Saturday 21 February 2015

சுகன்யா... 05


நடராஜனை மணந்து, முதலிரவு அறைக்குள் நுழைந்த அன்று மல்லிகாவின் மாமியார் அவள் காதில் கிசுகிசுத்தாள், "மல்லிகா, படுக்கையறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடம்பு சுத்தம் மிகவும் முக்கியம், உன்னைப் பாத்ததும் உன் புருஷனுக்கு உன்னை கட்டி புடிச்சு சுவைக்கணுங்கற ஆசை வரணும், உன் கைலேருந்து கொழம்பு, ரச வாசனை வந்தா அவன் சுவத்தை பாத்து திரும்பி படுத்துடுவான்". பாத்ரூமுக்கு சென்று தன்னைத் தளர்த்திக் கொண்ட மல்லிகா, பல் துலக்கி, சந்தன சோப்பால் முகம், கை கால்களையும் சுத்தமாக கழுவிய பின், படுக்கையறைக்குள் வந்தாள். சீக்கிரமே தூங்கிவிடும் தன் கணவன், அன்று கட்டிலில் படுத்தவாறே புத்தகம் எதையோ புரட்டிக் கொண்டிருந்ததை பார்த்து மல்லிகா ஆச்சரியமானாள். மல்லிகா அணிந்திருந்த கொலுசின் ஒலி கேட்டு நடராஜன் நிமிர்ந்தார். "மல்லிகா சித்த இங்க வாயேன்" கிசுகிசுத்த நடராஜனின் குரலில் கூடலுக்கான அழைப்பிருந்தது. "தூங்கலையா நீங்க இன்னைக்கு, என்ன பண்ணிகிட்டீருக்கீங்க" கட்டிலில் அவன் பக்கத்தில் உட்கார்ந்து தன் முந்தானையை எடுத்து உதறி முகத்தை, பின் கழுத்தை துடைக்க ஆரம்பித்தாள்.

"என்னன்னு தெரியலடி, உடம்பு நம நமன்னு இருக்கு தூக்கம் வரலே...உனக்காகத்தான் தூங்காம காத்துகிட்டிருக்கேன்", நடராஜன், அவள் சேலையினுள் தன் இடக்கையை விட்டு மல்லிகாவின் அடிவயிற்றை தடவிக்கொண்டே அவளை தன் புறம் இழுத்தார். இழுத்த அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டு, விரல்களால் அவள் தொப்புளை சுற்றி வருடத் தொடங்க, தொப்புளில் நடராஜனின் கைகள் செய்த விஷமத்தில் மல்லிகாவின் மேனி சிலிர்த்து அவளின் சுவாசம் நீளமாகி மூச்சு சூடாகியது. "நான் வந்தா தூக்கம் வந்துடுமா உங்களுக்கு, இது என்ன புது கதை?" "எல்லாம் பழைய கதைதாண்டி, உடம்பு அலுத்தா, தூக்கம் தன்னாலே வரும், பொம்பளை நீ நினைச்சா நிமிசத்துல என் துடிப்பை அடக்கிடலாம், துடிப்பு அடங்கினா, நான் தூங்கிடுவேன், முந்தானையை உதறி சிக்னல் குடுத்தல்ல, அப்புறம் கேள்வி என்ன கேக்கறே?" "நம நமன்னு இருந்தா நான் என்ன பண்ண?" ஒருக்களித்து படுத்திருந்த நடராஜன் மீது சாய்ந்திருந்த அவள் தன் முதுகால் அவர் மார்பை உரசியவாறே, அவள் தொப்புளில் விளையாடிக்கொண்டிருந்த தன் கணவனின் வலது கையை எடுத்து தன் மார்பின் மீது வைத்துக்கொண்டாள். "என்ன பண்ணணுமோ அதைத்தான் ஆரம்பிச்சிட்டியேடி" சிரித்த நடராஜன் சேலையுடன் சேர்த்து அவள் முலையை இதமாகப் பிடித்து தன் உள்ளங்கையால் கசக்கத் தொடங்கியவர், ஜாக்கெட்டுக்குள்ள என்னாடி ப்ராவை காணோம்? சத்தமாக சிரித்தார். வெயில்ல சுத்தறீங்க, உடம்பு உஷ்ணமாயி நம நமன்னு இருக்கு உங்களுக்கு, இப்பத்தான் பால் காய்ச்சினேன், பசங்கதான் பாலை குடிக்கறேதே இல்ல, நீங்களாவது கொஞ்சம் குடிங்களேன்...போய் எடுத்துகிட்டு வரட்டுமா?" உண்மையான பரிவுடன் அவள் கேட்டாள். "பசங்க எங்கடி குடிக்கறது, இப்ப குடிச்சா நான்தாண்டி உன் கிட்ட பால் குடிக்கணும், மல்லி, ரவிக்கையை அவுத்துடேண்டி...பெட் ரூம்ல போத்திகிட்டு உக்கார்ந்து இருக்கியேடி?" அவர் கிண்டலாக கண்ணடித்தார். "தூ..., மனுசனா நீங்க, வயசு பசங்க கல்யாணத்துக்கு தயாரா நிக்குதுங்க... கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம பேசறீங்களே, வர வர உங்களுக்கு என் மார் மேல இருக்கற வெறிக்கு ஒரு அளவே இல்லை, அப்படி வலிக்கற மாதிரி கசக்கிறீங்களே, முதல்ல உங்க கையை எடுங்க, ஹம்ம்ம் என முனகியவள், அவன் கையை எடுத்து தன்னுடைய அடுத்த முலையில் வைத்தாள். "உன் மாரை விட்டு கையை எடுக்க சொல்லறே , நீயே என் கையை இன்னோரு முலையில எடுத்து வெச்சுக்கற, என்னதான் பண்ணறது நான்? கேலியாகப் பார்த்தார். தன்னுடைய பெரிய கண்களால் மல்லிகா அவரை சுடுவது போல பார்த்தாள். அந்த பார்வையில் தெரிந்த சபலத்தையும், இச்சையையும் நடராஜனால் புரிந்து கொள்ள முடிந்தது. மல்லிகா குனிந்து அவர் வாயில் முத்தமிட, நடராஜன் முத்தமிட்ட உதடுகளை தன் வாயால் கவ்வி, அவள் உதடுகளை கடித்துக் கொண்டே அவள் பின் எழில்களை வெறியுடன் தடவினார். மல்லிகாவுக்கு கடைந்தெடுத்த மரப்பாச்சியை போல மெலிந்த தேகம், அனாவசியமான சதையில்லாத உடம்பு, மல்கோவா மாம்பழத்தைப் போல் அழுத்தமான சிறிய, கைக்கு அடக்கமான முலைகள். தீர்க்கமான சதைப்பற்றான உதடுகள். தொப்பை இல்லாத வயிறு. தொப்புளிலிருந்து கீழிறங்கி ஓடிய மெல்லிய முடி ஆறு, அவள் பெண்மை மேட்டை ஒட்டியிருந்த கருகரு ரோமக்கடலில் சென்று கலந்தது. ஆள் ஒல்லியாயிருந்தாலும், அவளுடைய இடுப்பும், சூத்தாமட்டைகளும் உரம் கொண்டவையாக இருந்தன, இல்லாவிட்டால் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக நடராஜனின் நீளமான பருத்த தடியின் தினசரி தாக்குதலுக்கு சரி சமமாக ஈடு கொடுக்க முடியுமா? "விடுங்க ஒரு நிமிசம்", அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தன் பளபளக்கும் கண்களினால் அவரை ஓய்யாரமாகப் பார்த்த அவள், எழுந்து சேலையை உருவி விட்டு, தன் ப்ளவுசை கழட்டி, நடராஜனின் முகத்தின் மேல் எறிந்தாள். மல்லிகாவின் ஜாக்கெட்டை"ம்ம்ம்" என நடராஜன் ஆழ்ந்து முகர்ந்ததும், அதிலிருந்து வந்த வேர்வை வாசம், அவர் நெஞ்சை முழுவதுமாக நிறைத்து லுங்கிக்குள் படுத்திருந்த தடியை எழுப்பியது. "என்ன வாசனைடி இது, ஆளையேத் தூக்குது" "ஆளை மட்டும் தான் தூக்குச்சா, இல்ல உங்க ..." அவள் வாக்கியத்தை முடிக்காமல் வெட்கமில்லாமல் சிரித்தாள், சிரித்தவாறே மல்லிகா தன் பாவாடையையும் அவிழ்த்துவிட்டு, அவனருகில் வந்து தன் பெண்மையை சட்டென்று அவர் முகத்தில் தேய்த்தாள். கம கமவென சந்தன சோப்பின் வாசனையுடன் இருந்த அவள் அந்தரங்கத்தை முத்தமிட்டு, "இங்கப் பாருடி தங்கம்", உன் புண்டை வாசம் என் தண்டையும் தூக்கிடுச்சிடி, தன் லுங்கியை அவிழ்த்து உதறி, அதை தன் கையால் ஆட்டிக் கொண்டே அவளை அர்த்தத்துடன் நடராஜன் பார்த்தார். "அதெல்லாம் அப்புறம் தான், முதல்ல என்னை கொஞ்சம் ஈரமாக்குங்களேன்" அவள் அவனை ஆழ்ந்து நோக்கியவாறே, மல்லாந்து கிடந்த அவன் மார்பில் ஏறி உட்கார்ந்து அவன் முகத்தில் தன் கருவயலை தேய்த்தாள். நடராஜன் மென்மையாக உருண்டிருந்த அவளது பின்னழகுகளை தனது கைகளால் வருடிக் கொண்டே, அவளின் முடியடர்ந்த முக்கோண மலரின் மேலுதட்டை தன் ஈர நாக்கால் பிரித்து, அதனுள் புதைந்திருந்த செவ்வரளி பூவை நக்க ஆரம்பித்தவுடன், மல்லிகா "ஹம்ம்மா" என தன் உடல் துடிக்க, அவன் தன்னை நக்குவதற்கு ஏதுவாக, தன் இடுப்பை முன்னும் பின்னுமாக ஆட்ட ஆரம்பித்தாள். நக்கத் தொடங்கிய நடராஜன், நடு நடுவில் அவளின் பருப்பையும் தன் நாக்கால் அழுத்தி உறிஞ்ச, அவள் பெண்மை காம நீரை வெளியேற்றத் தொடங்கியது. மல்லிகாவின், உளுந்து வடையை, நடராஜன் சுவைக்கத் தொடங்கியதும், அவளின் மார்க்காம்புகள் கனக்க, தன் வலக்கரத்தை பின்னுக்கு அனுப்பி தன் கணவனின் தண்டை இறுகப்பிடித்து குலுக்க, நடராஜன் "ம்ம்ம்" என முனகி தன் முகத்தை அவளுடைய உப்பிய ஆப்பத்தில் அமுக்கி தன் மூக்கால், அவளுடைய யோனி மொட்டை வருட, உணர்ச்சியின் உச்சத்தை தொட்ட மல்லிகா, "ப்ப்ஸ்ஸ்ஸ்ஸ் என சத்தமெழுப்பியவாறு சட்டென புரண்டு அவன் மேல் பரவி படர்ந்து, தடித்து நிமிர்ந்திருந்த அவன் ஆண்மை மொட்டை தன் உதடுகளால் கவ்விக் கொள்ள, அவன் தன் இடுப்பைத் தூக்கி, தன் அகன்று பருத்திருந்த மத்தை அவள் வாய்க்குள் திணிக்க முயற்சித்தார். மல்லிகா தன் உச்சத்தை தொட்டதன் விளைவாக அவள் புட்டங்கள் இறுகி, முதுகு சிலிர்த்து, அவள் பெண்மை மேலும் மேலும் சுரந்து அவன் முகத்தை நனைத்தது. மல்லிகா, நடராஜனின் இரு தொடைகளைளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மாங்கொட்டையை உறிஞ்சுவதை போல அவன் தண்டை தன் சதைப்பிடிப்பான உதடுகளால் கவ்வி, நாக்கால் அவன் ஆயுதத்தின் முன் தோலை பின்னுக்கு தள்ளி, தன் எச்சிலால் குளிப்பாட்ட, எச்சிலில் குளித்த அவன் நீண்ட தண்டு, மல்லிகாவின் வாய்க்குள் மேலும் விறைப்படைந்து துடிக்க ஆரம்பித்தவுடன், அவன் தன் மூச்சை இழுத்து பிடித்து, வெளி வரத்துடித்த தன் விந்தினை சற்றே நிறுத்தினான். "மல்லி, சப்பறதை கொஞ்சம் நிறுத்துடி, உன் பையன் வாந்தி எடுத்துடுவாண்டி" அவன் குரல் நடுங்கியது. "ம்ம்ம்...புரியுது" அவள் எழுந்து அவன் வயிற்றின் மேல் உட்க்கார்ந்து, அவன் வேலாயுதத்தின் முனையை தன் உள்ளங்கையால் அழுத்தி பிடிக்க, அவன் திண்மையின் துடிக்கும் வேகம் சிறிதே தணிந்து, அதனுள்ளிருந்து வெளி வந்த ஒரு சொட்டு பனித்துளி அவள் கையை நனைத்தது. நடராஜன் இதுவரை இழுத்து பிடித்திருந்த தன் மூச்சினை மெதுவாக வெளியேற்ற அவன் கருநாகம் லேசாக துவளத் தொடங்கியது. "என்னங்க என் கையாலேயே அடிச்சு விட்டுடட்டுமா" "இல்ல வேணாம், உன் ஈரத்துல வெச்சு லேசா தேய்ம்மா, ரெண்டு செகண்ட்ல எழுந்துடுவான் பாரு" அவன் அவளை இறுக கட்டி அவள் முதுகில் முத்தமிட்டவாறே அவள் முலைகளை கசக்கினான். மல்லிகா, "அப்ப நான் சொல்லறதை நீங்க கேளுங்க, எழுந்து உக்காருங்களேன்" அவள் கீழ் இறங்கி தரையில் தன் முழங்காலில் நின்று, அவன் தடியை முதலில் லேசாக உருவியவள், தன் வாயால் கவ்வி நிதானமாக சப்பத் துவங்கினாள். அவள் நாவின் சூட்டால், கஜக்கோலை நக்கிய விதத்தில் நடராஜன் மீண்டும் அவள் வாய்க்குள் நிமிர்ந்தான். "நீ ஒன்னாம் நம்பர் கேடிம்மா, என் மல்லிக்குட்டியா, கொக்கா...அனுபவம் பேசுதுடி" "சீ...பொறுக்கி....உள்ள விட்டு குத்தற வேலையைப் பாப்பியா" சும்மா பேசிகிட்டு இருக்கே.. அவள் அவன் கொட்டைகளை லேசாக பிசைந்தாள். "ஏண்டி நீ ஏறி அடிக்கிறியா இன்னைக்கு" "வேண்டாம், நீங்களே ஓட்டுங்க வண்டியை, சூடு அதிகமா இருக்கு தண்டுல, நான் ஏறினா ஒரு அழுத்துல, தண்ணியைப் பாய்ச்சிடுவீங்க...சொன்னா கேளுங்க" மல்லிகா தன் இடுப்பை கட்டிலின் முனைவரை வைத்து படுத்துக்கொண்டு, தன் இரு கால்களையும் விரித்து, நடராஜனை தனது விரித்த தொடைகளுக்குள் இழுத்து, அவன் ஆண்மையை, தனது ஈரம் ஊறிய வடையில் தேய்த்தாள். மல்லிகாவின் முழுவதும் மலர்ந்திருந்த செவ்வரளியில், நடராஜன் மூச்சை இழுத்து பிடித்து தன் தடியை, வேகமாக சொருக அது வெண்ணையில் நுழையும் கத்தியைப் போல அந்த பூவிதழ்களை கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. "வேகம் வேண்டாம், முதல்ல மெதுவா குத்துப்பா, எனக்கும் வேணும் இன்னொரு தரம்... கொஞ்ச நேரம் தாக்கு பிடிச்சுக்க" அவள் வெட்க்கத்தில் முகம் சிவக்க புன்னகைத்தாள். "நீ சொல்லிட்டல்ல" நடராஜன் அவள் இடுப்பை லேசாக தூக்கி, நிதானமாக அவள் பெண்மையைத் தாக்க, அவருடைய தண்டு அவளுடைய ஈரமான பொந்தில் பருக்கத் தொடங்கியது. "மல்லிகா, ம்ம்ம்ம் என் முனகிக்கொண்டே, தன் சூத்தாமட்டைகளை சுருக்கி அவருடைய தண்டை இறுக்க , அவர் தன் தாக்குதலின் வேகத்தை கூட்டத்துவங்கினார். "ஹப்ப்பா, அப்படித்தாண்டா கண்ணு", அவர் ஆண்மையில் நரம்புகள் புடைக்கத் தொடங்க, "மல்லி வரட்டுமாடி, பையன் வெடிச்சுடுவான்னு நினைக்கிறேன்....குத்துடா உன் மத்தால என்னை அவள் பிதற்ற, அவர் தண்டு அவள் அந்தரங்கத்தின் ஆழத்தில் துடிக்க, நடராஜன் தன் ஆயுதத்தை மொத்தமாக வெளியில் உருவி, மீண்டும் வேகமாக அவள் ஓட்டையில் திணிக்க, மல்லிகா தன் இடுப்பை வேகமாக குலுக்க, குலுக்கிய தருணத்தில், நடராஜனின் புட்டங்கள் சுருங்கி, அடி வயிறு குழைந்து, அவள் பெண்மையை தன் விந்தால் நிறைத்தார்.... நிறைத்தவர் சுருண்டு அவள் மீது படுத்து படர்ந்து அவள் இதழ்களை கவ்விக் கொண்டார். மல்லிகா தன் விழி மூடி, அந்த தருணத்தின் பரவசத்தில் திளைத்துக்கொண்டிருந்தாள்! சுகன்யா காலையில் கண் விழித்தபோது பொழுது இன்னும் முழுதுமாக புலரவில்லை. ஆபீசுக்கு இன்றும் போகவேண்டாம் என்ற உணர்வே அவளுக்கு மிகுந்த புத்துணர்ச்சியை தந்தது. "செல்வா இப்போது என்ன செய்துகொண்டிருப்பான்?" என்ன ஆச்சு எனக்கு, எழுந்தவுடன் என் முதல் சிந்தனை அவனைப் பற்றியதாக இருக்கிறேதே? அவனுக்கும் இப்படி எழுந்தவுடன் என்னைப்பற்றிய எண்ணம் வந்திருக்குமா?" மனதை என் கட்டுப்பாட்டில் வைக்கமுடியும் என்ற என் மனோபலம் எங்கே? கட்டிலை விட்டு எழுந்து சோம்பல் முறித்தவள், கண்ணாடியின் முன் நின்று தன்னைப் பார்த்தாள். அவள் முகத்தில் எந்தவிதமான மாற்றமும் தெரியவில்லை, ஆனால் மார்பிலும், ப்ருஷ்டங்களிலும் லேசாக சதை கூடியிருப்பது போல் தோன்றியது. "செல்வாவை இன்று போய் பார்த்தால் என்ன? மீண்டும் அவனைப்பற்றிய நினைவு. Oh my God, முன் பின் தெரியாத ஒருவன், இந்த அளவிற்கு, ஒரு பத்து நாளில் என்னை பாதிக்க முடியுமா? ஏன் என் மனம் இப்படி சிறகடித்து பறக்கிறது. தன் மனம் தன் வசத்தில் இல்லை என்பதை மட்டும் அவள் தெளிவாக புரிந்து கொண்டாள். இந்த மனம் போகும் போக்கில், தான் போய்த்தான் ஆகவேண்டும் போலிருக்கிறதே", அவள் தன் நிலையைப்பற்றி அவளே பரிதாபப்பட ஆரம்பித்தாள். சுகன்யாவின் செல் சிணுங்கி "செல்வா" என பச்சை நிறத்தில் கண் சிமிட்டியது. ஓடிச்சென்று எடுத்தவள் இதயம் ஒரு வினாடி நின்று மீண்டும் துடிக்கத் தொடங்கியது. சரிதான்! அவனும் என்னைப் போல் பித்தனாகித்தான் இருக்கிறான். எதைத் தின்றால் இந்த பித்தம் தெளியும்! "சொல்லுங்க செல்வா" மகிழ்ச்சி குரலில் கூத்தாடியது. "சுகன்யா" தாபத்துடன் செல்வா அவள் பேரை ஒரு மந்திரத்தை போல உச்சரித்தான். "ம்ம்ம், உங்களுக்கு என் மேல கோபமில்லையே" "சே...சே...உங்க மேல எனக்கென்ன கோபம், இப்ப என்ன செய்றீங்க சுகன்யா" காலையில முழிச்சதுலேருந்து உன்னைத்தாண்டா நினைச்சுகிட்டு இருக்கேன், மனது நினைத்ததை அவள் உதடுகள் சொல்லவில்லை. "நீ... நீங்க என்ன பண்றீங்க" "நீ", அதுவே மனசுக்கு இதமா இருக்கு, "வா" "போ" அப்படின்னே சொல்லு சுகன்யா, நமக்குள்ள இன்னும் இந்த தூரம் தேவைதானா?" "உனக்கு வேண்டாம்ன்னா, எனக்கும் வேணாம்" "தேங்க்ஸ்...சுகன்யா" "எதுக்கு தேங்க்ஸ்" "இடைவெளியை கொறச்சதுக்கு" "ராத்திரி தூங்கலயா, இவ்வளவு காலங்காத்தால கூப்பிடறே? சுகன்யா மன நிறைவுடன் சிரித்தாள். "உண்மையை சொன்னா... சரியா தூக்கமில்ல சுகன்யா, உன்னை பாக்கணும் பாக்கணும்ன்னு, மனசு பறந்துகிட்டே இருந்தது" "பாக்கறதை யார் வேணாம்ன்னு சொல்லறது" சுகன்யாவின் குரலில் கொஞ்சலிருந்தது. "நேத்து ராத்திரி நீ தானே சொன்னே" செல்வா விஷமத்துடன் சிரித்தான். "இப்ப சொல்றேன்... நீ வந்து என்னை எங்கயாவது கூட்டிக்கிட்டு போ..." **** சுகு...சுகும்மா" "சொல்லு" "நீ பேசறப்ப உன் இரண்டு உதடுகளும் அசையறது இருக்குப் பாரு, அந்த அழகை அப்படியே நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம்பா" "சரி சரி ரொம்பத்தான் வழியாதே" அவள் தன் உதட்டை ஒரு முறை சுழித்தாள். "இதுக்கு எனக்கு ஒன்னும் கிடையாதா" "அதானே பாத்தேன்...என்ன வேணும்? " "உன் உதட்டோட அழகைப் பத்திச் சொன்னேன்". "அதனால" "கொஞ்சம் என் கிட்ட வந்து உக்காரேன். பக்கத்துல, நெருக்கமா உன் உதடுகளை பாக்கணும் போல ஆசையா இருக்கு" செல்வா அவள் கையில் அணிந்திருந்த தங்க வளையல்களோடு விளையாடினான். "ஆசை தோசை", அவள் ஒரு குழந்தையைப் போல பேசினாள், முதல்ல உதட்டைப் பத்திச் சொன்னேன்ம்ப, அப்புறம் வேற எதைப் பத்தியாவது சொல்லுவே, அதுக்கப்புறம் அதைப் பார்க்கணும்பே, இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் வரலப்பா," சொல்லிக்கொண்டே அவன் புறம் சற்றே நகர்ந்து உட்க்கார்ந்துக்கொண்டாள். செல்வாவும் அவளை நோக்கி நகர அவர்களுக்கிடையே இருந்த இடைவெளி முற்றிலும் குறைந்தது. இருவரின் தோள்களும், தொடைகளும் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டிருந்தன. சுகன்யா மனதுக்குள் அவன் பேச்சைக் கேட்டுக் குதூகலித்தாள். அவளுக்கு அந்த தருணம் செல்வாவை மிகவும் பிடித்திருந்தது. பெண் தன் மனதுக்கு இதமாக பேசும் ஆணை மனதுக்குள் நேசிக்கத் தொடங்குகிறாள். நேசித்தப்பின் அவள் அவனின் குறைகளையோ அல்லது அவனது உடலழகைப் பற்றியோ அதிகம் சிந்திப்பதில்லை. "சுகு, நான் வேற எதைப் பத்தி சொல்லுவேன்னு நீ நினைச்சே?" அவள் முகத்தை அவன் உற்றுப் பார்த்தான். "நான் என்ன நினைச்சேன்னு உனக்கு தெரியாதா, ஒன்னுமே தெரியாதவன் மாதிரி நடிக்கிறே, இந்த ஆம்பளை பசங்களைப்பத்தி எங்களுக்கு தெரியாதா"? அவள் குறும்புடன் சிரித்தாள். சுகன்யாவின் பார்வை ஒரு வினாடி அவள் கழுத்துக்கு கீழ் தன் மார்புகளின் மேல் படிந்தது. பின் பெண்களுக்கே உரிய இயல்பில் சரியாக கிடந்த தன் துப்பட்டாவை மீண்டும் ஒரு முறை சரி செய்து கொண்டாள். "சுகு, நீ உன் மனசுக்குள்ள என்ன நினைக்கிறேன்னு எனக்கு எப்படி தெரியும்" அவள் பார்வை போன இடத்தை கண்ட செல்வா தவிப்புடன் சிரித்தான். "ச்சும்மா...ஒரு guess அடியேன் பாப்போம்." அவளும் சளைக்காமல் அவனை சீண்டினாள். "நான் சொல்லிடுவேன்...அப்புறமா நீ கோச்சுக்க கூடாது...சரியா" அவன் தன் கண்களை மூடிக்கொண்டு சிரித்தான். "கோச்சிக்கமாட்டேன் சொல்லு." அவன் என்ன சொல்லுவான் என்று அவளுக்குத் தெரிந்தபோதிலும், அவள் அவன் வாயால் அதை கேட்க்க விரும்பினாள். "சுகு, ஆண்கள் பொண்ணுங்களை உதாசீனப்படுத்த முடியாதபடி, இயற்கை அவங்களுக்கு பூரிப்பான, ஆண்களை கவர்ந்திழுக்கிற மாதிரி உருண்டை உருண்டையா இரண்டு மார்புகளை கொடுத்திருக்கு. உண்மையை சொல்லணும்ன்னா, பெண்கள் கிட்ட இருக்கிற இந்த வசீகரமான திரட்சிகள் தான், பசங்களை திரும்ப திரும்ப, அவங்களை பார்க்கச் சொல்லுது, அவங்க பின்னால அலைய வைக்குது, நானும் இதுல விதி விலக்கு இல்ல...உனக்கு அந்த இரண்டும் சூப்பரா இருக்கு...என்ன நான் சொல்லறது சரிதானே." சொல்லிவிட்டு செல்வா தொண்டைக்குள் எச்சிலை விழுங்கினான். "ம்ம்ம்" செல்வா உண்மையை பேசியது அவளுக்கு பிடித்திருந்தது. சுகன்யா அவன் முகத்தை தன் கரிய விழிகளால் அலாதியான பிரியத்துடன் பார்த்தாள். அவள் பார்வையில் பொதிந்திருந்த அர்த்தத்தை, அளவிலாத அன்பை, நேசத்தை, காதலை உணர்ந்து கொண்ட செல்வா, மனதில் துணிவை வரவழைத்துக்கொண்டு, தன் இடது கையை சுகன்யாவின் தோளில் போட்டு, தன்னுடன் அவளை நெருக்கி இழுத்தான். "கடைசியா, இவனுக்கு துணிச்சல் வந்திடுச்சு" சுகன்யா தன் மனதில் சிரித்துக் கொண்டாள். சுகன்யா தன் உதடுகளை நாவால் தடவி ஈரப்படுத்திக் கொண்டாள். அக்கணத்தில் அவள் பெண்ணுள்ளம் அவனின் அருகாமையை நாடியது. சுகன்யா அவன் பால் இயல்பாக பொங்கிய நேசத்துடன் தன் தலையை வலுவான அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள். அவள் மனம் மகிழ்ச்சியில் காற்றாடியாக பறக்க, அவளின் சுருண்ட முடிக்கற்றைகள் காற்றில் அலைந்து அவன் முகத்தில் மோதி கொண்டிருந்தது. "சுகன்யா, ஐ லவ் யூ", ஐ லவ் யூ டியர்..." சுகன்யாவின் மேனியில் இருந்து வந்த அவளுடைய வியர்வை கலந்த ஃபர்ப்யூம் வாசனை செல்வாவை கிளர்ச்சியூட்டி பரவசத்தில் ஆழ்த்தியது. ஒரு அழகான பெண், அதுவும் அவன் மனதை கவர்ந்தவள், தன் தோளில் முழு விருப்பத்துடன் சாய்ந்தபோது செல்வா இந்த உலகத்தை வென்றுவிட்ட கர்வத்தில் அவளை நேசிப்பதாக கூறினான். "மை டியர் செல்வா...ஐ லவ் யூ....ஐ லவ் யூ..."

சுகன்யா, தன் கண்களில் காதல் பொங்க அவன் முகத்தை நோக்கினாள். அதன் பின் அவள் எதுவும் பேசவில்லை, அக்கணத்தில் அவள் பேசவும் விரும்பவில்லை. மௌனமாக தன் பிரியத்தை அவனுக்கு உணர்த்தினாள். மௌனத்தை விட சிறந்த மொழி வேறு இந்த உலகத்தில் இல்லை என்பது இருவருக்குமே புரிந்தது. சுகன்யாவின் பார்வை வெகு தூரத்தில் நிலைத்திருந்தது. செல்வா, சுகன்யாவின் கரத்தை தன் கைகளில் எடுத்துக் கொண்டு அவள் விரல்களை வருட ஆரம்பித்தான். தான் காதலிக்கும் பெண்ணின் கரங்கள் இத்தனை மெண்மையா, அவன் வியந்து போனான். "சுகன்யா, நீ எங்கிட்ட எப்போதாவது "ஐ லவ் யூ" சொல்லுவேன்னு முழு மனசோடு நம்பிக்கிட்டு இருந்தேன், அதுக்காக ஆசையோடும் காத்துகிட்டு இருந்தேன்...முதல் தடவை உன்னை பாத்ததுமே முடிவு பண்ணிட்டேன், "இவதான் அவளா!, இவதான் எனக்குன்னு பிறந்தவளா!" அந்த நிமிஷத்துல இருந்து உன்னை நான் நேசிக்க ஆரம்பிச்சிட்டேன், எல்லா ஆண்களையும் போல, உன் விருப்பத்தை பத்தி நான் யோசிக்கவே இல்ல, என் மனசை, என் ஆசையை, என் உணர்ச்சிகளை, உன்னைப்பத்தின எண்ணங்களை யாருக்கிட்டயும் சொல்லாமா ரகசியமா பொத்தி பொத்தி, என் மனசுக்குள்ளேயே அடை காத்துகிட்டு இருந்தேன்". "உண்மையை சொன்னா, சுகன்யா...நான் உள்ளுக்குள்ள பயந்துகிட்டு இருந்தேன்; உனக்கு என்னைப் பத்தி இது மாதிரி ஒரு நினைப்பு இல்லாமல் இருந்து, நான் உன்னை லவ் பண்றேன்னு சொல்லி, நீ என்னை நிராகரித்து, என் உயிரை நீ எங்க வேரோட கிள்ளி எறிஞ்சிடுவியோன்னு நினைச்சேன். நல்ல வேளை அது நடக்கல". மனதில் சந்தோஷம் அவனுக்கு திகட்ட அவன் நீளமாக பேசினான். சுகன்யா எதுவும் பேசாமல் அவன் பேசுவதையே பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தாள். "சுகு, என்ன பேசாம இருக்க" "செல்வா, நீ என் மேல வெச்சிருக்கற அன்பை பத்தி சொல்லற, என்னை இந்த அளவுக்கு ஒருத்தன் விரும்பி இருக்கான்னு தெரியும் போது, அதை கேக்கறதுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த மகிழ்ச்சியை நான் பேசி குறைச்சுக்க விரும்பல, முழுசா அனுபவிக்க விரும்பறேன்...அவ்வளவுதான்". செல்வா, சுகன்யாவின் முகத்தையே எதுவும் பேசாமால் பார்த்துக்கொண்டிருந்தான். இவள் என்னை விட புத்திசாலி, நான் உண்மையிலேயே இவளுக்கு ஏற்றவன் தானா, திடிரென்று அவன் மனதில் இந்த கேள்வி வந்தது. "செல்வா, அப்படி என்னைப் பாக்காதே...எனக்கு குறு குறுப்பா இருக்கு, அப்படி, என் முகத்துல என்ன இருக்கு, எனக்கு என்னமோ பண்ணுது, என்னன்னு சொல்லத் தெரியல" அவள் தன் தலையை தாழ்த்திக்கொண்டாள். "சுகன்யா, நீ புத்திசாலிப்பா, என்ன அழகா சொல்லிட்ட, இந்த நொடியில கிடைக்கிற மகிழ்ச்சியை முழுசா அனுபவிக்கனுமுன்னு, நீ என்னை லவ் பண்றே, நான் உண்மையிலேயே கொடுத்துவச்சவன்தான். உன் மனசு ரொம்ப அழகுப்பா. உன் முகம் அதனாலதான் ரொம்ப பொலிவா இருக்கு, அதான் என்னை உன் முகத்தைப் திரும்ப திரும்ப பார்க்க தூண்டுது" அவன் குரல் லேசாக தழுதழுத்தது. சுகன்யா அவன் வாயை தன் உள்ளங்கையால் பொத்தினாள். பொத்திய அந்த உள்ளங்கையில் செல்வா தன் உதடுகளை பதித்து முத்தமிட்டான். "சரியாப் போச்சு, என் உதடுகள் அழகுன்னு சொல்லியாச்சு, அப்புறம் என் அந்த இரண்டும் கவர்ச்சியா இருக்குன்னு சொல்லிட்டே, இப்ப என் மனசு அழகுன்னு சொல்லியாகுது, அப்புறம் எங்கிட்ட மிஞ்சி இருக்கறது என்ன?" சுகன்யா லேசான மனதுடன், தன் வெள்ளை நிற பற்கள் மின்ன சிரித்தாள். சிரித்தவள் தன் வலது கையை அவன் தோளில் போட்டு கொண்டாள், மறு கையால் அவன் கரத்தை தன் கையில் எடுத்து, அவன் விரல்களோடு தன் விரல்களை கோர்த்து அழுத்தமாக பின்னிக்கொண்டவள், அவன் புறங்கையில் மெண்மையாக முத்தமிட்டு அவன் முகத்தை ஆசை பொங்க பார்த்தாள். அவர்கள் இருவரும் பேசவில்லை, மனங்கள் ஒன்றியிருக்கும் போது மேலும் மேலும் பேசுவதில் அர்த்தம் எதுவும் இல்லை என்று அவர்களுக்கு தெரிந்திருந்தது. காலிங் பெல் சத்தம் கேட்டு வாசல் கதவை திறந்த வேணி, சந்தோஷத்தில் கூச்சலிட்டாள், "பெங்களூர்லேருந்து எப்ப கிளம்பினீங்க, ஒரு போன் கூட பண்ணல," அத்தே! இங்கே பாருங்க யார் வந்திருக்காங்கன்னு, "வாங்க, அசோக் உள்ளே வாங்க", ராதாவின் கையிலிருந்த அவள் குழந்தையை வாங்கி வேணி அதன் சிவந்த பஞ்சு மிட்டாய்க் கன்னத்தில் முத்தமிட்டாள். "சங்கர் எங்க அண்ணி? உங்களுக்கெல்லாம் ஸ்ர்ப்ரைஸ் குடுக்கனும்ன்னுதான், சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்துட்டோம்". "அண்ணி, பெங்களூர் வெல்ல சாம்பாரை சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு நாக்கு அலுத்துப்போச்சு, அதான் நீங்க செய்யற காரமான பூண்டு வத்தகுழம்பை ஒரு பிடி பிடிக்கணும்ன்னு ரெண்டு நாள் ஆபிசுக்கு லீவு போட்டுட்டு வந்துட்டேன்." ராதா நீளமாகப் பேசிக்கொண்டே போனாள். "ராதா, இது உன் வீடும்மா, நீ எப்ப வேணா வரலாம், ரெண்டு நாள் என்ன, ரெண்டு மாசம் இரு, உனக்கு பிடிச்சதை நான் பண்ணிப் போடறேன்" வேணி தன் கையிலிருந்த குட்டியை, பின்னால் நின்ற தன் மாமியாரிடம் கொடுத்தவாறே, உண்மையான வாஞ்சையுடன் அவள் இடுப்பில் தன் கையை போட்டு அளைத் தன் தோளோடு சேர்த்துக்கொண்டாள். "எங்கே அண்ணி அவ்வளவு நாள் இருக்கறது, இவர் கூட வேலை செய்யற ஃப்ரெண்டுக்கு ஞாயித்துக்கிழமை கல்யாணம், வீட்டுக்கு வந்து போற அளவுக்கு பழக்கம், அதான் வந்தோம், கல்யாணம் பாத்துட்டு, சண்டே திரும்பியும் ஓடவேண்டியதுதான்" ராதா அலுத்துக்கொண்டாள். "என்ன அசோக், எங்க வீட்டுப் பொண்ணு ஏன் இப்படி அலுத்துக்கறா நீங்க என்னமோ சிரிச்சுகிட்டு நிக்கறீங்க", வேணி அவனை வம்புக்கு இழுத்தாவாறே, டிரெஸ் மாத்திக்குங்களேன், உங்களுக்கு உடுத்த லுங்கி ஏதாவது தரட்டுமா? "தேங்ஸ் வேணி, வெயிட் தூக்கிட்டு அலைய வேண்டாம்ன்னு, இங்கேயே நிரந்தரமா எங்க ட்ரெஸ்ல்லாம் இரண்டு செட் அத்தை ரூம்ல வெச்சிருக்கோம், உங்க நாத்தனார் ராதாவுக்கு அவ மட்டும்தான் தினமும் பஸ்ல போய் வந்து வேலை செய்யற மாதிரி நினைக்கிறா, பஸ் ட்ராவல் அவளுக்கு ஒத்துக்கல, உங்களை மாதிரி வீட்டுல நிம்மதியா இருக்கணும் அப்படின்னு நினைக்கிறா, வேலையை விட்டுடேன்னு சொன்னேன், அதுவும் அவளுக்கு இஷ்டமில்லே, நான் என்ன செய்ய, நீங்களே சொல்லுங்க" புன்னகை செய்து கொண்டே பேசிய அசோக்கின் கண்கள், வேணியின் மதர்த்த மார்புகளின் மீதே வட்டமடித்துக் கொண்டிருந்தன. "சங்கர் கல்யாணத்துல இவளை மணப்பெண்ணாப் பாத்தது, குச்சி மாதிரி இருந்தா, இப்ப ஒரு வருஷத்துல என்ன மாதிரி ஒரு தளதளப்பு, ஒரு பூரிப்பு இவ உடம்புல, இவ சிரிக்கிறப்ப இவளோட இரண்டு மொலைகளும் என்னமா குலுங்குது, சங்கர் குடுத்து வெச்சவன்தான், தினமும் சாமான் போடுவாங்களோ, அதுங்களை சப்பியே சாறு எடுப்பான் போல இருக்கே, அவன் மனதில் தாறு மாறாக எண்ணங்கள் ஓடின. இவ சரின்னு சொல்லி ஒரு சான்ஸ் குடுத்தாப் போதும், சும்மா இவளைப் பிண்ணி பெடலெடுத்துடலாம். "லைப் எப்படி போவுது ராதா அதைச் சொல்லு, சந்தோஷமாத்தானே இருக்க; அசோக் ஆசையாத்தானே இருக்கார் உன் கிட்ட, தினமும் பேசிக்குவீங்கத்தானே" ராதாவின் காதில் கிசுகிசுத்துக்கொண்டேவேணி அவளை தன் பெட் ரூமுக்குள் இழுத்துக்கொண்டு சென்றாள். ராதாவுடன் நடந்து கொண்டிருந்த வேணியின் அசையும் ப்ருஷ்டங்களை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்த அசோக்கினால், தன் அலையும் மனதை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தவித்தான். மனம் அலையத் தொடங்கியதால் அவன் தண்டும் அவன் பேண்ட்டுக்குள் அலைந்து முழுதுமாக எழந்துகொள்ள படாத பாடு பட்டது. நடு ஹாலில் அவன் மாமனார் மாமியார் எதிரில் எழத்துடித்த தன் தண்டை எப்படி அடக்குவது என்று அவனுக்கு புரியவில்லை. "மாமா, மாடி ரூம் சாவியை குடுங்க, நான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்" அசோக் தவிப்புடன் தன் பெட்டியைத் தூக்கி அதனால் தன் பேண்ட்டுக்குள் பெருத்திருக்கும் தண்டை மறைக்க பிரயத்தனம் செய்தான். "இல்ல மாப்பிளே, அங்க என் ஃப்ரெண்டு ஒருத்தரோட மருமகப் பொண்ணு தங்கி இருக்கா, கிச்சனுக்கு நேரா ஒரு ஸ்டோர் ரூம் இருந்தது இல்ல; இப்ப அது கெஸ்ட் ரூமா உபயோகத்துல இருக்கு, அங்கயும் ஏசி எல்லாம் பிக்ஸ் பண்ணி வெச்சிருக்கேன், கரண்ட் தான் இங்க சென்னையில பிரச்சனை, மத்தபடிக்கு சன்னலை தொறந்துட்டா, கொல்லை காத்து பிச்சுகிட்டு வரும், நீங்களும் ராதாவும் அங்க நிம்மதியா தங்கிக்கலாம். இந்த குட்டி எங்க கூடத்தான் இருப்பா", தன் பேத்தியை பாத்ததுல அவருக்கு பரம சந்தோஷம். சென்னையின் வெயிலாலும், அதனால் உண்டான புழுக்கத்தினாலும், புழுக்கத்தினால் பின் கழுத்தில் முத்திட்ட வியர்வையும், அக்குளின் வியர்வையில் நனைந்த ஜாக்கெட்டுமாக ராதா, கிச்சனில் வேணியுடன், ராத்திரி சாப்பாட்டுக்கு பின் பாத்திரங்களை கழுவி அடுக்கிவிட்டு, எதிரிலிருந்த படுக்கையறையில் நுழைந்த போது, கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த அசோக் தன் முடியில்லாத திறந்த மார்பிலும், கழுத்திலும் பவுடரும், வாசனையுமாக, ஏர்கண்டீஷனரின் குளுமையில், தன் தம்பியை லுங்கியுடன் சேர்த்து வருடிக்கொண்டிருந்தான். "ஏங்க, உங்களுக்கு கொஞ்சமாவது ஒரு விவஸ்தை இருக்கா, வேணி நேரா எதிர்ல கிச்சன்ல்ல நின்னு வேலை செய்துகிட்டு இருக்கா, நீங்க இங்க உங்க குஞ்சை கையில புடிச்சு ஆட்டிகிட்டு இருக்கீங்களே, ஏதாவது எக்குத் தப்பா ஆகி, மானம் போயிடப் போகுது; ஒழுங்கு மரியாதையா இருந்துக்குங்க சொல்லிட்டேன்" "ஏண்டி இப்படி லூசு மாதிரி பேசறே, இருட்டுல நாம இருக்கோம், இங்க இருந்து பார்த்தா அங்க நடக்கறது தெரியும், ஆனா இங்க நடக்கறது எதையும் அங்க இருக்கறவங்க பாக்கமுடியாது. உங்கப்பா என்ன லேசுபட்ட ஆளா, அனுபவபட்ட மனுசன், இத்தனை தடியா எல்லா கதவுலயும் ஸ்க்ரீன்லாம் போட்டு வெச்சிருக்காரு, இவ்வள நேரம் நீ அங்கதானே இருந்தே, உனக்கு எதாவது தெரிஞ்சுதாடி கண்ணு; சும்மா எரிச்சல் படாதடி, ரெண்டு நாளைக்கு ஆபீஸ், உன் சுடுமூஞ்சி சூப்பர்வைசர் எல்லாத்தையும் மறந்துடுடி; உன் மாமன் நான் செம மூடுல இருக்கேண்டி செல்லம்..குழந்தை தூங்கிட்டாளா? வா இப்படி வந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டா படுடி" "டார்லிங்க், ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டியே" அவன் எழுந்து கட்டிலில் உட்க்கார்ந்து, கால்களை தரையில் ஊன்றி சோம்பல் முறித்தான். "ம்ம்ம்...சொல்லுங்க" பாளம் பாளமாக விரிந்திருந்த அவன் மார்பையும், பரந்த தோள்களையும் பார்த்த அவளின் உடம்பு லேசாக முறுக்கேற ஆரம்பித்து, மனமும், உடலும் செக்ஸ், செக்ஸ் என பறந்து குதியாட்டம் போட ஆரம்பித்தது. "உன் அண்ணி, அதான் வேணி, சும்மா கிண்ணுன்னு இருக்காடி, தளதளன்னு பெங்களூர் தக்காளி மாதிரி...ம்ம்ம்...மதியானம் வந்ததுலேருந்து பாக்கறேன், நடக்கும் போது இடுப்பு அப்புடியே துடுப்பு போடுதுடி அவளுக்கு, என் பையன் பம்பரமா சுத்தறான் அத்தப்பாத்துட்டு, நொந்து நூலாப் போயிட்டேண்டி, எவன் பாத்தாலும் செத்தாண்டி, சரியான நேரம் பாத்து அவங்க அப்பன் கோமணம் அவுத்து இருக்காண்டி, என்னா உடம்புடி, சும்மா உன் பையன் கிடந்து துடிக்கிறாண்டி, ஒரு வாட்டி மதியானம், நீ உங்க அம்மா கூட பேசிகிட்டு இருக்கும் போது, ஒரு ஆட்டு ஆட்டி தண்ணியை அவுட் பண்ணியும் பாத்துட்டேன், அடங்க மாட்டேன்றாண்டி, நீ தாண்டி அவனை தாஜா பண்ணி அடக்கணும்" அவளை இழுத்து தன் மடியில் உட்க்கார வைத்துக்கொண்டான். " புத்தி கெட்டவ நான், என்னமோ நீங்க பெரிய கலா ரசிகன், நான் ஒரு எழுத்தாளன், பெண் அழகை ரசிக்கிறேன் அப்படி, இப்படின்னு சொன்ன கதையை இத்தனை நாளா நம்பிக்கிட்டு இருந்தேன், வீட்டுக்கு வெளியில போனா, போற வர பொண்ணுங்களை கண்ணாலேயே ஓத்துடறீங்களே ; எனக்கு தெரியாதா அது; அந்த வேலையை இப்ப நம்ம வீட்டுக்குள்ளயே கொண்டாந்துட்டீங்களா; அப்புறம் அசிங்கமா போயிடும், நானும் பாத்துகிட்டுத்தான் இருக்கிறேன், விட்டா அவளை வாயாலேயே கற்பழிச்சிடுவீங்க போல இருக்கே" அவன் மடியை விட்டு திமிறிக்கொண்டு எழுந்தவள், திரும்பி அவன் மார்பில் தன் கைகளால் கோபத்துடன் குத்தினாள். "அடியே லூசு, ஏண்டி இந்த குத்து குத்தற, நிஜமாவே வலிக்குதுடி, உன் கையில இவ்வள பலமா? இந்த பூமியில பொறந்த பொம்பளைங்களே இப்படித்தானா? புருஷன், அடுத்தவளை கொஞ்சம் அழகா இருக்கான்னு சொல்லிட்டா, உடனே பொங்கிடறீங்களே, என்னா பொறாமைடி இது, நான் இன்னா அவளை ரேப் பண்ணவா போறேன்?" "ஆமாண்டா, நான் இன்னொருத்தனை அழகா இருக்கான், அவனை பாத்ததும் என் ஓட்டைல தண்ணி வந்துடுத்துன்னு உங்கிட்ட சொன்னா, நீ என்னா என்னை கட்டிப்புடிச்சு முத்தம் கொடுப்பியா? இல்ல அவன் கூட படுத்துக்கடின்னு பாய் விரிப்பியா?" கோபத்தில் திமிறிக் கொண்டு அவன் பிடியிலிருந்து விலகிய ராதாவை இறுக்கி தன் மார்போடு அணைத்த அசோக், முகத்தை நிமிர்த்தி அவளை பேசவிடாமல், அவள் வாயைக் கவ்வி, அவளின் மாதுளை நிற இதழ்களை தன் நாக்கால் வருடினான். "சாரிடா, ராதா....கண்ணு, நீ இவ்வள ஃபீல் பண்ணுவேன்னு நான் உண்மையிலேயே நினைக்கல, அசோக் ராதைவை திருப்பி, அவள் முதுகை தன் மார்பில் அழுத்திக்கொண்டு, அவள் சேலையை இடுப்பளவிற்கு உயர்த்தி, அவள் புட்ட பிளவில் பருத்த தன் தடியை தேய்த்துக்கொண்டே , மீண்டும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். தன் கணவன் மீது அவளுக்கு வந்த கோபம் முற்றிலும் அடங்காத போதிலும், தன் புட்டப் பிளவில் அவன் தண்டை தேய்த்ததும் அவள் முதுகும், அடி வயிறும் சிலிர்க்க அவனைத் தழுவிக்கொண்ட அவள், "பாழா போன இந்த உடம்புக்கு வெக்கம், மானம்ன்னு ஒன்னும் இல்லாம போச்சே" எனத் தன் மீதே பரிதாபமும் பட்டுக்கொண்டாள். அசோக், ராதாவின் உடலில் இருந்த உணர்வு மையங்களை நன்கு அறிந்து, அவைகளை நாசுக்காக, சரியான நேரத்தில் கையாள்வதில், அவர்களின் திருமணத்துக்கு பின் வந்த சில நாட்களிலேயே தெரிந்து கொண்டு, எங்க தொட்டா, எங்க தடவினா, ராதா துடிப்பாள் என்றத் தேர்வில் அவன் தேர்ச்சியடைந்துவிட்டான். மடியில் உட்க்கார்ந்திருந்த ராதாவின் சேலைத்தலைப்பை லேசாக விலக்கி, வியர்வையில் நனைந்திருந்த அவள் முலைகளை தன் இருகைகளாலும் பற்றி நசுக்கத் தொடங்கியதால், ஜாக்கெட்டின் உள்ளேயே அவள் மாங்கனிகள், அவன் கையழுத்ததில் கனிய தொடங்கின. மாங்கனிகள் கனியத் தொடங்க, கனிகளின் காம்புகளும் மெல்ல மெல்ல கல்லாகத் தொடங்கி, அவள் உடல் இறுகி சிலிர்த்தது, அந்த உடல் சிலிர்ப்பினாலும், மனதில் ஏற்பட்ட கிளுகிளுப்பாலும், அசோக்கின் மடியில் அமர்ந்திருந்த அவள் புட்டங்களின் கீழ், அவள் கணவனின் வலுவான தண்டிலிருந்து பரவிய சூட்டாலும், ராதாவின் தொடையிடுக்கில் கொழகொழத்த அவள் உப்பிய பணியாரத்தில், மேலும் ஈரம் சுரந்து அவள் அணிந்திருந்த பாண்டீஸ் நனைய ஆரம்பித்தது. பெண்களின் வீரம், பதட்டம், ஆவேசம், ஆதங்கம், கோபம், இவைகள் எல்லாம் ஆணின் கை அவள் மேனியில் சரியாகப் படும் வரைதான். ராதாவின் உடம்பில் அசோக்கின் கை பட்டு, அவன் அவள் மேனியை, தன் பத்து விரல் கொண்டு படுத்திய பாட்டில், அவள் அந்தரங்கம் சொத சொதவென ஈரமாகிவிட்டதால், ராதா அவன் கையில் தலை ஆட்டும் தஞ்சாவூர் பொம்மை போல் ஆடத்தொடங்கினாள். "ராது, உங்க அண்ணி என்னடி சொல்லறா...நீ அவ கூட தனியா ரூமுக்கு போனியே" அவன் அவள் பேண்டீசை, கழட்டிக் கொண்டே கேட்டான். அசோக்கின் தடி வேணியின் புட்டப்பிளவை குத்தி கிழித்து அவள் ஈரப் பொந்தில் நீந்தி குளிக்கத் துடித்தது. "எங்க அண்ணி குழந்தை வேணும்னு ரொம்ப ஆசை படறாங்க ஆனா சங்கர்தான் தள்ளி போடறானாம்" அவள் தன் கையால் அவன் ஆண்மையை பிடித்து அமுக்க ஆரம்பித்தாள். "அப்புறம் நான் பலூன் எடுத்துகிட்டு வர மறந்துட்டேண்டி, உங்க வேணிகிட்ட நாலு, இல்லன்னா அஞ்சு வாங்கி வெச்சுக்கடி, ஊருக்கு போற வரைக்கும் வேணும்ல்ல" சொல்லிக்கொண்டே அசோக் அவளுடைய ரவிக்கை ஊக்குகளை ஒவ்வொன்றாக கழட்டி, ப்ராவோடு சேர்த்து, அவள் மார்பை பிசைய, ராதாவின் உடல் நிலையில்லாமல் துடித்து அவள் முனக ஆரம்பித்தாள்.

"சும்மா வள வளன்னு அவளப் பத்தி இப்ப என்னா பேச்சு, பலூன் இல்லன்னா என்ன, தண்ணி வர நேரத்துல வெளிய எடுத்து வுட்டுடுங்க, நான் உங்க மடியில உக்காந்துக்கிறேன், உங்க பையனை அப்படியே மேல உள்ள விடுங்களேன், பையனை விட்டதுக்கு அப்புறமா, கீழேருந்து மேல் பக்கமா என்னை குத்துங்களேன்... உங்க முகத்தை பாத்துகிட்டே, நான் இடுப்பை ஆட்டிக்கிறேன்...ரொம்ப நாளாச்சு, இந்த மாதிரி பண்ணி" ராதா சட்டென திரும்பி, தரையில் முட்டியிட்டு உட்க்கார்ந்து அவன், பெருத்திருந்த சுண்ணியின் தோலை பின்னுக்கு தள்ளி தன் இதழ்களால் இச்ச்ச் என்ற ஓசையுடன் அழுத்தி முத்தமிட்டு, அவன் ஆண்மையின் மொட்டை தன் வாயால் சப்ப ஆரம்பித்தாள். "ராது, அடியிலேருந்து அவனை நக்குடி, அவனை மொத்தமா வாயில வுட்டுக்கடி, பிளீஸ்...எத்தனை நாள் ஆச்சு, நீ இப்படி ஊம்பி, என் ராஜாத்திடி நீ, அவன் கட்டிலில் உட்க்கார்ந்தவாறே, முனகியவாறு தன் இரு கால்களையும் அவள் தோள்களில் போட்டு இறுக்கி, தன் கண்களை இமைகள் மூடிக்கொள்ள, ராதாவின் சூடான இதழ்களின் அழுத்தத்தையும், ஈரமான நாக்கின் அசைவையும், அதனால் தன் சின்ன தம்பி, பெரிய தம்பியாய் உருமாறி அவள் வாயில் விஸ்வரூபம் எடுப்பதை அனுபவித்தான். "ஏங்க இப்படி கன்னா பின்னான்னு கத்தறீங்க, இது நம்ம வீடு இல்ல, கூடத்துல இன்னும் வெளிச்சம் தெரியுது, யாரோ இருக்காங்க, மானம் போவுதுங்க உங்களால" உதடுகள் இதைச் சொன்னாலும் அவன் பேசிய கொச்சை பேச்சுகளால் அவள் உடலில் சூடு ஏறி , அவள் கருங்குகையிலிருந்து காம நீர் பெருகி அவள் தொடைகளில் ஒழுகியது.

சுகன்யா... 04


சங்கர், இரண்டு கப்களில் காபியை எடுத்துக்கொண்டு பெட்ரூமில் நுழைந்தபோது, வேணி மெல்லிய போர்வை ஒன்றை தன் மீது போர்த்திக் கொண்டு, அந்தஅறையின் சன்னலை மூடி ஏர்கண்டீஷனரை ஓடவிட்டிருந்தாள். "மேடம் காஃபி ரெடி, பக்கத்தில் இருந்த செண்டர் டேபிளின் மேல் காஃபி கோப்பைகளையும், வரும் போது ஹோட்டலில் இருந்து வாங்கி வந்திருந்த போண்டாக்களையும் வைத்தான். கட்டிலில் உட்க்கார்ந்து போர்வையினுள் தன் கையை நுழைத்து வேணியை தன்புறமாக இழுத்தான். போர்வை அவள் உடலிலிருந்து நழுவியது. "வாவ்", சங்கர் ஒரு நிமிடம் திகைத்துப்போனான், அவன் இதை எதிர்பார்க்கவில்லை. வேணி, தன் லெக்கிங்ஸையும், மேல் சட்டையும் கழட்டிவிட்டு பிறந்த மேனியில் இருந்தாள். வேணி தன் அக்குள்களையும், தன் பெண்மையும் சுத்தமாக மழித்திருந்தாள், அவள் உடலில் கூந்தலைத் தவிர வேறெங்கும் மருந்துக்குகூட முடி என்பதே இல்லை.

அவள் இடுப்பில் அரைஞான் கொடியாக மெல்லிய தங்கச்செயினும், கால்களில் தங்க கொலுசும் மின்ன சங்கரின் கண்களுக்கு அவள் முழுவதும் மலர்ந்த செந்தாமரையாகத் தெரிந்தாள். பொதுவாக வேணி என்னும் மலர் இரவில்தான் முழுமையாக மலரும், ஆனால் இன்று அது பகலிலேயே பூத்துக் குலுங்கியது. பூத்து வாசம் வீசிக்கொண்டிருந்த அந்த செந்தாமரையில் வண்டாக நுழைந்து தேன் குடிக்க லுங்கிக்குள் படமெடுத்தது சங்கரின் கருநாகம். "வேணி, உன் கொழுக் மொழுக் உடம்புக்கு முன்னாடி இங்க எவளும் நிக்க முடியாதுடி", உனக்கு பிடிக்கும்னு போண்டா வாங்கிட்டு வந்திருக்கேன்... சூடா இருக்கும் போது டேஸ்ட் பண்ணும்மா" ஒரு விள்ளலை எடுத்து அவள் வாயில் ஆசையோடு ஊட்டினான் சங்கர். "தேங்க்யூ டியர்" சங்கரின் தோளில் வேணி தன் தலையை சாய்த்துக்கொண்டாள். அவன் அவள் தோளில் தன் இடது கையை போட்டு அவளைத் தன்னுடன் இறுக்கிக்கொண்டான். "வேணி, இப்பல்லாம் அடிக்கடி நீ இந்த லெக்கிங்ஸ்ல்லாம் ஏன் போடறதே இல்லே? "இப்ப இந்த கேள்வி எதுக்கு, இன்னைக்குதான் நான் போட்டுக்கிட்டேனே... உங்களுக்கு பிடிச்ச மாதிரி இடுப்புல செயினும், கால்ல கொலுசெல்லாம் போட்டிருக்கேனே" தன் கையிலிருந்த கப்பை கீழே வைத்துவிட்டு சங்கரை இழுத்து தன் மடியில் கிடத்திக் கொண்டு, ஒரு குழந்தையை அணைப்பது போல் அவன் முகத்தை தன் மார்போடு அழுத்தி தன் வலது முலைக்காம்பை அவன் உதடுகளில் தேய்த்தாள். "வேணி...என்ன பண்றடி...மூச்சு விடமுடியலடி" "சங்கு, உனக்கு புரியலையா, எனக்கு என்ன தேவைபடுதுன்னு" "சொன்னத்தானேடி தெரியும், என் குட்டிக்கு என்ன வேணுமுன்னு" கேட்டுக்கொண்டே சங்கர் அவளின் ஏற்கனவே தடித்திருந்த காம்பை தன் உதடுகளால் கவ்வி கடித்தான். "இதெல்லாம் சொல்லித்தான் தெரியணுமா, வெக்கத்தை விட்டு எல்லாத்தையும் அவுத்து போட்டுட்டு கிடக்கிறேன் ஒரு பொம்பளை உனக்காக; நீ கேக்கற எனக்கு என்ன வேணும்னு?" "மெதுவாடா பாவி...இப்படி நீ கடிச்சா வலிக்குதுடா" அவள் உணர்ச்சி மிகுதியில் அவனை ஒருமையில் விளித்து அவன் கன்னத்தை அழுத்தி திருகியது சங்கருக்கு உடல்கிளர்ச்சியை கொடுத்தது. சங்கரின் சூடான இதழ்களின் உறிஞ்சலால் அவளின் அடுத்த முலைக் காம்பும் தினவெடுத்து துடிக்க, வேணி தன் இடது கையால் அவனது லுங்கியை அவிழ்த்து உள்ளே திணறிகொண்டிருந்த அவன் ஆயுதத்தை பிடித்து மேலும் கீழுமாக உருவி "சங்கு, இதையும் கொஞ்சம் சப்புப்பா" அவன் வாயில் வேணி தன் அடுத்த முலையினை வேகமாகத் திணித்தாள். சூடேறிய வேணியின் வெறித்தனமான பேச்சு சங்கரை மேலும் கிளர்ச்சியடைய வைத்த போதிலும், அவன் தன் நிதானத்தை இழக்காமல், நாணத்தை முழுதும் விட்டு கலவிக்கு துடிப்புடன் இருந்த தன் மனைவிக்கு முதலில் உச்சத்தை காட்ட முடிவு செய்தான். வேணி சங்கருடைய பருத்திருந்த ஆண்மையை சீரான கதியில் உருவியது அவனுக்கு சுகமாக இருந்ததால், அவன் வேணியின் மடியில் ஒருக்களித்து வசதியாகப் படுத்து அவளுடைய முலைக்காம்பை சுற்றியிருந்த கருவளையத்தை அவசரமில்லாமல் பொறுமையாக நக்கி, இடை இடையில், கல் போல் கனத்துவிட்ட அவளின் கரு நிற காம்புகளையும் நிதானமாக தன் பற்களால் மெண்மையாக கடித்து அவளை ராஜசுகத்துக்காக ஆயத்தம் செய்துகொண்டிருந்தான். சங்கர், தன் நாக்கையும், உதட்டையும் அவனுக்கே உரிய முறையில் உபயோகித்ததால், வேணியின் முலைகளில் சற்றே தினவடங்கி, அவள் உதடுகளில் இருந்து "ம்ம்ம்" என்ற சத்ததுடன் நீண்டப் பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. அவள் தன் கணவனின் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கி அவன் உதடுகளை தன் உதடுகளால் சிறைசெய்து, அவனுடய எச்சிலமுதத்தை பருக ஆரம்பித்த, அவளின் பெண்மை வழக்கத்தைவிட அதிகமாகவே சுரந்து, அவள் அடி வயிறும், புட்டங்களும், தொடையும் சூட்டினால் தகித்தது. வேணி, தன்னை அவளுடைய இரு கரங்களாலும் அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்ததால், சங்கரும் அவளின் எச்சில் உதடுகள் அளித்த இன்பத்தை நுகர்ந்து கொண்டே, அவள் கரத்திலிருந்து விடுபட்ட தனது தடியை, தன் கைகளால் நீவிக்கொள்ள தொடங்கினான். "சங்கு, உன் சுண்ணியை என் கிட்ட விட்டுடு, அதை நான் பாத்துக்கிறேன், நீ என்னை கட்டிபிடிச்சுகடா", வேணி, சங்கரின் வாயிலிருந்து தன் உதடுகளை விலக்கி முனகினாள். சங்கரால் அவன் காதுகளை நம்ப இயலவில்லை. தன் மனைவியா இப்படி எல்லாம் பேசுகிறாள். அவன் தன் வாய் விட்டு சிரித்தான். "இப்ப இதுல சிரிக்கறதுக்கு என்ன இருக்கு?" கேட்ட வேணி அவனை வெறியுடன் இறுக அணைத்து அவன் கன்னத்தை கடித்து முத்தமிட்டவாறே, மீண்டும் தன் இடது கையால் அவனுடைய பருத்திருந்த திண்மையை வேகமாக ஆட்டத் தொடங்கினாள். "வேணி, என்னமோ தெரியல, உங்கிட்ட கொஞ்சம் வித்தியாசம் தெரியுது, நீ இன்னைக்கு துடிப்பா இருக்க, அதுக்காக என் குஞ்சாமணியை இப்படி ரொம்பா ஆட்டாதடி கண்ணு, கஞ்சியை அவன் உன் கையிலேயே கக்கிடப் போறான்...அப்புறம் உள்ளதுக்கே மோசமுன்னு ஆயிடப்போவுது", சங்கர் கேலியாகச் சிரித்தான். "அதல்லாம் நான் பாத்துக்கிறேன்...சங்கு...நீ என்னோட பருப்பை கொஞ்சம் தடவிக்கொடேன், பிளீஸ்டா, என் ராஜால்ல" அவள் கொஞ்சிக்கொண்டே, அவன் ஆண்மை மொட்டை கசக்கினாள். "எம்மா...ஆஆ...என கூவிய சங்கர், ஏண்டி ராட்சசி, உனக்கு என்னடி ஆச்சு இன்னைக்கு? இப்படி வெறி வந்தவ மாதிரி ஆடறே?" தன் மனைவியின் வாயிலிருந்து வந்த புது விதமான வார்த்தை பிரயோகங்களை கேட்டதும், சங்கரின் ஆண்மை வேணியின் கையில் வழக்கத்தை விட கிளர்ந்து எழுந்தது. அவனுக்கே சந்தேகம் வந்துவிட்டது, தான் இன்னும் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடியுமென்று?" "தீயா இருக்கடி நீ இன்னைக்கு" வேணியின் மடியிலிருந்து எழுந்த சங்கர், அவளை கட்டிலில் கிடத்தி, அவள் இரு கால்களையும் உயர்த்தி, முழங்காலும் தொடையும் சேரும் இடத்தில்அழுத்தி முத்தமிட்டான். வேணியின் உடலில் காம உணர்வு மிகுந்த இடங்களில் அதுவும் ஒன்று.... "சங்கு என்னைக் கொல்லாதடா' என வேணி கதறி துடித்து, தன் முதலுச்சத்தை அடைந்தாள். தன் கால்களை சங்கரின் கழுத்தில் மாலையாக்கி தன் பெண்மையை அவன் முகத்தில் உரசினாள். சங்கரின் முகத்தில் வந்துரசிய வேணியின் பெண்மை அன்று தன் இயல்பைவிட அதிகமாக நீர்த்திருந்தது. நீர்த்து புணர்வுக்கு ஏற்ற நிலையிலிருந்த பெண்மையில் தன் முகத்தை அழுத்தி அவன் முத்தமிட்டான். முத்தமிட்ட அவன் உதடுகள், அவள் மதன நீரால் முழுவதுமாக நனைந்தது. உச்சமடைந்து, விகசித்திருந்த அந்த பெண்மை பிளவிலிருந்து வந்த வேணியின் பிரத்யேக வாசத்தை ஒரு முறை ஆழ்ந்து நுகர்ந்த சங்கர், அவள் தொடைகளைத் விரித்து, அவளுடைய பெண்மையின் மேலுதட்டை பிரித்து, அங்கு சிறிய முத்தைப் போல் முளைவிட்டிருந்த உணர்ச்சிகளின் பீடத்தை, அழுத்தமாக முத்தமிட்டு, தன் நாக்கால் வருடினான். கணவனின் ஈர நாக்கு தன் பெண்மை காம்பில் பட்டவுடன், வேணியின் முழுவுடலும் சிலிர்த்து, துடித்து, சிவந்து, சங்கரின் முகத்தை தன் தொடைகளால் இறுக்கி நசுக்கியது. வேணி மீண்டும் ஒரு முறை ராஜசுகமடைந்தாள். சுகத்தை பெற்று, தான் பெற்ற சுகத்தை தன் அன்பனுக்கு கொடுக்க விரும்பிய வேணி சங்கரின் காதில் சொன்னாள், "சங்கு உன் சுண்ணியை உள்ள விட்டு என் கூதியை கிழிடா" படுத்தபடியே, வேணி தன் தொடையிடையில் கிடந்த சங்கரை இழுத்து தன் மீது படரவிட்டு, தன் மதன நீரால் ஈரமாகியிருந்த அவன் உதடுகளில் முத்தமிட்டாள். முத்தமிட்ட அவளே அவனுடைய ஆண்மையை பற்றி தன் பெண்மையின் நுழை வாயிலில் சொருகிக்கொண்டாள். "சங்கு உன் சுண்ணியை உள்ள விட்டு என் கூதியை கிழிடா" இதை கேட்டவுடன் சங்கரின், உடல் மற்றும் மன உணர்ச்சிகள் ஒரு சேர தூண்டப்பட்டு, அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், வேணியின் புழைவாயிலில் சரியாக பொருத்தப்பட்டிருந்த தன் ஆண்மையை, முழு உடலாற்றலையும் தன் இடுப்பில் குவித்து, அவள் பெண்மையில் நுழைத்தான். 'எம்ம்மாடா" என்றுக் கூவிய வேணி தன்னுள் நுழைந்த சங்கரின் இடுப்பை தன் இரு தொடைகளாலும் வளைத்து இறுக்கி தன் இடுப்பை மேல் நோக்கி தூக்கி, அவன் இயங்குவதற்கு எளிதாக்கினாள். இதுவரை நிதானத்துடன் இருந்த சங்கர், தன் இரும்பாகியிருந்த தன் தம்பியால் அவள் பெண்மையை வேகவேகமாக இடித்தான். சங்கரும், வேணியும், சீராக ஒரே தாள கதியில் தங்களை தங்களுக்குள் புதைத்துக்கொண்டு, புணர்ச்சியின் பரவச நிலையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். இந்த பரவச நிலையை அவர்கள் பேரின்பமாக கருதினார்கள். இந்த ஒரு வருடத்தில், ஒவ்வொரு முறையும் இது போல், ஓடிக் களைத்து, களைத்தப்பின், ஒருவர் மார்பில் ஒருவர் சாய்ந்து, தாங்கள் காமத்தை வெற்றிக் கொண்டுவிட்டதாகவும், பேரின்பத்தை அடைந்து விட்டதாகவும் நினைத்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக மிஞ்சியது என்னவோ சோகம்தான். அதை அவர்களும் உணர்ந்து தான் இருந்தார்கள். பேரின்பத்தை ஒரு முறை அடைந்தவர்கள், மீண்டும் அதை அடைய முயற்சிப்பதில்லையே? அப்படி முயற்சித்தால் அது பேரின்பம் இல்லையே! மீண்டும் மீண்டும், இன்று, நாளை, நாளை மறு நாள், என்று எண்ணற்ற ஜோடிகள், ஒருவர் அடுத்தவர் துணையோடு, அந்த சோகமில்லா பரவசநிலையை கைகொள்ள ஓடிக் கொண்டுதானிருக்கிறார்கள். ஜெயித்துவிட்டதாக அவர்கள் நினைக்கும் காமம் கானல் நீராகவே இருக்கிறது. "செல்வா, நிஜமாவே நீங்க ஒரு திறமையான ட்ரைவர்", I mean, ரொம்ப நல்லா வண்டி ஓட்டறீங்க" கோவிலுக்கு அருகில் பைக்கை பார்க் செய்து கொண்டிருந்த செல்வாவிடம் சுகன்யா தன் கண்களால் சிரித்தவாறே கூறினாள். "தேங்யூ சுகன்யா", சுற்றுமுற்றும் பார்த்தவளிடம், செருப்பை அங்க விடலாம் வாங்க அந்த கடைப்பையன் எனக்கு தெரிஞ்சவன் என்று சொன்ன செல்வா, இவள் என்ன, என்னை நிஜமாகத்தான் பாராட்டுகிறாளா இல்லை கிண்டலடிக்கிறளா என்று ஒரு வினாடி அவன் முகம் லேசாக சிணுங்கியது. கோவிலுக்குள் நுழைந்துக்கொண்டிருந்த செல்வாவிற்கு, அவன் கையும் காலும் காரணம் இல்லாமல் பரபரத்துக்கொண்டிருந்தது. உடல் மட்டுமல்லாமல் அவன் மனமும், ஒரு நிலையில் அவன் வசம் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. செல்வா, எதிரில் வரும், அவர்களின் வயதொத்த திருமணமான, ஆகாத ஜோடிகளையும், தன்னையும் தன்னருகில் நடந்து கொண்டிருந்த சுகன்யாவையும், ஓரகண்ணால் பார்த்து ஒப்பிட்டுக் கொண்டிருந்தான். செல்வா, சுகன்யாவின் மேல் படாமல், ஆனால் அதே நேரத்தில் சற்று நெருக்கமாகவே, பார்ப்பவர்கள் மனதில் இவர்கள் ஒன்றாக வந்தவர்கள் என்ற எண்ணம் தோன்றும் வண்ணம் அவளுடன் நடந்து கொண்டிருந்தான். தன்னையும், அவளையும் மற்றவர்கள் ஒரு அழகான ஜோடியாக அடையாளம் கண்டு கொண்டு, இவர்கள் ஒருபொருத்தமான ஜோடி என்றும் அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும், என்று அவன் மனம் விரும்பியது. தங்களிருவரையும் அவ்வாறு பார்ப்பவர்களை அவன் கண்கள் இங்கும் அங்கும் தேடிக்கொண்டிருந்தது. சுகன்யாவுடன் சேர்ந்து நடந்து கொண்டிருந்த அவன் எதிரில் தனியாக வந்த இளைஞர்களை, இவள் என்னுடையவள், இவள் எனக்கே சொந்தமானவள்; நீங்கள் உங்கள் நேரத்தை இவளுக்காக வீணடிப்பதில் எந்த பலனுமில்லை, உங்களிடம் இல்லாத ஏதோ ஒன்று, என்னிடம் உள்ளது, அதனால்தான் அவள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்ற ஒரு பெருமிதத்துடன் அவன் அவர்களைப் பார்த்தான். செல்வாவின் இயல்பான நடையே அன்று மாறியிருந்தது. செல்வாவை, சுகன்யாவுக்கு கடந்த ஆறுமாதமாகத் தெரியும். அவன் தனியாக இருக்கும் போதும், கூட்டத்திலும், அவனுடய நடவடிக்கைள் எப்படி இருக்கும் என்று அவள் போதுமான அளவுக்கு அறிந்திருந்தாள். இன்று செல்வாவின் நடையையும், பாவனையும், அவன் தோரணையையும், அவன் மனதில் ஓடும் எண்ணங்களையும், சுகன்யா ஓரளவிற்கு புரிந்து கொண்டவளாக, தன் இதழ் ஓரத்தில் மெல்லிய புன்னகை தவழ அவனுடன் நடந்து கொண்டிருந்தாள். ஓரு விதத்தில் அவள் அவனின் சின்னப்பிள்ளைத் தனமான விளையாட்டை ரசிக்கவும் செய்தாள். சுகன்யா கோவிலினுள் பேசவில்லை. அவள் முகத்தில் சாந்தமும், அமைதியும் தவழ்ந்து கொண்டிருந்தது. நிதானமாக ஒவ்வொரு சன்னதியாக தரிசனம் செய்து கொண்டு வந்தவள் தாயாரின் சன்னதியில் வந்த போது, மனதைத் தளர்த்தி, கவனத்தை தன் புருவ மத்தியில் கொண்டு வந்து மூன்று நிமிடம் மாறா நிலையில் நிறுத்தினாள். செய்வதும், என்னை செய்ய வைப்பதும் நீயே. நான் உன் கையில் ஒரு கருவி. என் மனதில் கபடம் எதுவும் இல்லை. என் மனம் இவனை நாடுகிறது. உண்மையிலேயே நான் இவனால் வசீகரிக்கப்படுகிறேன். அம்மா, நான் செய்வது, சரியா, தவறா என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. மனமார தாயாரை வணங்கி வேண்டினாள், தாயே நீ தான் எனக்கு வழி காட்டவேண்டும். "செல்வா, போகலாமா" பக்கத்தில் நின்றவனை அன்போடு பார்த்தாள். "சுகன்யா, நீங்க அம்பாளிடம் என்ன கேட்டீங்க...கண்ணை மூடிக்கிட்டு அப்படியே மெய் மறந்து நின்னீங்க" செல்வா அவளை வியப்புடன் பார்த்தான். "சொல்றேன் வாங்க...நீங்க கொஞ்சம் பரபரப்பா இருந்த மாதிரி இருந்தது. உங்களுக்கு வேற வேலை ஏதும் இருக்கா...அப்படி ஒன்னும் இல்லையே? நீங்க என்ன வேண்டிக்கீட்டீங்க?" சுகன்யாவின் முகத்தில் கேள்வி தொக்கியிருந்தது. "எனக்கு ஒன்னும் வேலை இல்லை சுகன்யா, இன்னைக்கு அடியேன் உங்களுடைய சேவையில்தான்...உங்க அளவுக்கு என் மனம் கோவில்ல ஒட்டல...அது என்னமோ உண்மைதான்." சுகன்யாவின் முந்தானை காற்றில் பறந்து ஒரு வினாடி அவளின் ஒரு பக்க முன்னழகை கோடிட்டுக்காட்டியது. அந்த வனப்பை அவனால் அவ்வளவு நெருக்கத்தில் எதிர்கொள்ள முடியவில்லை. குப்பென்று ரத்தம் அவன் தலைக்கேறி முகம் சிவந்தது. செல்வா சட்டென்று தன் முகத்தை திருப்பிக்கொண்டான். சூரியன் அஸ்தமித்த நேரம். வேலி இல்லாத காற்றில் வந்த லேசான குளிர்ச்சி, மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருந்தது. கன்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர், தண்ணீர், எண்ணில் அடங்காத, பிறந்து, உயரத்தில் வளர்ந்து, கரையை நோக்கி சீற்றத்துடன் வெகு வேகமாக வந்து, பின் அளவில் சிறுத்து, நிற்பவர்களின் கால்களில் தவழ்ந்து, திரும்பிய அந்த அலைகள் எழுப்பிய ஓசையை காது கொடுத்து வாங்கிக் கொண்ட அவள், பிரமிப்புடன் ஒரு குழந்தையை போல், வைத்த கண் வாங்காமல் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கடற்கரை காற்றில் அவள் கூந்தலின் சுருள் சுருளான முடிக்கற்றைகள் நெற்றியில் விழுந்து, பறந்து அலைப்பாய்ந்து கொண்டிருந்தது. செல்வா, சுகன்யாவின் முகத்தை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். "செல்வா...வறீங்களா, தண்ணில கொஞ்ச நேரம் நிக்கலாம்?" அவன் பதிலுக்கு காத்திராமல், சுகன்யா தான் நின்றிருந்த இடத்தில் செருப்பை உதறிவிட்டு, தன் புடவையை கணுக்காலுக்கு மேல் உயர்த்திக் கொண்டு தண்ணீரை நோக்கி ஓடினாள். வெயில் படாத சுகன்யாவின் காலின் வெளுப்பும், அவளின் கெண்டைகால் சதைகளின் திரட்சியையும், தண்ணீரை நோக்கி கடல் மணலில் ஓடியதில், அவள் பிருஷ்டங்கள் ஏற்படுத்திய லயமான அசைவுகளும், செல்வாவின் உடலில் சூட்டைக் கிளப்பியது. ஒரு நிமிடம் அவன் தயங்கி நின்றான், அவனுடைய தொடை நடுவில் லேசாக வீங்க தொடங்கிய அவன் தண்டை அவள் பார்த்துவிட்டால்....தன் சட்டையை பேண்டின் உள் இருந்து வெளியே எடுத்துவிட்டுக்கொண்டு அவளருகில் சென்று நின்றான். புடவை நனைவதை தவிர்க்க அவள் தன் புடவையை முழங்கால் வரை தூக்கிக் கொள்ள, அலைகள் நனைத்த சிவந்த கால்களில் தெரிந்த, மெல்லிய பூனை முடி வரிசை அவனை பைத்தியம் பிடிக்கவைத்தது. இன்னைக்குத் தூக்கம் அரோகரா தான் என்று நினைத்துக் கொண்டான். "செல்வா, ரொம்ப தேங்க்ஸ்பா, நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீங்க எனக்காக உங்க டயத்தை செலவு பண்ணியிருக்கீங்க...எங்கயாவது பக்கதுல ஒரு நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போங்களேன், எனக்கு பசிக்குது...இப்பவே சொல்லிட்டேன் பில் நான் தான் குடுப்பேன்" அவள் கலகலவென சிரித்தாள். சுகன்யா, வீட்டுக்குள் நுழைந்தபோது மணி எட்டரையைத் தாண்டியிருந்தது. வரந்தாவில் வேணியும், சங்கரும் உட்க்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வேணிக்கு தன் தோழியின் முகத்தில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி நிலவுவதை நொடியில் புரிந்து கொண்டு விட்டாள். "சாப்ட்டாச்சா வேணி", ஒரு ப்ரெண்ட் கூட கோயிலுக்குப் போயிருந்தேன்...சுகன்யா தன் ஹேண்ட் பேக்கில் இருந்து, தேங்காய் பிரசாதத்தை எடுத்து அவளிடம் கொடுத்தாள். "எந்த கோவிலுக்கு போனேடி...கூப்பிட்டிருந்தா நானும் வந்திருப்பேன் இல்ல?" வேணி அவள் முகத்தை கூர்மையாகப் பார்த்தாள். "குட்நைட் சுகன்யா", நான் உள்ளேப்போறேன்...நீங்க ஏதோ பேசறீங்க...அப்புறமா கதவை சரியா தாள் போட்டுட்டு வாங்க" சங்கர், வீட்டுக்குள் நுழைந்தான். "நீ தான் இன்னைக்கு மாடிக்கு வரவேயில்லையே, நான் கிளம்பினப்ப நீ தூங்கி எழுந்து உங்காளுக்காகத் தயாராகிட்டு இருந்தேன்னு நினைக்கிறேன்" சுகன்யா விஷமத்துடன் சிரித்தாள். "என்னடி கிண்டலா, எப்படி இருக்குது உடம்பு" , வேணி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை ஒதுக்கிக்கொண்டாள். "இன்னைக்கு வீக் எண்ட், சங்கர் நான் கிளம்பற நேரத்துக்குத்தான் வீட்டுக்குள்ள நுழைஞ்சாரா, சிவ பூஜைல நான் எதுக்கு கரடி மாதிரின்னு, உன்னை டிஸ்டர்ப் பண்ணாம, உங்கிட்ட சொல்லாம கொள்ளாம ஓடிட்டேன்" சுகன்யா உரக்க சிரித்து அவளைப் பார்த்து கண்ணடித்தாள். “என்னடி இப்பல்லாம் உனக்கு திமிரு ரொம்ப அதிகமாத்தான் இருக்கு, எங்க சங்கதியை விடு, உன் விஷயம் என்ன?” வேணி அவள் இடுப்பில் கிள்ளினாள். “ஒண்ணும் இல்லைடி” “இல்லை..இல்லை...பொய் சொல்லாதடி, சொல்லுடி என்னன்னு, உன் மூஞ்சே சொல்லுது, ஏதோ விஷயம் இருக்குன்னு, உன் ட்ரெஸ்ல்லாம் பாத்தாலே தெரியுது, ஸ்பெஃஷலா இருக்கு...என் கண்ணே பட்டிடும் போல இருக்கு, என்னை நீ ஏமாத்த முடியாது". “ஒண்ணும் இல்லைன்னு சொல்றேன்ல, உனக்கு படுக்கறதுக்கு டயம் ஒன்னும் ஆயிடலியே, சங்கர் உனக்காக காத்துகிட்டு இருக்கப் போறார்" அவள் மீண்டும் கண்ணடித்து சிரித்து சுகன்யா, வேணியின் புட்டத்தில் கிள்ளினாள். "நீ வேற ஒருத்திடி...வீடே காலியா கிடக்கு, இவ்வள நேரம் எங்காளுக்கு தாக்கு பிடிக்க முடியுமா, அதெல்லாம் ஒரு ஆட்டம் போட்டு முடிச்சாச்சு" "அப்ப மேல வர்ரியா கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம்", சுகன்யா அவள் கையைப் பிடித்துக்கொண்டாள், தன் மகிழ்ச்சியை யாரிடமாவது பகிர்ந்துக்கொள்ள அவள் மனம் துடித்தது. "சரி சரி நீ மேல போ...நான் சங்கர் கிட்ட சொல்லிட்டு வரேன்" "சங்கு, நான் மேல சுகன்யா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு வரட்டுமா...மணி எட்டரைதான் ஆகுது" அவன் லேப்டாப்பில் ஏதோ ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டிருந்தான். "ம்ம்ம்...சீக்கிரமா வந்து சேரு... வெராண்டா க்ரில் கதவை தாள் போட்டியா, நம்ம கட்ட கதவை நல்லா இழுத்துகிட்டு போ" அவன் படத்தில் முழுகி இருந்தான். "தேங்க்யூ...அவள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் இச் என்று சத்தமாக முத்தமொன்றை கொடுத்துவிட்டு திரும்பி நடந்தாள். "உள்ளே வரட்டுமாடி" குரல் கொடுத்துக்கொண்டே வேணி, சுகன்யாவின் ரூமில் நுழைந்த போது, அவள் பாவாடையும், கொக்கிகள் பாதி கழற்றப்பட்ட ரவிக்கையுடன் நின்று கொண்டு, அவிழ்த்த புடவையை மடித்துக்கொண்டிருந்தாள். சங்கர் சாயந்திரம் சொன்னது சரிதான்; உண்மையிலேயே சுகன்யாவின் சொப்பு போன்ற உதடுகளும், விம்மிக் கொண்டிருக்கும் மார்புகளும், இறுக்கமான சிறிய இடுப்பும், குழிவான தொப்புளும், அகன்ற வாளிப்பான கொழுத்திருந்த ப்ருஷ்டங்களும், பாக்கறவங்களை பைத்தியமாத்தான் அடிச்சுடும் என்று நினைத்துகொண்டாள். அவளால் மனதில் நினைத்ததை சொல்லாமலும் இருக்க முடியவில்லை. "அடியே சுகு, உள்ளபடியே, நீ அழகா இருக்கடி, இந்த ராத்திரி நேரத்துல எனக்கே உன்னைப் பாக்கும் போது அப்படியே கடிச்சுத் தின்னலாம் போல இருக்குன்னா, இந்த பசங்களை பத்தி என்ன சொல்லறது, அவனுங்க நிஜமாவே பாவம் தாண்டி" வேணி கட்டிலில் உட்க்கார்ந்து கொண்டாள். வேணி, பாதி அவிழ்ந்த உடைகளில் சுகன்யாவை பார்ப்பது இதுவே முதல் தடவை. "போடி சும்மா சொல்லாதடி...கண்ணாடில உன்னை பாருடி...சங்கர் உன் பின்னால பைத்தியமா அலயறார்...நீ என்னமோ என்னை அழகுன்னு சொல்லறே" அவளுக்கு தன் முதுகை காட்டியவாறே ரவிக்கையை அவிழ்த்தவள், சட்டென்று அவள் புறம் திரும்பி, வேணி அந்த நைட்டியை எடுத்துக்குடேன்...தன் கையை கட்டிலை நோக்கிக் காட்டினாள். சுகன்யாவின் ப்ராவில் சிறைப்பட்டிருந்த பாதி முலைகளையும், பிதுங்கி வெளிவரத் துடித்துக் கொண்டிருந்த மீதி மார்பையும் பார்த்த வேணிக்கு, தன் கல்லூரியின் ஹாஸ்டல் நாட்கள் நினைவுக்கு வந்தன. அவள் ரூம் மேட் சுதாவும் இதே போல்தான் அறையில் இருப்பவர்களை பற்றி கவலைப்படாமல் தன் உடையை மாற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பாள். வேணிக்கு அவள் ஒரு வருடம் சீனியர். முதல் தடைவை வேணி சற்று அதிர்ந்துதான் போனாள். பின்னர் அவர்களுக்குள் இதெல்லாம் போகப் போக பழகிவிட்டது. "சுகு அவுத்து போடுடி அந்த ப்ராவையும் , இந்த வெக்கைல ஏன் இவ்வள இறுக்கமா போட்டுகிட்டு" அவள் நைட்டியை தூக்கி அவள் பக்கமாக எறிந்தாள், வேணி அவளின் திறந்த மார்பை பார்க்க ஆர்வமானாள். "சே...சே...நான் ராத்ரியில உள்ள எதுவும் போட்டுக்காமத்தான் தூங்குவேன்" சுகன்யா தன் ப்ராவை அவிழ்த்து மூலையில் எறிந்துவிட்டு, நைட்டியை தலை வழியாக உடலில் இழுத்துக்கொண்டாள். பின் தன் பாவைடையையும், பாண்ட்டியையும் உருவி அழுக்கு கூடையில் போட்டுவிட்டு கட்டிலில் வேணியின் பக்கத்தில் உட்க்கார்ந்துக்கொண்டாள். வினாடி நேரம், சுகன்யாவின் இறுக்கமான ப்ராவிலிருந்து விடுதலைப் பெற்று துள்ளிக் குதித்த வெண்மை நிற சதைப்பந்துகளையும், அவைகளின் மேலிருந்த சிவந்த, ப்ராவின் பட்டைகள் கிழித்திருந்த சிவப்பு கோடுகளையும் பார்த்த வேணி, தன் மூச்சை நீளமாக இழுத்து நிதானமாக வெளியிட்ட அவளின் உடலில் மெல்லிய கிளுகிளுப்பு பரவியது மட்டுமல்லாமல், அவள் தன் பெண்மையில் லேசாக பிசுபிசுப்பையும் உணர்ந்தாள். "சை...இது என்ன என் புத்தி திடிரென இப்படி போகுது, இந்த பித்து பிடிச்ச புத்தி ஏன் என் உடம்பை பிடிச்சு ஆட்டுது, சாயந்திரம் போட்ட ஆட்டம் அதுக்கு போதலையா" என்று தன் மனதினுள் திகைக்கவும் செய்தாள். "நீயும் ஃப்ரீயாத்தானே தூங்குவே? "பின்ன என்ன, உனக்கும் கல்யாணம் ஆன தன்னால தெரியும், அவுக்கறதுக்குன்னே அலையறதுதான் ஆம்பளைங்க வழக்கம்...நம்ம பாட்டை என்னத்த சொல்லறது" சொல்லிக்கொண்டே அவள் இடது கையை எடுத்து, சுகன்யாவின் உள்ளங்கையை பார்த்தாள். "என்ன கைரேகை பாக்கிறியா, இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லப்பா, ஆளை விடு" சொல்லிக்கொண்டே, தான் கொண்டுவந்த பையில் இருந்து இலையில் சுற்றப்பட்டிருந்த மல்லிகைப் பூவை எடுத்து வேணியிடம் கொடுத்தாள். "எங்கடி வாங்கினே, "அப்பவே கேக்கனும்ன்னு நினைச்சேன், உன் தலையில பாத்துட்டு, நல்ல வாசனைடி" வேணி தன் தலையில் சூடிக்கொண்டே கேட்டாள்.

"நான் வாங்கலடி...செல்வா வாங்கிக் குடுத்தார்" அவள் முகம் குங்குமமாக சிவந்தது. முகத்தில் சொல்லமுடியாத அளவிற்கு சந்தோஷம் கூத்தாடியது. "ம்ம்ம்...இப்ப புரியுதுடி...திருட்டுக்கழுதை...யாரு உன் கூட வேலை செய்யறான்னு ஒரு தரம் சொன்னியே அவனா...எவ்வள நாளா நடக்குதுடி இந்த நாடகம்" வேணி அவள் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள். "சே...உன் கிட்ட சொல்லாமலா, இன்னிக்குத்தான் முதல் முதலா ஆபீசுக்கு வெளிய சந்திச்சுகிட்டோம்...முதல்ல அஷ்டலட்சுமி கோவிலுக்கு போனோம்...கொஞ்ச நேரம் பீச்சுல தண்ணில நின்னேன்...ஹோட்டலுக்கு போய் டிஃபன் சாப்பிட்டோம்...திரும்பி வரும் போது, நாலு முழம் பூவை கையில வெச்சுக்கிட்டு, "தப்பா நினைக்க கூடாது, தலையில வெச்சுக்கங்கன்னு" ஏக்கத்தோட என் மூஞ்சை பாத்துகிட்டு நின்னுது, எனக்கு ஒன்னும் புரியல, பூவை வேணாம்ன்னு சொல்ல மனசு வரல்லடி, வாங்கிக்கிட்டேன், உணர்சிகளின் வேகத்தில் சுகன்யாவின் கண்கள் லேசாக கலங்கியது" தன் முகத்தை தாழ்த்திக்கொண்டாள். "என்னடி இது அசடு மாதிரி...கண் கலங்கறே...உனக்கு அவனை பிடிச்சு இருக்குல்ல" "ம்ம்ம்" "சொல்லிட்டியா அவன் கிட்ட" வேணி அவள் முகத்தை நிமிர்த்தினாள். "இன்னும் இல்ல...அதுவும் என் கிட்ட அதும் மனசுல இருக்கறத இன்னும் சொல்லலை... மனசுக்குள்ளவே வெச்சுக்கிட்டு இருக்கு, பாத்து பாத்து ஏங்கிப்போகுதுடி...அவன் கை நழுவிட்டா என்ன பண்றதுன்னு மனசுக்குள்ள ஒரு பயமும் வந்துது...எத்தனை நாளக்கு என்னையே பாத்துகிட்டு இருப்பான்....அவன் வெகுளிடி...எவளாவது துணிஞ்ச கட்டை அவன் மேல உரசிட்டா, அதனால நானேதான் இன்னைக்கு வெக்கத்தை விட்டு போன் பண்ணி கூப்பிட்டு, எனக்கு வழி தெரியாது, கோவிலுக்கு கூட்டிட்டு போயேன்னு சொன்னேன்". "அரை மணி நேரம் காக்க வெச்சிட்டு போனேன்...தேமேன்னு நின்னுகிட்டு இருந்துது, மனசு பத்திக்கிச்சிடி, பீச்சுக்கு இழுத்துக்கிட்டு போனேன்... என் மாரையும், இடுப்பையும் திருட்டுத்தனமா திகைச்சு திகைச்சு பாத்துகிட்டு இருந்துதே தவிர...கடைசி வரைக்கும் அதுக்கு மனசை தொறக்கற தைரியம் வரல்ல...என்ன பண்றதுன்னு தெரியலடி... ஆம்பிளை அவன் முதல்ல சொல்லட்டுமேன்னு நான் பாக்கறேன்"... "வேணி, நான் தப்பு ஒண்ணும் பண்ணலயேடி?" "சீக்கிரமா சொல்லிடுடி, நாளை ஓட்டாதடி, ஈகோ கூடாதுடி காதல்ல, நேத்து வந்தவன் அடிச்சுட்டு போயிட்டான்னு ஆயிடக்கூடாதுடி...உன்னை போய் எவண்டி வேணாம்ன்னு சொல்லுவான்". "வேணி, வேணி, கீழிருந்து சங்கரின் குரல் கேட்டது" "நிம்மதியா தூங்குடி...எல்லாம் நல்லபடியா நடக்கும் உன் நல்ல மனசுக்கு...நான் வரேன்...சங்கர் இதுக்கு மேல தாக்கு பிடிக்காது... நீ வேற மல்லிப்பூவை என் தலையில வெச்சுட்ட...இன்னைக்கு நான் தூங்கின மாதிரிதான்", வேணி அவள் நெற்றியில் மெண்மையாக முத்தமிட்டாள், இதோ வந்துட்டேன் என்று துள்ளிக் குதித்து கீழிறங்கி ஓடினாள். செல்வா வீட்டுக்கு திரும்பிய போது, அவன் அப்பா நடராஜன் வாக்கிங் போயிருந்தார். அம்மா மல்லிகா சமயலறையில் எதையோ தாளித்துக்கொண்டிருக்க, வறுபட்ட வெங்காய தக்காளி வாசம் மூக்கைத் துளைத்தது. கூடத்தில் பார்ப்பவர்கள் யாருமின்றி "பூக்கள் பூக்கும் தருணத்தை யாராவது பார்த்தார்களா " என டீவி கேட்டுக்கொண்டிருக்க, தங்கை மீனா சோபாவில் கவிழ்ந்து படுத்தவாறே அவன் செல்லை நோண்டிக் கொண்டிருந்தாள். "நீ என்னடி பண்ணறே என் மொபைல்ல, உனக்கு எத்தனை தடவை சொல்லிட்டேன், இதை தொடாதேன்னு" அறிவு இருக்காடி உனக்கு, நூறு தரம் சொல்லியாச்சு, ஏண்டி புரியல உனக்கு, பாதி இடுப்பு தெரியற மாதிரி, இந்த ஜீன்ஸை போட்டுக்கிட்டு சோபாவுல கவுந்து படுக்கறே, மீனாவிடமிருந்து தன் செல்லைப் பிடுங்கியவன் அவள் முதுகில் ஓங்கித் தட்டினான். "டேய், என் ட்ரஸ் பத்தி பேச வேண்டிய அவசியம் உனக்கு இல்லை, நல்லதுக்கு காலம் கிடையாதே, செல்லை சார்ஜ்ல்ல போட்டுட்டு ஊர் சுத்த போயிட்டே, பேட்டரி கெட்டுப் போயிடப் போகுதுன்னு பாத்தேன்...சும்மா அதுல, கால் மேல கால் வேற வந்துகிட்டே இருக்கு, யாராவது முக்கியமானவங்க பண்றாங்களோன்னு எடுத்தேண்டா, பாத்தா அந்த சீனு தடியன் தான், நூறு தரம் பண்ணிட்டான்" அப்புறம் சுகன்யான்னு ஒரு எண்டிரி இருக்கே யாருடா அது, உனக்கு கூட கேர்ல் பிரெண்ட் இருக்காளா என்ன? "சரி சரி...அடங்குடி தாயே, விட்டா பேசிக்கிட்டே போவே, என் ஃப்ரண்டை தடியன் கிடியன்னு திட்டற வேலை எல்லாம் இங்க வெச்சுக்காதே....அடி பிண்ணிடுவேன்" சொல்லிக்கொண்டே தன் அறையில் நுழைந்தவன், விசிலடித்துக்கொண்டே சீனுவின் நம்பரை டயல் செய்தான். "சொல்லு தலை" செல்வாவின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது. "என்ன மாப்ளே, சாயந்திரம் பிக்சர் போலாம்னே, அஞ்சு மணிலேருந்து தேடறேன், மீனா சொன்னா, நீ எங்கயோ டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு போனேன்னு" "இல்ல மச்சான், திடீர்ன்னு ஒரு க்ளோஸ் ஃப்ரெண்டைப் பாக்க வேண்டியதாப் போச்சு, உன் கிட்ட சொல்ல முடியல, சாரிடா" "என்னாது...எனக்குத் தெரியாம அது யாருடா இந்த ஊருல உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவன்" "வேண்டப்பட்டவன் இல்ல மச்சி, வேண்டப்பட்டவ ஒருத்தங்க கொஞ்சம் ஃபீரியா இருந்தா வரமுடியுமா!, பெசண்ட் நகர்ல்ல அம்மன் கோவிலுக்கு போகனும்னு சொல்லவே கொஞ்சம் பிசியாயிட்டேன்". "எனக்கு காது குத்தி ரொம்ப நாளாச்சு மச்சான்...சும்மா ரீல் வுடாதிடி மாமன் கிட்ட," "இல்ல மச்சான், உண்மையாத்தான் சொல்லறேன், காலையில பேசிகிட்டு இருந்தோம்ல்ல, நீ சொன்ன மாதிரி சீக்கிரமே ஜாக்பாட் வொர்க் அவுட் ஆயிடும் போல இருக்குடா, என்னோட சுகன்யா கால் பண்ணி வேலை ஒன்னும் இல்லையேன்னா, சாயந்திரம் அவ கூட கோவிலுக்கு போய்ட்டு, பீச்சுல கொஞ்ச நேரம் சுத்திட்டு, அப்படியே ரெண்டு பேரும் முறுகலா ரவா தோசை சாப்ட்டோம், அப்புறம் அவளை கிண்டி ஸ்டேஷன் பக்கத்துல இப்பத்தான் ட்ராப் பண்ணிட்டு வர்றேன், அவளை பாக்க போற டென்ஷன்ல மொபைலை வீட்டுலேயே விட்டுட்டு போய்ட்டேன்ம்மா" "டேய் ரொம்ப வெறுப்பேத்தாதே, இன்னும் அவ உன் கிட்ட யெஸ்ன்னு சொல்லல...நீ சரியான மொக்கை பார்ட்டிடா, சொல்லறது எல்லாம் சரி, என் மச்சானுக்கு ஒரு நல்ல பிகர் செட் ஆவுது, கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஆனா யாராவது, முதல் முதலா கூட வந்தவளை, பாதியில, நடுவழியில வுட்டுட்டு வந்து கதை சொல்லுவானா, உன் ஆளு தனியா இந்த ஊருல இருக்கறவ, அவ வீட்டுக்கு போனாளா இல்லயா, கால் பண்ணி கேட்டியாடா, அவளை எப்படிடா நீ கரெக்ட் பண்ணுவே, டேய் நான் உன் உண்மையான நண்பண்டா, என் கிட்ட முதல்லயே இந்த மேட்டரை சொல்லியிருந்தா, இதெல்லாம் எப்படி டீல் பண்றதுன்னு நான் சொல்லிக் கொடுத்திருப்பேன்" "மச்சி, நான் பண்ணது தப்புதாண்டா, கூட போய் அவளை அவ வீட்டுக்கிட்ட ட்ராப் பண்ணியிருக்கணும், நீ சொல்றது சரி மச்சான், ஆனது ஆகிப்போச்சு, இப்ப என்னை ரொம்ப ஃபீல் பண்ண வெக்கதடா, நான் அவ கிட்ட பேசிட்டு உன்னை கூப்பிடறேண்டா" அவன் பதிலுக்கு காத்திராமல் லைனை கட் பண்ணி, சுகன்யாவின் நம்பரை தேடினான். நான்கைந்து முறை அவளை கூப்பிட்ட போதும் சுகன்யாவிடமிருந்து பதிலில்லாததால் அவனை கவலை தொற்றிக்கொண்டது. இந்த பொண்ணுங்களே இப்படித்தான், அடுத்தவன் ஃபீலீங்ஸ் புரியுதா, என்ன செய்யறா, ஒரு மனுசன் இத்தனை வாட்டி ரிங் பண்றான்? "டேய் சாப்பிட வாடா, மணி பத்தாகப் போகுது, எனக்கு தூக்கம் கண்ணை சுத்துது...காலைல இருந்து சித்த நேரம் உக்கார முடியல, ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட மனுஷன் கிட்ட படற பாடு பத்தலன்னா, பொறந்ததுங்களும் அதுக்கு மேல இருக்குதுங்க" மகனை மல்லிகா கூடத்திலிருந்தே கத்தினாள். "அம்மா, கொஞ்ச நேரம் உன் புலம்பலை நிறுத்தறியா, என் மூடை கெடுக்காதம்மா, எனக்கு இப்ப பசியில்ல, நான் ஹோட்டல்ல டிபன் சாப்ட்டுடேம்மா, நீ போய் உன் வேலையை முடிச்சுட்டு படுமா... ஒரு முக்கியமான ஃப்ரெண்டுக்கு கால் பண்ணப் போறேன்மா...பீளீஸ்" "இடுப்பொடிய இங்க உனக்காக சோத்தையும், கொழம்பையும் ஆக்கி வெச்சிருக்கேன்... துரை... வெளியில முழுங்கிட்டு வந்துட்டாரு" மல்லிகா கோபத்துடன் பொரிந்தாள். மல்லிகா, அப்பளத்தை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி, பண்ணிய வத்தல் குழம்பை எடுத்து ரெபிரிஜிரேட்டரில் வைத்தாள். காஸை துடைத்து, சமயலறையை மூடி விளக்கையணைத்தாள். "மல்லிகா, நீ வந்து படுடி...காலையில வெச்சுக்கறேன் அவனை" கேட்டுக் கொண்டிருந்த நடராஜன் தன் படுக்கையறையிலிருந்து குரல் கொடுத்தார்." "ஆமாம், இவரு வெச்சுப்பாரு காலையில, நான் என்ன பொம்பளையா என்ன வெச்சுக்கறதுக்கு, அவன் அவன் படற வேதனை அவனுக்குத்தான் தெரியும்" தனக்குள்ளேயே முனகியவன், பாத்ரூமுக்குள் நுழைய, அவன் மொபைல் சிணுங்க அவன் ஓடி வந்து எடுப்பதற்குள் மௌனமாகிய செல் மீண்டும் ஒலிக்க அது சுகன்யாதான்!. "சொல்லுங்க செல்வா, நாலஞ்சு தடவை கால் பண்ணிட்டீங்க, என்ன விஷயம், நான் வாஷ்ரூமில இருந்தேன்..." "ஒன்னுமில்லே, மனசே சரியில்லை சுகன்யா" "என்னாச்சு சித்த நேரம் முன்ன என்னை ஸ்டேஷன்ல்ல விட்டப்ப கூட நல்லாத்தானே இருந்தீங்க" அவள் மனம் குதுகலித்தது, பையன் நம்ம லைன்ல வந்துட்டான். "இல்ல சுகன்யா; சாரி சுகன்யா, தப்பு செஞ்சுட்டேன், உங்களை நான் ஸ்டேஷன்ல விட்டிருக்ககூடாது, நீங்க வீட்டுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம போனீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான், வீட்டுகிட்ட உங்களை ட்ராப் பண்ணியிருக்கணும், " "இது அப்பவே உங்களுக்கு தோன்றியிருக்கணும், இப்ப கூட இது உங்களுக்கே மனசுல பட்டுதா...இல்ல", சுகன்யாவுக்கு அவனை சீண்ட வேண்டும் போல இருந்தது, அவள் இழுத்தாள். "என் ஃப்ரெண்ட் சீனுதான் சொன்னான்",சொன்னபின் தன் நாக்கை கடித்துக்கொண்டான், நான் என்ன உளற ஆரம்பிச்சுட்டேன், என்னை லூஸுன்னு நினைச்சுக்குவாளா?" "போச்சு, இந்த அரை மணி நேரத்துக்குள்ள, ஊரு பூரா போஸ்டர் அடிச்சு ஒட்டியாச்சா, நான் உங்ககூட வந்தேன்னு, ஆமாம், அது யாரு உங்களுக்கு மேனர்ஸ் பத்தியெல்லாம் கிளாஸ் எடுக்கற வாத்தியார்?" "என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ப்பா, ரொம்ப நல்லவன், சின்ன வயசுலருந்தே தோஸ்த்", "யாரு சினிமால வர சந்தானம் மாதிரியா... இல்ல...", அவள் சிரித்தாள் அவளால் ரொம்ப நேரம் சீரியஸாக தன்னை காட்டிக்கொள்ள முடியவில்லை. "ரொம்ப தேங்ஸ், சுகன்யா, நீங்க கோபமா இருப்பீங்கன்னு நினைச்சேன், நல்ல வேளை அப்படில்லாம் ஒன்னுமில்லை", அவனும் சிரித்தான். "அப்புறம்" "சுகன்யா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்பா" "என்னது சொல்லுங்க..." "அதை நேரா உங்கக்கிட்ட சொல்ல நினைக்கிறேன், போன்ல வேண்டாமே, நாளைக்கு ஞாயித்துக் கிழமை தானே, உங்களை நான் மீட் பண்ணலாமா" அவன் குரலில் ஒரு கெஞ்சல் இருந்தது. "ஸாரி செல்வா, நாளைக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, துணியெல்லாம் துவைக்கணும், அப்புறம் ஒரு ஃப்ரெண்டைப் பாக்கறேன்னு சொல்லியிருக்கேன், அடுத்த வாரம் மீட் பண்ணலாம் சரியா?, செல்வாவுக்கு அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது போல் இருந்தது. "O.K. சுகன்யா, goodnight" "Thank you selva, goodnight", அவள் சிரித்தவாறே சொன்னாள். "என்ன கோபம் வந்திடுச்சா அவனுக்கு?, டக்குன்னு காலை கட் பண்ணிட்டானே, கொஞ்சம் மெண்மையா சொல்லியிருந்திருக்கலாமோ? ரொம்பத்தான் டென்ஷன் குடுத்துட்டனா என்ன? நாளைக்கு அவன் சொன்ன மாதிரி லீவு தானே, ஜாலியா அவன் கூட வெளியில போனா என்ன? மனதில் ஆசை துளிர் விட்டது. என் மேல காதலும், அக்கறையும் இருக்கவே தானே, வெக்கம் கூட பாக்காமே வெகுளி மாதிரி, சீனு சொன்னான், நான் கூப்பிட்டேன்னு உண்மையை சொன்னானே? சரி நாளைக்கு காலையில கால் பண்ணி பேசிக்கிடலாம் என்று நினைத்தாள் சுகன்யா.

"எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் இருக்காளுங்க, நான் எதுக்கு ஒரு லெவலுக்கு மேல அவளை கெஞ்சறது...அவளுங்க கூப்பிட்டா நாம உடனே யெஸ்ன்னு சொல்லனும், அவளா சொன்னா யெஸ்ஸுன்னு சொல்ல சொல்லி, நான் ஒடினேன்... நாம கூப்பிட்டா ரொம்பத்தான் பிகு பண்றாளுங்க... நான் எதுக்கு என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கனும்?" ஃப்ரெண்டைப் பாக்கறேன்னு சொல்லிட்டாளாம்...பாய் ப்ரெண்டா, இல்ல கேர்ள் ஃப்ரெண்டா, யாராயிருந்தா எனக்கென்னா, அப்ப நான் அவளுக்கு என்ன? செல்வா தனக்குள் லேசாக பொருமிக்கொண்டான், மனதுக்குள் லேசாக கோபம் முளையிட்டது.

சுகன்யா... 03


சுகன்யா அன்று காலையில் தன்னை மிகவும் உற்சாகத்துடன் உணர்ந்தாள். தெருமுனை கோவிலிருந்து நாதஸ்வர இசை காற்றில் மெதுவாக மிதந்து வந்தது. அன்று ஆபீசுக்கு போகவேண்டாம் என நினைக்கும் போதே உள்ளம் இனம் தெரியாத மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அவள் தன் மனதை லேசாக காற்றில் ஆடும் மயிலிறகைப் போல் உணர்ந்தாள். இன்னைக்கு எங்காவது வெளியில் போகலாமா? யார் வருவார்கள் தன்னோடு... சட்டென்று மனதில் வந்தது செல்வாதான்... செல்வாவை கூப்பிட்டால் என்ன? ஒரிரு வாரமாக அடிக்கடி அவனைப்பற்றிய எண்ணங்கள் அவள் மனதில் மின்னலாக வந்து போனது. அவனைப்பற்றிய எண்ணங்கள் வந்தபோதெல்லாம் சுகன்யாவின் உடலில் ஒரு மெல்லிய துடிப்பு உண்டாகி, அவள் மனம் ஒரு கிளுகிளுப்பை உணர்ந்தது. கடற்கரைக்கு போகலாமா...அங்கே போய் எவ்வளவு நாளாயிற்று? "செல்வா இப்போது என்ன செய்துகொண்டிருப்பான்?" "நான் அவனை நினைப்பது போல் அவனும் என்னை நினைத்துப் பார்ப்பானா?" "எனக்கு அவனைப் பற்றிய சுகமான எண்ணங்கள் வருகின்றன... செல்வாவுக்கும், இதுபோல் என்னைப்பற்றிய எண்ணங்கள் வருமா?" அவள் மனம் தவித்தது. இந்த தவிப்பை அவள் உள்ளூர ரசித்தாள். வேணி சொன்னது போல் சுகன்யாவின் மனம் அவளையும் அறியாமல் காமத்தின் அர்த்தம் என்ன என்பதை சோதிக்க முடிவு செய்துவிட்டாள். ஆணும், பெண்ணும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக இருப்பதே காதல். காதல் காமத்தை ஆராயும் முதல் படிக்கட்டு. அதை செல்வா மூலம் சோதித்தால் என்ன..? செல்வா அவளுடன் ஆபீசில் வேலை செய்பவன், அவளுக்கு ஒருவருடம் முன் வேலைக்கு வந்தவன். அவளுடைய சீனியர். அவளுடைய இடப்புற கேபினில் உட்காருபவன். செல்வாவை பெரிய அழகன் என்று சொல்ல முடியாது. அவன் நிறம் கருப்புமில்லை; சிவப்புமில்லை, இரண்டுக்கும் இடைப்பட்ட நிறம். மாநிறத்தில் அவனை சேர்க்கலாம். சுருட்டை முடி, எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பான், தொப்பை இல்லாத உடம்பு, அகன்ற மார்பு, உடற்பயிற்சி ஏதாவது செய்கிறான் போலும், உடலை ட்ரிம்மாக, கிண்ணென்று வைத்திருந்தான்.

எல்லோரிடமும் பொதுவாக மெண்மையாகதான் அவன் பேசுகிறான். ஆபீசில் இருந்த பெண்களிடம் வேலைத் தொடர்பாக பேசுவானே தவிர, தேவை இல்லாமல் அரட்டை அடித்துக்கொண்டு ஆபீசில் இருந்த எந்த பெண்ணிடமும் ஜொள்ளு விடும் பழக்கம் அவனிடம் இல்லை. அவனின் இந்த குணம் சுகன்யாவுக்கு பிடித்து இருந்தது. ஒரு வேளை அவனின் இந்த இயல்பே, அவளை அறியாமல் அவன் பால் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆகர்ஷித்திருக்கலாம். சுகன்யாவும் தனிமை, அமைதியை விரும்புபவள். அது அவளுடைய இயல்பான சுபாவம். இருவரின் இந்த பொதுவான அம்சங்களே, மன ஒற்றுமையே, அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கியது. அவர்கள் நேருக்கு நேர் அதிகம் பேசிக்கொள்வது இல்லை. ஆனாலும் அந்த நெருக்கம், அந்த அலுவலக நட்பு, கொஞ்ச நாளில் வேறு ஒரு புதிய பரிமாணத்தை தொட்டது. அவர்கள் மனதில், மெல்ல மெல்ல ஒரு யுவனுக்கும் ஒரு யுவதிக்கும் இடையில் உண்டாகும் மனோவியாதி, அதுதான்...காதல் எட்டிப்பார்த்தது. இருவரும் அடுத்தவர்பால் ஏற்பட்ட இந்த புதிய மன உணர்வை தங்களுக்குள் உணர்ந்த போதிலும் யார் அதை முதலில் அடுத்தவரிடம் பகிர்வது, "அவன் தான் முதலில் சொல்லட்டுமே...இல்லை அவள் தான் சொல்லட்டுமே" என்று இருவரும் ஒரு வரட்டு கௌரவத்தில் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். சுகன்யாவின் சுபாவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதற்கு முக்கிய காரணம் வேணி. அவள் தினமும் மாலையில், அவர்கள் சந்திக்கும் வேளையில் சுகன்யாவை மாற்ற வெகுவாக முயற்சித்தாள். "சுகன்யா, நீ இங்க வந்ததுல இருந்து நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்...ஏண்டி சுகு, எப்பவும் இப்படி தனியா உன் ரூம்ல அடைஞ்சு கிடக்கிறியே, அந்த தனிமையிலே அப்படி என்னதாண்டி இருக்கு, இந்த வாலிப வயசுல தனிமையிலே சுகம் இல்லடி. உன் வயசுக்கேத்த ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியில நாலு எடத்துக்கு போய் வாடி...வாழ்க்கையில ஒரு உற்சாகம் வரும். இல்லன்னா கொஞ்ச நாள் போச்சுன்னா உனக்கு பயித்தியம் தான் பிடிக்கும். "நீ சொல்லறது சரிதான் வேணி" சுகன்யா அவளை அமைதியாக அவள் சொல்வதை கேட்க்க விரும்பினாள். "சுகு, உனக்கு எதுல குறை... உனக்கு என்ன அழகு இல்லயா?...நல்லா படிச்சிருக்கே...நல்ல வேலையில இருக்க...கை நிறைய சம்பாதிக்கற...வேற என்ன வேணும்? இந்த உலத்துல நீயும் சந்தோஷமா இருக்கணும் மத்தவங்களயும் சந்தோஷமா வெச்சுக்கணும். அதுதான் நம்ம வாழ்க்கைக்கே அர்த்தம்." "வேணி என் குடும்பத்துல என் அம்மா வாழ்க்கையில ஒரு ஆணால், ஏற்பட்ட நிகழ்ச்சிகளை உன் கிட்ட சொல்லி இருக்கேன்", சுகன்யா தழுதழுத்தாள். "அடியே சுகன்யா, உன் அம்மாவோட வாழ்க்கையில ஒரு ஆம்பிளையினால என்ன நடந்தது அப்படின்னு நீ எங்கிட்ட சொல்லி இருக்கே, ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லா ஆம்பிளைகளும் கெட்டவங்க இல்லடி...அவங்களும் அன்புக்காவும், தங்க கிட்ட உண்மையான அன்பை காட்டற நல்ல பொண்ணுங்களைத் தேடிகிட்டுத்தான் இருக்காங்க". உங்க அம்மாவுக்காக நான் வருத்தப்படறேன், அதுக்காக நீ இப்படி ஆண்களை பாத்து பயப்படறது தப்புன்னுதான் நான் சொல்லுவேன்." "சுகு...என்ன, சின்ன வயசுல, பொண்ணுங்க கிட்ட எடுப்பா இருக்கற எதையும் தடவிப் பாக்கணும்ன்னு எல்லா ஆண்களுக்கும் தோணும். அதுக்காக அலைவாங்க...அவ்வளதான்... நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். உனக்கு மட்டும் ஸ்மார்ட்டா இருக்கற பசங்களை பாத்தா அவனை சீண்டிப்பாக்கணும் போல தோணலயா? அப்படி தோணல்லனா உன் கிட்டதான் ஏதோ தப்புன்னு அர்த்தம். அந்த அந்த வயசுல அதது நடக்கணும். துணையில்லாத வாழ்க்கையில சுகம் இல்லடி." "சுகன்யா, நீ நல்லா கேட்டுக்கோ, ஒரு பூ அப்படின்னா, அதுல கண்டிப்பா வாசனை இருந்துதான் ஆகணும். ஒரு பழம் அப்படின்னா, அதுல நிச்சயமா, இனிப்பு இருந்துதான் ஆகணும்...என்ன, சில சமயத்துல இனிப்போட கொஞ்சம் புளிப்போ இல்லன்னா துவர்ப்போ சேர்ந்து இருக்கும்...அப்படி ஆயிட்டா அது... நம்ம விதி...அதுக்காக வாழ்க்கையில பழத்தை நாம சாப்பிடாமலே இருந்துட முடியுமா...பழத்தையே ருசிக்காமல் விட்டுடறது நிச்சயமா சரியான முடிவு இல்லடி". "கடல்...அது தூரத்துல இருந்து பாக்கும் போது எவ்வளவு அழகா இருக்கு. நம்ம எல்லோருக்குமே கடல் மேல இனம் தெரியாத ஒரு பிரியம் இருக்கு, ஒரு பிரமிப்பு இருக்கு. கிட்டப் போய் பாரு... அதனுடய பொங்கி வர அலைகள், அந்த அலைகளால் உண்டாகும் சத்தமும் ஒரு பயத்தை உண்டாக்குதா இல்லயா? ஆனா அந்த கடலே பல பேருக்கு வாழ்வாதாரமா இருக்குதானே அப்படித்தாண்டி வாழ்க்கையும்.." "கடற்கரை சுகன்யாவிற்கு மிகவும் பிடித்த இடம். எவ்வளவு நேரம் அங்கு இருந்தாலும் அவளுக்கு அலுக்காத இடம் அதுதான். "செல்வாவுடன் முதல் தரம் வெளியில் செல்ல நினைக்கிறேன்; அவனை கடற்கரைக்கு ஏன் கூப்பிடக்கூடாது?" தன் செல்லை எடுத்து அவன் எண்ணை அழுத்தினாள். செல்வாவும், அவன் ஃப்ரெண்ட் சீனுவும் தெருவோரக்கடையில் காஃபி குடித்து கொண்டிருந்தார்கள். சீனுவின் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.   "மாப்ளே, கொஞ்சம் தள்ளி நின்னு புடிடா...தலை சுத்துது." செல்வா அவனை விட்டு தள்ளி நின்றான்.   "சரிடா...மச்சான்...ஃபிகரை இன்னும் கரெக்ட் பண்ணி முடிக்கல, அதுக்குள்ள உன் பக்கத்துல நின்னு நாங்க சிகரெட் பிடிக்ககூடாதா" சீனு அவனை கலாய்த்தான்.   "நீ நினைக்கற மாதிரி இதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைடா" செல்வா முகத்தை சுளித்துக்கொண்டான்.   செல்வா, போன வாரம் தான் அவனிடம் சுகன்யாவின்பால் தனக்கேற்பட்டிருந்த மயக்கத்தை சீனுவிடம் சொல்லியிருந்தான். இவனிடம் சுகன்யாவை பற்றி சொல்லி இருக்க கூடாதோ? இவன் ஒரு உளறுவாயனாச்சே... ஆனால் அவன் கிண்டல் அவனுக்கு இனிக்கவும் செய்தது...எரிச்சலையும் தந்தது. காதல் வயப்பட்டவன் தன் காதலை தன் மனதுக்குள் வைத்துக்கொள்வது மிகவும் கடினம்.   "என்ன நண்பா, சொல்லிட்டியா....அவ கிட்ட உன் காதலை...எவ்வள நாளைக்கு இப்படி மனசுக்குள்ளயே வெச்சிட்டிருப்பே? அவ உன் ஆபீசுக்கு வந்து மூனு மாசம் ஆச்சுங்கற...பொண்ணு வேற...சூப்பரா இருப்பாங்கறே...எவனாவது தண்டுல மச்சம் இருக்கற ஒரு குடுமி நடுவுல வந்து அடிச்சுட்டு போயிடப் போறான்" சீனு அவன் விலாவில் குத்தி உரக்க சிரித்தான்.   "டேய்...சும்மா இருடா... எங்க ஆபீசுல நான் ஒருத்தன்தான் கல்யாணம் ஆகாதவண்டா...நேத்து கூடகேண்டீன்ல்ல தனியா டீ ப்ரேக்ல இருந்தா...சொல்லலாம்னு போனேன்; எனக்கு தைரியம் வரல்ல, அவதாண்டா எனக்கு டீ வாங்கி கொடுத்தா... அவ மாட்டேன்னு சொல்லிட்டான்னா; அப்புறம் நான் உடைஞ்சு போயிடுவேண்டா...அவன் குரல் சுரத்தில்லாமல் இருந்தது.   "என்னடா நீ ஒரு மொக்கை பீஸ் மாதிரி பேசற, குடுமி வெச்சவன் உன் ஆபீசுல இருந்துதான் வரணுமா", நேர்ல சொல்ல தைரியம் இல்லன்னா...SMS அனுப்பிடேன்...அவ நம்பர் வெச்சிருக்கியா... இல்லயா?... இந்த காலத்துல பொண்ணுங்கள்ளாம் டகால்டியா இருக்காளுங்க, ரெண்டு சிம் வெச்சிருக்காளுங்க....வீட்டுல இருக்கறவங்களுக்கு ஒன்னு... பாய் ஃப்ரெண்ட்ஸ்க்கு ஒன்னு....பேஸ் புக்ல இருக்காளா இல்லயா...அவ photo உன் கிட்ட இருக்கா, இருந்தா காட்டு மச்சான்... நான் உங்கூட போட்டிக்கு ஒன்னும் வரமாட்டேன்...வரப்போற அண்ணி எப்படி இருக்கான்னு பார்க்கிறேன்." சீனு அவனை சீண்டினான்.   "டேய்...கொஞ்சம் பொத்துடா...நேர்ல சொல்லறது, மெசேஜ் அனுப்பறது, ரெண்டும் ஒன்னுதாண்டா...இப்பவாது அப்ப அப்ப, அவ என் கிட்ட சிரிச்சு பேசிகிட்டாவது இருக்கா...கொஞ்ச நாளைக்கு இப்படியே போகட்டும்டா...இப்ப அவளுக்கும் என் மேல ஒரு கிக் இருக்குன்ற நம்பிக்கையாவது எனக்கு இருக்கு" செல்வா அழுதுவிடுவான் போலிருந்தது.   இந்த காலத்திலும், இளைஞர்கள் தைரியமாக தங்கள் முதல் காதலை, தாங்கள் காதலிக்கும் பெண்ணிடம் சொல்லுவதற்கு தயங்குகிறார்கள்... அவள் மறுத்துவிட்டால் என்ன ஆவது, இந்த பயத்திலேயே, நேருக்கு நேர் தங்கள் மனதை திறந்து காட்ட அவர்களால் முடியவில்லை. செல்வாவின் சுபாவமே தனி...அவன். நத்தை தன் கூட்டுக்குள் சுருங்கிக்கொள்வது போல், தனக்கென ஒரு உலகத்தில் இருப்பவன். கூட்டத்தை கண்டாலே தனியாக ஒதுங்கி விடுவான். உண்மையிலேயே அவனுக்கு இது முதல் காதல்.   "photo இருக்கு, பாக்கிறியா...சீனு...அவ ரொம்பா அழகா இருக்காடா...அதாண்டா எனக்கு பயமா இருக்கு" அவன் தன் பர்ஸிலிருந்து சுகன்யாவின் புகைப்படத்தை எடுத்து காண்பித்தான்.   "மச்சி... நீ சொல்லறது சரிதான், "ஏ" க்ளாஸ்டா மச்சான்...இவ உனக்கு கிடைச்சா, அது ஜாக்பாட் அடிச்ச மாதிரிதாண்டா.. போட்டோவை எங்கிருந்துடா சுட்ட?" சீனுவின் முகம் மாறியிருந்தது.   "ஆபீஸ்ல, ஒரு நாள் சர்வீஸ் புக்கெல்லாம் தயார் பண்ணும் போது சுகன்யா கொண்டு வந்த போட்டோ ஸ்பேர் ஒன்னு இருந்தது, அதை அவளுக்கு தெரியாம நான் எடுத்து வெச்சுக்கிட்டேன்" செல்வா வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டான்.   "ம்ம்ம்...முதல்ல அவ போட்டோவை திருடின....அப்புறம் அவளுடைய மனசையும் திருடப் பாக்கற...அவளை உன் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கன்னு சொல்லற, நீ என்ன வேணா சொல்லு; எப்ப வேணா சொல்லு; ஆனா சீக்கிரமா உன் மனசுல இருக்கறதை சொல்லிடு; அவ்வளதான் நான் சொல்லுவேன்.. எனக்கு வேலை இருக்கு, பாக்கலாம்...அப்புறம் கால் பண்ணுடா... நான் கிளம்பறேன்." சீனு தன் பல்சரை உதைத்து கிளம்பினான்.   சீனு அவனுடைய பால்ய சினேகிதன். உனக்கு நான் நண்பேண்டா...அப்படின்னு, செல்வாவுக்குன்னு இருக்கிறவன், இவன் ஒருத்தன்தான். செல்வா தன் தலை முடியை கோதிக்கொண்டே, சாலையை கடக்க ஆரம்பித்தான்.   செல்வாவின் செல் சிணுங்க ஆரம்பித்தது; இப்ப தான் போனான்...அதுக்குள்ள கால் பண்ணி உயிரெடுக்கிறான்...அவன் முனுமுனுத்துக்கொண்டே, செல்லை எடுத்துப் பார்த்தான். புது நம்பராக இருந்தது.   "ஹல்லோ, பெண் குரல் ஒலித்தது" செல்வாவுக்கு யாரென்று தெரியவில்லை.   "ம்ம்...நான் செல்வாதான் பேசறேன்...நீங்க யாரு?"   "நா..நான்...சுகன்யா", அவள் குரல் மெலிதாக ஒலித்தது. அவன் காதுகளை அவனால் நம்ப முடியவில்லை.   "சொல்லு...சொல்லுங்க சுகன்யா"   "ஒன்னுமில்லே...நீங்க பெசண்ட் நகர்லேதானே இருக்கீங்க, I mean, உங்க வீடு அங்கதானே இருக்கு" அவனுக்கு குயில் கூவியது போல் இருந்தது.   "இல்ல நான் இந்திரா நகர்ல்ல இருக்கேன்...பெசண்ட் நகர் பக்கத்துலதான்...சொல்லுங்க என்ன வேணும்?"   "sorry...நான் உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்" அவள் தயங்கினாள்.   "இல்ல தொந்தரவு ஒன்னும் இல்ல...நீங்க சொல்லுங்க"   "எனக்கு அஷ்டலட்சுமி கோவிலுக்கு போகணும்..சென்னைக்கு வந்து...நான் அந்த கோவிலுக்கு இன்னும் போகல...எனக்கு வழி தெரியாது...அதான்", பக்கதுலேயே பீச்சும் இருக்குல்ல,அவள் இழுத்தாள்.   "என்ன சுகன்யா...இது ஒரு தொந்தரவா...நான் உங்களை அழைச்சுக்கிட்டு போய் காட்டறேன்...கோவிலுக்கும் போகலாம்...அப்புறம் பீச்சுக்கும் போகலாம்...ம்ம்ம்...எப்ப போகணும் உங்களுக்கு"

"இன்னைக்கு சாயந்திரம் போகலாமா...நான் நம்ம ஆபீசுக்கு எதிர்ல ஐந்து மணிக்கு வர்றேன்...நீங்க அங்கேருந்து என்னை கூப்பிட்டு போங்க...சரியா?"   "வாங்க, நான் உங்களுக்காக காத்திட்டு இருக்கேன்"   "தேங்க்யூ செல்வா" bye bye...   சங்கர் தன் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்த போது, சுகன்யா, செல்வாவை சந்திப்பதற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள். சங்கருக்காக காம்பவுண்ட் கதவை திறந்து விட்டவள், அவன் தன் பைக்கை உள்ளே எடுத்து போவதற்காக நின்றாள். "சுகன்யா, நீ கிளம்புமா, நான் கதவை மூடிக்கிறேன், என்ன ஷாப்பிங்கா" சிரித்துக்கொண்டே கேட்டான். "இல்ல...இல்ல, ஒரு ஃபிரெண்டை பாக்க போய்கிட்டுஇருக்கேன்...வேணியக்கா தூங்கறாங்க போல...நான் கதவை தட்டல. நான் நைட் எட்டு மணிக்குள்ள வந்துடுவேன்னு சொல்லிடுங்க. வேணி...வேணி...கதவைத் தட்டினான் சங்கர். மாணிக்கமும், வசந்தியும் இரண்டு நாள் லோக்கல் டூர் ஒன்றுக்கு போய் இருந்தார்கள். உள் கதவைத் திறந்த வேணி, கதவைத் திறந்தவுடன் நேராக படுக்கை அறைக்கு சென்று படுத்துக்கொண்டாள். வேணி, வெளிர் ரோஸ் நிற லெக்கிங்ஸ் அணிந்து ஒரு தளர்வான கருப்பு நிற காட்டன் சட்டை அணிந்திருந்தாள். வாவ்... என்னாடி வேணி, மாமனார் மாமியார் வீட்டுல இல்லன்னு...லெக்கிங்ஸ்ல்லாம் போட்டு அசத்தறே...கட்டிலில் ஒருக்களித்து சுவரை பார்த்து படுத்திருந்த வேணியின் பின்புறத்தை செல்லமாக தட்டிய சங்கர், "ஐயா, நல்ல மூடுல வந்து இருக்கேன்...காப்பி போடுமா செல்லம்" என்றவன் தனது உடைகளை மாற்ற ஆரம்பித்தான். "நீங்கதான் போடுங்களேன் ஒரு நாளைக்கு" "சரி...மேடம் உத்திரவு...போட்டுட்டா போச்சு...என்னடி இன்னைக்கு உன் ஃப்ரெண்ட் சுகன்யா, சும்மா டக்கரா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு போறா... பாய் ஃப்ரண்ட் யாராவது புடிச்சுட்டாளா இல்ல ஏற்கனவே வெச்சுருக்காளா, சும்மா சொல்லக்கூடாதுடி, அவளுக்கு சூத்து சூப்பரா இருக்குடி...எவன் கொடுத்து வெச்சிருக்கான்னு தெரியல" சொல்லிக்கொண்டே கட்டிலில் உட்கார்ந்து வேணியின் பின்புறத்தை தடவினான். "சத்தியமா நீங்க இல்லை...இத பாருங்க, இந்த மாதிரில்லாம் அவளைப் பத்தி எங்கிட்ட பேசாதீங்க...அவ நல்ல பொண்ணு" குரல் கொஞ்சம் சூடாக வந்தது. "நான் எப்படி அவளை கெட்ட பொண்ணுன்னு சொன்னேன், ஜஸ்ட் லைக் தட்...அவ பேக் சைடு டிக்கி செமயா இருக்குதுன்னேன், அதுக்குப் போய் கோச்சிக்கிறியே; ஏண்டி உனக்கு இந்த பொறாமை, உனக்கு மட்டும் என்னடி குறைச்சல்...நல்ல கொழுத்து தானேடி இருக்கு....இரண்டு கை பத்தலைடி." "ஆமாம் நீ என்ன உள்ள ஒன்னும் போடலயா, அய்யாவுக்காக ரெடியா இருக்க போல...ம்ம்ம்...இன்னைக்கு பஜனை பண்ணிட வேண்டியதுதான்....ரொம்ப நாள் கழிச்சு இந்த லெக்கிங்கஸ் போட்டுகிட்டு ஜிகு ஜிகுன்னு இருக்கே" வேணியின் இறுக்கமான லெக்கிங்ஸில், தனித்தனியாய் பிளவுண்டு தெரிந்த அவள் புட்ட பிளவில் தன் விரலை வைத்துத் தேய்த்தான். வேணியின் உடல் சிலிர்க்கத் தொடங்கியது. "கையை எடுங்க...என்னை ஒன்னும் தொடவேணாம் போடா" வேணி, அவன் கையை தட்டி விட்டாள். "என்னடி...என்னாச்சுடி...ஆசையா தொடறேன்... நாலு அஞ்சு நாள் ஆச்சு, நீ வேற பிரீயட்ஸ்ன்னு, இந்த வாரம் பூரா மனுஷனை கொன்னுட்டடி", "புரிஞ்சுக்கடி செல்லம்"...அவன் அவள் இடுப்பில் கையை போட்டு தன் பக்கமாக திருப்பி அவளை தன் மடியில் அள்ளிக்கொண்டான். வேணி தலையை ஷாம்பு வாஷ் பண்ணி லூசாக கூந்தலை முடிந்திருந்தாள். தன் புருவங்களை, வில் போல திருத்தி இருந்தாள். சின்ன கரு நிற பிந்தியை நெற்றியில் ஒட்டியிருந்தாள். அவள் முகம் அப்போதுதான் கழுவியது போல் பளிச்சென்றிருந்தது. தாடையில் ஒரு சின்ன பரு துருத்திக்கொண்டு இருந்தது. பிரியட்ஸின் போது அவளுக்கு ஓரிரு பருக்கள் தோன்றி மறையும். மேல் சட்டையின் கீழ் எதுவும் அணியாததால் அவளுடைய முயல் குட்டிகள் இரண்டும் துள்ளிக்கொண்டிருந்தன இடுப்புக்கீழேயும், பாண்டீஸ் போடாததால் வேணியின் அடிவயிற்றையும், அடிவயிற்றை ஒட்டிய பெண்மை மேட்டையும், பெண்மையின் பிளவு பட்ட பலாச்சுளையையும், பளிச்சென்று அந்த லெக்கிங்ஸ் எடுத்துக்காட்டியது. "வேணி, என்னடி இது உன் ஆப்பம் இவ்வள பெருசா உப்பி இருக்கு இந்த ட்ரெஸ்ல்ல, சான்ஸே இல்லடி," அவன் அவள் புட்டங்களுக்கு கீழ் தன் கையை கொடுத்து அவை இரண்டையும் தூக்கி, துணியோடு சேர்த்து, உப்பிய ஆப்பத்தில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டு, தன் நாக்கையும் சூடேறிக் கொண்டிருந்த ஆப்பத்தின் மேல் ஒரு முறை ஓடவிட்டான். அவ்வளவுதான் வேணியின் முலை காம்புகள் கனக்கத் தொடங்கின. "வேணி, இந்த லெக்கிங்ஸ்ல நீ ரொம்பா டாப்பா ரேஷ்மா மாதிரி இருக்கடி" சங்கர் முனகினான். "ஆமாம் இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல...செத்த நேரம் முன்னாடி சுகன்யா சூத்து டக்கரா இருந்தது...இப்ப எவளோ ரேஷ்மா வந்துட்டா உள்ள...என்னை இப்ப விடப்போறீங்களா இல்லயா? அவன் பிடியிலிருந்து அவள் திமிறினாள். வேணி திமிறிய போது அவளின் தடித்துக் கொண்டிருந்த மாங்கனிகள் அவன் தோளிலும் மார்பிலும் உரசி அவன் தம்பியை கம்பியாக்கின. "வேணி, அடியே, நீ கோபத்துல கூட... ரொம்ப அழகா இருக்கடி... ரேஷ்மான்றது இந்த பிட் படத்துல் ஆக்ட்டிங் பண்றவடி" அவன் அவள் கன்னத்தை கடித்து, தன் நாக்கால் அவள் மேல் உதட்டை மெதுவாக நக்கினான். "காபி போடறேன்னு சொன்னீங்களே அது என்ன ஆச்சு" அவள் அவன் மார்பில் குத்தி அவனை தள்ளினாள். "நீ முதல்ல ஒரு முத்தா குடுப்பியாம்...நான் அதுக்கப்புறம் உனக்கு நான் காபி போட்டு குடுப்பேனாம்...அப்புறமா நீ..." வார்த்தைகள முடிக்கமால் விட்டு அவளைப் பார்த்து கண்ணடித்த சங்கர் தன் உதடுகளை குவித்து காட்டினான். சங்கரின் ஒரு கை வேணியின் ஒரு பக்க முலையை கொத்தாக பிடித்தது. மறு கை அவளின் முதுகை தடவிக் கொண்டிருந்தது. வேணியும் காலையிலிருந்து இதற்காகத்தானே காத்துக்கொண்டிருக்கிறாள். வேணி தன் இரு கைகளையும் அவன் கழுத்தில் மாலையாக்கி அவன் உதடுகளில் தன் இதழ்களை ஒரு முறை நாக்கால் ஈரமாக்கிக் கொண்டு, அழுத்தி "ஃப்ப்ஸ்" என்ற சத்ததுடன் முத்தமிட்டு அவன் லுங்கிக்குள் கூடாரமடித்து கொண்டிருந்த அவன் தம்பியை தன் கையால் பிடித்து காரில் கியர் போடுவது போல் ஆட்டினாள். சுகன்யாவின் ஆபீஸ், மெரினா கடற்கரை சாலையில், அரசு அலுவலகங்களுக்கே உரித்தான வெளிறிய மஞ்சள் நிற பத்து மாடி கட்டிடத்தில் இருந்தது. தன் ஆபீசுக்கு எதிரில், கடற்கரை ஓரமாக கடந்த இருபது நிமிடமாக சுகன்யாவுக்காக காத்துக்கொண்டிருந்தான் செல்வா. சுகன்யா இன்னும் வந்தபாடில்லை. முதல் தடவையாக தனியாக சந்திக்கப் போகிறோம், "இன்னைக்கே தன்னை அவளுக்காக காக்க வைக்கிறாள்". போக போக என்ன ஆகுமோ; தன்னுடைய தனித்தன்மை, இனி அவளுடைய தயவில்தானா?" நினைக்கும் போதே அவனுக்கு களைப்பாக இருந்தது. மாலை நேரத்தில் அடித்து கொண்டிருந்த இதமான காற்றில், அவனிடமிருந்து சற்று தள்ளி, இறுக்கமான சுடிதார் அணிந்து, ஒருவரை ஒருவர் துரத்தி, துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருந்த இளம் பெண்களை அவன் பார்வை மேய்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது காற்றில் அவர்களின் குர்த்தா அலைபாய்ந்து விலக, சட்டென்று அவர்களின் பின்னழகு மேடுகள் மின்னலடித்து மறைவதை, அவன் கண்கள் திருட்டுத்தனமாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. எப்படித்தான் காற்று கூட நுழைய முடியாத அளவுக்கு இப்படி தங்களை இந்த மாதிரி உடைகளில் இறுக்கிக்கொள்ளுகிறார்கள்! கொஞ்ச நாள் போன பின் சுகன்யாவைத்தான் கேட்க்க வேண்டும் என்று யோசித்தான். பெண்களை பற்றி தெரிந்து கொள்வதில் தான் ஆண்களுக்கு எவ்வளவு ஆர்வம். அடித்துக் கொண்டிருந்த காற்று சேலை கட்டியிருந்த பெண்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் கட்டியிருந்த சேலை ஒரு பக்கமாக ஒதுங்கும் போதெல்லாம், அவர்களின் ரவிக்கையில் அமுங்கியிருக்கும் முலைகளின் தரிசனமும் அவனுக்கு அவ்வப்போது கிடைத்துக்கொண்டிருந்தது. அவன் தன் கண்களாலேயே அந்த பெண்களின் அங்கங்கள் கொடுத்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு பெண்களைப் பற்றிய, பெண்களின் உடல் பற்றிய, பெண்ணுடல் தருவதாக சொல்லப்படும் சுகம் எல்லாமே, நண்பர்கள் சொல்லக் கேட்டதும், புத்தகங்களில் படித்ததும், நெட்டில் பார்த்ததும் மட்டுமே. சீனு இந்த விஷயத்தில் மன்னன். அவன் தான் இவனுக்கு ஆசிரியன். செல்வா தன் வாட்ச்சைப் பார்த்தான்; டிஜிட்டலில் நேரம் மின்னியது 17:40:33. அவன் மனதில் லேசான கலக்கம் எட்டிப்பார்த்து. சுகன்யா, மாலை அவனை அங்கு சந்திக்கலாம் என்று சொன்னதை மறந்துவிட்டிருப்பாளோ! இந்த பெண்களை ஒன்னும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் பக்கத்தில் நின்றிருந்தவன் செல் ஒலித்தது. "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு," என்னா சிட்சுவேஷண்டா இது...அவன் மனதுக்குள் மறுகினான். அவன் மெலிதாக தன் உற்சாகத்தை இழக்க ஆரம்பித்த நேரத்தில், கீறீச் என்ற சத்ததுடன் ஒரு ஆட்டோ ஒன்று எதிர்த்த புறம் நிற்க, சுகன்யா இறங்கினாள். சுகன்யா அன்று சேலை உடுத்தியிருந்தாள். பெண்கள் புடவை அணிவதொன்றும் ஒரு புதிய விஷயமல்ல. மிகச்சிலரால்தான், பார்ப்பவர்களை வசீகரிக்கும் வகையில் தங்கள் புடவையின் நிறத்தையும், அதற்கேற்ற சரியான ப்ளவுஸையும் தேர்ந்தெடுத்து உடுத்த முடிகிறது. சுகன்யா தன் உடலழகை மிக நேர்த்தியாக, கவர்ச்சியாக எடுத்துக்காட்டும் விதத்தில், புடவையை உடுத்தும் விதத்தை அறிந்திருந்தாள். இன்று அவள் சேலை கட்டியிருந்த விதம் அவள் பின்னழகையும், முன்னழகையும் ஒருசேர எடுத்துக்காட்டியது. பார்த்தவர்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப்பார்க்க வைக்கும் வகையில், தன் தொப்புள் குழி பார்ப்பவர்களுக்கு தெரிந்தும் தெரியாமல் இருக்குமாறு, அவள் ஆரஞ்சு நிற சாரியும், டார்க் கருப்பு நிற ஜாக்கெட்டும் உடுத்தியிருந்தாள். சுகன்யா, உடல் நிறத்தில் செல்வாவைவிட ஒருபடி அதிகம். சுகன்யாவுக்கு வட்ட முகம், ஒரு சில பெண்களுக்கு மட்டும் இந்த புருவம் எப்படி அழகாக வில் போல வளைந்து இருக்கிறது, சுகன்யாவும் அந்த சிலரில் ஒருத்தி. கீழ் முதுகை தொடும் சுருண்ட கருத்த கூந்தல், காதுகளுக்கு கீழ் மெல்லிய பூனை முடி அரும்பிய சிவந்த கன்ன கதுப்புகள். சிரிக்கும் போது கன்னத்தில் விழும் அழகான சிறிய குழிகள், நேரான சிறிய பல் வரிசைகள், மெல்லிய உதடுகள், கீழ் உதட்டின் அடி விளிம்பில், உற்று நோக்கினால் மட்டுமே தெரியும் சிறிய கருப்பு மச்சம். சங்கு போன்ற கழுத்து, கழுத்தின் கீழ் முளைத்திருந்த தாமரை மொட்டை ஒத்த முலைகள். மெல்லிய இடுப்பும், மூங்கிலை போல் வளைந்து நெளியும் கைகளும், கவர்ந்திழுக்கும் பிருஷ்ட்டங்களும், அடி வாழைமரத்தை ஒத்த வழவழத்த தொடைகளும், சிறிய வலுவான பாதங்களும், மொத்தத்தில் பிரம்மன்அமைதியான நேரத்தில், அவன் நல்ல மன நிலையில் இருக்கும்போது, அவளை தட்ட வேண்டிய இடத்தில் தட்டி, செதுக்க வேண்டிய இடத்தில் செதுக்கி, பூசி மெழுக வேண்டிய இடத்தில், கவனத்தோடு பூசி அனுப்பியிருந்தான். செல்வா, சுகன்யா சாலையை கடந்து வரும் திசையை நோக்கினான், தளர்வாக அவள் கட்டியிருந்த புடவை நின்ற இடுப்புக்கும், இறுக்கமாக அணிந்திருந்த ரவிக்கை முடிந்த இடத்துக்கும், நடுவில் தெரிந்த கொடி போன்ற மாந்தளிர் நிற இடுப்பையும், குழைந்த வயிற்றுக்கு மேல் எழும்பியிருந்த இரு கை படாத மொட்டுகளையும், இடுப்பின் பின்னெழும்பியிருந்த அளவான ஜாகீர் ஹுசேனின் தபேலாக்களையும், இடுப்பிலிருந்து கீழ் சென்ற பருத்த தொடைகளையும், பார்த்த அவன் இதயம் ஒரு நொடி நின்றது. சீரான கதியில் அசைந்த அவளின் பின் எழில்களையும் பார்த்த, அவன் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. "குடீவினிங் சுகன்யா", செல்வா வறண்டுவிட்டிருந்த தன் தொண்டையை மெதுவாக கணைத்து கொண்டே அவளை விஷ் செய்தான். அவன் வாயிலிருந்து குரல் வரவில்லை, காற்று தான் வந்தது. இன்னைக்கு என்னாச்சு இவளுக்கு, நம்பளை மொத்தமா குத்தி கொல்லறதுன்னே முடிவெடுத்துட்டாளா? அவள் கழுத்திலிருந்து தொங்கிய மெல்லிய தங்க செயின் அவளின் புடைத்திருந்த இளம் மார்புகளுக்கிடையே கீழ் நோக்கி இறங்கிக்கொண்டிருந்தது. "குடீவினிங்...சாரி, செல்வா, உங்களை காக்க வெச்சுட்டேன்" அவள் புன்னகைத்தாள். "பரவாயில்லை...ஆட்டோ கிடைச்சு இருக்காது" அவனே அவனுக்கு சமாதானம் சொல்லிகொண்டான். "Sukanya, you look very pretty today" "Thank you" 'தப்பா எடுத்துக்க கூடாது, இன்னைக்கு உங்களுக்கு பிறந்த நாளா"? "இல்லையே...ஏன்" "ட்ரெஸ் எல்லாம் புதுசா இருக்கவே கேட்டேன்...கோவிலுக்கு வேற போகணும்னு சொன்னீங்க அதான்...எப்படி இருந்தாலும் நீங்க treat கொடுக்கணும்... இந்த ட்ரெஸ்ல்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" தயங்கியபடியே சொன்னான். தன் முகத்தை தனது கர்சீப்பால் துடைத்துக்கொண்டான். "கொடுத்தாப் போச்சு அவ்வளவுதானே...இது புது ட்ரெஸ்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்" சுகன்யா அவனை பார்த்து இதமாக தன் உதட்டை சுழித்து முறுவலித்தாள். "இது வரைக்கும் உங்களை நான் இந்த புடவையில் பார்த்தது இல்ல", அவன் சொல்லியபின் தன் நாக்கை கடித்துக்கொண்டான். அவன் எதிர்ப்பார்த்தபடியே சுகன்யா அடுத்தக் கேள்வியை கேட்டாள். "So...நீங்க தினமும் நான் என்ன ட்ரெஸ்ல ஆபீசுக்கு வரேன்னு நோட் பன்றீங்க...அப்படித்தானே" அவள் கண்களில் விஷமம் துளிர்த்திருந்தது. "இதுக்கு என்ன பதில் சொல்லறதுன்னு எனக்கு தெரியல...O.K. you won" அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள். அவன் இவ்வளவு நாட்களாக தன்னை கவனித்துக்கொண்டிருக்கிறான் என்பதே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. "போகலாமா", அவன் தன் கருப்பு நிற பல்சரின் ஸ்டாண்டை தள்ளி உட்க்கார்ந்தான். "கொஞ்சம் மெதுவாவே போங்க", சரியா...சுகன்யா அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.

"தைரியமா உட்காருங்க, நான் நல்லாவே வண்டி ஓட்டுவேன், என்னை நம்பி வந்திருக்கீங்க, உங்களை பத்திரமா கொண்டு சேர்க்கவேண்டியது என் பொறுப்பு", சொல்லிக்கொண்டே அவளை திரும்பி பார்த்தான். செல்வா, இன்றுவரை தனது பைக்கில் அவன் அம்மாவையும், தங்கையையும் தவிர வேறு யாரையும் ஏற்றிக்கொண்டு சென்றதில்லை. அவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்ணை அவன் பார்ப்பதும், அவனருகில் ஒரு பெண் உட்க்காருவதும் இதுதான் முதல் தடவை... சுகன்யாவின் ரோஜா நிற உதடுகள் லேசான ஈரத்துடன் தன் அருகில் பளபளத்தது கண்ட அவன் கண்களில், காத்திருந்ததின் பலன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி தெரிந்தது. டேய், சீனு நான் ஜாக்பாட் அடிக்கப்போறேண்டா...அவன் மனம் ஆனந்த கூச்சலிட்டது.

சுகன்யா... 02


மாணிக்கம் முகம் கழுவி உள்ளே வந்தார். வசந்தி சோபாவில் அமர்ந்து ஒரு நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தாள். "என்ன வீடே அமைதியா இருக்கு? பசங்க எங்க? தன் மகனையும் மருமகளையும் பாசத்துடன் "பசங்க" என்றுதான் அவர் குறிப்பிடுவது வழக்கம். "வெள்ளிக்கிழமையாச்சே.. நான்தான் இரண்டு பேரையும் கோயிலுக்கு போய் வாங்களேன்னேன்...இப்பத்தான் போனாங்க...என்ன வேணும்? காபி இல்ல டீ எதாவது போட்டுத் தரட்டுமா? வசந்தி புத்தகத்திலிருந்து தன் தலையை நிமிர்த்தாமலே கேட்டாள். "ஒன்னுமில்லே...சும்மாதான் கேட்டேன்." மாணிக்கம் தன் மனைவியை கூர்ந்து நோக்கினார். ஐம்பத்துநாலு வயதுக்கு அவள் தலையில் நரையோ, முடி உதிர்தலோ அதிகமில்லை. இந்த வயதில் வேலைக்குப் போகும் பெண்களைப் போல அவள் ஹேர் டை எதுவும் உபயோகிப்பதில்லை. அந்தந்த வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வதால் வீணான மன அழுத்தங்களை தவிர்க்கலாம் என்பது அவள் கருத்து.

மாணிக்கம் வசந்தியை பெண் பார்க்க சென்ற போது, முதல் பார்வையிலேயே அவள் தான் தன் மனைவி என்று முடிவெடுத்துவிட்டார். கல்யாணம் முடிந்து புக்ககத்திற்கு வந்தபின் அவளின் நிதானமான நடையும், பணிவான பேச்சும், சகலரையும் அனுசரித்து செல்லும் போக்கும் அந்த குடும்பத்தில் இருந்த எல்லோரையும் கவர்ந்துவிட்டது. மாணிக்கத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம் தேன் குடித்த நரியைப் போல் அவளிடம் சொக்கிக் கிடந்தார். சுருக்கமாகச் சொன்னால் அந்த வீட்டின் முடிசூடா ராணியாக அவள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறாள். "என்ன அப்படி பாக்கறீங்க...என்னமோ இன்னைக்குத்தான் முதன் முதலா பொண்டாட்டியைப் பார்க்கற மாதிரி" புன்முறுவலுடன் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் பார்வையில் கனிவு ததும்பியது. "ஏன் பார்க்கக்கூடாதா...எனக்கு உரிமை உள்ள பொம்பளையைத்தானே பாக்கறேன்" அவர் அவளை ஆசையுடன் பார்த்தார். அந்த பார்வை எதையோ அவளிடம் கேட்ப்பது போலிருந்தது. "இங்க வந்து என் பக்கத்துல உட்க்காரேன்" வீட்டில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற சுதந்திரத்தில், அவளை தலையிலிருந்து கால் வரை கண்களால் அளவெடுத்தார். இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்த்து, அவர்களுக்கு கல்யாணம் பண்ணி முடித்தும், அவள் உடல் கட்டு இன்னும் தளரவில்லை. முகத்தில் சுருக்கங்கள் இன்னும் தோன்றவில்லை. சதைப்பிடிப்பான அவளின் சிவந்த அதரங்கள், நடிகை ஸ்ரீவித்யாவை நினைவு படுத்தின. அளவான உணவினால் அவள் வயிறு ஒட்டி இலை போலிருந்தது. நீண்ட பச்சை மூங்கிலை ஒத்த கைகள். மார்புகள் தளரவில்லை, அவைகளின் திரட்ச்சியில் எந்த குறையும் இதுவரை இல்லை. மார்பிலிருந்து தொப்புள் வரை மெல்லிய ரோமத்தின் வரிசை கண்ணை கட்டியது. தொடைகள் இப்போதும் மிருதுவாக வெண்ணை போல் மினுமினுத்துக்கொண்டிருந்தன. கெண்டை கால்களில் மீண்டும் மெல்லிய கரிய முடி வரிசை. பிருஷ்டங்களில் மட்டும் கொஞ்சம் சதை விழுந்திருந்தது. அதிகப்படியான அந்த சதையும் அவளுடைய கவர்ச்சியை கூட்டியதே தவிர அவள் பின்னழகை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. வசந்தி நடக்கும் போது, அவளுடய புட்டங்களின் அசைவு பார்ப்பவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பி அந்த அசைவை நோக்கவைத்தன. எடுப்பான அவள் பின் அழகில் கண்ணியம் இருந்தது. அந்த அழகு பார்ப்பவர்களின் மனதில் கள் வெறியை ஊட்டவில்லை, மாறாக ஒரு இனம் தெரியாத மரியாதையைத்தான் உண்டு பண்ணியது. "பக்கத்துல உக்காரவா?...என்ன இன்னைக்கு...புள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடற மாதிரி இருக்கு?" அவள் அவரை சீண்டிக்கொண்டே சோபாவிலிருந்து எழுந்தாள். தன் கூந்தலை முடிந்து கொண்டாள். எழுந்து தலை முடியை சீராக்கியவளின் முலைகள் அசைந்து ஜாக்கெட்டில் நடனம் ஆடின. ஆடிய அந்த கொங்கைகளை கண்ட மாணிக்கத்தின் நாடி நரம்புகள், பெண் சுகம், பெண் சுகம் என தந்தி அடித்தன. "யாரை கிழவன்ங்கறடி?" வேகமாக எழுந்து அவள் கையை பிடித்திழுத்து, சற்றே குனிந்து இருகைகளாலும் மாணிக்கம் அவளை வாரித் தூக்கினார். ஒரு கை அவள் முழங்கால்களும் தொடையும் சேருமிடத்தில் அழுத்தமாக பதிந்தன. அடுத்த கை அவளின் முதுகின் பின் புறமாக சென்றது, அவர் விரல்கள் அவளின் இடப்புற முலையின் மேல் அழுந்தின. அவளது வலது முலை விம்மி அவரது பரந்த மார்பில் தஞ்சமடைந்தது. "இப்ப சொல்லுடி...நான் கிழவனா?" அவளை தூக்கிய பெருமிதத்துடன் வசந்தியின் முகத்தைப் பார்த்தார். அவள் இமைகள் மூடிக்கிடந்தன. அவள் இதழ்கள் நமட்டுத்தனமான சிரிப்புடன் சற்றே விரிந்திருந்தன. கணவனை வம்புக்கு இழுத்து அவனை செயலில் இறக்கிவிட்ட சாதுரியத்தில் அவள் முறுவலித்துக் கொண்டிருந்தாள். முழுதும் மலராத அந்த விரிந்த இதழ்களின் நடுவில் வெண்மை நிற பற்கள் பளிச்சிட்டன. "அதான் பென்ஷன் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி ஆறு மாசமாச்சு... இன்னும் இந்த இளங்காளைன்ற நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது" வசந்தி மெலிதாக சிரித்தாள். கூடவே அவள் மனதுக்குள் எண்ணங்கள் வெகு வேகமாக சிறகடித்து பறந்தன. இந்த கிழவனை இன்று விளையாட வைக்கத்தான் வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மாதத்துக்கு மேலாயிருக்குமா... அவர்கள் தனித்திருந்து.... கள்ள மனம் முடிவெடுத்தது, தவற விடக்கூடாது தன்னால் வந்த இந்த வாய்ப்பை! மாணிக்கம் பேசவில்லை...வசந்தியின் மேனியிலிருந்து வந்த மெல்லிய சந்தன சோப்பின் மணம் அவரை உன்மத்தனாக்கியது. அவள் ஊரிலிருந்து வந்த களைப்பும், கச கசப்பும் தீர அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். அவள் குளித்து வந்த போதிலும், தன் மனைவியின் அக்குளிலிருந்து வந்த லேசான அவளுக்கே உரிய வியர்வை வாசம் மாணிக்கத்தின் நாசியை தாக்கி, அவரைஅவள் பால் முழுதுமாக ஈர்த்து, அவளை அணு அணுவாக அனுபவிக்கத் தூண்டியது. மாணிக்கம், தான் ஒரு ஆண் மகன்... இன்னும் தன் உடலில் எவ்வளவு வலு மீதமிருக்கிறது என சோதிக்க விரும்பினார். மாணிக்கம், தன் கைகளில் கிடந்த வசந்தியின் செவ்விதழ்களை தன் தடித்த உதடுகளால் கவ்விக் கொண்டார். வசந்தி தன் இரு கைகளையும் அவரது கழுத்தில் மாலையாக்கிகொண்டு தன் உதடுகளை அவர் முத்தமிட வாகாக விரித்து தன் நாக்கை மெல்ல ஆட்டினாள். அந்த அழைப்பே அவருக்கு போதுமானதாகியது. மாணிக்கம் தன் இதழ்களால், லேசாகத் திறந்திருந்த அவள் வாயிதழ்களை கவ்வி, தன் நாக்கால் அவள் நாக்கை தேடித் துழாவினார். வசந்தி தன் கணவனை நன்கு அறிந்தவள். அவள் உணர்ந்து கொண்டாள்...இன்று இந்த தேர், ஊர் ஓடித்தான் தன் நிலையடங்குமென்று. நிறை குடம் தளும்பாது...கலவியில் முழு சுகத்தை அடைய மனம் அமைதியுடன் இருக்கவேண்டும். பதட்டத்தை தவிர்க்க வேண்டும். வசந்தி முதலில் தன் கணவனை அவனிச்சைப்படி இயங்க அனுமதித்தாள்... மாணிக்கத்தின் உதடுகளின் அழுத்தத்தை, மூச்சுக்காற்றின் சூட்டை, தன் கணவனின் வலுவான அணைப்பை அனுபவித்தாள். அவரின் பரந்த மார்பின் திண்மையை அன்றுதான் புதிதாக உணர்வது போல் அவரை இறுக்கிக் கொண்டாள். பின் நிதானமாக தன் உதடுகளால் அவர் நாக்கை தேடி சுவைக்கத் தொடங்கினாள். தன் அன்பு மனைவியின் உதடுகளின் அழுத்தத்தால், அவள் எச்சிலின் இனிமையான சுவையால், மாணிக்கத்தின் ஆண்மையில் லேசாக சூடு பரவத் தொடங்கியது. தன் கைகளில் மலர்க்குவியலாக கிடந்த அவளை தன் மார்போடு இறுக்கி அவள் முகத்தில் முத்தமிட்டுக் கொண்டே மெதுவாக தன் படுக்கை அறையை நோக்கி நகர்ந்தார். அவர்கள் இருவரும் காமன் பண்டிகையை கொண்டாட முடிவு செய்து விட்டார்கள். கட்டிலில் உட்கார்ந்து மனைவியை தன் மடியில் கிடத்தி அவள் கழுத்தில் ஆழ்ந்த பெருமூச்சுடன் தன் முகம் புதைத்தார். வசந்தி அவர் முகத்தை மெதுவாக நிமிர்த்தி மனம் நிறைந்த காதலுடன் அவர் கண்களில் தன் பார்வையை கலந்தாள். அந்தப் பேரிளம் பெண்ணின் கண்களில் காதல் ஒளி வீசியது. தன் கணவனுக்கு முழுமையான ஆனந்தத்தை வழங்க வேண்டும் என தன் மனதில் முடிவு செய்துகொண்டாள். "என்னங்க உங்களை நான் சும்மா கிண்டலுக்கு தானே கிழவன்னு சொன்னேன்... உடனே அதை நீங்க மறுத்து என்னை தூக்கித்தான் ஆகணுமா?" அவரை மேலும் உசுப்பினாள். இதுதான் தன் ஆசைப்பூர்த்திக்கான வழியென்று அவளுக்குத் தெரியும். "நீ கிண்டலுக்கு சொன்னியோ இல்ல உண்மையாகவே சொன்னியோ...மொத்ததுல தூக்கித்தானே ஆகணும், இல்லன்னா எப்படி? அவரும், தான் அவளுக்கு சளைத்தவனில்லை என்று காட்டினார். "நீங்க எதைச் சொல்றீங்க?" அவள் உண்மையாகவே புரியாமல் கேட்டாள்... "ஆமாம்...ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டாளாம் தாப்பா...உன் பாவாடையை சொல்லறண்டி...அதை தூக்கித்தானேடி ஆகணும்...சத்தமாக சிரித்தார் மாணிக்கம்...மனம் விட்டு சிரித்ததால் அவருடைய மனம் லேசாகியதை உணர்ந்தார். "ஆமாம்...முப்பதஞ்சு வருசமா பாவாடையை தூக்கித்தான் ஆவுது...இதுல சிரிப்பு என்ன வேண்டி கிடக்கு...நான் தாப்பா போடறது இருக்கட்டும், இப்ப தெரு கதவு "தாப்பா" போட்டிருக்கா இல்லையா எனக்கு தெரியாது...அப்புறம் உங்க இஷ்ட்டம்" அவள் வெட்க்கத்தில் முகம் சிவந்திருந்தாள். மாணிக்கத்தின் மார்பில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள். "கம்பி கதவை ஏற்கனவே தாப்பா போட்டாச்சுடி" அவர் தாபத்தோடு அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கன்னத்தில் இச்ச்ச் என ஓசை எழுப்பி முத்தமிட்டார். "சரி...சரி... எல்லாம் முன்னேற்பாட்டுடன்தான் நடக்குதா, அப்ப பாவாடையை இன்னைக்கு தூக்கித்தான் ஆகணும்" அவள் குரலில் வெட்க்கம் தொனித்தது. "வசு, என்னடி இந்த வயசிலேயும் ரொம்பவே வெக்கப்படறே சின்னப் பொண்ணு மாதிரி? "நிஜமா சொல்றேன்...கல்யாணமாயி இத்தனை வருசத்துக்கு அப்புறமும், ஒவ்வொரு தரமும் நீங்க பாவாடையை தூக்கும் போதும் ஒரு நொடி நான் வெக்கப்படத்தான் செய்யறேன், அதுதான் ஏன்னு தெரியல". இதை சொல்லும் போது அவள் குரலில் ஒரு பெருமிதம் ஒலித்தது. அவள் அவர் கன்னத்தை மெதுவாக கடித்தாள். "சரி...சரி...நான் இன்னைக்கு உன் பாவாடையை தூக்கல...அதிகமா வெக்கப்படாதே, மொத்தமா அவுத்துடறேன் இதுல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லயே? மாணிக்கம் மீண்டும் சிரித்தார். "ம்ம்...இப்ப என்ன பேசிகிட்டேதான் இருக்கப் போறீங்களா, இல்ல..." அவள் தன் வார்த்தையை முடிக்காமல் இழுத்தாள். அவர் முகத்தை தன் இரு கைகளாலும் வருடி அவர் வாயில் முத்தமிட்டாள். உடல் ஆசை கொண்டுவிட்ட வசந்தி, தான் கலவிக்குத் தயார் என, தன் இச்சையை அவருக்கு உணர்த்தினாள். அவர் மடியிலிருந்து எழுந்து தன் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தாள். சேலை முந்தானை அவள் தோளிலிருந்து நழுவியது. அவளுடைய மதர்த்த மார்புகள் விம்மி விம்மி தாழ்ந்தன. அவளின் முலைகள் மேலும் கீழுமாக ஆடி, மாணிக்கத்தை வா...வா...வந்து உன் வலுவை காட்டு என சவால் விட்டன. "வாடி...வாடி...நாட்டுக்கட்ட...வசமா வந்து மாட்டிக்கிட்ட" அவருக்கு பிடித்த அந்த சினிமாப் பாட்டை மெல்லிய குரலில் பாடியவாறே...மாணிக்கம் தன் மனைவியை இழுத்து தன் முகத்தை, அவள் ரவிக்கைகுள் பிதுங்கிக்கொண்டிருந்த மார்புகளில் புதைத்துக்கொண்டார். மாணிக்கத்தின் கைகள் வசந்தியின் கொழுத்த பிருஷ்டங்களை புடவையோடு சேர்த்து தடவின. ம்ம்ம்மாமா...அவள் மெலிதாக முனகினாள். கருநீல நாகப்பழத்தை ஒத்த அவளுடைய முலை காம்புகள் ரவிக்கையின் ஊடே நிமிர்ந்து வெளிவரத்துடித்தன. "வசு...இப்பல்லாம் நீ ப்ரா போடறதே இல்லயாடி?" மாணிக்கம் கிசுகிசுப்பான குரலில் கேட்டுக்கொண்டே, அவளது இடது முலையை தன் உள்ளங்கையால் அழுத்திக் கசக்கியவாறு, வலது முலையை ரவிக்கையோடு சேர்த்து கடித்தார். "ம்ம்... வீட்டுல இருக்கும் போது, இப்பல்லாம் நான் ப்ரா, ஃப்பாண்டி இரண்டுமே போடறதே இல்ல...ஏன் கேக்கறீங்க?" "ரொம்ப சவுகரியமாப் போச்சுடி, உன் காம்பு ரெண்டும் நல்லா தடிச்சு வெளிய தெரியுதா...கடிக்க சவுகரியமா இருக்கு அதான் கேட்டேன்" அவர் அடுத்த முலைக்காம்பை ரவிக்கையோடு தன் நாக்கால் நக்கி பற்களால் கடித்தார். "ஐய்யோ....ம்ம்மா...வலிக்குதே, மெதுவாங்க...இப்படி முரட்டுத்தனமா கடிக்கிறீங்களே..."அவள் கத்தியபடியே அவர் தலையை தன் மார்பை விட்டு அகற்றித் தள்ளினாள். "வலிக்கட்டும்...அப்படித்தான் கடிப்பேன் நான், நீதானேடி சும்மாயிருந்தவனை மல்லுக்கு இழுத்தே?" அப்படி சொன்னபோதிலும், தான் கடித்த முலையை மெதுவாகத் தடவிக்கொடுத்தார். கடித்த முலையையும் அதன் காம்பையும் தடவிக்கொடுத்துக் கொண்டே, வசந்தி கட்டியிருந்த புடைவையை அவள் இடுப்பிலிருந்து உருவி எறிந்தார். "அப்படியா...வலிக்கட்டுமா...இன்னைக்கு பாத்துடலாம் யாருக்கு வலிக்குதுனு" சொல்லிக்கொண்டே அவள் மாணிக்கத்தின் கீழ் உதட்டை முத்தமிட்டு, வெடுக்கென கடித்தாள். "அடியே நீ என்ன லூஸா, பதிலுக்கு பதில், வேணும்னே கடிக்கிறியே", தன் உதட்டை தடவிக்கொண்டே, பாவாடை ரவிக்கையோடு நின்றவளை தன் அணைப்புக்குள்ளேயே நொறுக்கிவிடுவது போல இறுகத்தழுவி அவள் கீழுதட்டை, இம்முறை மெண்மையாக கடித்தார். அவருடைய தண்டு முழுவதுமாக எழுந்து நின்று வேழ்ட்டியிலிருந்து வெளியே வரத்துடித்தது. "அப்படி வாங்க வழிக்கு"....அவள் களிப்புடன் சிரித்துக்கொண்டு அவருடைய பனியனை கழட்டி எறிந்தாள். "வசு, உன் ரவிக்கையைத்தான் கொஞ்சம் அவுருடி" சொல்லியபடியே வசந்தியின் பாவாடையை அவள் தொடைகளுக்கு மேல் தூக்கி, தன் இருகைகளாலும் அவள் குண்டியை தடவ ஆரம்பித்தார். "நீங்க கடிச்சதை நீங்களே சப்பிவிடுங்க" அவள் தன் ரவிக்கையை அவிழ்த்து தன் இடது முலையை அவர் வாயில் திணித்தாள். மாணிக்கம், தன் வாயில் திணிக்கப்பட்ட முலையை முழுவதுமாக தன் நாக்கால் எச்சில்படுத்தி அதன் காம்பை உதடுகளால் ப்ப்ஸ்... என்ற சத்தத்துடன் உறிய ஆரம்பித்தார். அவருடைய மறு கை அவளின் வலது முலையை கசக்கத்தொடங்கியது. வசந்தியின் உடல் சிலிர்த்து நெளிய ஆரம்பித்தாள். நெளிந்தவள் தன் பாவாடை முடிச்சை இழுக்க அவிழ்ந்த பாவாடை, கால் வழியாக தரையில் நழுவியது. அவளுடைய பெண்மையின் வாசம் அவரது மூக்கைத் துளைத்தது. வசந்தி வேழ்ட்டியினுள் நெட்டுக்கொண்டிருந்த அவருடைய தடியை தன் வலது கையால் இறுகப்பற்றி மேலும் கீழுமாக உருவத் தொடங்கினாள். "வசும்மா நீ ஆட்டத்துக்கு தயாராடி கண்ணு?" மாணிக்கம் தன் மனைவியின் காது மடலை வருடிக்கொண்டே அவளின் காதில் முனகினார். "இன்னும் இல்லங்க, கொஞ்சம் பொறுங்க" சொல்லிக்கொண்டே வசந்தி தன் ரவிக்கையை முழுவதுமாக கழட்டித் தரையில் வீசினாள். தன் கணவனை தன்னை நோக்கி இழுத்த அவள், தன் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு அவர் உதடுகளில் மெண்மையாக முத்தமிட்டாள். முத்தமிட்ட அவர் முகத்தை தன் மார்பில் வைத்து அழுத்தி, அவர் கட்டியிருந்த வேழ்ட்டியை உருவி எறிந்து, அவர் தடியை தன் கையால் பிடித்து அதன் மொட்டை அழுத்தி பிசைந்தாள். "எந்தனை தரம் சொல்லறேன் உங்களுக்கு, இந்த வேழ்ட்டியை கட்டிக்கிட்டு என்னை கட்டிப்பிடிக்காதீங்கன்னு" அவள் மறுகினாள். "ஏம்மா... என்ன சொல்லறே.. ஏன் கோபப்படறே?" அவர் வசந்தியின் பின்னழகின் பிளவில் தன் விரலால் விளையாடத் தொடங்கிய அவர் புரியாமல் வினவினார். "உங்களுக்கு எதுவும் ஒரு தரம் சொன்னா புரியாது". வெள்ளைத் துணியில நீங்க போடற ஆட்டத்துனால ஏதாவது கரை, கிரை பட்டு, அதை உங்க மருமக பார்த்து சிரிச்சி என் மானம் போகணுமா? அவள் தன் முலை காம்பை அவர் உதடுகளில் தேய்த்துக்கொண்டே, பொய் கோபம் காட்டினாள். "சரிடி...புரிஞ்சுது" அவர் கனத்து, விடைத்து, நிமிர்ந்த்திருந்த அவள் திராட்ச்சையை சப்பிய அனுபவசாலிக்கு நன்றாகத் தெரியும், அவளுடன் வாதட இதுவல்ல நேரமென்று... "என்னங்க, நான் படுத்துக்கட்டுமா?" வசந்தியின் கண்கள் சொருகி, இமைகள் மூடி, அவள் பரவச நிலையில் இருந்தாள். மாணிக்கத்திற்கு அவள் சொல்ல வந்தது என்னவென்று நன்கு புரிந்ததது. முன்னெல்லாம் வசந்தியின் முலைகளை லேசாக உரசினாலே போதும், அவள் மார்பை அவர் மெதுவாக வருடினாலே போதும், முத்தம் ஒன்றை அவள் முலைகளில் பதித்தாலே போதும், அவள் பெண்மை சுரக்க ஆரம்பித்து விடும்...அவள் அவயவங்கள் சூடாகி, அந்தரங்கம் ஈரமாகி, வெகு விரைவில் புணர்ச்சிக்கு சரியென்பாள். ஒரு பேரிளம் பெண்ணை புணர்ந்து அவளை முழுவதுமாக திருப்திபடுத்துவதென்பது எளிய காரியமல்ல. அவளின் தேக வீணையை மெல்ல மெல்லத்தான் மீட்டி, சுதி சேர்க்க வேண்டும். முழுவதுமாக சுதி சேர்ந்த கருவியில்தான் நாதம் உண்டாகி, சுகமான சங்கீதத்தை கேட்க்க முடியும். மாணிக்கம் அவளின் இன்னும் தளராத, பருத்த மார்பு கனிகளை மாற்றி மாற்றி மெதுவாக சப்பி, தன் வலது கையால் அவளது அந்தரங்கத்தை தடவத்தொடங்கி, பின் தன் ஒரு விரலை எச்சில்படுத்திக்கொண்டு அவள் பெண்மையின் பிளவை மெதுவாக உழ ஆரம்பித்தார். "அப்பாடி...ம்ம்ம்...என் குட்டியைத் கொஞ்சம் தடவுங்களேன்" வசந்தி அவர் விரலை பிடித்து தன் மதன மொட்டின் மேல் வைத்து அழுத்தினாள். துணி அவுரும் வரை தான் அவள் அடக்க ஒடுக்கமான குடும்ப குத்துவிளக்கு. சீண்டிய பின் படுக்கை அறையில் அவள் ஒரு பாயும் பெண் புலி. "குட்டி" என்பது அவளின் பெண்மை மொட்டுக்கு அவர்களுக்குள் புழக்கத்தில் இருக்கும் அந்தரங்கச்சொல்! மாணிக்கம் மெண்மையாக அவளின் வீங்கியிருந்த பருப்பை தன் ஈர விரலால் சுற்றி சுற்றித் தேய்த்தார். வசந்தியின் அந்தரங்கம் மெதுவாக இளகியது. "வசு...இப்ப படுத்துக்கோடி" மாணிக்கம் கிறங்கி கிடந்த தன் மனைவியை இதமாகப் பார்த்து, அவளை கட்டிலில் கிடத்தி, அவளின் கொழுத்த பின்மேடுகளைத் தூக்கி, அவைகளின் கீழ் ஒரு தலையணையை வைத்தார். "ஏற்பாடெல்லாம் தடபுடலாக இருக்கு" வசந்தி கிண்டலாக சிரித்தாள். வசந்தியின் மார்புகள் விம்மி புடைத்திருந்தன. வசந்தியின் தங்கத் தாலிக்கொடி, அவளின் விம்மிய இரு முலைகளின் ஊடே மின்னலடித்து கிடந்தது. அவளின், அடி வாழையை ஒத்த வழவழப்பான தொடைகள், அறையின் கண்ணுக்கு இதமான இரவு விளக்கு வெளிச்சத்தில் பளபளத்தன. பிறந்த குழந்தை போல் தன் கை கால்களை விரித்துக் துடிப்புடன் கட்டிலில் கிடந்த தன் ஆசை மனைவியை கண்ட மாணிக்கத்தின் உடல் சூடாகி அவரது தடி, அவளது பெண்மையில் தடியடி நடத்த தயாரானது. "பின்ன என்ன...செய்யறதை எப்பவும் ஒழுங்கா செய்யணும்" சொல்லிக்கொண்டே மாணிக்கம், தன் மனைவியின் தாலியோடு சேர்த்து அவள் முலைகளை முத்தமிட்டார். முத்தமிட்டவாறே, கீழிறங்கி அவள் தொப்புளை தன் நாக்கால் நக்கி சுவைத்தபோது, அவள் காமவாசலில், ஈரம் கொப்பளித்தது. வசந்தி உடல் சிலிர்க்க தன் தொடைகளை விரித்து, மாணிக்கத்தின் முகத்தை தன் பரந்து விரிந்திருந்த யோனியின் மேல் அழுத்தினாள். பெண்மையின் பிரத்யேகமான வாசத்தில் திக்குமுக்காடிய மாணிக்கம், அங்கே சுருண்டு புல்வெளியாய் விளைந்திருந்த கருமை நிற முடிகளை தன் விரல்களால் பிரித்து விலக்கி, அவள் பெண்மையை அழுத்தமாக முத்தமிட்டார். வசந்தி, ம்ம்மா...என முனகியவாறே அவர் உதடுகளின் அழுத்ததால் நசுங்கிய தனது பெண்மையின் ஈரமான மேலுதடுகளை தனது இடுப்பை தூக்கி, அவர் முகத்தில் மேலும் தேய்க்க, மாணிக்கம் தன் கைகளை அவள் புட்டங்களின் கீழ் கொடுத்து, அவைகளை சற்றே உயர்த்தி, தன் நாவால் அவளின் காமப்பருப்பை வருடினார். "ம்ம்ம்ம்ம்," வசந்தியின் தேகம் மின்சாரம் பாய்ந்தது போல நடுங்கியது. அவள் தன் தொடைகளை வலுவாக இறுக்கிக் கொண்டாள். மாணிக்கம் வசந்தியின் பெண்மை பிளவை தன் தடித்த ஈரமான நாக்கால் நக்கியதால், அவள் முனகிக்கொண்டே தனது இடுப்பை மேலும் கீழுமாக, அவர் நாக்கின் இயக்கத்துக்கு இசைவாக அசைத்தாள். வசந்தி, மாணிக்கத்தின் ஈர நாக்கு அளித்த சுகத்தில் தன் நிலை மறந்து லயித்தாள். அவள் யோனியில் சுரக்கத் தொடங்கிய மதன நீரைச் சுவைத்த மாணிக்கம் தனது நக்கும் வேகத்தை அதிகமாக்கினார். நீர் சுரந்து சொத சொதவென்றிருந்த அவள் சாமனத்தை ருசித்து கொண்டிருந்த மாணிக்கத்தின் உதடுகளும், நாக்கும், சுத்தமாக நனைந்திருக்க, அவர் தன் நாக்கை அவளின் ரோஜா நிற பிளவுக்குள் வேகமாக சொருகினார்.

"எம்மா....அய்யோ...அம்ம்மா" என வசந்தி தன் துணைவனின் முகத்தை தன் அந்தரங்கத்தில் அழுத்தி கூச்சலிட்டு தன் உச்சத்தை எட்டினாள். உச்சத்தை கொடுத்த அவளின் உப்பிய ஆப்பம், தன்னுள்ளிருந்த மதன நீரை மேலும் மேலும் வெள்ளமாக வெளிவிட்டு அவரது முகத்தை நனைத்தது. "வாங்க, சீக்கிரமாக உள்ள அனுப்புங்க உங்க பையனை," உச்சத்தை எட்டிய வசந்தி, அவ்வுச்சத்தின் வேகம் தணிவதற்கு முன் தன் கணவனின் திண்மையை தன்னுள் வாங்கிக் கொள்ள விரும்பினாள். கட்டிலில் கிடந்தவள் சட்டென எழுந்து அவர் இடுப்பை தன் பக்கமாக இழுத்து, தன் முகத்துக்கு முன், உருண்டு, திரண்டு படமெடுத்திருந்த கரும் பாம்பை தன் கையால் பிடித்து, அதன் மேல் தோலை பின்னுக்குத் தள்ளி, வேகமாக ஒரு முறை உருவி, தன் வாயில் திணித்து, தன் நாக்கால் அழுத்தி சப்பினாள். "என்னடி இவ்வளவு அவசரமா உனக்கு" முனகிய மாணிக்கம் தனது கருமை நிற கண்ணணை அவள் வாயில் ஆட்டி நன்றாக நனைத்துக்கொண்டார். "என்ன பண்ணறீங்க, அவனை உள்ள விடுங்கன்னா......ஸ்ஸ்ஸ்" பிதற்றிய வசந்தியை மீண்டும் கட்டிலில் தள்ளி, அவள் எச்சிலில் நனைந்து மின்னும் தனது பருத்த தண்டை, அவளது காமதுவாரத்தின் வாயிலில் மேலும் கீழுமாக ஒருமுறை தேய்த்தார். அதற்கு மேல் பொறுக்க முடியாத வசந்தி, அவரது ஆண்மையை தன் வலது கையால் பிடித்து, ஒரு முறை அழுத்தி உருவி, அதன் மேல் தோலை பின்னுக்குத் தள்ளி, தன் அந்தரங்கத்தில் விட்டுக்கொண்டு அவரது இடுப்பை வேகமாக இழுத்தாள். அதே சமயத்தில் மாணிக்கம் தன் முழு உடம்பின் வலுவையும் தன் இடுப்பில் குவித்து, தன் பருத்த உறுப்பை அவளுள் செலுத்தினார். எப்போ எப்போவென காத்துக்கிடந்த அவருடைய பையனும் வெது வெதுப்பாக நீர் சுரந்திருந்த அவள் பெண்மையின் அடிவரை சென்று முட்டிய முட்டலில், ப்ப்ப்பா... ம்ம்ம்மா...அவளுடைய துடிக்கும் அதரங்களில் இருந்து முனகல் கிளம்பியது. முனகிய வசந்திஅவருடைய பருத்த திண்மையான கடப்பாரை போல் இறுகிக் கிடந்த தடியை முழுவதுமாக தன்னுள் வாங்கிக்கொண்டு தன் புழையை உள்ளுக்குள் சுருக்கியபடி தன் இடுப்பை தூக்கினாள். மாணிக்கம் தன்னுறுப்பை மெதுவாக அரை அங்குலம் வெளியே உருவி மறுபடியும் வேகமாக உள் நோக்கி குத்தினார். "ம்ம்ம்...அம்ம்மா...அப்படித்தான்...குத்துங்க...எத்தனை நாள் ஆச்சு...என் ராஜா... வாடா என் முரட்டு காளையே... என்னை குத்திக் கிழிடா...என்னை குத்திக் கொல்லுடாக்கண்ணு"...எனக்கொஞ்சினாள். அவளின் சுகமான உளறல்கள் மாணிக்கத்தை மேலும் கிளர்ந்த்தெழ வைத்தது. "என்ன வேணும் என் ராஜாத்திக்கு, சொல்லும்மா" அவரும் அவளுக்கு ஈடாக பேசிக் கொண்டே, மேலும் கீழுமாக தன் ஆயுதத்தால் தன் பலம் கொண்ட மட்டும் குத்தினார். "நல்ல்லா இருக்குங்க....குத்துங்க... நல்ல வேகமா குத்துங்க" அவள் தன் இடுப்பை மேல் நோக்கித் தூக்கிக்காட்டினாள். "சரிடி...ராஜி... ஒரு முத்தம் குடுடி" ஏற்கனவே ஒரு முறை உச்சத்தை அனுபவித்ததின் காரணமாக பொலிவுடன் பளிச்சென்றிருந்த வசந்தியின் முகம் அவருக்கு வெறியேற்றியது. அவளுள் வெகு வேகமாக இயங்கிக்கொண்டிருந்த மாணிக்கம், அவள் மேல் கொடி போல படர்ந்து, அவள் கழுத்தில் முத்தமிட்டார். வசந்தி தன் கைகளால் அவரை ஆரத்தழுவி அவர் வாயைக் கவ்வி, மாணிக்கத்தின் உதடுகளை தன் எச்சில் படிந்த இதழ்களால் மிருதுவாக சுவைத்தாள். அதே சமயத்தில் தன் உப்பிய யோனியின் சுவர்களை இறுக்கி, தன் அந்தரங்கத்தின்னுள்ளிருந்த அவரது ஆண்மையையும் துடிக்கவைத்தாள். மாணிக்கத்தின் உடல் ஒரு தடவை சிலிர்த்து அடங்கியது. அவருடைய குத்தும் வேகம் இயல்பாக அதிகமாகி, ங்ங்ங்ங்...என்று அவர் முனகிக்கொண்டே தன் உறுப்பை முழுவதுமாக வெளியே இழுத்து "சப்ப்" என்ற சத்ததுடன் அவளுள் நுழைந்தார். அவருடைய ஆண்மை அவளின் கருப்பை வாயில் வரை சென்று முட்டித் துடித்தது. வசந்தியின் முகம், கழுத்து, மார்பகங்கள் மற்றும் அடிவயிறு என அவள் அங்கங்கள் அனைத்தும் சிவந்து, மீண்டும் தன் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்த வசந்தி தன் இடுப்பை வேக வேகமாக அசைத்தாள். அந்த உரசலில், அவள் பெண்மையின் தகிக்கும் சூட்டில், அவள் பெண்மையுள் துடித்துக்கொண்டிருந்த மாணிக்கத்தின் ஆண்மை வெடித்து விந்தை பீச்சியடித்தது. தன் நிலை குலைந்த மாணிக்கம் மெதுவாக அவள் மீது மெல்ல சரிந்தார். சரிந்தவரை வசந்தி தன் மார்புடன் சேர்த்தணைத்துக் கொண்டாள். அணைத்தவளின் கழுத்தில் மாணிக்கம் முகம் புதைத்து தன் நுனி நாவால், வேர்வையில் நனைந்திருந்த அவளை நக்கினார். அவர் ஆண்மை அவள் புழையில் இருந்து மெல்ல மெல்ல தன் விரைப்பை இழந்து வெளிவந்த தருணத்தில், மறுமுறை அவள் தன் உச்சத்தை தொட்ட வசந்தி, தன் உடல் துடிக்க அவரின் முகத்தை நிமிர்த்தி, ஆசையுடன் முத்தமிட்டு, அவரை இறுக்கியணைத்துக்கொண்டாள்... "என் புருஷன் இன்னும் துள்ளற கன்னுகுட்டிதான்... சந்தேகமேயில்லை.... ஒரு வயசு பையனை போலத்தான் நீங்க ஆட்டம் போடறீங்க.... நீங்க கிழவனில்லீங்க... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேங்க...தேங்க்யூ..." மெல்ல அவர் காதில் முனகினாள். வசந்தி தன் இச்சை பூர்த்தியடைந்த மனத்திருப்தியுடன் வியர்வையில் குளித்திருந்த தன் கணவனை மீண்டும் ஒரு முறை இறுகத்தழுவி அவர் இதழ்களை கவ்விக்கொண்டாள். சுகன்யா காலையில் கண் விழித்தப்போது மணி ஒன்பதாகிக் கொண்டிருந்தது. நேற்று மாலை, சங்கர் மற்றும் வேணியின் காதல் விளையாட்டை எதேச்சையாகப் பார்த்து, பார்த்ததின் விளைவாக மனம் நிலையில்லாமல் அலைந்து, இரவு சரியாக தூங்காததால் அவள் கண்கள் சிவந்து, இமைகளின் கீழ் மெல்லிய வீக்கம் தென்பட்டது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கேன் என்று கண்கள் கெஞ்சின. அவள் மெதுவாக எழுந்து அறையை விட்டு மொட்டை மாடிக்கு வந்தாள். அங்கு மொட்டை மாடியில், வேணி குளித்தப்பின் துவைத்த துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். அவள் காலையிலேயே எழுந்து தலை குளித்திருக்க வேண்டும். அவள் ஈரத்தலையில் மெல்லிய காட்டன் துணியை கட்டியிருந்தாள். வேணியின் வாளிப்பான உடலின் வடிவமைப்பு மெல்லிய நைட்டியின் ஊடே, அவள் உள்ளே எதுவும் அணிந்திருக்கவில்லை என தெளிவாக காட்டியது. அவள் கொடியில் ஈரத்துணியை போட எம்பிய ஒவ்வொரு முறையும் அவளின் திரட்சியான மார்புகளும், அளவாக பூரித்திருந்த பின் மேடுகளும், அசைந்தாடின. "குட்மார்னிங் வேணியக்கா" சுகன்யா அவள் அருகில் சென்று வாளியில் இருந்த ஈரத்துணியொன்றை எடுத்து உதறினாள். சுகன்யாவின் கண்கள், வேணியின் உடலழகை அளவெடுக்கத் தவறவில்லை. சங்கர் கொடுத்து வைத்தவன், அவன் பாடு கொண்டாட்டம்தான், இவ்வளவு அழகான பெண், கட்டான உடலமைப்புடன், அவனுக்கு மனைவியாக வாய்த்திருக்கிறாள். அவனுக்கு இசைந்து நடந்து கொள்ளுகிறாள். அவனும் வாட்ட சாட்டமாக இருகிறான். அவளை சந்தோஷமாக வைத்திருக்கிறான். பொருத்தமான ஜோடி அவர்கள். எனக்கு எவன் வந்து வாய்க்கப் போறானோ தெரியலை. கூடவே பெண்ணிற்கே உரிய பொறாமை உணர்ச்சியும் வேணியின் மீது உண்டானது. சை....இது என்ன ஒரே நாளில் என் மனசுக்கு என்ன ஆச்சு? ஏன் என் மனசு பைத்தியம் போல இப்படியெல்லாம் சிந்திக்கிறது. இந்த மூன்று மாதத்தில் அவள் எப்போதும் இந்த கோணத்திலிருந்து வேணியை பார்த்ததில்லை. "குட்மார்னிங் சுகு...நீ துணியை வைம்மா... நான் காய வெச்சுக்கிறேன், காலையில் உன் ரூம் கதவை இரண்டு மூன்று தரம் தட்டினேன்... நீ அசந்து தூங்கிக்கிட்டிருந்தே..." வேணி அவளை பார்த்து முறுவலித்தாள். அவர்கள் இருவரும் சனி, ஞாயிறு நாட்களில் காலையில் வாக்கிங் செல்லுவது வழக்கம். "சாரிக்கா, ராத்திரி நான் சரியா தூங்கலை....ரொம்ப நேரம் தூக்கமே வரலை, எப்ப தூங்கினேன் எனக்கே தெரியலைக்கா, என்னால நீங்க வாக்கிங் போகலயா?" அவள் சுரத்தில்லாமல் சிரித்தாள். "என்னடி... உடம்பு கிடம்பு சரியில்லயா, ராத்திரி சாப்பிட்டியா இல்லயா?" உண்மையான பரிவுடன் வேணி அவளைக் கேட்டாள். ஆபிஸிலிருந்து வீட்டுக்கு சுகன்யா வந்தவுடன், வீட்டு மொட்டை மாடியில் தினமும் மாலையில் அரட்டைகச்சேரி நடத்துவது அவர்களின் வழக்கம். அவர்கள் இருவரும் இந்த கொஞ்ச நாட்களிலேயே நல்ல சினேகிதிகளாகிவிட்டார்கள். வேணி மனம் விட்டு பேசும் அளவிற்கு, சுகன்யா பேசுவதில்லை. இது அவளுடய சுபாவம். இது வேணிக்கும் புரிந்திருந்தது ஆனாலும் அவள் இதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. "அதெல்லாம் ஒன்னுமில்லே, நேத்து என்னவோ தெரியல... ஆபீஸ்ல்ல காலையிலிருந்தே கொஞ்சம் தலைவலியா இருந்தது". வேணியின் பரிவைக்கண்டு, சுகன்யா நெகிழ்ந்தாள். "ஆமாம் நீ நேத்தைக்கு எப்ப வந்தே உன் ஆபிஸிலேருந்து?... அத்தையும் மாமாவும் ஊர்லேருந்து வந்துட்டாங்க தெரியுமா...நானும் சங்கரும் சாயந்திரம் கோவிலுக்குப் போயிருந்தோமா...திரும்பி வரதுக்கு லேட்டாயிடுத்து... நேத்து நான் உன்னை பாக்கவே இல்ல"...இல்லன்னா உனக்கு சூடா காப்பி போட்டு குடுத்திருப்பேன். அவள் வெகுளியாக அடுக்கிக் கொண்டே போனாள். "நான், நேத்து...ஆபீஸிலிருந்து கொஞ்சம் சீக்கிரமாவே...மூணு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டேன்க்கா..அதான் சொன்னேல்ல தலைவலின்னு.." வேணியின் கரிசனத்தையும், அவள் தன் மேல் காட்டிய பாசத்தையும் கண்டு அவள் மனதில் குற்றவுணர்ச்சி தலைக் காட்டியது. சுகன்யாவால் பொய் பேச முடியவில்லை. தன் தோழி, தன்னை மறந்து தன் கணவனுடன் ஆசையுடன் கூடியிருந்ததை, அவர்களின் பரிபூரணமான அந்தரங்கத்தை, நேற்று முழுவதுமாக ஒளிந்திருந்து பார்த்ததை அவளால் தன் தோழியிடமிருந்து மறைக்க முடியவில்லை. வேணியின் முகத்தை நேராக பார்த்து அவளால் பேசவும் முடியவில்லை. அவள் கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தது. சுகன்யா, தன் வாழ்கையை முறையாக வாழ நினைப்பவர்களில் ஒருத்தி. அதன் பொருட்டு தனக்கென அவள் சில கொள்கைளை வைத்திருந்தாள். கல்லூரி நாட்களில் அவளுடன் படித்தவர்கள் அவளை, இதன் காரணமாக எத்தனை தடவை கிண்டல் செய்த போதிலும் சுகன்யா அதற்காக கவலைப் பட்டதில்லை. அவள் இந்த தலை முறை பெண்ணாக இருந்த போதிலும், தன்னையொத்த இந்த தலைமுறையினரின் நடத்தையையும், காதல் மற்றும் காமத்தின் பால் அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளையும், முற்றிலும் சரியென அவளால் ஒத்துக்கொள்ள முடிய வில்லை. இன்று காலையில், அவள் உணர்ச்சிகள், அவள் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, தன் நேற்றைய நடத்தையை நினைத்தபோது, அவளுக்கு அவள் செயல் சிறிதே அருவருப்பாக இருந்தது. "என்னடி இது...இப்ப எதுக்கு கண் கலங்கறே...என்னாச்சும்மா" வேணி பதறியவாறே, தன் கையிலிருந்த சங்கரின் சட்டையை கொடியில் எம்பி போட்டுவிட்டு சுகன்யாவிடம் வந்தாள். "வேணி...அக்கா, ஐயாம் சாரி... நான் நேத்து ஒரு தப்பு பண்ணிட்டேன். அதை உங்க கிட்ட நான் மறைக்க விரும்பல" அதை உங்ககிட்ட சொல்லிட்டேன்னா என் மனசுல இருக்கற பாரம் இறங்கிடும்" அவள் முகம் சிவந்து உதடுகள் துடித்தன. "என்னடி இது காலங்காத்தால, நீ ஏதோ புதிர் போட்டு பேசற...முதல்ல கண்ணைத் தொடச்சுக்கடி...விஷயத்தை சொல்லு, அதுக்கப்புறம் பாக்கலாம், நீ பண்ணது தப்பா.. சரியாண்ணு" சுகன்யாவின் கைகளை அவள் பற்றிக்கொண்டாள். "நேத்து, நான் ஆபீஸில் இருந்து திரும்பி வந்தப்ப, நீங்களும், சங்கரும் உங்க பெட்ரூம்ல இருந்தீங்க...நான் நேராக என் ரூமுக்குப் போயிருக்கணும்...உங்க ரூமிலிருந்து வந்த முனகல் சத்ததுல, என் நிலை தடுமாறி, அங்கயே நின்னுகிட்டிருந்துட்டேன்." சுகன்யாவின் குரல் தழுதழுத்து, விசும்பினாள். அவள் வேணியின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள். "ம்ம்ம்.. அப்ப...முனகற சத்தத்தைதான் கேட்டியா...இல்ல..." வேணி தன் கேள்வியை முழுசாக முடிக்கவில்லை. அவள் சுகன்யாவின் முகவாயைப் பிடித்து தன் பக்கம் திருப்பினாள். வேணியின் முகம் உணர்ச்சியற்று இருந்தது. "இல்ல வேணி, என் புத்திக்கெட்டுப் போய், சன்னல்கிட்ட வந்து, நீங்க பண்ணதெல்லாத்தயும் பாத்துகிட்டு இருந்துட்டேன், பிளீஸ்...என்னை மன்னிச்சுடுங்க" சுகந்தி அவள் இரு கைகளையும் பிடித்துக்கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் தத்தளித்தது. எந்த நேரத்திலும் கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்துவிடும் போலிருந்தது. "சரி...சரி...சுகு, முதல்ல உன் கண்ணைத் தொடச்சுக்கோடி...நான் என்னவோ, ஏதோன்னு பயந்து போனேன். என்னப் பொறுத்த வரைக்கும் நீ எந்த தப்பும் பண்ணல, எனக்கு உன்னப்பத்தி நல்லாத் தெரியும்...நீ ரொம்பவே சென்ஸ்டிவா இருக்க...நீ செக்ஸை பார்க்கறதுலயும், அதை அணுகறதுலயும், உன்னை நீ சிறிது மாத்திக்கணும். இது என்னுடைய சொந்த அபிப்புராயம்....அவ்வளதான்... நீ பண்ணது தப்புன்னா... அந்த தப்புல பாதிக்கு முதல்ல நான் பொறுப்பேத்துக்கணும். இதைப்பத்தி நாம அப்புறம் பேசிக்கலாம். சங்கருக்கு இன்னைக்கு வேலைக்கு போகணுமாம். மாமாவுக்கும், அத்தைக்கும் நான் டிஃபன் கொடுக்கணும். அவங்க இரண்டுபேரும் ஏதோ ஒரு சொந்தகாரங்க வீட்டுக்கு போறாங்க... நைட்தான் திரும்பி வருவாங்க. நீ போய் குளிச்சுட்டு ரெடியாகு...இன்னைக்கு நான் பொங்கலும், கொத்சும் பண்ணியிருக்கேன். அவங்க போனதுக்கு பின்ன இங்க மேலயே கொண்டு வர்றேன். நீ நேத்து ராத்திரியே சாப்பிடல, நான் இன்னைக்கு உன் கூட தான் சாப்பிடபோறேன்." வேணி அவள் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு, பக்கத்தில் இருந்த காலி வாளியை எடுத்துக்கொண்டு வேகமாக கீழிறங்கினாள். சுகன்யா...சுகு...கீழே இறங்கி வாயேன்...இங்க யாரும் இல்ல, எல்லோரும் வெளியில போயாச்சு...உன் ரூமை மூடிக்கிட்டு வா, இங்கயே சாப்பிடலாம், வேணி மாடி படியின் கீழிருந்து குரல் கொடுத்தாள். சுகன்யா முழுவதுமாக உடை மாற்றியிருந்தாள். அடர்ந்த நீல நிறத்தில் புடவையும், பளிச்சென வெள்ளை கலர் ப்ளவுசும் அவள் அணிந்திருந்தாள். தலையை இறுக்கமாக சீவி, முடியை ரப்பர் பேண்ட் போட்டு அழுத்தி முடிந்திருந்தாள். சுகன்யா, குளித்து கீழே இறங்கி வந்த போது அவள் முகம் சற்றே தெளிவாகியிருந்தது. வாடி...உட்காரு, வேணி டைனிங் டேபிளின் மேல் இருந்த இரு தட்டுகளில், ஹாட் கேசிலிருந்து மிதமான சூட்டில் பொங்கலை அள்ளி வைத்தாள். பொங்கலில் நெய்யில் பதமாக வறுபட்ட முந்திரி துண்டுகள் மினுமினுத்தன. ஆவி பறந்து கொண்டிருந்த கொத்சை கொஞ்சமாக சுகன்யாவின் தட்டில் சாய்த்தாள் வேணி. ஸ்பூன் வேணும்னா எடுத்துக்கோ, நான் கையாலத்தான் சாப்பிடப் போறேன். அவள் சிரித்தாள். வேணி கொத்சை மீண்டும் லேசாக சூடாக்கியிருக்கவேண்டும். பொங்கலும் அதனோடு கத்திரிக்காய் கொத்சும் சாப்பிட மிக்க சுவையாக இருந்தது. அக்கா, நீங்கதான் செய்தீங்களா...டேஸ்ட் சூப்பராக இருக்கு" சுகன்யா அவர்கள் நடுவில் இருந்த மௌனத்தை கலைத்தாள். "ஆமாம்...தேங்க்யூ", "சுகு...நீ ரொம்ப ஃபார்மலா இருக்க, உனக்கும் எனக்கும் நடுவுல அப்படி என்ன பெரிய வயசு வித்தியாசம், நீ என்னை வாங்க போங்கன்னு கூப்பிடவேண்டாம். என்னை பேர் சொல்லியே கூப்பிடு" வேணி மிருதுவாக புன்னகைத்து, பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுகன்யாவின் தோளில் தட்டினாள். "உன்னால எப்படி வேணி எந்த விழயத்திலும் சீக்கிரமா ஒரு முடிவுக்கு வர முடியுது...எல்லாத்தையும் ரொம்ப லைட்டா எடுத்துக்க முடியுது....எப்படி எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கே...ப்ப்ளீஸ் அதை எனக்கு சொல்லிக்கொடேன்" சுகன்யா அவள் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தாள். "அதெல்லாம் ஒண்ணுமில்லே...என்னை ஓவரா தலைக்குமேல தூக்காதே, நானும் ஒரு மொக்கை பார்ட்டிதான்....சங்கர் என்னை அப்படித்தான் சொல்லறார்...எழுந்து கையை கழுவிக்கோ... தட்டை அங்கேயே வெச்சுடு... நான் உன்னை டிஃபனுக்கு கூப்பிட்டேன், நீ சாப்பிட்ட தட்டை நான் என் முழு விருப்பத்தோடு அப்புறமா சுத்தம் பண்ணிடுவேன். சுகன்யா, உன்னை எனக்குப் பிடிச்சு இருக்கு. உன்னை எனக்கு பிடிச்சு இருக்குன்னா, உன்னுடைய நிறைகளோடு உன்னுடைய குறைகளையும் சேத்துதான் எனக்கு பிடிக்கணும். உனக்காக நான் எதையும் முழு விருப்பத்துடன் செய்யணும். இதுதான் நான் வாழ்க்கையை பார்க்கறவிதம். I take "Sukanya" as she is... Sukanya, life is very simple... but we only are complicating it...take life as it comes to you... "இதுதாண்டி வேணி", "இதாண்டி நான்". இவ்வளவு நாளா உன் கூட பழகினதுல உன்னை பத்தி கொஞ்சம் புரிஞ்சுகிட்டு இருக்கேன். நான் சரியா... தப்பா... அதை நீ தான் சொல்லணும். உனக்குன்னு சில கொள்கைகள் இருக்கலாம், ஆனா அவைகளை நீ எப்பவும் அப்படியே முழுசா பின்பற்றனும்ன்னு அவசியம் இல்லை, சில சமயம் உன் கொள்கைகளில் சமரசம் செய்துக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்...அப்ப நீ என்ன பண்ணுவே... ரொம்ப ரிஜிடா இருந்தா கஷ்ட்டம்தானே!" அவள் தன் எச்சில் கையை கழுவ சிங்க்கை நோக்கி நகர்ந்தாள். "வேணி அப்ப உனக்கு உண்மையிலேயே, என் மேல கொஞ்சம் கூட கோபமோ அல்லது வருத்தமோ இல்லயா, நான் உங்க அந்தரங்கத்துல ஒரு சாட்சியா இருந்தது உன்னை எந்த விதத்துலயும் பாதிக்கலயா?" சுகன்யா, தன் வாயையை கொப்பளித்துக்கொண்டு, தன் உதடுகளை விரல்களால் துடைத்தாள். அவள் பூ போன்ற அதரங்களில் பனித்துளிகளைப் போல ஈரம் படிந்திருந்தது. இந்த பெண்தான் எவ்வளவு அழகா இருக்கா.... திடீரென்று வேணியின் மனதில் மின்னலைப் போல ஒரு எண்ணம் மின்னியது. "ஒரு வினாடி உன் மேலே கோபம் வந்தது...ஒரே ஒரு வினாடி தான்...அது உண்மைதான். நானும் ஒரு சராசரி பொம்பளை தான்....நிச்சயமா இப்ப இல்லை. எங்க கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தானே ஆகுது...பத்து நாள் வெளியூரில் இருந்துவிட்டு வந்த என் புருஷன் என்னை ஆசையா தொட்டதும், அவனை சந்தோஷபடுத்தணும், அதனால நானும் குஷியா இருக்கணும், இதுதான் என்னுடைய அந்த நேரத்து தேவை... அந்த அந்த தருணங்களில் வாழணும்....உனக்கு கல்யாணம் ஆகியிருந்தா இது சுலபமா புரியும். பத்து நாள் பிரிவுங்கறது ரொம்ப கொடுமைடி... அவர் ஒரு நாள் என் கூட படுக்கையில பக்கத்துல இல்லன்னா, தவிச்சு போயிடுவேன். சங்கருக்கு என்னை கட்டி புடிச்சுக்கலன்னா தூக்கமே வராது.... வீட்டுல யாரும் இல்லாதது எங்களுக்கு சவுகரியமாப் போச்சு... நீ எந்த விதமான முன்னேற்பாட்டுடன் எங்களோட பஜனையை பாக்கணுமுன்னு வரல்ல. எங்களுடைய அன்னியோன்யத்தை நீ எந்த விதத்திலும் கொச்சைப்படுத்தல.... நீ எங்களை photo எடுக்கல....அதை நெட்ல அப்லோடு எதுவும் பண்ணிடல...நான் வெளி கதவை மூடி இருந்திருக்கணும், at the least, எங்க படுக்கை அறை சன்னலையாவது மூடி இருந்திருக்கணும்... இதுல உன் தப்பு என்ன இருக்கு? "உன் வயசு, உன் இளமை, ஒரு இளம் பெண்ணுக்கு இருக்கக்கூடிய நியாயமான மன உணர்ச்சிகள், உன் உடல் தேவைகள், அதன் காரணமா நீ எங்களுடைய கூடலை நின்னு பாத்து இருக்கே....நான் சொன்ன இந்த காரணிகள் எல்லாம் உன் கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் இருக்கணுங்கறது முடியாத ஒன்று". "எல்லாத்துக்கும் மேல இப்போதைக்கு, உன்னுடைய வாழ்க்கையின் முதன்மையான அடுத்த நடவடிக்கை திருமணம்தானே?" "இயல்பான, வழக்கமான சூழ்நிலைகளில், ஸெக்ஸ் திருமணத்தின் அடுத்தப்படிக்கட்டு". "அந்த அடுத்தப்படியில நேத்து நீ உன்னையும் அறியாமல் கால் வெச்சுட்ட... அவ்வளவுதான்...நேரடியா இந்த பிரச்சனையில சம்பந்தபட்ட என்னிடமும் நீ பண்ணதை சொல்லிட்ட." "இதை நாம் இந்த இடத்திலேயே நிறுத்திவிடுவோம்....நீயும் இதை மறந்துவிடு" நீ உன் கணங்களில் வாழ்ந்திருக்கே....அவ்வளவுதான்...அவள் சுகன்யாவின் முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்தாள். "தேங்க்யூ, வேணி...தேங்க்யூ...என் மனசுல இருந்த பாரம் இறங்கிப்போச்சு. நீ எப்படி இவ்வளவு அழகா என்னுடைய சிக்கலை விடுவிச்சுட்ட....ஆனால் உன் கிட்ட என்னுடைய ஒரு வேண்டுகோள், இதைப்பத்தி நீ சங்கர் கிட்ட எப்பவும் சொல்லிடாதே...சங்கர் இந்த விஷயத்தை நீ எடுத்துகிட்ட மாதிரி சுலபமா எடுத்துப்பாரோ என்னமோ...என்னதான் இருந்தாலும் அவர் ஒரு ஆண் மகன்....நீ என்னை புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்." சுகன்யா, வேணியின் கண்களை ஆழ்ந்து நோக்கினாள். "நீ என்னுடைய ஃப்ரெண்ட், உன்னை நான் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கமாட்டேன்". வேணி தன் நட்ப்பை உணர்த்தும் வகையில் சுகன்யாவை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள். "வேணி, உன்னை நான் ஒண்ணு கேக்கட்டுமா, அது என்னடி அதை "பஜனைன்னு" சொல்லற...உனக்கு வேற எந்த சொல்லும் கிடைக்கலயா? "நீ அதை சொல்லும் போது எனக்கு ஒரு மாதிரி கிக் ஆயிடுச்சிடி...அவள் குறும்புத்தனமாக சிரித்தாள். வயசு பெண்கள் தான் எவ்வளவு சீக்கிரம் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகிவிடுகிறார்கள்! எதையும், எதைப்பற்றியும் சுலபமாக பேசிவிடுகிறார்கள்! ஆண்களால் இது போல முடியுமா... "ஆமாம்டி...என் புருஷன், ஏண்டி வேணி இன்னைக்கு பஜனையை வெச்சுக்கலாமான்னு கேட்டா, என் இடுப்பு உடைஞ்சுதுன்னுதான் அர்த்தம்" வேணி சொன்னதை கேட்டு சுகன்யா தன் மனம் விட்டு உரத்த குரலில் சிரித்தாள். அதனாலதான் சொல்றேன், "சுகன்யா நீ இப்பத்துலேருந்தே நல்லா எக்ஸ்ர்சைஸ் பண்ணி உன் இடுப்பை வலுவா வெச்சுக்க". "இன்னொன்னும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ....என் மாமனார், என் அத்தையை, பூஜைக்கு வாடின்னு கூப்பிட்டா, அவங்க இடுப்பு உடைஞ்சுதுன்னு அர்த்தமாம்" வெக்கம் கெட்ட குடும்பத்துல வாழ்க்கை பட்டிருக்கேன்....வேணியும் அவளுடன் சேர்ந்து குலுங்கி குலுங்கி சிரித்தாள். அவள் சிரிக்கும் போது அவளுடைய சேலை விலகி, அவளுடைய ரவிக்கையில் அடைபட்டிருந்த ஒரு பக்க முலை கவர்ச்சி காட்டியது. "நீ சொன்ன சரியாத்தான் இருக்கும்...எனக்கொன்னும் இதுல சந்தேகமே இல்ல....உன் இடுப்பு பலமாத்தாண்டி இருக்கு..." சுகன்யா தன் வெட்க்கத்தை விட்டு சிரித்தாள். வேணி குலுங்கி சிரிக்கும் போது எவ்வளவு அழகா இருக்கா... நான் மட்டும் ஒரு ஆணாயிருந்தால்...சுகன்யாவின் மனசு தறி கெட்டுப் பறந்தது.

"என்னடி...அதுக்குள்ள உனக்கு குளிர் விட்டுப் போச்சா...என்ன சொல்லறே" வேணி அவளை போலியாக முறைத்தாள். "அதான் நேத்துப் பாத்தேனே... நீ உன் இடுப்பை தூக்கித் தூக்கி இடிச்சதை" "என்ன வேகமா இடிச்சடி...சுகன்யா விழுந்து விழுந்து சிரித்தாள். "சொல்லிட்டேன்...நீ என் கிட்ட நல்ல ஒதை படுவே.." வேணி சொல்லிக்கொண்டே, சுகன்யாவின் புட்டத்தில் ஓங்கி அடித்தாள். "அம்மா..தாயே....அடியே...ராட்சசி... அடிக்கிற, கடிக்கிற வேலையெல்லாம் உன் புருஷன் கிட்ட வெச்சுக்க... உன் இடுப்பு மட்டும் இல்லடி, உன் கையும் பலமாதாண்டி இருக்கு" வேணி கொடுத்த அடியினால் லேசாக வலித்த தன் பின் மேடுகளை தடவிக்கொண்டே சிரித்தாள் சுகன்யா. காலமும் அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது.....