Tuesday 8 January 2013

எங்கள்குடும்பம் 1


எங்கள் ஊர் ஒரு சிறிய கிராமமாகும். இங்கு என் தாத்தா, என் அப்பாவின் அப்பா,தான்பெரிய பண்ணையார்மற்றும்ஜமிந்தாராகஇருந்தார். அவருக்குஊரில் உள்ளவிவசாய நிலங்களில், நஞ்சை, புஞ்சை என்று, பாதிக்கு மேலே சொந்தமாக உள்ளது. மேலும் 2 ,3ஏக்கர்வைத்துஇருந்தவர்களும், அவர்களது குடும்ப செலவிற்காக எங்களிடம் அவங்க நிலங்களை குத்தகைக்கு வைத்துவிட்டு கடன் வாங்கி யிருந்ததால்.மொத்தமுள்ள அத்தனை நிலங்களுமே எங்களுக்கு உரிமைபோல வந்துவிட்டது. கடன் பெற்றவர்கள் எங்களது நிலங்களிலேயேவிவசாயிகளாக கூலி வேலை செய்து வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்படி கூலி வேலை செய்து வாழும் ஒரு விவசாயிகுடும்பத்திலேயே ஒரு பெண்ணை எங்க தாத்தா மணந்து கொண்டு தன்னுடைய மூத்த தங்கையை அவருக்கு கொடுத்து கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டார். அவங்க குடும்பத்திற்கு சொந்தமாக நிலம் கிடையாது என்பதால் அவருக்கு சீதனமாக 10 ஏக்கர் நஞ்சை நிலத்தி கொடுத்து அதில் விவசாயம் செய்து வரும்படி செய்ததால்அவரும் இப்போ ஒரு குட்டி ஜமிந்தாரானார். குட்டி ஜமிந்தாருக்கு மூன்று ஆண் மக்கள் மற்றும் ஒரே ஒரு பெண், எங்க தாத்தாவுக்கு அப்பா, பிறகு, ரெண்டு பெண்கள் கடைசியாக எங்க சித்தப்பா. என்அப்பா அந்த குட்டி ஜமிந்தாரின் ஒரே மகளை மணந்து கொண்டார். ஆகவே அந்த குட்டிஜமிந்தாரின் மூன்று ஆண் மக்களும் எங்களுக்கு தாய்மாமனாக ஆகிவிட்டனர். என்பெற்றோருக்கு ரெண்டு பெண்கள்கடைசியாக பிறந்தது நான். என் மூத்தமாமா ஒரு விவசாய குடும்பத்திலிருந்து பெண் எடுத்து மணந்துகொண்டார். அவர் மனைவி ஒருபெண் குழந்தையை பெற்றுவிட்டு,காலமானார். அதன் பிறகு அவர் வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த குழந்தையை என் அம்மாவே தன் பெண்ணாக பாவித்து வளர்த்து வந்தார்.என் அத்தைகள்ரெண்டு பேரையும் என் மத்த ரெண்டு மாமாக்களுக்கும் கலியாணம் செய்துவைத்தார். என் பெரிய மாமா தன் மனைவி இறந்த பின் வேறு கல்யாணமே செய்து கொள்ளாமல்இருந்தார். அவர்தான் எங்க தாத்தா,சீதனமாககொடுத்தநிலத்தைக்கவனித்துக்கொள்கிறார். என் ரெண்டாவது மாமா ஒரு PWD காண்ட்ராக்ட்டராக இருக்கிறார். மேலும் ஒரு அரசியல்வாதியும் கூட.எந்த கட்சி ஆட்சிஅமைக்கிறதோ அந்த கட்சியில் அவர் இருப்பார்.எனவேஅந்த பகுதியில் அரசாங்க வேலைகளாகிய சிறியகல்வெர்ட்கட்டுதல்,ரோடுபோடுதல், சீரமைத்தல், முதலியகாண்ட்ராக்ட்வேலை எல்லாம் இவருக்கு கிடைக்கும்படி செய்துகொள்வார். இப்போ எங்க கிராம பஞ்சாயத்து தலைவரும், அந்த பகுதி கூட்டுறவு- அடமான - வங்கியின் தலைவரும் இவரே. இவரிடம் நிறையே பேர் ஆண்களும் பெண்களும் வேலை செய்கிறார்கள்.

எங்க கடைசி மாமா ஒரு பால் பண்ணையை வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் அந்த பகுதில் பசுமாடு வைத்திருப்பவர்களும் இவருடைய பண்ணையிலேயே வந்து பாலை கறந்து கொடுத்துவிட்டு போவார்கள். அவர் எல்லாம் பாலையும் பக்கத்திலுள்ள டவுனுக்கு கொண்டு போய் சப்ளைசெய்துவருகிறார். எங்க அப்பாதான்பெரியபண்ணையார் மற்றும்ஜமிந்தார்ஆகாஇருக்கிறார். ஊரில்உள்ளஎல்லாவிவசாயநிலங்களுமேஇவருடைய கண்ட்ரோலில்உள்ளது. விளைவுபொருட்கள்எல்லாம் இவரிடம்வந்தபின்தான்இவரேமார்கெட்டுக்குஅனுப்பிபணம்பண்ணுவார். என்அத்தைகள்இருவருமேஎன் ரெண்டுமாமாக்களையும்கட்டிக்கொண்டுபோய் விட்டனர். என் சித்தாப்பாஎங்களுக்குசொந்தமானபுஞ்சைநிலங்களில்வாழை, காய்கறிகள், மா,தென்னை, பலா மரங்கள் மலர்கள் முதலியவைகளை கவனித்துக் கொண்டு, அவற்றில் விளையும் பொருட்களை அருகில் இருக்கும் மார்கெட்டுக்கு கொண்டுபோய் விற்றுவிட்டு வருவார். இதுதான் எங்கள்குடும்பம். எங்க வீடு2கிலோமீட்டர்அகலமும், ஒரு கிலோமீட்டர்நீளமும்கொண்டபெரியநிலத்தில் ரோட்டிலிருந்து200 மீட்டார் தள்ளி கட்டிய ஒரு பெரிய வீடு. 8 அறைகள் உள்ளது. ஒரு அறையில், அம்மா மற்றும் அப்பா, ஒரு அறையில் சித்தப்பாவும்சித்தியும்தங்கள்ரெண்டு குழந்தைகளையும்வைத்துக்கொண்டுபடுப்பார்.ஒரு அறையில் என் அக்காக்கள் திருமணமாகும் வரை ஒன்றாக படுத்திகொண்டிருந்தனர். திருமணமான பிறகு ரெண்டு பெரும் தங்கள் தங்கள் கணவருடன் இங்கு வரும்போது தங்க ரெண்டு அறைகள் ஒதுக்கி இருக்கிறது. ஒரு அறியில் நான் படுத்துக்கொள்வேன். மற்ற மூனு அறைகளிலும் முக்கியமான பொருட்கள், நகைநட்டுகள் வெள்ளி பாத்திரங்கள் முக்கியமான தஸ்தாவேஜுகள் வைக்கைப்பட்டிருக்கும் பீரோக்கள் தானியங்கள் வைக்கபட்டிருக்கும் கிடங்குகள் முதலியன அங்கு உள்ளன. இது தவிர ரெண்டு பெரிய ஹால்களும்,டைனிங்டேபிள் வைத்திருக்கும் ஒரு ஹாலும் தனியாக் உள்ளது. கிச்சன் ரொம்பபெரிசுஅங்கே எல்லா மளிகை சாமான்களும் வைக்கும்படியான ரேக்குகள் உள்ள காப்போர்டுகளும். சமையல் மேடை காய்கறி நறுக்க தனி மேடை, காய்கறிகள் வைக்கும்,ரெப்ரிஜிரேடார் பால் பொருட்கள் வைக்கும் கூலிங் பெட்டிஎனஎல்லா நவீனசாமான்களும்உள்ளன. எனவேஉழவுவேலை செய்வதற்கும்மேலும்அவைகளைகொண்டுவந்துகாயவைக்கவேண்டியவைகளைகாய வைத்துஅடுக்கிவைப்பதற்கும், வீட்டுவேலைகளுக்கு, மாடுகன்னுகளைபராமரிக்க என வீட்டிலேயே பலா வேலை ஆட்கள் எப்போதும், காலை 6 மனை முதல் இரவு 7மணி வரை வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

என் அப்பாஇரவில்எங்க விவசாய நிலங்களுக்கு அருகில் பம்ப்செட்டின்அருகேஒருதனியானஒரு கட்டடததைகட்டிஅதில்தான் படுத்துக் கொள்வார்.அதிகாலை5மணிக்கேஎழுந்துநிலத்தில் வேலைகளைசெய்யவருபவர்களைகொண்டு வேலைகளை செய்து விட்டு9- 10-க்குபிறகுவீட்டுக்குவருவார். டிபன்சாப்பிட்டபின்எங்கவீட்டுக்கு முன்புரம்அமைந்துள்ளஒரு பூமண்டபம்கூறையால்வேய்ந்ததுநால்புறமும்மரங்களால்சூழப்பட்டுஒரு ஏசிஅறை போலஇருக்கும் டிபன் சாப்பிட்டபின்அங்கேபோய் அமர்ந்துதான் விவசாய பொருட்களின்மார்கெட்டிங்கவனித்துக்கொள்வார். விளையும்எல்லா நெல்,கரும்புபோன்றபொருட்கள் அவர் சொன்னவிலைக்குவாங்கிச் செல்வர். வாங்குபவர்கள்அங்கே வந்து பேரம்பேசிபொருட்களைவாங்கிச் செல்வர். அந்த பொருட்களை அனுப்பநாலுலாரிகள்எங்களுக்கு சொந்தமாகஉள்ளது. மதியம்வரை அங்கே இருந்துமார்கேட்டிங்கைபார்த்துவிட்டு மதியம் உணவு உண்ட பின் அங்கேயே கொஞ்ச நேரம் உறங்கி விட்டு பின்னர் தன்னுடைய நிலத்திலுள்ள ரூமுக்கு சென்று விடுவார். ஆக இரவில் அவர் வீட்டில் தங்குவதில்லை. என் சித்தப்பாவும், காலை 5 மணிக்கு எழுந்து வாழை மற்றும் காய்கறிகள், பழங்கள்,தேங்காய், மலர்கள் முதலியவற்றை நமக்கு சொந்தமான ரெண்டு டிராக்டரில் கொண்டுபோய் மார்க்கெட்டில் விற்றுவிட்டு 10 மணிக்கு தான் திரும்புவார், அதன் பின் குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு, அந்த விளைபொருள்களை சிலருக்கு கடனாக கொடுத்திருப்பார், அதை வசூல் செய்ய போய் வந்து மதியம் சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் தனது படுக்கை அறையில் படுத்து இருந்து மாலை ஆனதும் தன் தோட்டத்தில் இருக்கும் அறைக்கு (இவரும் என் அப்பாவைப்போல ஒரு அறையை கட்டி வைத்துள்ளார்.) போய் அங்கேயே இரவு படுத்துக்கொள்வார். அடுத்து என் பெரிய மாமா மனைவி இறந்த பின் நிலபுலன்களை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரும் இரவில் தன் நிலத்தில் உள்ள ஒரு குடிசையில் படுத்துக்கொள்வார். ரெண்ட்டவது மாமா ஒரு காண்ட்ராக்ட்டராக இருப்பதால், பக்கத்தில் உள்ள மெயின் ரோட்டில் ஒரு கட்டடத்தில் தன் ஆபீசை வைத்துள்ளார். அங்கேயே மிக்கவாறும்இருப்பார்,ஊரில் இருந்தால், மதிய சாப்பாட்டுக்கு மட்டும் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டுவருவார். மற்ற நேரங்களில்வெளியில்தான் சாப்பாடு. கடைசி மாமா பால்பண்ணைவைத்துள்ளதால்அவைகளை கவனிப்பதிலேயேமுழுநேரமும்ஈடுபடுவார். சாப்பிட மட்டுமேஅந்தந்த நேரத்திற்கு மட்டுமே வீட்டுக்குள்போவார். மற்ற நேரங்களில் பண்ணைவீடேகதி என்றுஇருப்பார்.

ஆகஎன் அப்பா, சித்தப்பா, மூன்று மாமாக்கள்யாருமேஇரவில் வீட்டில் தங்கிஇருக்கமாட்டார்கள். சரிஅவர்களின்இரவு களியாட்டங்கள்என்னதெரியுமா? இந்தஊரில் எங்க குடும்பத்தைதவிரஎல்லா குடும்பவுமே விவசாய அல்லது வேறு கூலி வேலை செய்பவர்களாக இருப்பவர்களே. எனவே அவர்களுக்குகிடைக்கும்கூலி அவர்கள்குடும்பத்திற்கு தேவையான உணவுக்கு மட்டுமே செலவு செய்யும்படியாக இருக்கும். மற்ற வைத்திய, குடும்ப சடங்குகள் முதலிய செலவுக்கு கடன் வாங்கித்தான் தீரவேண்டும் ஏற்கனவே அவர்களின் நிலங்கள் கடனுக்கு குத்தகையாக கொடுத்துவிட்டதால் மேற்கொண்டு கடனுக்கு ஜாமியம் கொடுக்க ஏதும் இல்லை மேலும் இந்த கடன்களை அடைக்க கிடக்கும் கூலியிலும் முடியாது. என்ன செய்ய. அதற்கு ஒரே வழி எங்க குடும்பத்தில் கேட்பது தான். என் அப்பா, சித்தப்பா, மாமாக்கள் இவர்களுக்கு அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் ௨, 3பேர் சிநேகிதர்களாகஉள்ளனர். அவர்களின் சிநேகத்தைஉத்தேசித்துஅவர்களுக்கு சொந்தமான ௨, 3ஏக்கர்நிலங்கள் அவர்களுக்கு சிநேகத்தின் அடிப்படையில் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டது எனவே அவர்களும் இப்போ நிலா சொந்தக்காரகள் தான். ஆனால் விலை பொருட்கள் என்னமோ எங்க அப்பா சித்தப்பா இவர்களிடம் தான் கொடுத்து அதன் விலைக்கு பணம் வாங்க வேண்டும். இவர்களே மார்கெட்டுக்குசொந்தமாகபோக முடியாது. மேலும் இவர்களுடைய முக்கிய வேலை என்ன வென்றால், அங்குள்ள மக்களுக்கு,குடும்பச் செலவுக்கு பணம் வேண்டுமென்றால் இவர்களில் யாரையாவது அணுகினால்,இவர்கள் தன்னுடைய சிநேகிதஎஜமானர்களிடம்பணம் வாங்கிக் கொடுப்பர். அந்த பணத்தை திருப்பிக் கட்ட வேண்டியதில்லை, ஆனால் அந்த குடும்பத்திலிருந்து ஒரு பெண்ஒவ்வொரு இரவும் பணம் கொடுத்த எஜமானர்களிடம் அவர்கள் இரவில் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று அன்று இரவு அவர்களுக்கு காம விருந்து தரவேண்டும். இதுதான் கடனை திருப்பித்தரும் ஒரே வழி. இப்படியா எங்க குடும்ப தலைவர்களும் இரவு வாழ்க்கை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment