Tuesday 3 February 2015

வீட்டுக்காரர் 2


ரோஷன் நான் நினைத்தது போலவே நித்தியா இது போன்ல பேச விஷயம் இல்ல உங்களுக்கு சம்மதம்னா உங்க வீட்டுக்கு இப்போ வந்து பேசறேன் நாம பேசறது நவீனுக்கு தெரிய வேண்டாம்னா நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன் என்ன சொல்லறீங்க என்றான். நான் சரி இவ்வளவு வழிகளில் முயற்சித்து பார்த்தாச்சு இவன் கிட்டேயும் பேசி பார்க்கலாம்னு சரி வாங்க என்றேன். நான் பேசி சரியா அரை மணி நேரத்திற்குள் ரோஷன் என் வீட்டின் வெளியே வந்து நின்றான். அவனை உள்ளே அழைத்து உட்கார வைத்து அவன் எதிரே உட்கார்ந்தேன். நேராகவே பேச்சை ஆரம்பித்தேன். நாங்கள் பேசியது உரையாடலின் பதிப்பு. நான்: ரோஷன் இந்த வீடு எத்தனை வருடம் லீஸ் போட்டு இருக்கு ரோஷன் : நித்தியா பணமே குடுக்காத போது அந்த அக்ரீமெண்ட் எந்த வல்யு கிடையாது அது வெறும் ஸ்டாம்ப் பேப்பர் அந்த பேப்பர் படி மூன்று ஆண்டு லீஸ் ஆறு லட்ச ரூபாய் விலை. நவீன் இந்த பணத்தை உங்க அப்பா கிட்டே வாங்கியது எனக்கு தெரியும் அதை என்ன செய்தான் என்றும் தெரியும் ஆனால் என்னுடைய நண்பன் புதுசா கல்யாணம் செய்து மனைவியை குடி வைக்க கூட்டி வரான் அப்போ போய் அவனிடம் கறாராக இருக்க முடியவில்லை. இன்னொன்று சொல்லலாமான்னு தெரியலை இருந்தாலும் நீங்களா கேட்டதாலே சொல்லறேன் அந்த ஆறு லட்சத்தில் பாதிக்கு மேலே அவனுடைய அலுவலகத்தில் இவனுக்கு மேல் அதிகாரியாக இருக்கிற ஒருவருக்கு குடுத்து இருக்கிறான். அதற்கு காரணம் அந்த அதிகாரி நவீன் அந்த அதிகாரியின் மனைவியோடு கள்ள தொடர்பு வச்சு இருப்பதை அவர் தடை செய்ய கூடாதுன்னு நானும் சொல்லி பார்த்தேன் கல்யாணம் ஆனா பிறகு எதற்கு இந்த தேவையற்ற பிரெச்சனை விட்டு விடு என்று ஆனால் இப்போ இவன் விட நினைத்தாலும் அந்த பெண் இவனை விடுவதாக இல்லை. இவன் ஒழுங்கா வேலை செய்யறானோ இல்லையோ தினமும் காலையில் வேலைக்கு போக வேண்டியது பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு நேரா அவங்க வீட்டுக்கு கிளம்பிவிடுவான். அந்த பெண் ஒரு செக்ஸ் வெறி பிடித்தவ அது மட்டும் இல்லாமல் இவனுக்கு குடிக்க கத்து குடுத்ததே அந்த பெண் தான்.

நான்: ரோஷன் இதெல்லாம் உண்மைன்னு நான் எப்படி நம்பறது அவர் என்னுடன் ரொம்ப பாசமாக தானே நடந்து கொள்கிறார் எனக்கு நீங்க சொல்லறதை நம்ப முடியவில்லை. ரோஷன்: நித்தியா நீங்க என்னை நம்ப வேண்டாம் இப்போ அவன் அலுவலகத்தில் தானே இருக்கணும் பேசி பாருங்க அவன் இருக்கிறானா என்று அவனுடைய அதிகாரி தான் பேசுவார் அவரே நவீனை ஒரு மார்க்கெட்டிங் விஷயமா அனுப்பி இருப்பதாக சொல்லுவார்.\ நான்: அது தானே நவீன் வேலை இதுலே என்ன இருக்கு நீங்க தேவையில்லாமல் கதை கட்டி விடறீங்க ரோஷன்: கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சுட்டு அவன் செய்யற வேலை மார்க்கெட்டிங் சரி என்னைக்காவது அவன் என்ன மார்கெட் பண்ணறான்னு கேட்டு இருக்கீங்களா நான் : கேட்க கூடிய சூழல் வரலை நான் அவரை நம்பறேன் அவர் ஒரு நாள் ஏதோ பார்ட்டிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் போது அதிகமா குடித்து இருந்தார் நான் கேட்டதும் உண்மையை சொல்லி வருத்தப்பாட்டார் ரோஷன்: நித்யா அவர் போன பார்ட்டி ரெண்டு பேர் மட்டுமே போன பார்ட்டி அவனும் அந்த பெண்ணும் அன்னைக்கு செலவுக்கு நான் தானே பணமே குடுத்து அனுப்பினேன். அவனுடைய போனில் அவன் கணக்கு எழுதி வைக்கும் பழக்கம் இருக்கு சந்தேகம் இருந்தால் அன்று நான் பணம் குடுத்தேனா இல்லையா அந்த பணத்தை எப்படி செலவு செய்தான் என்று குறித்து வைத்து இருப்பான் நீங்களே பார்க்கலாம். நான் : ரோஷன் எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு அதே சமயம் இந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு போகலாம்னு முடிவு எடுத்தாச்சு அதில் ஒரு மாற்றமும் இல்லை. நான் உங்களிடம் பேச விரும்பியது உங்களுக்கு அவர் தர வேண்டிய பணம்னு நீங்க சொல்லற என்னால் வெரிபை செய்ய முடியாது அதனால் எனக்கு ஒரு ஆறு மாசம் டைம் குடுங்க நான் பணத்தை திருப்பி குடுத்து விடுகிறேன். அதே மாதிரி நீங்க சொல்லறது உண்மைனா அவர் இந்த வேலையை விட்டுட்டு வேறே வேலை சேரட்டும் அது வரை வீட்டிலியே இருக்கட்டும் ரோஷன் : நித்யா உங்க முடிவு உங்களை பொறுத்த வரை சரியாக இருக்கலாம் ஆனால் அதில் உள்ள மற்ற சிரமங்களை பற்றி தெரியாமல் பேசுகிறீர்கள். நீங்க காலி செய்யணும்னா அதை என் அப்பா கிட்டே சொல்லணும் அவர் உடனே மொத்த பணத்தையும் தர கட்டாய படுத்துவார் அப்போ நீங்க இந்த பணமும் தர வேண்டி இருக்கும் புது வீட்டு லீஸ் புதுசா தர வேண்டி இருக்கும் யோசிச்சு முடிவு செய்யுங்க நீங்க ஆறு மாசம் டைம் கேட்டு இருக்கீங்க அது வரைக்கும் என்னால் முடிந்த வரை நான் சமாளிக்கறேன் அவன் சொல்லறது ஓரளவு நியாயமாகவே இருக்க நான் யோசித்தேன். நான்: ரோஷன் தேங்க்ஸ் ஆனா இனிமே உங்க பிரெண்டுக்கு நீங்க பண உதவி எதுவும் செய்ய வேண்டாம் நவீன் ஈசியா பணம் கிடைக்கறாதாலே தான் இப்படி குடிக்கரார்னு நினைக்கிறேன் ரோஷன்: நித்யா நீங்க சொல்லறது சரிதான் ஆனா நான் பணம் குடுக்கறது நிறுத்தினா கூட அவனுடைய மனேஜர் மனைவி அவனை விட மாட்டங்களே வேணும்னா உங்களுக்கு உதவி செய்யறதுக்காக நான் ஒண்ணு செய்யறேன் அதுவும் உங்களுக்கு சம்மதம் என்றால். நான் உங்களை அந்த பெண் வீட்டிற்கு அழைத்து போகிறேன் அட்லீஸ்ட் அவங்க உங்களை பார்த்த பிறகு நவீன் கல்யாணம் ஆனவன் அவனுக்கு அழகான இளம் மனைவி இருக்காங்கனு தெரிஞ்சா கொஞ்சம் யோசிக்கலாம் ஆனா முடிவு உங்க கையில் நான்: ரோஷன் நீங்க சொல்லற ஐடியா நல்லாத்தான் இருக்கு ஆனா கண்டிப்பா அவங்க இந்த விஷயத்தை நவீன் கிட்டே சொல்லுவாங்க அப்போ எனக்கும் அவருக்கும் பிரெச்சனை அதிகம் தான் ஆகும் என்ன செய்யலாம் ரோஷன்: நீங்க அப்படி நினைக்கறீங்களா அதுவும் சரி தான் வேணும்னா போன்ல பேசி பார்க்கலாமா அப்படியே சொன்னா கூட உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லி விடலாம் நான் : சரி யோசிக்கறேன் அதே சமயம் நீங்க அந்த ஆறு மாசம் காத்திருக்க வேண்டும் ரோஷன் : சரி நித்தியா நான் மறுபடியும் உங்களுக்கு போன் செய்யறேன் ஆனா நாம பேசறது நவீனுக்கு தெரிய வேண்டாம் ரோஷன் கிளம்பி சென்றதும் எனக்கு என்னமோ நான் தான் அவனை தவறாக நினைத்தேன் அவன் என் நன்மை கருதி தான் பேசி இருக்கிறான் அதே திருப்தியுடன் படுத்தேன். படுத்து கொண்டே யோசிக்கும் போது ரோஷன் ரொம்ப நல்லவனாக தான் தெரிந்தான். இல்லையென்றால் அவன் நண்பனை பற்றி எதற்காக நண்பனின் மனைவியிடம் சொல்லணும் அப்படியே படுத்து இருந்தேன். நவீன் மாலை வீட்டிற்கு வந்ததும் எனக்கு ஒரு வெறுப்பு தான் வந்தது யாரோ அன்பவிச்ச உடம்பை நானும் இவ்வளவு நாள் ஆசையோடு ஸ்பரிசித்து இருகேன்னு . நவீன் வழக்கம் போல வந்ததும் கையை கழுவி கொண்டு என்னை அணைக்க வர நான் அவனை தள்ளி விட்டேன். அவன் செல்லமாக ஹே நித்தி என்னடி செல்லம் கோபம் என்று கொஞ்ச நான் ஒண்ணும் இல்லை காபி வேணுமா இல்லை வெளியே போறீங்களா என்றேன். அவன் புரியாமல் வீட்டுக்கு வந்த பிறகு நான் எப்போ நீ இல்லாம வெளியே போய் இருக்கேன் என்று சொல்லியப்படி என்னை மீண்டும் இழுக்க நான் பிடிவாதமாக அவனிடம் இருந்து தள்ளியே இருந்தேன். அவன் ரெண்டு மூன்று முறைக்கு பிறகு முயற்சிக்க வில்லை. காபி எடுத்து வந்து குடுக்க குடித்து விட்டு டிவி யில் கவனம் செலுத்த எனக்கு உள்ளுக்குள் இருந்த எரிச்சல் அவனிடம் நான் உங்க மனேஜர் வீட்டுக்கு போகணும் கூட்டிகிட்டு போறீங்களா என்றேன். நவீன் என் கேள்வி புரியாம ஹே என்னபா ஆச்சு உனக்கு என் மனேஜர் சரியான பொம்பளை பொறுக்கி அவனை பற்றி உனக்கு என்ன தெரியும் என்றான். நான் உடனே அப்போ அவன் பொறுக்கினா உங்க ஆபிசில் மத்தவங்க எல்லாம் ரொம்ப உத்தமமானவன்களா என்றேன். நவீனுக்கு புரிந்தது நான் மனசில் என்னமோ வச்சு கிட்டு பேசறேன்னு அதனால் அதன் பிறகு என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்தார். நவீன் மெளனமாக இருப்பதே எனக்கு ஆத்திரத்தை அதிகமாக்கியது. நான் மீண்டும் நவீனிடம் நவீன் நாம இந்த சண்டே கண்டிப்பா உங்க மனேஜர் வீட்டுக்கு போகணும் என்றேன். நவீன் எரிச்சலுடன் நித்தி உனக்கு என்ன ஆச்சு இன்னைக்கு தீடீர்னு இப்போ என்ன மனேஜர் மேலே அவ்வளவு அக்கறை அவருக்கு வயசு என்ன தெரியுமா என்னை விட நாலஞ்சு வயசு தான் அதிகம் அது மட்டும் இல்ல உன்னை மாதிரி அழகான பொண்ணுங்களை பார்த்தா விட மாட்டான் உனக்கு இந்த பிரெச்சனை எல்லாம் புரியாது சொன்னா கேளு என்றார். நான் அவர் சொன்னதையே அவர் பக்கம் திருப்பினேன். ஏன் உங்க மனேஜருக்கு சின்ன வயசுதான் என்றால் அவர் மனைவிக்கும் என் வயசு தான் அவர் என்னை தவறாக நினைத்தால் நீங்க அவர் மனைவியை ப்ளாக் மெயில் பண்ணலாமே என்றதும் நவீன் முகத்தில் சிறிது நேரம் ஈ ஆடவில்லை. அதில் இருந்து எனக்கு ரோஷன் வார்த்தையில் உண்மை இருப்பதாகவே பட்டது. உடனே இதை பெரிது படுத்தாமல் ரோஷன் மூலம் இன்னும் அதிகமான விஷயங்களை சேகரிக்க முடிவு செய்தேன். அன்றும் கல்யாணத்திற்கு பிறகு முதல் முறையாக ரெண்டு நாட்கள் தொடர்ந்து எனக்கும் நவீனுக்கும் உடலுறவு இல்லாமல் கடந்தது. காலை எல்லாமே ரெண்டு பேரும் பேசாமல் இருக்க போகும் போது நவீன் வழக்கமாக செய்யும் குறும்புகளும் இல்லை. எனக்கு அது பெரிய இழப்பாக தெரியவில்லை. தினமும் அலுவலகம் சென்றதும் நவீன் மறக்காம போன் செய்து அலுவலகம் சேர்ந்து விட்டதையும் கூடவே ரகசியமாக ஒரு இச்சும் குடுப்பார் இன்று அவர் கிளம்பி ரெண்டு மணி நேரம் ஆகியும் கால் வரவில்லை நானும் கால் செய்யவில்லை. பதிலாக ரோஷனுக்கு கால் செய்தேன். ரோஷன் எடுத்து சொல்லுங்க நித்தியா நான் கொஞ்சம் வேலையா இருக்கேன் கொஞ்ச நேரத்தில் நானே கால் செய்யட்டுமா என்று கேட்க நான் சரி உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது போன் செய்யுங்க என்று முடித்தேன். ரோஷன் கால் செய்யும் போது நான் குளித்து கொண்டிருந்தேன். பொதுவாகவே குளிக்கும் போது குளியல் அறையில் என் கைபேசியை எடுத்து போவேன் அதற்கு ரெண்டு காரணங்கள் ஒன்று எதாவது அவசர அழைப்பு வந்தா மிஸ் பண்ண கூடாது ரெண்டாவது நவீனுக்கு சில சமயம் கால் செய்து குளிப்பதை சொல்ல அவரும் பேச முடிந்தால் ஏதோ அவரே குளிப்பாட்டுவது போல என்னை சீண்டுவார் ஆனால் இன்று அந்த சீண்டல் நான் எதிர்ப்பார்க்கவில்லை ஆனால் ரோஷன் கால் வந்ததும் உடனே எடுத்து சொல்லுங்க ரோஷன் என்றேன் பின்னாடி ஷவரில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டு நித்தியா குழாய் திறந்து விட்டு இருக்கீங்க போல மூடி விட்டு வாங்க என்றான். நான் ஏதோ ஞாபகத்தில் ஐயோ இல்லை ரோஷன் நான் இப்போ குளித்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன் சொன்னதும் தான் அவசரமாக பேசி விட்டதை உணர்ந்தேன். ரோஷன் ஐயோ ரொம்ப சாரி நீங்க குளிச்சு முடிச்சு அப்புறம் கூப்பிடுங்க என்றான் எனக்கு அவன் திருப்பியும் நான் கூப்பிடும் போது வேலையை இருந்தா என்ன செய்வதுன்னு இல்லை ரோஷன் நான் வெளியே வந்துட்டேன் என்றேன். ரோஷன் நிஜமா சொன்னனா இல்லை கிண்டல் செய்யறானா தெரியலை நித்தியா ஒன்னும் அவசரமில்லை குளிச்சுட்டு வாங்க நான் லைன்ல வெய்ட் பண்ணறேன்னு சொல்ல எனக்கு ஏனோ பேச கூச்சமாக இருந்தது அருகே இருந்த டவலை எடுத்து உடம்பு மேலே சுற்றி கொண்டு சொல்லுங்க ரோஷன் என்றேன். அவன் ஐயோ எனக்கு எதுவுமே பாதியிலே விட பிடிக்காது நான் தான் சொல்லறேன் இல்ல குளிச்சு முடிங்கனு நான் ஐயோ ரோஷன் நான் குளிச்சு முடிச்சாச்சு இன்னும் சொல்லனும்னா இப்போ ஹாலில் இருக்கிறேன் போதுமா என்றேன். அவன் உடனே அது எப்படி முடியும் நித்தியா இப்போதான் குலிக்கரெனு சொன்னீங்க இப்போ ஹாலில் இருக்கிறேன்னு சொல்லறீங்க சாரி கேட்பது நாகரீகம் இல்ல இருந்தாலும் ஒரு ஆவல் அப்போ நீங்க குளியல் உடையில் தான் ஹாலில் உட்கார்ந்து இருக்கீங்களா என்றான். நான் பதில் சொளுவதா இல்லை அவன் வரம்பு மீறி பேசுகிறானா என்று குழம்பி அதெல்லாம் இல்லை நானே உங்களுக்கு கொஞ்ச நேரத்தில் பேசறேன்னு வைத்தேன். டவல் சுற்றியப்படியெ படுக்கை அறைக்கு போனேன். உள்ளே சென்ற போது கையில் இருந்த கைபேசி நழுவ அதை பிடிக்க டவலை பிடித்து இருந்த கையை எடுத்தேன். டவல் தரையில் விழ என் எதிரே இருந்த பீரோ கண்ணாடியில் என் முழு நிர்வாண உருவம் பிரதிபலித்தது. அப்படியே கொஞ்ச நேரம் நின்று என் அழகை நானே ரசித்து கொண்டேன். கைகள் சும்மா இல்லாமல் என் மார்பு காம்புகளை நிமிட்டி விட ரெண்டு நாளா அடக்கி வச்சு இருந்த உடற்பசி ஆரம்பித்தது. ரெண்டு நாள் நவீன் கை என் மேலே படவில்லை என்று யோசித்து இந்த அழகை விட அவன் மனேஜர் பொண்டாட்டி அழகா இருப்பாளா ஆம்பளைங்க புத்தி ஏன் தான் இப்படி அலையுதோ என்று சலித்து கொண்டேன். படுக்கையில் படுத்து என் கைகளை என் உடம்பு முழுக்க தடவ செய்ய என் சூடு கதகதக்க ஆரம்பித்தது. கைபேசியில் நவீன் நம்பரை போட்டேன் அவர் குரல் கேட்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அவர் எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீரை ஊற்றுவது போல நித்தி நான் இன்னைக்கு ரொம்ப பிசியா இருக்கேன் வீட்டிற்கு வந்து பேசிக்கலாம் என்று வைத்தான் அவர் நினைத்து இருக்க கூடும் நான் அவரை சண்டை போட தான் கூப்பிடுகிறேனு . ஒரே நிமிஷத்தில் எழுந்த எல்லா வேட்கையும் அடங்கி போக நான் எழுந்து உடை மாற்றி கொண்டு சமையல் அறைக்கு போனேன். சமையல் முடிக்கும் போது கைபேசி ஒலிக்க அது ரோஷன் சொல்லுங்க என்றே ஆரம்பித்தேன். அவன் நித்தியா என் நம்பர் சேவ் பண்ணி இருக்கீங்களா என்று கேட்க நான் ஆமாம் என்று சொல்ல விரும்பாமல் இல்லை நெற்றில் இருந்து இந்த நம்பர் பழக்கமான நம்பர் அது தான் என்றேன். சரி இப்போ வரட்டுமா அவங்க கிட்டே பேச முடிவு செஞ்சுட்டீங்களா என்று கேட்க நான் வாங்க பேசிவிடலாம் என்றேன். அவன் கொஞ்ச நேரத்திலேயே வந்து விட்டான் ஹாலில் உட்கார்ந்து அவன் கைபேசியை எடுத்து ஏதோ ஒரு நம்பர் போட்டு அடிக்குது என்று என்னிடம் குடுத்தான் ரொம்ப நேரம் அடித்தும் பதில் இல்லை. ரோஷன் சரி ஒண்ணு செய்வோம் நவீன் நம்பர் போடுவோம் அவனும் பதில் சொல்லவில்லைனா ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்கனு புரிஞ்சுக்கலாம் என்று சொல்லி அவன் போனில் இருந்தே நவீன் நம்பர் போட்டான். அதுவும் ரொம்ப நேரம் அடிச்சு பிறகு ஹலோ என்று குரல் கேட்க ரோஷன் என்னிடம் குடுத்து பேசுங்க என்று ஜாடை செய்தான். நல்ல வேளையாக அந்த நேரம் எனக்கு கொஞ்சம் மூளை வேலை செய்ய இல்ல இது உங்க போன் நான் எப்படி பேசுவேன் என்று சைகை செய்ய அவனே பேசினான். ரெண்டு பேரும் மெல்லிய குரலில் பேசி கொண்டார்கள் எனக்கு சரியாக கேட்கவில்லை. பேசி முடித்து அவன் இன்னும் வேலையில் தான் இருக்கிறான் ஆனா மனேஜர் மனைவி அங்கே வந்து இருந்தாங்களாம் கொஞ்ச நேரம் முன் தான் கிளம்பி போனாங்கன்னு சொன்னான் என்று ரோஷன் சொல்லி விட்டு நித்தியா உங்களுக்கு சரி என்றால் ஒரு அரை மணி நேரம் பொறுத்து அவங்களுக்கு பேசுவோம் என்றான். நானும் ஒத்து கொண்டேன். அரை மணி நேரம் அவனிடம் என்ன பேசுவது நவீன் விஷயம் பற்றியே எத்தனை முறை பேசுவது என்று யோசிக்க ரோஷன் நித்தியா உங்களுக்கு இந்த டிவி சீரியல் விட்டா வேற பொழுது போக்கே இல்லையா நவீன் கம்ப்யூட்டர் எங்கே வச்சு இருக்கிறான் என்று கேட்க நான் அவர் கிட்டே லேப்டாப் மட்டும் தான் இருக்கு அது அவர் போகும் போது எடுத்து கொண்டு போவார் என்றதும் அப்போ நீங்க வளைதடத்தில் மெயில் செக் செய்ய அவன் இருக்கும் போது தான் வாய்ப்பு இருக்கா நீங்க ஏன் வீட்டிலே ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் இல்லை என்றால் குறைந்தது ஐ பாட் வாங்கி வச்சுக்க கூடாது என்று சொல்ல எனக்கும் முதல் முறையாக என்னுடைய சுதந்திரம் நவீன் கையில் தான் இருப்பது போன்ற உணர்வு உண்டானது. அதெல்லாம் வாங்கணும்னா மறுபடியும் பணம் செலவாகும் இப்போ அது பற்றி யோசிக்க முடியாது ரோஷன் என்று அங்கலாய்த்தேன். உடனே அவன் நித்தியா உங்க மெயில் மட்டும் இல்லை உங்களாலே நவீன் மெயில் கூட செக் செய்ய முடியும் என்றதும் அவன் என்னை வளை தடம் பற்றி ஒன்றுமே தெரியாத அறிவிலி என்று நினைக்க கூடாது என்பதால் உடனே ரோஷன் எனக்கும் வளை தடம் பற்றி நல்லாவே தெரியும் நவீன் மெயில் எப்படி அவர் பாஸ்வோர்ட் இல்லாமல் என்னால் பார்க்க முடியும் என்றேன். ரோஷன் அதற்கும் தயாராக பதில் வைத்து இருந்தான். என்ன நித்தியா வளை தடம் பற்றி தெரியும்னு சொல்லறீங்க பாஸ்வோர்ட் தெரிந்து கொள்ள வழி இல்லையா என்ன அது ரொம்ப சுலபம் உங்க கிட்டே இப்போ மட்டும் கம்ப்யூட்டர் இருந்து இருந்தால் ஒரே நிமிஷத்தில் நான் நவீன் மெயில் பாக்ஸ் ஓபன் செய்து விடுவேன் சரி விடுங்க இல்லாததை பற்றி பேசி என்ன பலன் என்று ஒரு கேள்வி குறியுடன் நிறுத்த அதுவே எனக்குள் இப்போதே கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என்ற ஆசையை விதைத்தது. ரோஷன் ஒரு லேப்டாப் எவ்வளவு ஆகும் என்று கேட்டு விட்டேன். ரோஷன் நல்ல லேப்டாப்னா 70000 ரூபாய் இருக்கும் ஆனா அதை விட இப்போ சின்னதா அழகா உங்களை மாதிரி சாரி நான் உங்களை கம்பேர் செய்யலை ஐபாட் வாங்கலாம் அது கைக்கு அடக்கமா இருக்கும் உங்களை சாரி கடைசியா சொன்ன உங்களை ரப்பர் போட்டு அழிச்சுடுங்க என் வாய் எப்போவுமே இப்படிதான் கொஞ்சம் நட்பா பழகினவங்க கிட்டே அதிக ப்ரெசங்கி தனமா பேசுவேன் அதுலேயே நீங்க வளை தடமும் யூஸ் பண்ணிக்கலாம். ஆனா நவீன் கிட்டே கேட்டா கண்டிப்பா வாங்கி தர மாட்டான் வாங்கி தர கூடாதுன்னு இல்ல அவனுடைய நிதி நிலைமை அப்படி கொஞ்சம் நிலைமை சரியானதும் வாங்குவது பற்றி யோசிங்க என்றான். நிலைமை என்று சொன்னதும் எனக்குள் இன்னும் வீராப்பு அதிகமாகியது உடனே வாங்கனும்னு ஆனா ரோஷன் சொன்னது போல கண்டிப்பா நவீன் கிட்டே கேட்க முடியாது நிச்சயமா வீட்டிலேயும் இது பற்றி பேச முடியாது ரோஷன் நித்தியா அரை மணி நேரம் ஆயிடுச்சு போன் செய்து பார்க்கவா என்றான். எனக்கு திடீர் ஞானோதயம் ரோஷன் ஒன்னு யோசிக்கணும் கொஞ்ச நேரம் முன்னே தான் நீங்க உங்க நம்பரில் இருந்து நவீன் கிட்டே பேசனீங்க அதுவும் அந்த பெண்ணை குறிப்பிட்டு பேசனீங்க இப்போ இதே நம்பரில் இருந்து நான் பேசி அந்த பெண் நம்பர் நோட் செய்து நவீன் கிட்டே சொன்னா அவர் நீங்க என்னை தூண்டி விட்டு பேச வச்சீங்கன்னு கண்டு பிடிச்சுடுவாறே என்றேன். ரோஷன் எழுந்து நின்று என் முதுகில் தட்டி குடுத்து நித்தியா நீங்களும் ரொம்ப நல்லா யோசிக்கறீங்க நீங்க சொல்லறது சரி தான் அப்போ இப்போ பேச வேண்டாம் நான் என்னுடைய புது நம்பர் சிம் எடுத்து வரேன் அது போட்டு பேசலாம் என்றான். ஆனால் பெண்ணுக்கே உரிய பொறாமை எனக்குள் கின்டி விட நான் ரோஷன் சிம் வாங்கறது ஈஸி தானே உடனே புது சிம் வாங்க முடியாதா என்றதும் அவன் யோசிப்பது போல இருந்து வாங்கலாம் ஆனா என் கிட்டே என்னுடைய அடையாள ஆதாரம் இப்போ இல்லை உங்க கிட்டே இருந்தா கடுங்க வாங்கலாம் என்றான். நான் யோசித்து அடையாள ஆதாரம் இருக்கு ஆனா புகைப்படம் இல்லையே என்றேன். புகைப்படம் எடுப்பது பெரிய விஷயம் இல்லை உங்களுக்கு என் கூட வர சம்மதம்னா ஒரு மணி நேரத்திலே எல்லாம் முடிச்சுகிட்டு சிம் வாங்கி கிட்டு வந்துடலாம் என்று பொடி வைக்க நான் உடனே சரி ரிஉங்க நான் ரெடி ஆகிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு படுக்கை அறைக்கு போகும் போது ரோஷன் நீங்க பைக்ல வந்து இருக்கீங்களா அதுலே என்னாலே வர முடியாது என்றேன். ரோஷன் ஐயோ நித்தியா நான் பைக்ல வந்து இருந்தா உங்களை அழைத்து இருக்கவே மாட்டேன் நான் என்னுடைய காரில் தான் வந்து இருக்கேன் என்றதும் நான் சரி பத்து நிமிஷத்தில் ரெடி ஆகிவிடுவேன் என்று படுக்கை அறைக்குள் சென்றேன்.

என் அலமாரியை திறந்து எந்த உடை அணியலாம் என்று தேர்ந்தெடுக்கவே ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது. பொதுவாகவே ஒரு பெண் வெளியே கிளம்புகிறாள் என்றால் அவள் உடையிலும் முக அலங்காரத்திலும் அதிக கவனம் செலுத்துவாள் நானோ புகைப்படம் வேறு எடுக்க போறேன் சொல்லவா வேண்டும். உடை மாற்றி வெளியே வரும் போது நான் சொன்ன பத்து நிமிடம் போல சில பத்து நிமிடங்கள் கடந்து இருந்தது. ரோஷன் ஹாலில் யாருடனோ போனில் பேசி கொண்டிருந்தான். நான் அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்து போகலாமா என்றேன். அவன் கிண்டலாக அவன் கடிகாரத்தை ஒரு முறை பார்த்து கொள்ள அது பற்றி நான் கவலை படவில்லை. காரில் ஏறி BTM லே ஆட் இல்லிருந்து கோரமங்களா போவதற்குள் எப்படியும் அரை மணி நேரம் ஆகி இருக்கும் இப்போ நான் கடிகாரத்தை பார்த்தேன் மணி நான்கு தாண்டி இருந்தது. இப்போ போட்டோ எடுத்து எப்போ சிம் கார்ட் வாங்கி எப்போ பேசுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் கிளம்பியாச்சு அப்படியே இன்னைக்கு முடியவில்லை என்றாலும் நாளைக்கோ நாளை மறுநாளோ பேசலாமே என்று சம்மாதானம் செய்து கொண்டேன். ஒரு வழியாக போரம் மால் சென்று அங்கிருந்த கோனிக்கா ஷாப்பில் போட்டோ எடுக்க நுழைந்தோம் ஆர்டர் எடுக்கறவன் நாங்க இருவரும் இந்தி தெரிந்தவர்கள் என்று நினைத்து முதலில் இந்தியில் ஏதோ கேட்க ரோஷன் சாரி வி டோன்ட் ஸ்பீக் ஹிந்தி என்று சொல்ல நான் ரோஷன் உனக்கு தான் ஹிந்தி தெரியுமே என்று காதை கடிக்க அவன் தெரியும் நித்தியா ஆனா அவன் என்ன சொல்லுகிறானு உங்களுக்கும் தெரியணுமே அதனால் தான் சொன்னேன் என்று பதில் அளிக்க கடைக்காரன் அடுத்து இங்கிலிஷில் போட்டோ ஆஸ் பெர் ஆர் இன்டிவிஜுவல் என்று கேட்க ரோஷன் அவன் முதுகை தட்டி ப்ரெண்ட் வி ஆர் நாட் கப்பில் ஷி ஜஸ்ட் எ ப்ரெண்ட் என்று சொல்ல அவன் சாரி என்று சொல்லி எங்களை உட்கார சொல்லி விட்டு போட்டோ எடுக்க தயார் செய்தான். காமிரா முன் உட்கார்ந்ததும் படம் எடுப்பவன் பொக்ஸ் சரி செய்து பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ரோஷனிடம் ஏதோ ஹிந்தியில் சொல்ல ரோஷன் என் அருகே வந்து என் முகவாயை பிடித்து தலையை நேர்ப்படுத்த அவனை நான் முதல் முறை சந்தித்த போதே கைகுலுக்கி இருக்கிறேன் என்றாலும் என்னவோ இப்போ அவன் கை என் முகத்தில் படும் போது கூச்சம் கலந்த ஒரு உணர்வு ஏற்ப்பட்டது. நல்ல வேளையாக படம் எடுப்பவன் அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் படத்தை எடுத்து முடித்தான். ரோஷன் வெளியே ஆர்டர் எடுத்தவனிடம் எங்களுக்கு உடனே படம் தேவை படுகிறது என்று சொல்ல அவன் அரை மணி நேரம் ஆகும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க என்றான். அந்த கடையில் உட்கார இடங்கள் இல்லாததால் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது. அங்கிருந்த கடைகளின் கண்ணாடியில் விண்டோ ஷாப்பிங் செய்ய ரோஷன் திடீரென்று என் தோளை தட்டி நித்தியா உங்களுக்கு அதிர்ஷ்டம் ரொம்ப இருக்குனு நினைக்கிறேன் என்று சொல்ல நான் புரியாமல் அவனை பார்க்க அவன் நாங்க நின்று கொண்டிருந்த கடைக்குள் என் வயது உடைய ஜீன்ஸ் டாப்ஸ் போட்டு கண்ணில் கூக்ல்ஸ் போட்டிருந்த ஒரு பெண்ணை காட்டி நித்தியா நீங்க யார் கூட பேச நினைக்கறீங்களோ அவங்க தான் அது என்று சொல்ல என் பார்வை இப்போ இன்னும் கவனமாக அந்த பெண்ணின் மீது பதிந்தது. என்னுடைய முதல் கணிப்பு பார்க்க நல்லாவே அம்சமாக இருக்கிறாள் பணத்தில் புரண்டவள் என்ற முத்திரை இருந்தது. அவளை பார்க்கும் போது கண்டிப்பாக அவளுக்கு நவீனை விட பல அழகான கவர்ச்சியான ஆண்கள் கிடைப்பது வாய்ப்புகள் மிக அதிகம் அப்படி இருக்க இவ எதுக்கு நவீனை வளச்சு போடணும் நவீன் என்னை பொருத்தவரை அழகிலோ அம்சங்களிலோ அறிவிலோ குறைந்தவன் இல்லை ஆனால் பணம் என்ற அந்தஸ்து கண்டிப்பாக குறைவாக தான் இருக்கும் மனைவி என்ற முறையில் எனக்கு அது கண்டிப்பாக தெரியும். இந்த மன ஓட்டத்தில் நான் இருக்கும் போது அந்த பெண் தன்னுடைய ஷாப்பிங் முடித்து விட்டு காஷ் கவுன்ட்டர் கிட்டே வர ரோஷன் மறைந்து நின்று ரகசிய குரலில் கிளம்பிடலாம் நித்தியா என்று சொல்ல நானும் அவன் முன்னே செல்ல அவனை தொடர்ந்து நடந்தேன், {இத்தனைக்கும் எனக்கு தெரியாத ஒரு விஷயம் பிறகு பல நாட்கள் கடந்த பிறகு தெரிந்து கொண்ட உண்மை இந்த பெண்ணிற்கும் நவீனுக்கும் எந்த வித சம்ம்பந்தமும் இல்லை என்று.} அந்த பெண் எங்களை கடந்து போகும் போது அவள் மீதில் இருந்து ஒரு இனிமையான நறுமணம் வீசியது சொல்ல போனால் அவள் என் பின்னால் சற்று தூரத்தில் இருந்ததில் இருந்து என்னை தாண்டி சிறிது தூரம் போகும் வரை அந்த மணம் என்னை மிகவும் ஈர்த்தது. பெண்ணுக்கே இந்த பாதிப்பு என்றால் ஆண்கள் கேட்கவா வேண்டும் எத்தனையோ முறை நவீன் என்னிடம் பாடி பெர்ப்யும் போடா சொல்லி வற்புறுத்தி இருக்கிறான். ஆனால் எனக்கு அதில் ஆசை இல்லை இந்த நிமிடம் வரை அந்த பெண் எங்களை தாண்டி சென்ற பிறகு நான் ரோஷன் அந்த பெண் போட்டிருக்கும் பாடி ஸ்ப்ரே பேரு என்ன நானும் வாங்கணும் இங்கே கிடைக்குமா என்று கேட்டேன். அவன் கொஞ்ச நேரம் பதில் சொல்லாமல் இருந்து நித்தியா அதே மாடல் இங்கே கிடைக்கும் ஆனால் விலை கொஞ்சம் அதிகம் என்றான். நான் என் கைபையை திறந்து மொத்தம் எவ்வளவு ருபாய் இருக்குனு பார்க்க அந்த தொகையை வெளியே சொல்ல கூட முடியாது அந்த அளவு கம்மியாகத்தான் இருந்தது. கைபையை மூடி விட்டு சரி போட்டோ கடைக்கு போகலாம்னு சொன்னேன். ரோஷன் என்னிடம் பணம் இல்லை என்பதை நன்கு அறிந்து நித்தியா உனக்கு அந்த பெர்ப்யௌம் வேணுமா என்றான். வாங்கலாம்னு இருந்தேன் ஆனா அந்த அளவு பணம் இல்லை அடுத்த முறை நவீன் கூட இதே கடைக்கு வந்தேனா வாங்கிடுவேன் என்றேன். ரோஷன் அவனுடைய லேப்டாப் திறந்து ஏதோ எழுத எழுதி முடித்து நித்தியா ஆறு மாசம் பிறகு நீ தர வேண்டிய தொகை கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது அவ்வளவு தான் வாங்க அந்த கடைக்கு போய் அந்த செண்ட்டை வங்கி வருவோம். என்று பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான் கடைக்குள் நுழைந்து விற்பனையாளரிடம் அந்த சென்ட் பெயரை சொல்லி கூடவே ரெண்டு பிளவர் சொல்லி அதை பசக் பண்ண சொல்லி அதை என்னிடம் நீட்டினான். நீட்டும் போதே பயப்படாதீங்க இதுவும் கணக்கில் எழுதி வச்சு இருக்கேன் எனக்கு உள்ளுக்குள் தேவையில்லாமல் ரோஷனிடம் கடன் தொகையை அதிகமாக்கி கொண்டே போகிறேன் நல்லது இல்லை என்று தெளிவாக புரிந்தாலும் நான் இப்போ செய்து கொண்டிருக்கும் பணி என் தாம்பத்தியம் பற்றிய திருத்தம். கடையை விட்டு வந்து போட்டோ கடையில் போட்டோவை வாங்கி கொண்டு வீட்டிற்கு போக கார் எடுத்தோம். அப்போ ரோஷன் நித்தியா அந்த சென்ட் உங்க மேலே எப்படி இருக்குனு பார்க்கலாமா என்று பெர்மிஷன் கேட்டாலும் ஒரு பாட்டில் எடுத்து என் கழுத்து காதின் பின் புறம் என் வயிற்றில் தெரிந்த இடைவெளியில் தொப்பிளை சுற்றி அடித்தான். அடித்து முடித்ததும் காரின் எ சி வாசத்தை மேலும் அதிகமாக நறுமணத்தை வீசியது. அந்த நறுமண மயக்கத்திலே நான் ரோஷன் இந்த மாதிரி சென்ட் உபயோகித்து தான் கண்டிப்பா அந்த பொம்பளை நவீனை கவர்ந்து இருக்கணும் என்ன நான் சொல்லறது சரி தானே என்று கேட்க ரோஷன் பதில் சொல்லாமல் இருக்க அவன் பக்கம் திரும்பி மீண்டும் அதையே கேட்டேன். ரோஷன் நித்தியா நீங்க கேட்கற கேள்வி புரியுது நவீன் இப்படி தான் அந்த லேடி கிட்டே விழுனான் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது ஆனால் நான் ஒரு தவறு செய்து விட்டேன் என்று நிறுத்தினான். நான் என்ன என்ற கேள்வியுடன் அவனை பார்க்க இதை இப்போ உங்க மேலே டெஸ்ட் செய்யறேன்னு வீசியது பெரிய தவறு நான் சொல்லுவது சரியில்லை என்று தெரிந்தும் சொல்லி தான் ஆக வேண்டும் இந்த நறுமணம் இப்போ என்னை கொஞ்சம் தடுமாற வைத்து இருக்கிறது என்பது உண்மை உண்மை சில சமயம் அடுத்தவருக்கு தவறாக முறையற்றதாக படலாம் ஆனால் எனக்கு என் அம்மா சொல்லி குடுத்த ஒரு விஷயம் உண்மையை மறைக்காமல் உடனே சொல்லி விட வேண்டும் என்று அது தான் சொல்லி விட்டேன் ப்ளீஸ் என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் நித்தியா என்று சொல்லி விட்டு என்னை பார்க்காமல் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான். ரோஷன் சொன்ன வார்த்தைகள் எனக்குள் சுருக்கென்று குத்தியது நவீன் பற்றி நாம் தவறாக நினைக்கிறோம் ஆனால் நானே இப்போ வேறொருவன் என்னை தவறாக பார்க்க எண்ண வழி வகுத்து குடுத்து விட்டேனே என்று. காலை வச்சாச்சு இனிமே வழுக்கி விழாம கவனமா நடக்கறது தான் புத்திசாலிதனம் பார்க்கலாம் என்னையும் மீறி எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை நவீன் குழப்பங்கள் தெளிவு பெற்றால் அப்புறம் இது போன்ற தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்க கூடாது என்று எனக்குள் சபதம் செய்து கொண்டேன். அதை தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியும் என்று எனக்கு படவில்லை. வீடு வந்ததும் இறங்கி வேகமாக வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றேன் ரோஷனை உள்ளே வாங்க என்று கூட அழைக்காமல். ரோஷன் சிறிது நேரத்தில் உள்ளே வந்து என்ன நித்தியா கொஞ்சம் அப்செட் ஆகி இருக்கா மாதிரி தெரியுது அந்த லேடி பார்த்த பிறகு இப்படி மாறிட்டீங்க இதெல்லாம் இப்போ ரொம்ப சகஜமா நடக்குது என்ன பெங்களூரில் கொஞ்சம் அதிகமா இருக்கலாம் உங்க நவீன் உங்களுக்கு தான் அது என் பொறுப்பு இந்தாங்க இதை காரிலேயே வச்சுட்டு வந்துட்டீங்க என்று என் கைபையை நீட்ட நான் வாங்கி கொள்ள அடுத்த கையில் இருந்து இதையும் தான் என்று சென்ட் பாட்டிலை நீட்டினான் நான் எனக்கு என்னமோ இது வேண்டாம்னு நினைக்கிறேன் ரோஷன் சரி செய்வதாக நினைத்து பெரிய ப்ரேச்சனையை வர வழித்து விடுமோ என்று பயமா இருக்கு அதை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு குடுத்து விடுங்க அந்த பணம் நானே குடுத்து விடுகிறேன் என்றேன். ரோஷன் இன்னும் பாட்டில் இருந்த கையை நீட்டியப்படி இருக்க நான் அவன் விடுவதாக இல்லை என்று உணர்ந்து பாட்டிலை வாங்காமல் புடுங்கி கொண்டேன் என்றே சொல்ல வேண்டும். ரோஷன் நித்தியா நான் சிம் கார்ட் வாங்கி கொண்டு உங்களுக்கு போன் செய்யறேன் எப்படியும் இன்னைக்கு பேச முடியாது நவீன் அநேகமாக அதற்குள் வீட்டிற்கு வந்து விடுவான். அப்படி நான் போன் பண்ணும் போது அவன் இருந்தால் நீங்க சாரி நான் வாங்குவதாக இல்லை என்று சொல்லுங்க நான் புரிந்து கொள்கிறேன். சரி நான் கிளம்பறேன் என்று சொல்லி விட்டு வெளியேறினான். அவன் சென்றதும் கதவை அடைத்து விட்டு வேகமாக குளியல் அறைக்குள் சென்று உடுத்தி இருந்த உடைகளை உள்ளாடைகள் உட்பட வாஷிங் மெஷின் உள்ளே போட்டு அதை ஓட விட்டு அந்த சென்ட் வாசம் போகும் வரை குளித்தேன். வெளியே வந்து நவீனுக்கு ரொம்பவும் பிடித்த நைட்டியை போட்டு அவன் எப்போவுமே வீட்டில் இருக்கும் போது தலை முடியை பின்னாமல் லூசாக விடுவதை தான் விரும்புவார் அது போல முடியை விட்டு நெற்றியில் சின்னதாக போட்டு வைத்து அதை விட முக்கியமாக நெற்றி உச்சியில் குங்குமம் பளிச்சென்று வைத்து கொண்டு ஹாலுக்கு சென்று டிவி யை போட்டேன். எப்போதும் நேரத்திற்கு நவீன் வந்தார். நான் ஹாலில் இருந்ததால் அவர் ஆபீஸ் பையை விட்டு உட்கார்ந்தார். முன்னெயெல்லாம் ஆபீசில் வந்ததும் என்ன மூடில் இருந்தாலும் வேலையாக என்னை அணைச்சு முத்த மழை பொழிந்து விட்டு தான் அடுத்த வேலையை பற்றி யோசிப்பார். ஆனால் ரோஷன் பிரெச்சனை எங்களுக்குள் ஆரம்பான பிறகு அதெல்லாம் மிஸ்ஸிங். அதன் பிறகு இன்று தான் என் பக்கதிலேயே உட்கார்ந்து இருக்கிறார் என்பது உட்பட. இன்றும் நான் அவர் பக்கம் திரும்பால் டிவியை தான் பார்த்து கொண்டிருந்தேன் ஆனால் கவனம் அங்கில்லை நவீன் என்னை அணைப்பாரா முத்தம் குடுக்க போறாரா என்று தான் இருந்தது. நான் திரும்பவில்லை என்று பார்த்து என்னை நவீன் இழுத்து அவர் மடி மீது போட்டு ஹே உனக்கு போனாபோதுன்னு ரெண்டு நாள் லீவ் குடுத்தேன் இனிமே என்னால் தாக்கு பிடிக்க முடியாது என்று சொல்லியப்படி என் முகத்தை அவர் பக்கம் திருப்பி என் உதடுகளோடு அவர் உதடுகளை பதிக்க அந்த ஒரு நிமிடம் என் கோபம் எல்லாம் தவிடு பொடியானது. பொதுவாக மனிதனின் உடம்பில் வெயர்வை உண்டாகாத பகுதி உதடுகள் என்று சொல்லுவார்கள் ஆனால் இன்று என்னையும் அறியாமல் என் உதடுகள் ஈரமாயின அவர் எச்சிலால் அல்ல என் எச்சிலாலும் இல்லை என்று எனக்கு தெரியும் அப்போ உதடுகள் எப்படி ஈரம் ஆனது அது தான் எதிர்பார்ப்பு ஒரு ஆண் ஒரு பெண்ணின் உதடுகளில் அவன் உதடுகளை பதிக்கும் போது முதல் விளைவு பெண்ணின் உதடுகள் தானாக ஈரப்படுவது தான். அப்புறம் என்ன என் உதடுகளை நவீன் முதலில் மென்மையாகவும் பிறகு நேரம் போக போக காட்டுமிராண்டி தனமாக சுவைத்து கடித்து சொல்ல போனால் ரத்தம் வரும் வரை கூட செய்தார். ஆனால் அந்த ரத்தம் மோகத்தின் ரத்தம் காமத்தின் வெளிப்பாடு அது வெளி வரும் போது வலி இருக்காது சுவை தான் எதிர்பார்ப்பு தான் அதிகமாகும். எனக்கே ஆச்சரியமாக தான் இருந்தது ரெண்டு நாள் ஊடலுக்கே இந்த அளவு ஏங்குதல் இருக்கே எப்படி கல்யாணம் ஆனதும் பொண்ணுங்க டைவர்ஸ் செய்ய முடிவு எடுக்கறாங்களோ புரியவில்லை,. இப்போ அவங்க பத்தி எனக்கு என்ன கவலை என் நவீன் என்னுடன் சேர்ந்து இருக்கிறார் அது போதும் என்று மனம் சொன்னது. நவீன் அவன் ஆத்திரம் எல்லாம் அடங்கும் வரை பொறுத்து இருந்தேன். பிறகு அவனை கொஞ்சம் விலக்க அவன் நித்தி என்ன புது வாசனை இந்த மாதிரி பெர்ப்யும் உன் கிட்டே கிடையாதே என்று கேட்க எனக்கு ஒரு நிமிஷம் மூச்சு நின்று விட்டது. சம்மாளித்து கொண்டு ஒ அய்யாவுக்கு ரெண்டு நாள் கிட்ட வரலைனா மனைவியோட வாசம் கூட புதுசா போச்சா கிட்ட வராதீங்க என்று தள்ளி விட அவன் நான் மீண்டும் கோபித்து கொண்டதாக நினைத்து ஹே உன்ன பொண்ணு பாக்க வந்த அன்னைக்கு தனியா ரெண்டு பேரும் அஞ்சு நிமிஷம் பேசினோமே அந்த நேரம் என் மூக்கில் புகுந்த வாசனை வெளியே போகவேயில்லை அது வேறே இது வேறே மாதிரி இருந்தது அது தான் கேட்டேன் என் பொண்டாட்டி என்று என் நைட்டி மீது துருத்தி கொண்டு இருந்த என் காம்பை கிள்ளி சொல்ல நான் மனதுக்குள் நல்லா தானே குளிச்சோம் இன்னும் அந்த ஸ்மெல் போகலைனா அப்போ அது நிஜமாவே சக்தி வாய்ந்தது தான் நவீன் அந்த பொம்பளை கிட்டே மாடி இருந்தா அதற்கு இந்த சென்ட் ஒரு முக்கிய காரணமாக இருக்கணும். நவீன் இன்னும் என்னை சீண்டி கொண்டு தான் இருந்தார் ஆனாலும் அந்த பொம்பளையின் ஞாபகம் வந்த பிறகு எனக்கு இவரின் சீண்டல்கள் சுவையாக இல்லாமல் நெருடலாகத்தான் இருந்தது. ஒரு வழியாக நவீனை தள்ளி விட்டு எழுந்து சென்றேன். கூடவே ஒட்டியப்படி அவரும் படுக்கை அறைக்கு வந்தார். நான் குளித்து கொஞ்ச நேரம் தான் ஆகி இருந்தது என்பதால் குளியல் அறையில் நான் குளித்து கழுவி விட்ட அந்த செனட்டின் நறுமணம் இன்னும் வீசி கொண்டு தான் இருந்தது. நவீன் அதை சென்ட் என்று எடுத்து கொள்ளாமல் நித்தி என்ன டாய் லெட் கிளீனர் வாங்கி இருக்கே அந்த வாசம் தானா இது என்று கேட்க என் மண்டை மறுபடியும் குழம்பியது இவருக்கு இந்த செனட்டின் வாசம் கண்டிப்பா தெரிஞ்சு இருக்கணும் அப்படி இருக்கும் போது அவன் அதை டாய் லெட் கிளீனர் என்று நினைக்க மாட்டார் . அப்படி இல்லை என்றால் அவன் சென்ட் என்று புரிந்து கொண்டு நாடகம் ஆடுகிறார் . சரி எவ்வளவு தூரம் நடிக்கிறார் என்று தெரிந்து கொள்ள வாஷிங் மெஷினில் இருந்த துணிகளை எடுத்து குளியல் அறையிலேயே காய வைத்தேன். என்ன செய்கிறான் என்று பார்க்க. இவ்வளவு சாமர்த்தியமா அவரை பரிசோதித்து கொண்டிருந்த நான் ஒன்றை சுத்தமாக மறந்து விட்டேன். ரோஷன் குடுத்த சென்ட் பாட்டில்களை கட்டில் மேலேயே வைத்து இருக்கிறேன் என்று. என்னை காட்டி குடுக்க அது ஒன்று போதாதா அவர் கட்டில் மேலே சாய்ந்து கைகளையும் கால்களையும் நீட்டி படுக்க அவர் கால்களில் அந்த பாட்டில்கள் இருந்த கவர் தட்டுப்பட எழுந்து உட்கார்ந்து அந்த கவரை திறந்து பார்த்தார் . உள்ளே புது சென்ட் புட்டிகள் இருப்பதை பார்த்து அதை வெளியே எடுத்து அவர் தன்னுடைய பின் கையில் சிறிது தெளித்து முகர்ந்து பார்க்க பிறகு படுக்கையில் இருந்தே குரல் குடுத்தார் நித்தி இந்த சென்ட் வாசம் தான் அது யார் வங்கி வந்து குடுத்தாங்க என்று கேட்க நான் சுதாரித்து கொண்டு மறந்தே போச்சு நவீன் காலையில் அண்ணா வந்து இருந்தார் அவர் தான் வாங்கி வந்தார் என்றேன். நவீன் அடுத்த கேள்வி என்னை மொத்தமாக வீழ்த்தியது அண்ணா எப்போ வந்தார் அப்போவே வாங்கி வந்து இருந்தாரா நீ காலையில் என்னிடம் பேசும் போது அவர் வந்து இருப்பதை சொல்லவே இல்லையே என்று கேட்டு அத்துடன் நிற்காமல் என்ன நித்தி பொய் சொல்லறே இது மாலை நாலு மணி அளவில் வாங்கி இருப்பதாக பில்லில் இருக்கு உண்மையை சொல்லு யார் வந்தது என்றார். நான் இனியும் பந்தா காட்டி பயன் இல்லை என்று அவர் பக்கத்தில் படுத்து அவர் மார்பு முடியை விரல்களால் விளையாடியப்படி இது நானும் என் ஊர் தோழி ஒருத்தி வந்து இருந்தா ரெண்டு பேரும் போரம் மால் ஷாப்பிங் போனோம் அவ தான் பிடிவாதமா வாங்கி குடுத்தா நான் இவ்வளவு விலை வேண்டாம் என்று சொல்லி பார்த்தேன் ஆனா இது ஆண்களை மயக்கும் ஒரு அற்புத சென்ட் நான் எப்போ பெங்களூர் வந்தாலும் வாங்காமல் போக மாட்டேன் வாங்கிட்டு போன அந்த நாளில் இருந்து அது முடியும் வரை எங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு பெரிய போட்டியே நடக்கும் யார் அதிக முறை அலைந்து கொண்டு அடுத்தவர் நெருங்குகிறார்கள் என்று அவர் தான் தோற்று போவார். இந்த வாசம் என் உடம்பில் இருக்கும் வரை மனுஷன் என்னை போட்டு புரட்டி விடுவார் என்று ஒரு கற்பனை தோழியை உருவாக்கினேன். ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கு பழக்கப்பட்ட சென்ட் என்றால் அதன் வீரியம் தெரிந்து இருக்கும் ஆனால் முதல் முறை அதன் மகத்துவத்தை அறிய விரும்புவது போல கொஞ்சமாக என் மேல் அந்த புட்டியில் இருந்து சிறிது தெளித்தான் அதும் மார்புகளுக்கு நடுவே இந்த மடுவில்.

நவீன் என் மார்பின் மீது சென்ட்டை தெளிக்கும் போதே மனதிற்குள் அய்யா இன்னைக்கு ரெண்டு நாளுக்கு பிறகு ஸ்கூல் திறக்க போறாங்கனு எப்படி சின்ன வயதில் மகிழ்ச்சி வருமோ அது போல ஒரு குதுகலம் கல்யாணம் ஆனா சின்ன பெண்களுக்கு தான் அந்த உணர்வின் உண்மை நிலை புரியும். அப்புறம் என்ன இனிப்பை தேடி தானாக வரும் எறும்பை போல நவீன் முகம் என் மார்புகளின் மேலே படையெடுக்க ஆயத்தம் ஆனது. ஆனால் எனக்கும் அதே அளவு ஆர்வம் ஏன் சொல்ல போனால் இன்னும் அதிகமாவே ஆர்வம் இருக்கத்தான் செய்தது என்றாலும் மீண்டும் பெண்களுக்கே உரிய ஒரு குணம் மனுஷனை இன்னும் கொஞ்சம் விளையாட்டு காட்டினால் அவன் பாய்ச்சல் மேலும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் நான் நவீன் முகத்தை தள்ளி விட்டு படுக்கையில் நகர்ந்து படுத்து என்ன இன்னைக்கு ஆபிஸ் பார்ட்டி ஒண்ணும் இல்லை பொண்ணுங்களை ஜொள்ளு விட முடியாதுன்னு தெரிஞ்சு என் கிட்டே வறீங்கலாக்கும் அதெல்லாம் ஒண்ணும் நடக்காது நான் நாளைக்கு என் தோழியோடு எங்க ஊருக்கு போறேன் அவ தங்கைக்கு அடுத்த மாதம் திருமணம் இருக்கு அதில் கலந்து விட்டு வருவேன். அதுவரைக்கும் உங்களுக்கு ஜாலி தான் வீடு காலியாகத்தானே இருக்கும் இங்கேயே கூட உங்க பார்டிய வச்சுக்கலாம் என்று சொல்லி விட்டு குப்புற படுத்தேன். எனக்கு தெரியாதா அவர் என் பின் பக்க அழகை எவ்வளவு ரசிப்பார் என்று. நான் நினைத்தது போலவே நவீன் கைகள் என் பின் அழகை மெல்ல தடவ நான் திரும்பாமலே நவீன் உங்க கை என் மேலே படுவதை தடுத்து ரெண்டு நாள் ஆகுது இனிமே கை பட்டுது நான் ரொம்ப மோசமா நடந்துக்க வேண்டி வரும் என்றேன். நவீன் கையை எடுப்பது போல எடுக்க நான் என் தலையை மெதுவாக திருப்பி பார்த்தேன். நவீனும் நான் செய்வேன் என்று நன்றாக அறிந்து நான் அப்படி பார்த்ததும் கள்ளி என்று சொல்லி கொண்டே என் இடுப்பில் கையை குடுத்து அவர் பக்கம் இழுக்க நவீன் வேண்டாம் எனக்கு உங்க மேலே இருந்த ஆசையெல்லாம் இப்போ இல்லை சொன்ன புரியாதா என்று மீண்டும் குப்புற படுக்க நவீன் ஒரு வழியாக என் உள்ள விருப்பத்தை நிறைவேற்றினான். ஆமாம் கைகள் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து அவரே என் மேல் படர்ந்தார். ஐயோ அந்த உறுதியான அவர் ஆண்மை என் பின் பக்கம் இடித்ததும் பழைய ஒப்பீடு என்றாலும் அதுவே உண்மை என் உடம்பு முழுக்க ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போல குலுங்கியது. நவீன் முகம் என் கழுத்தின் பின் பகுதியில் சூடான ஆனால் சுகமான சூடேற்றும் சுவாசத்தை பரப்ப குலுங்கிய என் உடம்பு இப்போது சிலிர்த்தது. அது அடங்கும் முன்பே அவன் இதழ்கள் அதே இடத்தில் எச்சிலால் ஈரப்படுத்த அந்த இடம் மட்டும் அல்ல உடல் முழுக்க சில்லிட்டது அந்த ஈரத்தின் விளைவு என் முதுகு வழிய பயணம் செய்து என் கால்களுக்கு நடுவே தாக்கத்தை ஏற்படுத்தி என் பள்ளத்தாக்கில் தேன் அறிகுறிகள் உண்டாகின. என் உடல் அவர் ஆளுமைக்கு இணங்கி விட்டது என்பதை புரிந்து கொண்ட நவீன் என்னை அலேக்காக தூக்கி தோசை திருப்புவது போல திருப்பி போட நான் அவரை பார்க்க கூச்சப்பட்டு கண்களை இறுக மூடிக்கொண்டேன். தெரிந்தோ தெரியாமலோ இன்று நான் போட்டிருந்த நைட்டி முன் பக்கம் அவிழ்க்க உதவியாக இருக்கும் முழு நீள ஜிப் வைத்த நைட்டி கண்ணை மூடி இருந்ததால் நவீன் என்ன செய்கிறார் என்பது முதலில் கேள்வி குறியாக இருந்தாலும் ஜிப்பின் நாக்கு அவர் பற்களால் பிடிப்பட்டு கீழ் நோக்கி தனது பயணத்தை துவங்கி இருக்கிறது என்று உடனே தெரிந்தது அவர் மூச் காற்று நிர்வாணமாகி கொண்டிருந்த என் உடம்பின் மீது பரவியதால். என் வேகம் உச்சத்தை நெருங்கி கொண்டிருக்க என் நைட்டி முழுவதும் விலகி இருக்க உள்ளாடை இல்லாத காரணமும் சேர்ந்து கொள்ள நவீன் வெற்றி பெற்று விட்டதாகவே நினைத்து என் மார்பை கைகளால் கசக்க ஆரம்பிக்கும் போது தான் எனக்கு ரோஷன் காட்டிய பெண்ணின் உருவம் நிழலாடியது. எறியும் நெருப்பில் மொத்தமாக நீரை கொட்டினால் என்ன ஆகுமோ அது போல பொங்கி வந்த என் மோகம் சட்டென்று தணிந்து மீண்டும் பொறாமை பேய் என்னை ஆட் கொண்டது. நவீன் கையை தள்ளி விட்டு நவீன் நீங்க எனக்கு மட்டும் தான் என்று சத்தியம் செய்து விட்டு பிறகு எல்லாம் என்றேன். அவர் என்னுடைய திடீர் மாற்றத்தை எதிர் கொள்ளவே சில நொடிகள் ஆகின என் முகத்தை பார்க்க நான் சீரியஸாகத்தான் பேசுகிறேன் என்று புரிந்து அவரும் சீரியஸாக நித்தி ரெண்டு நாளா உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி என்னை போட்டு வதைக்கிறே உனக்கு ஏன் இந்த சந்தேகம் வந்தது ஒரு நாள் அதுவும் உன்னிடம் சொல்லி விட்டு தானே பார்ட்டிக்கு போனேன் அது ஒரு விஷயமே உனக்கு இந்த சந்தேகத்தை கிளப்பி இருக்கா சத்தியமா இப்போ உன்னை தவிர வேறு பெண்ணோடு எனக்கு எந்த உறவும் இல்லை போதுமா என்றார். எனக்கு இப்போ என்ற வார்த்தை அவர் புத்திசாலி தனமாக சொன்னதாக தான் பட்டது. அதையே வைத்து நானும் எனக்கும் தெரியும் இப்போ வேறே பெண் இங்கே இல்லை என்று நான் கேட்டது நான் மட்டும் தான் உங்க மனசில் இருக்கிறேனா என்று என்றதும் நவீன் ஹே அசடு இந்த வயதில் ஒரு ஆம்பளை அதுவும் நெறைய பெண்களோடு வேலை செய்யும் ஒருவன் அப்போ அப்போ கொஞ்சம் அலைய தான் செய்வான் அதெல்லாம் அந்த நேரத்தோடு சரி பொண்டாட்டி தான் எப்போவும் அவன் மனதில் குடி இருப்பா நீயும் படிச்ச பொண்ணு கல்லூரி போனவ அதுவும் பசங்க கூட சேர்ந்து படிச்சு இருக்கே உனக்கு தெரியாதா லூசு நல்ல மூடு கெடுக்காதே ப்ளீஸ் என்றார். அவர் நியாயமாக பேசினாலும் அதில் சில உண்மைகள் மறைந்து இருப்பதாகவே எனக்கு பட்டது. இன்னும் கொஞ்சம் அலைய விட்டால் நவீன் மேலும் சில உண்மைகளை வெளியிட கூடும் என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் நான் நினைத்ததுக்கு மாறாக நான் தள்ளி படுத்து பிறகு எழுந்து நின்றதும் நவீன் கெட் லாஸ்ட் நித்தி நான் உன்னை கெஞ்ச றாதாலேயே நீ என்னை தவறு செய்தவன் என்று எடுக்க முடியாது ஆனால் நான் இப்போ வெளியே போறேன் இப்போவும் சொல்லிட்டு தான் போறேன் குடிக்க தான் போறேன் பை என்று சொல்லி விட்டு வேகமாக உடையை மாத்தி கொண்டு வெளியே சென்றார். எனக்கு ஏமாற்றம் கோபம் ரெண்டும் கலந்து வந்தது. ஏமாற்றம் காலுக்கு வந்தது உள்ளுக்குள் போகவில்லையே என்று கோபம் நவீன் உண்மையிலேயே என்னிடம் எதையோ மறைக்கிறார் உறுதியானதால். நேரம் பார்த்தேன் மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது. நவீன் எப்படியும் குடித்து வர பத்து மணியாவது ஆகும் எனக்கு பசி எடுக்கவில்லை அதே நேரம் டிவி பார்க்கும் மனநிலையும் இல்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஹாலில் உட்கார்ந்து இருந்தேன். ஒரு மணி நேரமாக மறந்து இருந்த மொபைல் கண்ணில் பட சரி ரோஷன் கிட்டே நடந்ததை மறைமுகமாக சொல்லுவோம் ஒரு வேளை அவனுக்கு நவீன் குடிக்க போகும் இடம் தெரிந்து இருக்கும் அவனை அதிகம் குடிக்காமல் அழைத்து வருவான் என்று அவன் நம்பரை போட்டேன். ரோஷன் எடுத்து என்ன நித்தியா இன்னும் வரலையா அந்த திருடன் என்று கேட்க நான் நடந்ததை சொல்ல அவன் என்ன நித்தியா கொஞ்சம் அவசர பட்டுட்டியே இப்போ அவன் அந்த ஆத்திரத்திலே அளவுக்கு அதிகமா குடிக்க போறான் எத்தனை மணிக்கு கிளம்பினான் என்று கேட்க நான் கொஞ்ச நேரம் முன்பு தான் என்றேன். ரோஷன் சரி நான் போய் பார்க்கிறேன் முடிந்தால் அங்கிருந்து உனக்கு கால் செய்கிறேன் என்று சொன்னான். நான் ஹாலில் இருந்த சோபாவில் அப்படியே படுத்து செய்தது சரியா தவறா நவீனை தேவையில்லாமல் கோபப்படுத்தி விட்டேனா இப்போ குடிச்சுட்டு வந்து என்ன செய்வார் ஒரு வேளை அடிக்க முயற்சி செய்தால் பல வித எண்ணங்கள் ஓட ஒன்பது மணிக்கு மேல் ரோஷன் போன பண்ணினான். நித்தியா நவீன் இருக்கிற பார் வெளியே நின்று தான் பேசுகிறேன் அவன் இன்று நிதானம் இல்லாமல் குடித்து இருக்கிறான் அவனை தேட வசதியாக இருக்கும்னு காரில் வராமல் பைக்கில் வந்தேன் இப்போ பைக்ல கூட அவனாலே உட்கார முடியாது கால் டாக்ஸி ஏத்தி அனுப்பலாம்னா டாக்ஸி காரன் இவன் குடித்து இருப்பதை பயன் படுத்தி திருட நினைத்து நவீன் கிட்டே ஒன்னும் இல்லை என்று தெரிந்தால் சொல்ல முடியாது வழியிலே எங்கேயாவது தள்ளி விட்டு கூட போக வாய்ப்பு என்ன செய்ய சொல்லறீங்க என்றான். என்னை கேட்டால் எனக்கு என்ன தெரியும் எங்க வீட்டில் இபப்டி எல்லாம் குடிச்சுட்டு யாரும் இருந்ததில்லை. அமைதியாக இருக்க ரோஷனே ஒண்ணு செய்யறேன் வீட்டிற்கு வந்து உங்களை பிக் அப் செய்து கொண்டு இங்கே வந்த பிறகு உங்களையும் நவீனையும் கால் டாக்ஸி பிடிச்சு வீட்டிற்கு அனுப்பறேன் என்றான். எனக்கும் வேறு வழி தெரியாததால் சரி என்று ஒத்து கொண்டேன். அவன் வருவதற்குள் ஒரு சுடி சல்வார் அணிந்து துப்பட்டா கூட எடுக்காமல் வீட்டை போட்டி விட்டு வாசலிலேயே காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் ரோஷன் பைக் வந்து நிக்க நான் ஏறி உட்கார்ந்தேன். சல்வார் என்பதால் கால்களை ரெண்டு பக்கம் போட்டு தான் உட்கார்ந்தேன். ரோஷன் மெதுவாகவே ஓட்டினான் மேடு பள்ளம் எல்லாம் பார்த்து கவனமாக பிரேக் போட்டு ஒரு வழியாக ஒரு ஹோட்டல் எ ருகே பைக்கை நிறுத்தி நீங்க இங்கேயே நில்லுங்க அந்த பார் அருகே வர வேண்டாம் என்று சொல்லி அங்கிருந்தே ஒரு கால் டாக்ஸிக்கு போன் செய்தான் கூட்டமே இல்லாத ஹோட்டல் வாசலில் நிற்க ரொம்பவும் கூச்சமாக இருந்தது ஆனால் தலைவிதி நின்றேன். கொஞ்ச நேரத்தில் ஒரு கால் டாக்ஸி என் அருகே நின்று கன்னடத்தில் பேச நான் ரோஷன் கால்ட என்று சொல்ல அவன் புரிந்து கொண்டு ஷாப் நஹி என்று ஹிந்திக்கு மாறினான். நான் சைகையாலேயே கொஞ்சம் இரு வந்து விடுவார் என்றேன். அதற்குள் சற்று தொலைவில் நவீனை அணைத்தப்படி ரோஷன் வந்து கொண்டிருந்தான். நான் டாக்ஸி கதவை திறந்து வைக்க நவீன் பின் சீட்டில் உட்கார வைத்ததும் உட்காராமல் படுத்து விட்டான். நான் என்ன செய்வது என்று ரோஷனை கேட்க அவன் நீங்க முன்னாடி உட்காருங்க நான் அட்ஜஸ்ட் செய்து பின்னாடி உட்கார்ந்து கொள்கிறேன் என்று சொல்லும் போதே நவீன் வாந்தி எடுக்க டாக்ஸி டிரைவர் ரோஷனிடம் கோபமாக ஹிந்தியில் ஏதோ சொல்ல ரோஷன் அவனை சம்மதானம் செய்து நித்தியா வேறு வழி இல்லை நான் பைக்கில் வருகிறேன் நீங்க டாக்ஸி ல போங்க என்றான். நான் மாட்டேன் பைக் இங்கேயே பார்க் செய்து விட்டு என்னுடன் வாங்க எனக்கு பயமா இருக்கு என்றேன். அவன் யோசித்து சரி என்று ஹோட்டல் செக்யுரிட்டி கிட்டே சொல்லி வ பைக்கை விட்டு விட்டு டாக்சியில் ஏறிக்கொண்டு பிறகு நான் ஏறி உட்கார்ந்தேன். இடம் குறைவாக இருந்ததால் ஒட்டி தான் உட்கார வேண்டி இருந்தது. வழி நெடுகிலும் பல முறை நவீன் வாமிட் செய்தான் ஒரு வழியாக வீடு வர நான் இறங்கி கதவை திறக்க டிரைவர் ரோஷனிடம் சண்டை போட்டு ஒரு வழியாக ரோஷன் அவனுக்கு பணத்தை குடுத்து டிரைவரை ஒரு கை குடுத்து நவீனை வீட்டிற்குள் கொண்டு வந்து விடுமாறு கேட்க அவன் மறுத்து விட்டான். தலையெழுத்து என்ன செய்வது நானே ஒரு பக்கமும் ரோஷன் ஒரு பக்கமும் பிடித்து நவீனை வீட்டிற்குள் அழைத்து வந்து படுக்கையில் கிடத்தினோம். நான் சென்று கதவை அடைத்து வருவதற்குள் ரோஷன் நவீன் உடைகளை கழட்டி போட்டு விட்டு பாத் ரூம்குள் சென்று இருந்தான். நான் அவன் வரும் வரை காத்திருக்க ரோஷன் ஒரு பக்கெட்டில் டெட்டால் கலந்து ஒரு டவல் எடுத்து நவீன் உடம்பு முழுவதும் சுத்தமாக துடைத்து விட்டு என்னிடம் நித்தியா அவனுக்கு மாற்று உடை குடுங்க என்று கேட்டான். எனக்கு ஒரு நிமிஷம் அழுகையே வந்தது. ரோஷன் எந்த வித அருவருப்பும் இல்லாமல் இதை செய்கிறானே என்று உண்மையில் நானே செய்து இருக்க மாட்டேன். அப்படியே கிடக்கட்டும் காலையில் எழுந்து அவருக்கே புரியட்டும் என்று விட்டிருப்பேன். ரோஷனிடம் நவீனுக்கு மாற்று உடை தந்து விட்டு நான் பாத் ரூம் சென்று குளித்தேன் அப்போதான் எனக்கு மாற்று உடை எடுத்து வரவில்லை என்பது தெரிந்தது. பாத் ரூம் கதவை லேசாக திறந்து மெல்லிய குரலில் ரோஷன் கொஞ்சம் வெளியே போக முடியுமா நான் உடை மாற்றனும்னு ரெண்டு மூன்று முறை சொல்லி பார்த்தேன் மறு பக்கம் சத்தமே வரவில்லை என்ன செய்வது என்று பாத் ரூம் கதவை மேலும் கொஞ்சம் திறந்து அறையை பார்க்க அறை கதவு மூடபட்டிருந்தது நவீன் மட்டுமே கட்டிலில் கடந்தார் ரோஷன் சென்று இருந்தான். நான் நிம்மதி பெருமூச்சு விட்டு வேகமாக வெளியேறி எங்கள் அரை கதவை அடைத்து விட்டு உடை மாற்றினேன். எங்கள் அறையின் நைட் லாம்ப்பை போட்டு விட்டு அறையை விட்டு ஹாலுக்கு சென்றேன். ரோஷன் டிவி பார்த்து கொண்டிருந்தான். என் கை பையில் இருந்து பணம் எடுத்து ரோஷன் டாக்சிக்கு எவ்வளவு குடுத்தீங்க என்று கேட்க அவன் ஒ கணக்கு கேட்கறீங்களா டாக்ஸி மட்டுமா நான் வீட்டில் இருந்து அவனை தேடி அலைந்தது பிறகு அங்கிருந்து இங்கே வந்து உங்களை அழைத்து போனது இப்போ மறுபடியும் அங்கே சென்று என் பைக் எடுத்து கொண்டு வீட்டிற்கு போக பெட்ரோல் அப்புறம் என் தூக்கம் கேட்டதற்கான சார்ஜ் எல்லாம் சேர்த்து சொல்லவா என்று கேட்க அவன் ஏளனமாக கேட்கிறான் என்று புரிந்து கொண்டு சாரி ரோஷன் எல்லா உதவிக்கும் ரொம்ப தேங்க்ஸ் என்றேன். ரோஷன் நித்தியா நீங்க கால் செய்த போது தான் நான் சாப்பிட உட்கார்ந்தேன். உங்க கால் பேசினதும் கிளம்பிட்டேன் இப்போ மணி இரவு பதினொன்று வெளியே போனால் வெறும் பைவ் ஸ்டார் ஹோட்டல் மட்டுமே திறந்து இருக்கும் என்று நிறுத்தினான். நான் அவன் என்ன சொல்ல அவ்ருகிறான் என்று புரிந்து சாரி ஒரு அஞ்சு நிமிஷம் நான் சாப்பாடு ரெடி செய்து விடுகிறேன் உங்களுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் என்று கேட்க ரோஷன் ஐயோ உங்களை எனக்கு கண்டிப்பா ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ என் பசிக்கு உங்களையா சாப்பிட முடியும் என்று கேட்க ஒரு நிமிஷம் புரியாமல் முழித்து பிறகு நான் கேட்ட என்ன பிடிக்கும் என்பதை அவன் என்னை பிடிக்கும்னு எடுத்து கொண்டு பேசுகிறான் என்று. அந்த நேரத்தில் அவன் சொன்னது எனக்கு ஜோக் போலவே தோன்றியது நான் சரி உங்களுக்கு பிடித்த உணவு என்ன சொல்லுங்க என்று மாற்றி கேட்டேன். நித்தியா நீங்க என்ன செஞ்சாலும் சரி உங்க இஷ்டம் என்று மொட்டையாக சொன்னான். நான் வேகமாக சமைக்க கூடிய நூடில்ஸ் மற்றும் பிரிட்ஜில் இருந்த சிக்கன் சூடு செய்து எடுத்து போனேன். எப்படியும் உங்களுக்கு என்று கேட்பான் என்பதை யோசித்து இருவருக்கும் தட்டுக்களை எடுத்து போனேன். உணவு வைத்ததும் ரோஷன் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான் அவனுக்கு உண்மையிலேயே பசி என்பது அவன் சாப்பிட்ட வேகத்திலும் சாப்பிடும் போது கவனம் முழுக்க சாப்பாட்டின் மீதே இருந்ததும் உணர்த்தியது. சாப்பிட்டு முடித்ததும் என்ன பிடிச்சு இருந்துதா என்று கேட்டு சாரி சாரி கேட்டது தப்பு உணவு பிடிச்சு இருந்துதா என்று கேட்டேன். அவன் சிரித்த படி ரொம்ப நல்லா இருந்தது அதுவும் சிக்கன் சூப்பர் இந்த மாதிரி சிக்கன் இருக்கும் போது எதுக்கு நவீன் கண்ட இடத்துக்கு போய் உடம்பை கெடுத்துக்கிறான் இப்போ ரோஷன் சொன்னது கண்டிப்பா ரெண்டு மீனிங் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு உதவி செய்தவனை தவறாக பேச விரும்பவில்லை. நான் பாத்திரங்களை எடுத்து சென்று உள்ளே வைத்து விட்டு ஹாலுக்கு வந்தேன்.

ரோஷன் இப்போ நீங்க திரும்பி போக டாக்ஸி கிடைக்குமா என்றேன். எப்போ போக போறீங்க என்று நேராக கேட்க விரும்பாமல். ரோஷன் சரி சாப்பாடு போட்டாச்சு இன்னும் என்ன வேலைன்னு கேட்காமல் கேட்கறீங்க அப்படியே டாக்ஸி கிடைக்கலேன்னா நடந்து போக வேண்டியது தான் என்ன வீடு போய் சேரும் போது பேப்பர் காரன் பேப்பர் வீட்டுக்குள் போடாமல் கையில் குடுத்து விட்டு போவான் என்றான். நான் ரோஷன் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை உங்க பைக் வேறு வேறு ஒரு இடத்தில் பார்க் செஞ்சு இருக்கீங்களே அது தான் கேட்டேன் என்று சமாளித்தேன். ரோஷன் உடனே ஐயோ நான் தப்பாகவே எடுத்துக்கலை நீங்க கேட்டது ரொம்ப சரி ஆனா நான் இன்னும் உட்கார்ந்து இருப்பது ஒரே காரணத்திற்காக இவ்வளவு குடித்து இருப்பவர்கள் பொதுவா நல்லா தூங்குவாங்க ஆனா கொஞ்ச நேரம் பிறகு மீண்டும் உள்ளே இருக்கிற மது வாந்தியாக வர வாய்ப்பு இருக்கு சரி தனியா நீங்க சுத்தம் செய்ய முடியாதேன்னு தான் இருக்கேன் என்றான். நான் என்ன நினைத்தேனோ அவன் கையை பிடித்து ரொம்ப சாரி நான் சொனனது ஹர்ட் செஞ்சு இருந்தா மன்னிச்சுக்கோங்க என்றேன். நான் அவன் கையை பிடித்த தைரியத்தில் என் தோளை தட்டி நான் கோபிக்கவே இல்லை என்று சொல்ல அது எனக்கு தவறாக படவில்லை

வீட்டுக்காரர் 1


நான்கிராமத்துபெண்என்றும்சொல்லமுடியாதுபட்டினத்தின்நவநாகரீகபெண்ணும்கிடையாது. கோவையில்ஒருநடுத்தரகுடும்பத்தில்ஒரேமகள்ஒரேமகன்என்றசிறியகுடும்பத்தில்பிறந்தவள். பெற்றோரின்பாசஅரவணைப்புஅண்ணனின்அன்புபாசம்எல்லாம்நெறையவேகிடைத்தது. நல்லபள்ளியில்படித்துமுடித்துகல்லூரியில்ஒருபட்டமும்வாங்கிவிட்டேன். அடுத்ததுஎன்னதிருமணம்தான்பெற்றோர்ஜல்லடைபோட்டுஅலசிஇறுதியில்கோவையைசொந்தஊராகவும்வேலைக்காகபெங்களூரில்தங்கிஇருக்கும்ஒருவருடையஜாதகம்மற்றஅனைத்துவிஷயங்களும்ஒத்துவரஅவர்என்கணவராகமுடிவுசெய்தனர்என்அனுமதியுடன்தான். எனக்குஇருந்தஒரேகவலைசொந்தஊரைவிட்டுபோகணும்அதுவும்வேறுஒருஊருக்கு. ஆனால்அதற்குசமாதானமாகமாமியார்மாமானார்போன்றயாரும்இல்லைநானும்என்கணவரும்மட்டுமேதங்கபோகிறோம். அண்ணனுக்குமட்டும்ஒருசிறுகுறைநான்போககூடியஇடம்பெங்களூருஅங்கேகுடிப்பவர்கள்அதிகம்என்கணவர்குடிப்பதில்லைஎன்றவிவரம்விசாரித்துஇருந்தாலும்அந்தஒருசிறுகுறைஅண்ணனுக்குஇருக்கதான்செய்தது.

அவர்எலெக்ட்ரானிக்சிட்டியில்வேலைஎன்பதால்அதன்அருகேஇருக்கும் HBR LAYOUTஇல்வீடுபார்த்துஇருந்தார். சிறியவீடுதான்அதுமட்டுமில்லாமல்இன்னும்டெவெலப்ஆகிகொண்டிருக்கிறஒருஇடம்எங்கபோர்ஷன்மாடியில்கீழேஒருதெலுங்குகுடும்பம்வசித்துவந்தது. எங்கஇருவரையும்குடிஅமர்த்திவிட்டுஎல்லோரும்கிளம்பினார்கள். புதுவீட்டில்தேவையானஎல்லாபொருட்களும்இருந்தன. மனமகிழ்ச்சியுடன்தனிகுடித்தினவாழ்க்கையைதுவக்கினோம். அவருக்குவேலைநேரம்காலையில்எட்டுமணிக்குசென்றால்இரவுஏழுஎட்டுமணிக்குவருவார். சனிஞாயிறுவிடுமுறை. அவங்ககம்பனியிலேயேஅவருக்குபைக்குடுத்துஇருக்காங்கஅதில்தான்வாரஇறுதியில்இருவரும்பெங்களூரைசுற்றிவந்தோம்நான்கேட்டஎதையும்இல்லைஎன்றுசொல்லாமல்வாங்கிகுடுத்தார். எனக்காகஎல்லாம்செய்யும்போதுநானும்அவரைஇரவில்கவனிக்கவேண்டியஅளவிற்கும்மேலாகபடுக்கையில்கவனித்துகொண்டேன்,. அவர்முழுதிருப்தியுடன்இருந்தார்என்பதைஅவரேபலமுறைசொல்லிஇருக்கிறார். தலைதீபாவளிதலைபொங்கல்எல்லாம்ரொம்பவேசிறப்பாகவும்சென்றது. ஒருவருடம்எப்படிஓடியதுஎன்றேதெரியவில்லை. அன்றுஎங்கள்முதல்திருமணஅனிவெர்சரிஎன்கணவர்யாரையும்அழைக்கவேண்டாம்நாம்ரெண்டுபேர்மட்டுமேகொண்டாடுவோம்என்றுசொல்லநானும்ஒத்துக்கொண்டேன். அன்றுஅவர்லீவ்எடுத்துஇருந்தார். பசவன்குடியில்இருக்கிறஹனுமார்கோவிலுக்குகாலையில்சென்றுவிட்டுபிறகுபெங்களுருபுகழ்பெற்றவொண்டர்லாரிசார்ட்போனோம். அங்கேநேரம்போனதேதெரியவில்லைமாலைஆறுமணிக்குகிளம்பிவீட்டிற்குவந்தோம். சரிஒருமுக்கியதகவல்சொல்லமறந்துபோச்சுஎன்பெயர்நித்யாஅவர்பெயர்நவீன். வீட்டிற்குவந்ததும்நவீன்குளித்துமுடித்துநித்திநான்ஒண்ணுகேட்பேன்நீமறுக்ககூடாதுஎன்றபீடிகையுடன்ஆரம்பிக்கஅவர்இப்படிபேசியதேஇல்லை யெத்வாகஇருந்தாலும்வெளிபடையாபேசகூடியவர். நான்சொல்லுங்கஎன்றேன். நித்திஎன்கூடவேலைசெய்யறபசங்களுக்குஎப்படியோஇன்னைக்குநம்முடையவெட்டிங்டேனுதெரிந்துபோச்சுஎல்லோரும்பார்ட்டிகேட்கறாங்க நான்முடியாதுநானும்என்மனைவிமட்டும்தான்கொண்டாடபோறோம்னுசொல்லிட்டேன்ஆனாவிடமாட்டேங்கறாங்கஎன்றுநிறுத்தநான்சரி எத்தனைபேர்நண்பர்கள்நானேசமைக்கறேன்வரசொல்லுங்கஎன்றேன். நவீன்அதுஇல்லநித்திஅவங்ககேட்கறதுதண்ணிபார்ட்டிஎன்றுஇழுக்கநான்நவீனைமுறைத்துஅப்போநீங்களும்குடிக்கபோறீங்கஅதானே என்றதும்அவன்ஐயோஇல்லபாநான்வெறும்பில்குடுக்கறவன்தான்குடிக்கலாம்மாட்டேன்என்றான். அவன்சொன்னதில்இருந்தேஅதுபொய்என்பதுதெளிவாகதெரிந்தது. ஆனாலும்அவர்என்கிட்டேபெர்மிஷன்வாங்கிகொண்டுதான்போகிறார்போகட்டும்னுஇறுதியில்சரிஎன்றேன்ஆனாகண்டிஷன்ஒருமணிக்கு எல்லாம்வெட்டிற்குவந்துடனும்னு. அவன்போனதும்முதல்முறையாகஇரவுஎட்டுமணிக்குமேல்தனியாகவீட்டில்இருக்கவேண்டியநிலைமை. கம்ப்யூட்டர்ஆன்செய்துபுதுபடத்தைபார்க்கஆரம்பித்தேன். அந்தபடத்தில்கூடகணவன்குடித்துவிட்டுதான்வீட்டிற்குவந்துமனைவியைமகிழ்விக்கிறான்அவளும்அவன்தள்ளாமையைசாதகமாக்கி அவனைஅவளுக்குபடுக்கையில்அடிமையாக்குகிறாள். இப்படிஒருவழிஇருக்குஎன்றுஅந்தபடத்தைபார்த்துநித்தியாபாடம்கற்றுகொண்டாள் . படத்தைபாதியில்நிறுத்திவிட்டுநவீன்கைபேசியைஅழைக்கரொம்பநேரரிங்பிறகுநவீன்எடுத்துசொல்லுசெல்லம்போர்அடிக்குதாநான் ஒருதப்புபண்ணிட்டேன்இங்கேநெறையபேர்அவங்கமனைவியோடவந்துஇருக்காங்கஎல்லோரும்நீஏன்வரலைன்னுகேட்டாங்கசரிபார்ட்டி இன்னும்ஒருமணிநேரத்தில்முடிந்துவிடும்முடிந்ததும்நேராவீட்டிற்குவந்துசிலுமிஷம்தான்ரெடியாஇருஎன்றார். அவர்பேசும்போதேவார்த்தைகள்இடம்மாறினஅதில்இருந்தேஅவரும்குடித்துகொண்டுதான்இருக்கிறார்என்பதுதெளிவாகியது. என்மனநிலையில்அதுவும்படம்பார்த்தவேகத்தில்அவர்குடித்துஇருப்பதுஎனக்குதவறாகதெரியவில்லை. படத்தில்பார்த்ததற்கும்இங்கேநவீன்என்னுடன்கொண்டஉடல்உறவுக்கும்கொஞ்சமும்சம்பந்தம்இல்லைபடத்தில்ஹீரோகுடித்துவிட்டு ஹீரோயினைபடுக்கையில்படாதபாடுபடுத்தினான். ஆனால்நவீன்நார்மலாஇருக்கும்போதுசெய்யும்சேஷ்டைகள்கூடசெய்யாமல்அவன்சுன்னியைஎன்நைட்டியைதூக்கிஉள்ளேவிட்டு அஞ்சுநிமிஷத்தில்எல்லாமேமுடிந்துவிட்டது. நான்படித்தஅளவில்ரேப்செய்யும்போதுகூடஅந்தகாமகொடூரன்பெண்ணின்சுகம்பற்றிகொஞ்சம்யோசிப்பானாம்ஆனால்நவீன்ஏதோதன் கடமையைமுடித்துவிட்டுஅப்படியேமரகட்டையானான். என்ஒருவருடதிருமணவாழ்க்கையில்நான்சந்தித்தமுதல்தாம்பத்தியஏமாற்றம்இன்றுதான். மனசொர்வுடன்தூங்கியும்போனேன். காலையில்கண்முழித்தபோதுநவீன்இன்னும்தூங்கிகொண்டிருந்தான்அதேஅம்மணமானநிலையில்நான்ஒருபோர்வையைஎடுத்து அவன்மேல்போட்டுஎழுந்துசென்றேன். என்காலைகடன்களைமுடித்துகொண்டுஅவனுக்குகாபிஎடுத்துகொண்டுபடுக்கைஅறைக்குசென்றுஅவனைஎழுப்பினேன். அவன்கண்முழித்துபார்த்துஅவன்நிலைமையைபுரிந்துகொண்டுஅசடுவிந்துகொண்டேசாரிசெல்லம்முதல்முறைநண்பர்கள் வற்புறுத்திஎனக்குகொஞ்சம்அதிகமாகமதுவைகுடுத்துவிட்டார்கள்சரிஎதுக்குஎன்ஜட்டியைகூடகழட்டிவிட்டேஅதில்கூடவாந்திஎடுத்து இருந்தேனாஎன்றதும்அருகேஇருந்ததலையணையைஎடுத்துஅவனைஅடித்துபொறுக்கிநான்ஒண்ணும்உன்ஜட்டியைகழட்டலநீதான்கழட்டிசிஅதுக்குமேலேசொல்லஎனக்குகூசுதுநான்நேற்றுகாலைஎந்தஅளவுசந்தோஷமாஇருந்தேனோஅந்தஅளவுஎன்னைஅழவச்சுவிட்டேநேற்றுஇரவுநீஎன்கிட்டேபேசவேவேண்டாம்என்றுசொல்லிவிட்டுகாபிடம்ப்ளரைஅவன்முன்னேவச்சுவிட்டுஅறையில்இருந்துவெளியேறினேன். சமையல்வேலையில்இருக்கமணியைபார்த்தபோதுஅவர்வேலைக்குகிளம்பும்நேரம்தாண்டிஇருந்தது. மீண்டும்படுக்கைஅறைக்குபோனபோதுஅவர்படுத்துதூங்கிகொண்டிருந்தார். கோபத்துடன்நவீன்என்னஆச்சுஉங்களுக்குமணிஎன்னதெரியுமாஎன்றுஎழுப்பஅவர்கண்ணைதிறந்துபார்த்துசெல்லம்உடம்புசரியில்லை ஒரேதலைவலிஇன்னைக்குநான்வேலைக்குபோகவில்லைஎன்றார். நேற்றுஒருநாள்லீவ்எடுக்கசொன்னதுக்குபார்க்கலாம்தருவானோமாட்டானோஎன்றவர்இன்றுதொடர்ச்சியாகரெண்டாவதுநாள்லீவ் என்றுசொன்னபோதுஎனக்குகொஞ்சம்பயம்வந்தது. நானேஅவர்அலுவலகத்திற்குகால்செய்துலீவ்சொல்லமனேஜர்என்னஆச்சுஅவனுக்குசரிநாளைக்குகண்டிப்பாவரணும்னுசொல்லிடுங்க என்றுவைத்தார். நான்நவீனைமீண்டும்எழுப்பியதுமதியம்உணவுநேரத்திற்குதான்அதற்குள்தனியாகஉட்கார்ந்துநானேகண்டதையும்மனதில்போட்டு குழப்பிகொண்டேன். ஒருசமயம்வீட்டிற்குகால்செய்துசொல்லிவிடலாமாஎன்றுகூடயோசித்தேன்பிறகுவேண்டாம்அவர்பெயர்கெட்டு விடும்என்றுசெய்யவில்லை. ஒரு வழியாக அவர் இயல்பு நிலைக்கு வர மாலை ஆனது அவரிடம் நான் அவர் அலுவலகத்திற்கு போன செய்த விஷயத்தை சொல்ல நவீன் ஏன் நித்தி போன் செஞ்சே நான் எதாவது காரணம் சொல்லி இருப்பேன் நீ என்ன சொன்னே என்றதும் நான் பேசியதை அப்படியே சொன்னேன். நவீன் ஒன்றும் பேசாமல் சட்டையை மாட்டி கொண்டு வெளியே கிளம்பிவிட்டார். அவர் செய்கை எனக்கு கோபத்தை இன்னும் அதிகமாக்கியது. ரெண்டு டம்பளர் தண்ணி குடிச்சுட்டு படுத்தேன் கோபத்தை அடக்க. இரவு வெகு நேரம் ஆகி தான் நவீன் வீட்டிற்கு வந்தான். சரி வந்ததும் சண்டை போடா வேண்டாம் என்று என்னையே நான் சமாதானம் செய்து கொண்டு நவீன் சாப்பிட வாங்க என்றேன். அவன் இல்லை நித்தி நான் வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வந்துட்டேன் நீ சாப்பிடு என்று சொல்ல எனக்கு மீண்டும் கோபம் அதிகமாகியது நவீன் நீங்க செய்யறது நல்லா இல்லை நான் இருக்கும் போது எதுக்கு வெளியே சென்று சாப்பிடறீங்க என்றதும் அவன் ஐயோ நித்தி தினமும் உன்னை தானே சாப்பிடுகிறேன் என்று சொல்ல நான் என்ன சொன்னீங்க என்று கேட்டதும் அவன் சொன்னது தவறு என்று புரிந்து தினமும் நீ செய்யற சாப்பாடு தானே சாப்பிடுகிறேன் ஒரு நாளைக்கு வெளியே சாப்பிட்டேன் என்றான். எனக்கு சந்தேகம் வந்து அவன் அருகே சென்று முகர்ந்து பார்த்தேன் இப்போதும் குடித்து இருக்கானா என்று தெரிந்து கொள்ள வாசனை ஏதும் வரவில்லை மாறாக பீடா போட்ட வாசனை தான் வந்தது. அன்றும் அந்த பீடாவால் ஏமாந்தேன். சரி அடுத்த நாள் வேலைக்கு போகட்டும்னு நான் ஒன்றுமே பேசாமல் படுத்தேன். சில முறை சீண்டி பார்த்தான் நான் மசியவில்லை. நல்ல வேலையாக அடுத்த நாள் முதல் வேலைக்கு வழக்கம் போல போக ஆரம்பித்தார். அன்று நல்ல மழை நனைந்து கொண்டே வர நான் அவனை துடைத்து உடை மாற்றி சூடாக காபி போட்டு குடுத்தேன். நவீன் எதுக்கு இப்படி மழையில் நனைந்து கொண்டு வரணும் மழை விட்டதும் வந்து இருக்கலாம் இல்லையா என்றதும் நவீன் நித்தி நம்ம வீட்டு லீஸ் இந்த மாசத்தோடு முடியுது அது தான் வீட்டுக்காரர் வரேன் பேசி முடிவு பண்ணலாம்னு சொன்னார் நீ வேறே தனியா இருப்பே அது தான் வந்தேன் என்றேன். நான் அப்படி யாரும் வரலையே சரி வாங்க சாப்பிடலாம் என்றேன். அப்போது பெல் அடிக்க நவீன் எழுந்து சென்று கதவை திறந்து அவன் வயதே இருக்கும் ஒரு நபரை அழைத்து வந்தான். சாப்பாட்டு நேரத்திற்கு வந்திருக்கும் ஒரு விருந்தினரை சாப்பிட கூப்பிடுவது தானே தமிழர் பண்பு அதனால் நவீனிடம் நவீன் ரெண்டு பெரும் சாப்பிட வாங்க என்றேன். அந்த புதிய நபர் இல்லை மேடம் இப்போதான் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தேன். என்றார். எனக்கு நேற்றைய ஞாபகம் வர சார் எதுக்கு வீட்டிலே சாப்பிடாம எல்லா ஆண்களும் ஹோட்டல்ஹே கதின்னு இருக்கீங்க ஏன் உங்க மனைவி சரியா சமைக்க மாட்டாங்களா என்று கேள்வி மேல் கேள்வியை அடுக்க அவர் சாரி மேடம் எனக்கு இன்னும் திருமணம் ஆகல வீட்டிலே பேரெண்ட்ஸ் வெளியூர் போய் இருக்காங்க என்று விளக்கமாக சொல்ல நான் சாரி இவரும் அடிகடி இப்படி தான் செய்யறார் அதனாலே உங்களையும் கேட்டேன் சரி நீங்க பேசி கொண்டு இருங்க என்று நான் அடுத்த அறைக்குள் செல்ல நவீன் நித்தி இது தான் உன்னுடைய வீட்டுகாரர் இப்போதானே சொல்லி கிட்டு இருந்தேன் என்று சொல்ல நான் வணக்கம் சொல்லி விட்டு நவீன் நீங்க தான் என் வீட்டுகாரர் அவர் இந்த வீட்டுக்கு தான் வீட்டுகாரர் என்று திருத்த நவீன் கண்டுக்காம நித்தி இவர் பெயர் ரோஷன் நான் முதலில் வேலை செய்த கம்பனியில் என்னுடன் வேலை செய்தார். எனக்கு கல்யாணம் வீடு வேணும்னு சொன்னதும் ரோஷன் உடனே இந்த வீட்டை காட்டி லீஸ் அக்ரீமெண்ட் போட்டு விட்டார் இப்போ ரென்யு செய்யணும் நம்ம வார்ட்ரோபில் அந்த டாகுமென்ட்ஸ் ஒரு கவரில் இருக்கு எடுத்து வா என்றார். நான் அதை தேடி எடுத்து வந்தேன். ரோஷன் சாரி நவீன் ஸ்டாம்ப் பேப்பர் மழையிலே நனைசு போச்சு வேறு ஒரு நாள் புதுப்பிக்கலாம் இன்னைக்கு உங்க மனைவியை சந்திக்க வந்ததா இருக்கட்டுமே என்றான். நான் தரையை பார்த்து நின்றேன்.

நவீன் ரோஷனுடன் பேச ஆரம்பிக்க நான் அடுத்த அறைக்குள் சென்று கதவை லேசாக சாத்தி கொண்டேன். ஆனால் அவர்கள் பேசுவது நன்றாக கேட்டது. அவர்கள் உரையாடல் அவர்கள் வார்த்தைகளில் ; ரோஷன் ; நவீன் நீ சொன்ன போது நான் உண்மையிலேயே நம்பவில்லை எங்கே ஊரு பொண்ணு நம்ம பெங்களுரு பொன்னை விட அழகா இருக்க போறாங்கனு. ஆனா நேரில் பார்த்ததும் உண்மைன்னு புரிஞ்சு கிட்டேன் சாரிடா அவங்களை பத்தி பார்க்காம ஏதாவது தப்பான கமன்ட் நம்ம பார்ல தண்ணி அடிக்கும் போது சொல்லி இருந்தா இப்போ அதை வாபஸ் வாங்கிக்கிறேன். நவீன்; ஹே என்னடா ரோஷன் ரொம்ப சென்டியா பேசறே நீ பேசினது எல்லாம் கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி அப்போ என் மனைவி நானும் சைட் அடிக்கற ஒரு பெண் தான் அதனாலே அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. நான் கூட தான் தண்ணி அடிக்கும் போது சொன்னேன் இவளை கல்யாணம் செய்து கிட்டா நான் நெறைய எனெர்ஜி மருந்து சாப்பிடனும் என்று ஆனா என் மனைவி விவரம் தெரிந்தவ என்னாலே எதனை முறை முடியும்னு ரெண்டு மூணு நாளிலேயே புரிந்து கொண்டா அப்போதில் இருந்து என்னை தேவைக்கு அதிகமா கஷ்டம் குடுப்பதில்லை. ரோஷன்; நவீன் இனிமே நீ குடிக்கறதை குறைச்சுக்கனும் அப்போ தான் படுக்கையில் உன்னால் அவங்களை அவங்க தேவைக்கு ஏற்ப செயல் பட முடியும் சரி அதை விடு நீ நண்பன் என்பதால் சென்ற முறையே லீஸ் தொகையில் நீ பாதி தான் குடுத்தாய் மீதியை கல்யாணம் பிறகு தரேன்னு சொன்னே ஆனா கல்யாணம் முடிந்து ஒரு வருஷம் மேல் ஆகுது சொல்லி காமிக்கறேன் நினைக்காதே அந்த பணத்தை நீ தேவை இல்லாமல் உன் அதிகாரிகளுக்கு சரக்கு வாங்கி குடுத்தே செலவு செய்துட்டே இப்போ என்ன செய்யறதா எண்ணம் என்றான். நவீன்: என்ன ரோஷன் இப்படி பேசறே நீ என்னிடம் சொன்னது என்ன இந்த அக்ரிமெண்ட் எல்லாம் ஒரு கண் துடைப்பு உன் அப்பாவுக்கு காட்ட தான் வீடு என் பேரிலே தான் இருக்கு அதுவும் காலியாக இருக்கு நீ சும்மாவே தங்கு என்று சொல்லி விட்டு இப்போ பணம் பற்றி பேசுகிறாயே நியாயமா ரோஷன்; நவீன் நீ சொல்லறது எல்லாம் நான் மறுக்கவே இல்லை ஆனா நீ என்ன சொன்னே நான் பணம் குடுக்காமல் தங்க மாட்டேன் இப்போ இல்லை என்றாலும் திருமணம் முடிந்ததும் என் மாமனார் கண்டிப்பா தனி வீடு எடுக்கறேன் என்றால் அதற்கு பணம் தருவார் அதை நான் உனக்கு தருகிறேன் என்று தானே சொன்னே. அப்போ உன் மாமனார் குடுத்த பணத்தையும் செலவு செய்து விட்டாயா நவீன்: ஐயோ சத்தமா பேசாதே அவர் குடுத்த பணம் கொஞ்சம் செலவாகி விட்டது உன் கிட்டே சொல்லறதுக்கு என்ன ஹனிமூன் போன போது என் மனைவியை சந்தோஷப்படுத்த அவளுக்கு நான் பரிசு பொருள் வாங்கி குடுத்ததில் என் கிட்டே எங்கே இருந்தது பணம் எல்லாம் மாமனார் பணம் தான் சரி உனக்கு நான் எப்படியும் ஒரு மாதத்திற்குள் செட்டில் செய்து விடுகிறேன் இப்போதைக்கு பிரெச்சனை வேண்டாம் இந்த சம்பாஷனை எல்லாம் கேட்ட எனக்கு குழப்பம் தான் அதிகமாகியது நவீன் நல்லவன் போல நடிக்கிறானா இல்லை உண்மையிலேயே என் சந்தோஷத்தை கருத்தில் கொண்டு தான் இப்படி தேவை இல்லாத செலவுகள் செய்து விட்டானா அவன் செயல்களுக்கு நானும் ஒரு காரணமாகி இருக்கேனா இப்போ எப்படி வீட்டிலே சொல்லுவேன் அப்படியே சொன்னாலும் அது நவீன் மீது வீட்டில் உள்ளவர்கள் வைத்து இருக்கும் மரியாதையை குலைத்து விடுமே என்று. நவீன் ஹாலில் இருந்து என்னை கூப்பிட நான் சென்றதும் ரோஷன் கிளம்புவதாக சொல்ல நானும் செயற்கையாக சிரித்து வணக்கம் சொல்ல கையை எடுக்க அவன் கை நீட்டி காபி ரொம்ப சுவையா இருந்தது இதற்காவே நான் அடிக்கடி வர செஞ்சுட்டீங்க என்று சொல்லி நீட்டிய கையை அப்படியே வைத்து இருக்க நான் வேண்டா வெறுப்புடன் அவனுக்கு கை குடுத்தேன். கை குலுக்கி உடனே விடாமல் கொஞ்ச நேரம் என் கையை பிடித்தப்படி இருக்க நான் பலவந்தமாக கையை இழுத்து கொண்டேன். ரோஷன் சென்றதும் நான் நவீனுக்கு கடமைக்காக சாப்பாடு போட்டு விட்டு நான் சாப்பிடாமல் படுத்தேன். காலையில் நவீன் வேலைக்கு கிளம்பியதும் நான் அம்மாவுக்கு போன் செய்து கொஞ்ச நேரம் பொதுவாக பேசிவிட்டு பிறகு அம்மா நானும் நவீனும் வேறே வீட்டிற்கு குடி போகலாம்னு இருக்கோம் இந்த வீடு எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றதும் அம்மா ஏன்மா நித்யா இப்போதான் குடி போனீங்க கொஞ்ச நாள் முன்னே பேசும் போது கூட அக்கம்பக்கம் இருப்பவர்கள் ரொம்ப நட்போடு பழகுவதாக சொன்னே என்ன ஆச்சு என்றாள் . நான் எப்படி சொல்ல முடியும் என்ன ஆச்சுனு இல்லமா இங்கே இருந்து சிட்டிக்கு போகணும்னா ரொம்ப கஷ்டமா இருக்கு பைக்ல போனா கூட ரொம்ப அலைச்சலா இருக்கு என்றதும் அம்மா அது இல்ல நித்யா இந்த வீடு லீஸ் முடிய இன்னும் ரெண்டு வருடம் இருக்கே என்று சொல்ல நான் உங்களுக்கு எப்படி தெரியும் என்று சற்று அதிர்ந்து. அம்மா நித்யா லீஸ் பணம் அப்பா தானே குடுத்தார் உனக்கு சொல்லவில்லையா மாப்பிள்ளை என்றதும் எப்படி இல்லை என்று சொல்லுவதுன்னு சொன்னார் ஆனா அவர் நண்பர் வீடு அதனாலே பணத்தை திருப்பி வாங்கலாம்னு நவீன் சொன்னார் என்று சொல்லி வைத்தேன். ஆக மொத்தும் நான் பேசின காரணம் நிறைவேறாது என்று புரிந்து கொண்டேன். கண்டிப்பா இனிமே எங்க வீட்டிலே வீடு காரணம் சொல்லி பணம் வாங்க முடியாது என்பது தெளிவாகியது மனசொர்வுடன் வீட்டு வேலையை செய்து முடிக்கும் போது நவீன் வந்தார். அவர் கொஞ்சம் இளைப்பாறியதும் அருகே அமர்ந்து நவீன் நேற்று ரோஷன் எதுக்கு வந்தார் ஏதாவது பிரெச்சனை இருந்தா சொல்லுங்க ரெண்டு பேரும் சேர்ந்து சால்வ் செய்ய பார்க்கலாம். நீங்க மட்டும் மனசிலே போட்டு குழப்பி அப்புறம் தினமும் குடிக்க ஆரம்பிச்சுடுவீங்க என்று நேரிடையாகவே சொல்ல நவீன் என்னை அவன் மடியில் சாய்த்து கொண்டு என்ன ஆச்சு நித்தி உனக்கு ஒரு நாள் குடித்து விட்டு வந்தேன் என்பதால் நான் குடிகாரன் என்றே முடிவு செய்து விட்டியா நேற்று ரோஷன் சும்மா பார்க்க வந்தான் என்று மீண்டும் அதையே சொல்ல ஆனா நவீன் அவர் என் கையை பிடித்து குலுக்கிய விதம் எனக்கு பிடிக்கவில்லை என்றதும் என் தலையில் லேசாக குட்டி ஹே செல்லம் இதெல்லாம் கோவையிலே புதுசா இருக்கலாம் இங்கே ஆணும் பெண்ணும் கட்டி பிடித்து தான் ஹலோவே சொல்லுவாங்க என்று ரோஷன் செய்கைக்கு காரணம் சொல்ல அப்போ நீங்க என்னையும் கட்டி பிடிச்சு ஹலோ சொல்லுனு சொல்லி இருக்கலாமே என்று மடக்கினேன். அதற்கு பதில் சொல்லாமல் பேசாமல் இருந்த நவீன் செல்லம் நீ இனிமே என் கூட பார்ட்டிக்கு வரணும் அப்போதான் அந்த பழக்க வழக்கம் உனக்கு புரியும் என்றதும் நான் ஏன் என்னையும் குடிக்க பழகனும்னு சொல்ல வறீங்களா என்று கேட்டதும் நவீன் அதெல்லாம் இல்லை என்று சொல்லுவான் என்று நான் எதிர்பார்க்க அவன் ஐயோ நீ மட்டும் கத்துக்கறேன்னு சொல்லு உனக்கு நான் வீட்டிலேயே பாடம் சொல்லி தரேன் அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து பார்ட்டிக்கு போக ஈசியா இருக்கும் என்றான். நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவனுக்கு பாடம் சொல்லி தர நினைத்து சரி வாங்கி வாங்க நானும் ட்ரை பண்ணறேன்னு சும்மா சொன்னேன். அடுத்த நாள் வேளையில் இருந்து சீக்கிரமாகவே நவீன் வந்து விட்டார். வழக்கம் போல் சிறிது ஓய்வுக்கு பிறகு நான் இரவு உணவு ரெடி செய்து கொண்டிருக்கும் போது நவீன் என்னை பெட் ரூமில் இருந்து ரெண்டு மூன்று முறை கூப்பிட நான் சென்று பார்த்தேன். அங்கே படுக்கை மீது ஒரு மது பாட்டில் அப்புறம் ஒரு வறுத்த முந்திரி பருப்பு பக்கெட் எங்க அறையில் இருந்த ரெண்டு கண்ணாடி டம்பளர் எடுத்து வைத்து இருந்தார். நான் ஹே என்ன இதெல்லாம் நேற்று நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னா உடனே இப்படி செய்யறதா வேண்டாம் நவீன் முதலில் இதை தூக்கி வெளியே போடுங்க என்று சொல்லி விட்டு நான் அங்கிருந்து நகர்ந்தேன். எனக்கு சமையல் அறைக்குள் சென்ற போது அழுகை பொத்து கொண்டு வந்தது. அடக்கி கொண்டு வேலையை கவனிக்க நவீன் சமையல் அறைக்கு வந்து நித்தி வாங்கி வந்துட்டேன் ஒரே ஒரு சிப் பண்ணி பாரு உனக்கு பிடிக்கலைனா அப்போவே வெளியே போட்டு விடலாம் ப்ளீஸ் என்று சொல்ல நான் அவர் பக்கம் திரும்பாமலே முடியாதுன்னு தலையை மட்டும் ஆட்டினேன். அதற்கு பிறகு நவீன் பேசவில்லை சரி போய் விட்டார் என்று திரும்பி பார்க்கும் போது அவர் அங்கேயே நின்று கொண்டு இருக்க நான் பார்த்ததும் மீண்டும் நித்தி என் செல்லம் தானே எனக்காக ஒரு சிப் ப்ளீஸ் என்று சொல்ல நான் அவரை கோபமாக முறைத்து சரி நான் ஒரு சிப் எடுக்கணும்னா உங்க ப்ரெண்ட் நேத்து வந்தாரே ரோஷன் அவரை கூப்பிடுங்க மூணு பேரும் சேர்ந்து குடிக்கலாம் என்று சொல்ல அது நவீனுக்கு ரோஷம் உண்டு பண்ணி விட்டு விடுவார் என்று நான் நினைக்க அவர் சென்று தன்னுடைய மொபைலை எடுத்து வந்து அதில் பேசினார் என் காதில் விழுந்த விஷயம் ரோஷன் நித்யா நீயும் வந்து கலந்துகிட்டா தான் குடிப்பேன்னு சொல்லறா உன்னாலே வர முடியுமா என்று நவீன் பேச அந்த பக்கம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை நவீன் சரி இன்னைக்கு வேண்டாம் வரும் சனிகிழமை பார்ட்டி வச்சுக்கலாம் தேங்க்ஸ் டா என்று நிறுத்த நான் அவரை தள்ளி விட்டு படுக்கை அறைக்கு சென்று கதவை சாத்தி படுக்கையில் விழுந்தேன். மறுநாள் கூட நவீன் வேலைக்கு கிளம்பும் வரை நான் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவர் கிளம்பிவிட்டார் என்று தெரிந்து வெளியே வந்தேன். டைனிங் டேபிள் மேலே ஒரு துண்டு சீட்டு இருந்தது அதில் நித்தி உனக்கு இஷ்டம் இல்லாத எதையும் நான் செய்ய மாட்டேன் நீயே சொன்னியெனுதான் நான் ரோஷன் கிட்டே பேசினேன். பிறகு தான் புரிந்து கொண்டேன் நீ அதை கோபத்தில் சொல்லி இருக்கிறாய் என்று உடனே அவனுக்கு போன் செய்து நான் ஜோக் அடித்தேன்னு சொல்லிவிட்டேன். எதுவுமே உனக்கு பிறகு தான் எனக்கு ஐ லவ் யு செல்லம் என்று முடிந்து இருந்தது அந்த கடிதம். அதை படிக்கும் போது நான் தான் கொஞ்சம் அதிகப்ரெசங்கி தனமாக பேசி நவீனை குழப்பி விட்டேனோ எல்லாம் என் தப்பு தான் என்று உணர்ந்து உடனே போன் எடுத்து நவீனை அழைத்தேன். நான்கு ஐந்து முறை முயற்சி செய்தும் எடுக்கவில்லை அவ்வளவு கோபமாக இருப்பாரா சரை நேரே போகலாம்னு முடிவு செய்து அவருக்கு ரொம்ப பிடிச்ச டிரஸ் அவரே கடைக்கு போய் என் பிறந்த நாளுக்கு வங்கி குடுத்த டிரஸ் எடுத்து மாற்றிக்கொண்டு அவர் அலுவலகத்திற்கு சென்றேன். வாசலில் செக்யுரிட்டி யாரை பார்க்கணும் பெர்மிஷன் இருக்கா என்றெல்லாம் கேள்விகள் கேட்க நான் நவீன் மனேஜர் நம்பரை போட்டு நான் அலுவலகத்திற்கு வந்து இருப்பதை சொல்ல அவர் நித்தியா அவன் ஒரு முக்கிய டிஸ்கஷன்ல இருக்கான் எப்படியும் அரை மணி நேரம் ஆகும் நான் செக்குரிட்டி கிட்டே சொல்லி உன்னை கபடேரியா அழைத்து போக சொல்கிறேன் நானும் வரேன் பயம் வேண்டாம் என்க்ஸ் என்றார் நானும் அவர் சொன்ன படி கான்டீன் அருகே செல்லும் போது நவீனுடைய அண்ணன் போல இருந்த ஒருவர் என்னை பார்த்து ஹலோ நித்தியா என்று கை அசைக்க அவர் தான் மனேஜர் என்று புரிந்து கொண்டு நானும் ஹலோ என்று கை அசைத்தேன் . கான்டீன் உள்ளே மனெஜர்க்குனு தனி பார்டிஷன் இருந்தது. அதன் பின்னே யாருமே இல்லை. நானும் மனேஜர் மட்டும் தான் என்ன வேணும் என்று கூட கேட்காமல் அவரே ரெண்டு பேருக்கும் ஆர்டர் செய்து விட்டு மீண்டும் என் பக்கத்தில் உட்கார்ந்தார். முதலில் எதிரே அமர்ந்தவர் இப்போ பக்கத்தில் உட்கார நான் என் நாற்காலியை சற்று தள்ளி கொண்டேன். அவர் ஆர்டர் செய்த ஐயிடம் வந்ததும் அவர் என்ன நித்தியா இவ்வளவு தூரம் எங்கேயாவது ஷாப்பிங் இல்ல ஔடிங்க் என்று கேட்க நான் வெகுளியாக நேற்று எனக்கும் அவருக்கும் ஒரு சின்ன சண்டை இன்னைக்கு காலையில் என்னிடம் பேசாமலே வந்து விட்டார் அது தான சண்டைக்கு சாரி கேட்கலாம்னு போன் செய்தேன். அவர் எடுக்கவே இல்லை சரி இன்னும் கோபமாக இருக்கிறார் என்று நேர வந்தேன். என்றேன்.மனேஜர் அப்படி ஒன்னும் வித்யாசம் இல்லை அவன் நர்மலாகதான் வேலை செய்கிறான் இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து இருக்கே எனக்கும் உன்னோட தனியா பேசற வாய்ப்பு கிடைச்சு இருக்கு இப்போ சொல்ல போற விஷயத்தை நீ ரொம்ப ஜாக்கிரதையா கையாளனும் அவன் கொஞ்ச காலமா அதிகமா குடிக்க ஆரம்பிச்சு இருக்கான் அதனாலேயே அவனை பல பார்டிக்கு அழைப்பதே இல்லை. அது மட்டும் இல்ல கொஞ்ச நாளா அவன் டார்கெட் ரீச் செய்யலே அதனாலே அவன் மதிப்பீடு ரொம்பவும் குறைஞ்சு இருக்கு நீ தான் அவன் குடி பழக்கத்தை கொஞ்சம் மாற்றனும் புரியுதா என்றார். அக பிரெண்ட்ஸ் மத்தில் மட்டும் அவர் பேர் கேட்டு இல்ல அலுவலகத்திலும் கேட்ட பெயர் தான் இதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். இப்போதைக்கு அவர் பிரெச்சனை ரோஷன் கிட்டே தர வேண்டிய பணம் அதை குடுத்து விட்டால் நவீன் கவலைகள் பாதிக்கு மேல் குறைந்து விடும் சரி இனிமே அதற்கு எப்படி பணம் திரட்டலாம்னு யோசிப்பது தான் என் முதல் வேலை என்று முடிவு செத்தேன். மனேஜர் கிட்டே நான் கிளம்பறேன் அவர் எப்போதும் போல வரட்டும் வீட்டிலே பேசிக்கறேனு சொல்லிட்டு கிளம்பினேன். நவீன் வருவதற்காக வாசலிலேயே காத்திருந்தேன். அவரும் தினமும் வரும் நேரத்திற்கு வந்தார். அவர் கூடவே உள்ளே சென்று அவர் அணிந்து இருந்த சூ மற்றும் உடைகளை கழட்டி மாற்று உடைகளை மாற்றி அவரை ஹாலில் உட்கார சொல்லி நான் சூடாக அவருக்கு காபி எடுத்து சென்றேன்.நான் செய்வதையெல்லாம் ஒரு பயம் கலந்த ஆச்சரியத்துடனே நவீன் பார்த்து கொண்டிருந்தார். காபி குடித்து முடிக்கும் வரை பேசாமல் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தேன். காபி குடித்து முடித்து டம்ப்ளரை கீழே வைக்க அவர் முயன்ற போது நான் வாங்கி கொண்டேன். நவீன் அதற்கு மேல் அமைதி காக்க முடியாமல் என்ன நித்தி எல்லாமே புதுசா இருக்கு என்ன ஆச்சு நேத்து என்னடானா என் கூட பேசவேயில்லை. இப்போ இப்படி குழையரே ஒண்ணும் புரியலை என்றான். நான் நேராக விஷயத்திற்கு வந்தேன் நவீன் நீங்க ரோஷனுக்கு மொத்தம் எவ்வளவு பணம் தரனும் முழு தொகையும் சொல்லுங்க என்றேன். அவன் கணக்கு போட்டு ஆறு லட்சம் என்றான். நான் அது குடுத்து விட்டா இந்த வீடு நாம ரெண்ட் தராம எதனை நாள் தங்க முடியும் என்றதும் நவீன் நித்தி நான் சொன்னது பழைய பாக்கி இதே வீட்டில் தங்கனும்னா வருஷத்திற்கு 4 லட்சம் தரனும் என்றான். சரி நாம இந்த பழைய பாக்கியை குடுத்து விட்டு வேறு வீட்டிற்கு மாறிடுவோம் சரியா என்றதும் நவீன் மாடு மாதிரி தலை ஆட்டினான். இந்த பேச்சு பரிமாறலுக்கு பின் நவீன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அன்று இரவு எங்கள் கட்டில் விளையாட்டு சிறப்பாகவே நடந்தது.மறு நாளில் இருந்து என் கவலையெல்லாம் எப்படி இந்த 6 லட்சம் புரட்டுவது என்று தான். சரி அண்ணனிடம் கேட்கலாம் என்று முடிவு செய்தேன். நவீன் வேலைக்கு கிளம்பிய பின் ரெட்னு முறை அண்ணனின் நம்பரை போட்டு பேசுவதற்கு முன்பே கட் செய்தேன். மனம் எனக்கு சப்போர்ட் செய்யவில்லை. ஒரு வழியாக மனசை திடப்படுத்தி கொண்டு அண்ணாவின் நம்பரை டையல் செய்தேன். உடனே அவன் எடுத்து சொல்லு பாப்பா எப்படி இருக்கே என்று கேட்க (அண்ணா எப்போவுமே என்னை பாப்பா என்று தான் அழைப்பான் ) நான் ஒண்ணும் இல்லை அண்ணா சும்மா தான் கூப்பிட்டேன் எப்படி இருக்கே என்று கேட்க அவன் நவீன் எப்படி இருக்கார் நல்லா இருக்கியா சந்தோஷமா இருக்கியா என்று கேட்க நான் இருக்கேன் அண்ணா ஒரு சின்ன பிரெச்சனை என்று ஆரம்பிக்க அவன் ஹே என்ன நவீன் ஏதாவது தகராறு செய்யறாரா நான் வரட்டுமா என்று கேட்க நான் ஐயோ அப்படியெல்லாம் இல்லை இப்போ இருக்கிற வீடு எனக்கு அவ்வளவா பிடிக்கவில்லை வேறு வீடு போகலாம்னு நினைக்கிறேன் அதுக்கு கொஞ்சம் பணம் தேவை என்று இழுத்தேன். அண்ணா உடனே என்ன சொல்லறே நித்யா இப்போ இருக்கிற வீட்டிற்கு மூன்று வருட லீஸ் பணத்தை அப்பா குடுத்து இருக்கறே இப்போ ஒரு வருஷத்தில் வீடு மாறினா அந்த பணம் வராதே யோசிச்சு செய் அப்புறம் இது பற்றி பேசலாம் நான் ஒரு வேலையா போய் கொண்டிருக்கிறேன். அடுத்த முயற்சியும் தோல்வி என்று தெரிய நான் மிகவும் மனம் உடைந்தேன். கண்டிப்பா ரோஷன் நவீனை நிர்பந்திப்பான் அதன் விளைவாக நவீன் இன்னும் அதிகமாக குடிச்சுட்டு வேலைக்கு போவதை தவிர்ப்பான் என்ன செய்யலாம் என்று மண்டையை போட்டு குழப்பினாலும் பலன் இல்லை. சரி கடைசி முயற்சி அப்பாவிடம் பேசலாம் என்று அப்பாவிடம் அதே விஷயத்தை சொல்ல அப்பா நித்தியா உனக்கு தெரியாதது இல்லை என் தகுதிக்கும் மீறி செலவு செய்து தான் கல்யாணம் செய்து குடுத்தோம். ஒண்ணு பண்ணு உனக்கு குடுத்த நகையை அடமானம் வைத்து பணம் புரட்ட பாரு என்று சொல்லி ஒரு ஒளி கீற்றை காட்டினார்.

நவீன் வீட்டிற்கு வந்ததும் நகை அடமானம் பற்றி பேச அவன் என்ன நித்தி நீ தானே எல்லா நகையும் இங்கே இருந்தா பத்திரமா இருக்காதுன்னு என் வீட்டிலே அம்மா கிட்டே குடுத்து வச்சு இருக்கே இப்போ எல்லா நகையும் கேட்டா அவங்க என்ன நினைப்பாங்க என்று மடக்கினான். இருவரும் படுத்து உறங்க ஆரம்பித்தோம். எனக்கு நினைப்பு முழுக்க ரோஷன் பிரெச்சனை எப்படி சால்வ் செய்வது என்று தான். இறுதியில் நானே நவீனுக்கு தெரியாமல் ரோஷன் கிட்டே பேசி கொஞ்சம் அவகாசம் கேட்கலாம் என்று முடிவு செய்தேன். திரும்பி பார்த்தால் நவீன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நான் அவர் போனை எடுத்து ரோஷன் நம்பரை குறித்து கொண்டேன். நவீன் வேலைக்கு சென்றதும் ரோஷன் நம்பர் என் மொபைலில் இருந்து போடாமல் அருகே இருந்த பொது தொலைபேசியில் இருந்து போட்டேன். அவன் எடுக்க சற்று நேரம் ஆனது, அவன் ஹலோ என்று சொன்னதும் நான் ரோஷன் அண்ணா நித்யா நவீன் மனைவி என்று சொன்னதும் அவன் சொல்லுங்க நித்யா நவீனுக்கு எதாவது ப்ரெசனையா நீங்க போன் செய்யறீங்க அதுவும் பொது தொலை பேசியில் இருந்து என்று கேட்க நான் அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை நான் உனக் கிட்டே வீடு விஷயமா பேசணும் அதுக்கு தான் கால் செய்தேன் என்றேன்.

மட்டை உரித்தாள் மச்சினி


ரதி : மச்சான் .. ரித்திஷ் : என்ன முகம் சோர்வா இருக்கு ? புதுசா கல்யாண ஆனா பொண்ணு முகம் சோர்வா தான் இருக்கும் .. சரி சொல்லும்மா என்ன விஷயம் .. ரதி : மச்சான் .. அது வந்து .. ரித்திஷ் : சொல்லு .. ரதி : இல்ல .. ரித்தீஷ் : தயங்காம சொல்லு ... ரதி : யாருகிட்டையும் சொல்ல மாட்டிங்க இல்ல ரித்தீஷ் : சொல்லமாட்டேன் ..சொல்லு .. ரதி : எப்படி சொல்லறது தெரியல .. ரித்திஷ் : அட என்னை நம்பி சொல்லு .. தயங்கமா சொல்லு .. இப்படி ஏன் சபென்ஸ் வைக்குறே .. ரதி: அகிலா அக்கா கிட்ட கூட சொல்லாதிங்க , அப்பா அம்மாக்கு தெரிஞ்சா உயிரை விட்டுடுவாங்க

ரித்திஷ் : என்ன ரதி .. என்ன ஆச்சு .. அழாதே .. நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் . ரதி : அப்பா அவர் கடமை எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு ரொம்ப நிம்மதியா இருக்காரு .. ரித்திஷ் : ஆமா பின்ன, ரெண்டு பொன்னையும் கரை சேர்த்துட்டாறு .. போன மாசம் உங்க கல்யாணம் ஜாம் ஜாம் ன்னு நடந்துச்சு .. உங்க அக்கா அகிலா அவருக்கு பேரனும் பெத்து கொடுத்துட்டா .. நீ ஒரு பேரனை பெத்து கொடு இந்த வருஷம் .. இன்னும் நிம்மதியா இருப்பாரு .. ரதி : (அழுகை ) அவர் என்னை டிவர்ஸ் பண்ண சொல்லுறாரு மச்சான் .. அவருக்கு அது பெருசாக மாட்டேங்குது .. நான் ஆம்பளை இல்லை என்னை விட்டு போயிடு அப்படின்னு சொல்றாரு .. ரித்திஷ் : அழாதே ... ரதி அழாதே .. இது ஒரு விசயமே இல்லை . நல்ல டாக்டர் பார்த்தா சரியா போயிடும் நான் உன் புருஷன் கிட்ட பேசுறேன் . எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காரு அவருகிட்ட கூட்டிட்டு போறேன் ..சரியா .. இங்கே பாரு உன் மனசுக்கு எல்லாம் நல்ல படியா நடக்கும் .. உன் புருஷன் எனக்கு தம்பி முறை தான் நான் பேசி சரி பண்ணுறேன் . இது சின்ன விஷயம் .. நீ தான் உன் புருசனுக்கு புரிய வைக்கணும் .. அவனுக்கு அன்பா நடந்து அவன் மனுசல இடம் பிடிக்கணும் .. அப்படி செஞ்சா உங்களை போல ஒரு புருஷன் பொண்டாட்டி உலகத்திலேயே இருக்க முடியாது .. இப்ப எல்லாம் உன் கையில் இருக்கு ..அவன் மனசில் இடம் பிடி ..அவன் உன்னை தெய்வமா பார்ப்பான் வாழ்க்கை பூரா சரியா .. கண்ணை தொடைச்சுக்கோ உன் புருசன்கிட்ட நான் பேசுறேன் ரதி : தேங்க்ஸ் மச்சான் .. ------------------------------------------------------------------------------------------------------------- ரதியின் கணவன் ஜெகன் ரொம்ப கலங்கி போயி இருந்தான் ஜெகன்: அண்ணே என்னக்கு இப்படி ஆகும் ன்னு நான் நினைக்கவே இல்லை .. ரித்திஷ் : இது ஒண்ணுமே இல்லை ஜெகன் . இப்ப நாம சாபிடுற சாப்பாடு அவ்வளவு மோசமா இருக்கு . அதான், டாக்டர் போயி பாப்போம் 2 மாசம் நீ டாக்டர் சொலுற படி கேட்டா எல்லாம் சரியா வந்திரும் .. ஜெஹன் : வீட்டில் யாருக்கும் தெரிஞ்சா , நாண்டுகிட்டு சாக வேண்டியது தான் .. ரித்திஷ்: தம்பி நீ தைரியமா இரு .. ரதி உன்னை தவிர இன்னொரு ஆளை நினைச்சு கூட பார்க்க முடியாது ,, நீ இல்லைன்னு சொன்னா செத்து போயிருவேன்னு சொல்லுறா . அவளை நீ மனைவியா அடைந்தது நீ செஞ்ச புண்ணியம் ,, ரித்திஷ்: பெங்களூர் ல எனக்கு தெரிஞ்ச specialist டாக்டர் இருக்காரு நானே உங்க ரெண்டு பேரையும் அங்கே கூட்டிட்டு போறேன் .. நீங்க ரெண்டு பெரும் honeymoon போற மாதிரி கிளம்புங்க நான் அங்கே உங்களை join பண்ணிக்குறேன் ... ஜெகன்:ஆண்ணே ரதி உங்ககிட்ட சொல்லுறேன் சொன்னதும் நான் அவளை திட்டினேன் ,ஆனா அவ சொன்னது தான் சரியா இருக்கு ..ரொம்ப தேங்க்ஸ் அண்ணே .. ரிதிஷ் : தம்பி emotional ஆகாத , இது நம்ம family மேட்டர் . நாமளே சரி செஞ்சுடலாம் ..நீ தைரியமா இரு ..என்னை உன் சொந்த அண்ணன் அல்லது friend னு நினைச்சுக்கோ .. சரியா ஜெகன் : தேங்க்ஸ் -------------------------------------------------------------------------------------------------------- பெங்களூரில் முதல் கட்ட பரிசோதனைகள் முடிந்தது .. டாக்டர் : பயபுடுற மாதிரி ஒன்னும் இல்லை .. எல்லாமே நார்மல் தான் ..so we will hope for the best ... ஆனா நாங்க கொடுக்க போகிற tablets power ஜாஸ்தி அதை தாங்கி கொள்ளும் சக்தி உங்களுக்கு இருக்கா ன்னு நான் FULL body check up செய்யணும் அதற்க்கு நீங்க இங்கே ரெண்டு நாள் தங்கணும் . patient மட்டும் தான் தங்கணும் .. ஜஸ்ட் 2 days .. ------------------------------------------------------------------------- ஜெகனை மறுநாள் கிளினிக்கில் விட்டு விட்டு நானும் ரதியும் ஹோட்டலுக்கு வந்தோம் ... ரதி குழந்தை மாதிரி அழுது கொண்டே இருந்தால். ரிதிஷ் தைரியம் சொல்லிக்கொண்டே ஹோட்டல் வந்தனர் ரிதிஷ் : நல்ல ரெஸ்ட் ஏடு .. நான் சாப்பாடு வாங்கிட்டு வரேன் ரதி : எனக்கு வேணாம் மச்சான் .. ரிதிஷ் : உன் புருசனுக்கு ப்ரோப்ளேமே விக்னேஸ் தான் , அடுத்து நீ சாப்டாம வீக்காகி கிளினிக் போக போறியா ,, சாப்பாடு வாங்கி வரேன் சாப்பிடு .. ரிதிஷ் சிறிது நேரத்தில் சாப்பாடு வாங்கி வந்தான் .. இருவரும் சாப்பிட்டார்கள் .. ரிதிஷ் : டாக்டர் ஒன்னை மட்டும் தனியா கூப்பிட்டு பேசினாரே என்ன கேட்டார் .. ரதி : உன் புருஷன் குடிகுறாரா ? உன்னை அடிகுறாரா ன்னு கேட்டார் ? நான் இல்லைன்னு சொன்னேன் ரிதிஷ் : ம்ம்ம் .. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? எனக்கும் கல்யாண ஆனா புதுசுல இதே ப்ரொப்லெம் வந்தது .. நானும் அகிலாவும் உங்களை மாதிரியே honeymoon வந்து தனியாவே சமாளித்து கொண்டோம் .. ரதி : அப்படியா மச்சான், இப்ப எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு .. ரிதிஷ் : இதுல ஒரு problem இன்னும் இருக்கு ரதி: என்ன மச்சான் ரிதிஷ் : இப்ப ஜெகனுக்கு மாத்திரைகள் போட்டு erection வந்திடும், ஆனா இன்னும் மனசளவில் confidence இருக்காது . அதை மீறி அவன் ஜெயுச்சு வரணும்னா ரொம்ப active patner வேணும் ... நானும் உங்க அக்காவும் இன்னைக்கு புள்ள கூட பெத்துட்டோம் ஆனா அகிலா எனக்கு ஒரு active patner ஆ இருந்தது இல்லை. அங்கே தான் நீ கவனமா இருக்கணும் .. ரதி : நா ......... என்ன செய்யணும் ரிதிஷ்: நீ இதற்க்கு முன்னாடி யாரு கூடவாவது செக்ஸ் பண்ணி இருக்கியா ? ரதி : மச்சான் ?? ரிதிஷ்: கோப படாதே .. நீ இதுவரைக்கும் ஜெகன் மனசுல இடம் பிடிச்சு தெய்வம் மாறி தெரியணும்ன்னு சொன்னேன் இல்லையா ? நீ இதுவரை அதை சரியா செஞ்சுட்டே.. இப்ப நீ அவனுக்கு பக்கா வேசியா மாறி அவனை ஆளனும் பெட்ல ரதி : ---------------------------- ரிதிஷ்: நீயும் சரி அகிலாவும் சரி , ரொம்ப ஆச்சாரமா வளர்ந்த பிள்ளைங்க , உங்களால அதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்க முடியாது ... அகிலாவுக்கும் எனக்கும் இதெல்லாம் சொல்லி தர யாரும் இல்லை அதுனால எங்க வாழ்க்கை அப்படியே ஓடிருச்சு .. உனக்கு இதுவரை உதவி பண்ணின நானே அதையும் சொல்லி தரேன் ... அதுக்கு நீ கண்ணை மூடி என்னை ஒரு குருவா நினைச்சு அல்லது என்னை ஜெகனா நினைச்சு இந்த ரெண்டு நாளும் ஒத்துலைப்பு தரனும் ரதி : மச்சான் ........!!!!!!!!!!!!!!!!!!!!!! ரிதிஷ்:காமம் என்பது ஒரு கலை , அதை என்கிட்டே நீ இப்ப பாடமா கத்துக்கோ ரதி : மச்சான் இது தப்பு .. ரிதிஷ்: இதை பண்ணலைன்ன நீ ரொம்ப கஷ்ட படுவே , ஜெகனும் கஷ்டபடுவான் என்னை மாதிரியே ரிதிஷ் ரதியை அள்ளி எடுத்து முத்தமிட தொடங்கினான், ரதியின் முதல் இரவு கனவுகள் மண்டையில் வட்டமிட தொடங்கியதும் புண்டையில் நீர் வந்தது. மரகட்டைபோல் ஓல் வாங்கும் மனைவியிடம் காட்ட முடியாத ஆண்மையை மச்சினிச்சி இடம் காட்டி மகிழ முழு வேகத்துடன் ரித்திஷ் செயல் பட்டான் . அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்தது ... ரதி எழுந்தாள் ரிதிஷ் தடுத்தான் .. ரிதிஷ்: இன்னும் பாடம் ஆரம்பிக்கவே இல்லை .............. ரிதிஸ் : இன்னும் பாடம் ஆரம்பிக்கவே இல்ல ... நீ இவ்வளவு அழகை ஒளிச்சு வச்சு இருந்து இருக்கே இத்தனை நாளா .. ரதி : மச்சான் ... போதும் ரிதிஸ்: அடியே இப்ப நம்ம WARM UP தான் செஞ்சு இருக்கோம் .. ரதி : NIGHTyயாவது போட்டு குறேன் வெக்கமா இருக்கு ரிதிஸ்: இங்கே பாரு , மச்சான் மச்சான்னு எப்படி கிண்டல் பண்ணுவே , அதே மாறி இயல்பா இரு , வெக்க படாதே ,,, இப்போ செஞ்சது எப்படி இருந்துச்சு ரதி : சரியான வலி ... ரிதிஸ்: வலி மட்டும் தானா .. ரதி : ஐயோ ... ரிதிஸ்: நான் உன் ஓட்டையில் வாயவைச்சு நக்கினப்போ எப்படி இருந்துச்சு ? ரதி : ம்ம்ம் .. ரிதிஸ்: சொல்லு .. ரதி : ஐயோ நல்லா இருந்துச்சு ரிதிஸ்: அப்போ வலிச்சுதா ரதி : இல்ல மச்சான் , ஆனா உங்க விரலை உள்ளே விட்டப்போ வலிச்சுது .. ரிதிஸ்: ம்ம்ம் நான் எப்புடி அங்கே வாயை வச்சு சுகம் கொடுத்தேனோ அதே மாதிரி நீ செய் இப்போ ரதி : கருமம் .. முடியாது வேணாம் ரிதிஸ்: அடியே .. இதெல்லாம் ஜெகனுக்கு நீ செய்யணும் , அதுவும் நான் சொல்லி தர்ற மாதிரி ... ரதி : மச்சான் வேணாம் .. ரிதிஸ் : ரதிம்மா இங்கே பாரு , ஒன்னும் இல்லை மொதோ கொஞ்சம் அருவருப்பா தான் இருக்கும் ,,, அப்புறம் உனக்கும் பிடிக்கும் .. இதை நீ ஜெகனுக்கு செஞ்சே ஆகணும் .. ரதி : எப்புடி மச்சான் ... வாயை அங்கே போயி உவ்வே ரிதிஸ் : ம்ம்ம் புருசனுக்கு பொண்டாட்டி மேலையும் ,பொண்டாட்டிக்கு புருஷன் மேலையும் எந்த அருவருப்பும் இருக்க கூடாது .. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் செஞ்சேன் நீ படுத்து கிடந்தே ..இதே மாதிரி தான் உங்க அக்காவும் தேமென்னு படுத்து இருப்பா ,, அதுனால எனக்கு செக்ஸ் பிடிக்காமா போயிடுச்சு ..ஜெகனுக்கும் அதே நிலைமை வரகூடாது .. நீ கொடுக்குற சுகம் அவனுக்கு உற்சாகம் தரனும் , நம்பிக்கை தரனும் , அப்ப தான் நீ வாழ்க்கை புறா சந்தோசமா இருப்பே .. இதெல்லாம் யாரும் யாருக்கும் சொல்லி தர்றது இல்லை ... நான் உனக்கு சொல்லி தர வாயிப்பு கிடைச்சு இருக்கு இதை நல்லா use பண்ணிக்கோ .. கண்ணை மூடிக்கோ இப்போ ..நான் பண்ணுறேன் பாரு ரதியை உக்காரவைத்து ரிதிஸ் நின்று கொண்டு அவள் வாயில் சுன்னியை திணித்தான் ரிதிஸ்: VERY குட் .. அப்படியே மெதுவா மெதுவா பல்லு படமா ஐஸ்கிரீம் சாபிடுற மாதிரி சப்பி சப்பி எடும்மா .. ஜெகன் அப்படியே சொக்கி போகணும் .. ம்ம் S அப்படிதான் .. உங்களுக்கு நாங்க மொலையை தடவி,நக்கி புண்டையை சப்பி நக்கி , முத்தம்கொடுத்து சூடேத்துறோம் ,,ஆம்பளைகளுக்கு நீங்க சூடேத்துரதுக்கு இது தான் ஒரே வழி ...அதுனால இது உனக்கு முக்கியமான பாடம் ... ரித்திஷின் சுன்னி பெரிதாகி கொண்டே போனது .. ரதி தட்டு தடுமாறி ஆனா விடாமல் ஊம்பிக்கொண்டு இருக்கிறாள் ... ரிதிஸ் : நீ ஜெகனை சீக்கிரம் மயகிடுவே .. எஸ் அப்படித்தான் .. இப்போ நான் கிழே உனக்கு எப்படி செஞ்சேனோ அதே மாதிரி வாயுல செயுறேன் .. அப்ப தான் நீ நல்லா ஊம்ப கத்குவே .. மெதுவா செய்யுறேன் .. நீ பயபுடாதே .. ரதியின் தலையை அனைவா பிடிச்சுகிட்டு ரிதிஷ் மெல்ல வாயில் செய்ய தொடங்கி ரயில் என்ஜின் போல வேகம் எடுத்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து வேகம் எடுத்து ரதியின் முகமெல்லாம் விந்தை பாய்ச்சினான் .. திக்கு முக்காடி போன ரதியை மூச்சு இறைக்க அப்படியே அள்ளி அணைத்தான் ரிதிஸ் ... ரிதிஸ்: இந்த சுகம் ..எனக்கு கிடைச்சதே இல்லை .. ரொம்ப தேங்க்ஸ் .. இரு இரு உன் முகத்துல இருக்கிற என் தண்ணிய நானே நக்கி சுத்தம் பண்ணுறேன் செல்லம் ... சற்று நேரம் அவளை அணைத்தபடி படுத்து இருந்தான் ரிதிஸ் ... அந்த அணைப்பில் சுகமாய் சோர்ந்து போன ரதி தூங்கி போனால் .. அதை பார்த்த ரிதிஸ் அனுதாப பட்டு சற்று ஒய்வு கொடுக்க முடிவு செய்தான் .. அப்படியே அவனும் அசந்து தூங்கினான் ... கண்விழித்த ரதி ரிதிஸின் அணைப்பில் இருந்து விடுபட்டு , நேரா பாத்ரூம் போயி urine போனாள், அப்போது அவளுக்கு புண்டையில் வலி வந்தது அப்போது குனிந்து பார்த்தல் கொஞ்சம் ரத்தம்மும் நிறையா வெள்ளை திரவமும் வடை வடையா ஒட்டி இருந்ததை பார்த்தாள் . ரதிக்கி கொஞ்சம் அருவருப்பாக இருந்தது நிறையா தண்ணீர் விட்டு கழுவி பின்பு நல்லா தேச்சு குளித்தாள் . குளித்து முடித்து உடை மாற்றி ரிதிசை எழுப்ப ரதி : மச்சான் எந்திரங்க ..மச்சான் எந்திரிங்க ரிதிஸ்: ம்ம் .. ஏய் மணி என்ன ரதி : மணி 6:30 ரிதிஸ்: நேரம் போனதே தெரியலை .. இந்த ட்ரெஸ் உனக்கு நல்லா இருக்கு ரதி : தேங்க்ஸ் மச்சான் .. மச்சான் எனக்கு பயங்கரமா பசிக்குது .. ரிதிஸ்: ஆமா நிறையா கலோரி burn பண்ணி இருக்கோம்ல அதான் பசிக்குது .. ரெண்டு நிமிஷம் குளிச்சுட்டு வரேன் ..பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு அங்கே போயி சாப்பிடுவோம் ரதி: ம்ம் சரி .. நல்லா குளிங்க மச்சான் ரெண்டு நிமிசத்துல வரேன்னு அரைகுறையா வராதீங்க ரிதிஸ்: ஹ ஹா .. இருவரும் கிளம்பி வெளியே சாப்பிட போனார்கள் .. அங்கே உணவை ஆர்டர் செய்துவிட்டு கொஞ்சம் மனம் விட்டு பேசினார்கள் ரதி : மச்சான் .. நான் குளிக்கையில பார்த்தேன் எனக்கு ரத்தம் வந்து இருந்துச்சு ... பயமா இருக்கு ரிதிஸ்: இது சகஜம் தான் .. உன் கன்னி திரை கிழிஞ்சு இருக்கு .. அவ்வளவு தான் .. என் மாமனார் பெத்த ரெண்டு பொன்னுகளளோட புண்டையை கிழித்தது நான் தான் ரதி : ஐயோ அது இல்லை மச்சான் .. ஜெகன் என் கூட இருக்கும்போது , அவருக்கு நான் கன்னி கலிஞ்சவா ன்னு தெரிஞ்சு போச்சுன்னா .. ரிதிஸ்: ஓ ! நீ அத சொல்லுறியா .. இங்கே பாரு ஜெகனுக்கு இப்போ erection ப்ரோப்ளேமா இறுக்கு ..இப்போ அவன் மாத்திரை மருந்தெல்லாம் போட்டு உன் கிட்ட சொருகுணா போதும்ன்னு இருப்பான் ..சரியா .. மொதோ ஒரு வாரம் நீ விரிச்சு காட்டமா காலை கொஞ்சம் நெருக்கமா வச்சுக்கோ .. அப்ப tight ஆ இருக்கும் ... இன்னும் நிறையா டிப்ஸ் இருக்கு சொல்லி தரேன் dont worry ... ரதி : நான் உங்களை இப்படி எல்லாம் நினச்சு பார்த்ததே இல்லை மச்சான் .. என்ன தான் கிண்டல் கேலி பண்ணினாலும் மனசுக்குள்ள உங்களை அண்ணன் மாதிரி தான் நினைச்சேன் ரிதிஸ்: உங்க அக்கா கிட்ட நானும் உன்னை தங்கச்சி மாதிரி நினைகுறேன்னு தான் சொல்லி இருக்கேன் , ஆனா சில சமயம் உன் சூத்து , உன் cleavge எல்லாம் பார்த்து ரசிச்சு இருக்கேன் .. இப்படி உனக்கு உதவி செய்ய வாயிப்பு கிடைக்கும்ன்னு நினைக்கவே இல்லை ... ரதி : ம்ம்க்கும் .. இது உதவியா .. ரிதிஸ்: பின்ன இல்லையா ...

ரதி : டாக்டர்கிட்ட கூட்டி வந்தது உதவி தான் .. ஆனா இப்போ மெத்தையில் பண்ணியது உதவியா மச்சான் .. ரிதிஸ்: அது ... அப்போது ஆர்டர் செய்த உணவுகள் வந்திட பேச்சை நிறுத்தினான் .. ரிதிஸ்: போக போக தெரியும் இது உதவியா இல்லையா ன்னு .. கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் , குரங்கு மாதிரி வப்பாட்டி வச்சுப்பான் ஆம்பளை ன்னு ஒரு பழமொழி இருக்கு கேள்விப்பட்டு இருக்கியா ? ரதி : ம்ம் ரிதிஸ்: அதுக்கு என்ன ஆர்த்தம் தெரியுமா ரதி : அழகான பொண்டாட்டி இருந்தாலும் ஆம்பளைங்க பொண்ணுக பின்னாடி அலைவாங்க ரிதிஸ்: பொண்டாட்டி கிளி மாதிரி இருந்தா மட்டும் போதுமா ? சரி இப்போ உன் அக்காவ எடுத்துக்கோ அவ கிளி மாறி தானே இருக்கா? ஆனா பிரோஜனம் என்ன! நான் நல்லா மூடோட அவகிட்ட போவேன் இப்போ உனக்கு செஞ்ச மாறி தான் செய்வேன் , நான் வேகமா செஞ்சுகிட்டு இருப்பேன் அவ தூங்கிடுவா ? என்னடின்னு கேட்டா சுகமா இருந்துச்சு அப்படியே களைப்பாயி தூங்கிட்டேன் பா ,,, இந்த கிழிய வச்சுக்கிட்டு நான் என்ன செய்ய ..நீயே சொல்லு ரதி : அதான் இந்த குரங்கு கிட்ட வந்து இருக்கீங்களா ? ரிதிஸ்: நோ நோ .. நீ தேவதை . உன் மேல மோகமும் இருக்கு அக்கறையும் இருக்கு .. teenage ஒரு காதல் வரும் அது செக்ஸ் வெறி தான் , அப்புறம் கல்யாணம் நடக்கும் அது பெரியவங்க பார்த்து செய்யுற உறவு அதில காமம், காதல் பொறுப்பு எல்லாம் இருக்கும் ... its a moral responsiblity .. ஆனா நமக்கு வாழ்க்கை பற்றி ஒரு தெளிவான புரிதல் வரும் அப்போ ஒரு காதல் வரும் அது தான் உண்மையான காதல் .. எனக்கு அப்படி கிடைச்சு இருக்கிற பொக்கிஷம் நீ .. ரதி : மச்சான் என்னை வப்பட்டின்னு confirm பண்ணிடீங்களா .. என்னென்னமோ ஞாநி மாறி பேசுறீங்க .. ரிதிஸ் : மண்டு மண்டு .. தேவதைன்னு சொல்றேன் புரியல .. என் வயசு வரும் போது புரியும் ..உன்னை miss use பண்ணவும் மாட்டேன் .. உன் கூட படுத்தே ஆகணும் வெறி கொண்டு அலையா மாட்டேன் , மிரட்ட மாட்டேன் , அலைகழிக்க மாட்டேன் , உன்னை சந்தோஷ படுத்தி சந்தோஷ படுவேன் , ஆனா மனசுக்குள்ள ஜெகன் உன் மேல வச்சு இருக்கிற பாசத்தை விட அதிக பாசமா இருப்பேன் , நான் அகிலா மேல வச்சு இருக்கிற அன்பை விட அதிக அன்பா இருப்பேன் .. இதுக்கு என்ன பேரு வேணாலும் வச்சுக்கலாம் .. ரதி : மச்சான் மனசை டச் பண்ணிடீங்க , செம ரொமாண்டிக் மச்சான் நீங்க .. ரிதிஸ் : கிண்டலா மூடிகிட்டு முழுங்கு .. ரதி: என்ன இருந்தாலும் நாம ரெண்டு பெரும் நம்மள நம்பி இருக்கிற ரெண்டு பேருக்கு துரோகம் பண்ணிட்டோம் மச்சான் .. ரிதிஸ்: நான் நீயும் ஜெகனும் சந்தோசமா வாழனும் ங்குற அக்கரையில் தான் இதை செய்யுறேன் , அதுனால எனக்கு துரோகமா தெரியலை , எங்கேயோ படிச்சா கவிதை ஒன்னு ஞாபகம் வருது .. வேறு கல்யாணம் ஆகி குழந்தைகளோடு வரும் காதலியை பார்த்து அந்த கவிஞர் இப்படி எழுதி இருக்காரு "உங்கள் சரி மற்றும் தவறுகளுக்கு அப்பால் இங்குரிருந்து தூரத்தில் ஒரு மைதானம் இருக்கு நான் உன்னை அங்கே சந்திக்க காத்திருக்கிறேன் " இப்ப நானும் அப்படி தான் அந்த கவிஞன் சொன்ன மாதிரி தான் காத்திருகுக்க பழகிக்கணும் ,ஏன்னா உலகத்திலேயே ரொம்ப சின்ன காதல் கதை என்னோட தான் , ஆமா நாளையோட இது முடிஞ்சி போயிடும்.. உனக்கும் ஜெகனுக்கும் நல்லா chemistry உண்டாக்கணும் , ஜெகன் இந்த கிளியை தவிர வேற எந்த குரங்கையும் நினைக்க கூடாது .. அந்த வித்தை உனக்கு சொல்லிகொடுத்த்ததும் என் வேலை ஓவர் .. இதை கேட்ட ரதி மனதிலும் ஒரு ரசாயன மாற்றம் வந்தது ..அது தான் காதல் என்று அவளுக்கு விளங்கவில்லை .. ரதி அமைதியானாள் .. இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள் ...பில்லை கட்டி முடித்த ரிதிஸின் காதில் ரதி கிசு கிசுத்தாள் ... ரதி : மச்சான் condom வாங்கிகோங்க ... கொஞ்சம் நிறையா .. இருவரும் இப்படி பேசிக்கொண்டே ரூம் வந்தார்கள் . ரூம் வந்து கதவை அடைத்ததும் ரதி ரிதிஷை இறுக்கமா கட்டி பிடிச்சு உதட்டோடு உதட்ட கவ்வி உறிஞ்சி முத்தம் கொடுத்தா .. ரிதிஸ் அப்படியே சொக்கி போயி ரதியை தூக்கி கட்டிலில் கிடத்தி முத்த மழை பொலிஞ்சான் ..இந்த தடவ முத்தம் ஒவ்வொன்னும் ரொம்ப நேரம் நீடித்தது .. அப்படியே நிதானமா எந்த பதட்டமும் இல்லமா ரிதிஸ் அணு அணுவா முன்னேறி ரதியோட உடைகளை அவிழ்த்து கொண்டே முத்தங்கள் பொலிந்து கிட்டு இருக்கான் ..காலையில செய்யும் போது ரதி அவன் பிடியில் இருந்து விலகிட கூடாதுன்னு கொஞ்சம் மூர்க்கமா செயல்பட்டவன் இந்த முறை ரதி கொடுத்த முத்தம் மூலமா அவள் மனம் புரிந்து பக்குவமா செயல்படுகிறான் ... ரதியும் கூட அப்படி தான் காலையில தப்பு செய்யுறோம் என்ற நினைப்பில் தவிப்பும் தடுமாற்றமும் கொண்டு இருந்தாள் .ஆனா இப்போ ரதிக்கி ரிதிஸ் மேல முழு நம்பிக்கை வந்து இருந்ததால தன்னை முழு மனசோட அனுபவிக்க கொடுத்து இருக்கிறா .. ரிதிஸ் ரதியின் முலை காம்பில் முத்தமிட்டு சப்பி பிசைந்து நக்கி , அவள் கை விரல்கள் ஒவ்வொன்றையும் வென்னில்லா ஐஸ்கிரீம் சாபிடுவது போல சப்பி நக்கி , அப்படியே ரதியின் அக்குள் பக்கம் போயி வாய் வைத்து முத்தமிட்டு முகர்ந்து ரசித்து அங்கு அவளோட வியர்வை ஈரத்தை நக்கி , கழுத்தில் முத்தமா கொடுத்து கொடுத்து உசுப்பேத்த .. ரதி என்ன வேணா செஞ்சுக்கோ என்று இதை அனைத்தையும் கண் மூடி ஆனந்தத்தில் ரசித்து கொண்டு அப்ப அப்ப தாங்க முடியமா முனங்கி கொண்டு இருக்கா ... அவளுக்கு கிழே புண்டையில் நிறையா வந்து விட்டது ... ரதி முகம் சிவந்து கண்மூடி கிடக்க ரிதிஸ் மீண்டும் அவள் உதட்டை கவ்வினான் .. அப்படியே வயிறை அடைந்தவன் இன்ச் இன்சா முத்தம் கொடுத்து தொப்பிளில் வாய் வைத்தான் .. ரதி மேலும் மேலும் ஆனந்தம் அடைந்து துள்ளி துடித்து போகிறாள் ... பாவாடை அவிழ்த்தான் ரிதிஸ் , அப்படியே ஜட்டிய கழட்டி நேரா வெள்ளை திரவம் ஒழுகி கொண்டு இருக்கும் ரதியின் புண்டையில் வாய்வைத்து சுவைக்க , ரதி ரொம்ப அதிகமா முனங்க தொடங்கி விட்டாள் அப்படியே ரிதிஸ் தலையில் கைவைத்து அமுக்கிகிறாள் .. ரிதிஸ் ரதியின் புண்டையே கதின்னு நக்கி நக்கி ரதியை திக்கு முக்கட செய்ய ... ரதி மச்சான் மச்சான் ப்ளீஸ் ஐயோ என்று சொல்ல ஏதோ சொல்ல வந்து வெக்கப்பட்டு சொல்லாமா தவிக்கிறா , ஆமா இப்போ அவளுக்கு ரிதிஸ் சுன்னி சொருக சொல்ல ஆசை வந்து விட்டது .. ஆனால் வெட்கம் தடுக்குது ... ரிதிஸ் ரதியின் புண்டை சுட சுட கக்கிய புதிய நீரையும் விடாமல் ரசித்து குடித்து விட்டு அவளின் தொடைகளை முத்தமிட்டு நக்கி நக்கி மெல்ல மெல்ல இறங்கி நகர்ந்து ரதியின் கால் விரல்கள் பத்தையும் ஒவ்வொன்னா சப்பி சப்பி ரசித்து ருசிக்குறான் .. இதற்க்கு மேல் பூசை தான் என்று முடிவு செய்த ரிதிஸ் வாங்கிய kamasutra condom பாக்கட்டை பிரித்து சுன்னியில் மாட்டி கொள்கிறான் .. இதை கண் திறந்து பார்த்த ரதி ,, சட்டேன்று condom மாட்டுவதை ரதி கண்கள் விரிய ரசித்து பார்க்கிறாள் அப்படியே மேலே ஏறி மிக லாவகமா சுன்னியை புண்டையில் சொருகி ரிதிஸ் இயங்க தொடங்கினான் ...இதற்க்கு தான் காத்திருந்தேன் என்பது போல ரதி உற்சாகம் ஆனால் .. கண்கள் மூடி ரிதிஸ் முதுகில் கோலம் போட்டு , ரிதிஸ் தலையை கோதிவிட்டு , நல்லா குண்டியை தூக்கி தூக்கி கொடுத்து ரிதிசுக்கு தனது உற்சாகத்தை கடத்தி கொண்டு இருக்கிறாள் . ரிதிஸ் இதற்க்கு மேல என்ன என்று டெஸ்ட் மேட்ச் விளையாட்டை போல ஏறி அடித்து கொண்டு இருந்தான் .. அப்போ மூச்சு இறைக்க ரதி ரிதிஸ் காதில் "27" என்றால் ... ரிதிஸ்ஸும் மூச்சு இறைக்க என்ன 27 என்றான் இதுவரைக்கும் 27 தடவ உள்ளே உட்டு இருக்கீங்க என்றாள் ரிதிஸ் அப்படியா இப்போ எண்ணுக்கோ நல்லா என்று சொல்லிவிட்டு .. வேகம் எடுத்தான் ..டெஸ்ட் மேட்ச் ஆடியவன் 20/20 மேட்ச் ஆடி கொண்டு இருக்கான் இப்போ , ரதி தன்னை மறந்து ஐயோ அம்மா என்று கத்தி கொண்டு இருக்கிறாள் .. நேரம் செல்ல செல்ல வேகம் கூடியது .. ரிதிஸ் இதற்க்கு முன் இப்படி செயல் பட்டது இல்லை இப்படி .. உச்ச கட்டம் நோக்கி ரிதிஸ் ரதிக்கும் முழு திருப்த்தி .. இனிதே முடிந்தது இருவரின் சந்தோசத்துக்கும் வியர்வை துளிகளும் , அவர்கள் இருவரும் விட்ட மூச்சு காற்றும் தான் சாட்சி ... ரிதிஸ்: மூச்சு வாங்க கேட்டான் எத்தனை எண்ணினியா ரதி : கொஞ்சம் விட்டு இருந்தா செத்தே போயி இருப்பேன் எங்கே எண்ணுறது ரிதிஸ்: ஹ ஹா .. மெல்ல இறங்கி ரதியை அணைத்து கொண்டு ரிதிஸ் கேட்டான் பிடிச்சு இருந்துச்சா .. ரதி: என்ன சொல்றது மச்சான் ..ரொம்ப சந்தோசமா இருந்தேன் தேங்க்ஸ் ... ரிதிஸ்: நானும் இப்படி சந்தோசமா அனுபவிச்சதே இல்லை ... ரதி : மச்சான் இதுவரை அக்காவை தவிர எத்ன்னை பேரோட ...

ரிதிஸ்: நிறுத்து நிறுத்து .. நான் PLAYBOY இல்லை .. அதுக்கு தைரியம், பேச்சு திறமை எல்லாம் வேணும் .. நான் உன்னோட இவ்வளவு COMFORTABLE ஆ CONFIDENT ஆ பேசி இவ்வளவும் செஞ்சது எனக்கே ஆச்சர்யமா இருக்கு ... இதெல்லாம் என் கனவுகள் ரதி அதெல்லாம் உன்னால நினைவாய் இருக்கு ... தேங்க்ஸ் .. ரிதிஸ்: கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ இப்போ .. அடுத்து HOMEWORK மாறி உனக்கு ஒரு வேலை இருக்கு .. ரதி : என்ன மச்சான் ரிதிஸ் : இப்ப நான் உனக்கு என்ன என்ன செஞ்சேனோ அதை எல்லாம் நீ செய்யணும் ... ரதி : மச்சான் .... ரதி ரிதிஸின் வார்த்தைகளை அசைபோட்டாள் " நான் உனக்கு இப்ப எனென்னென செஞ்சேனோ அதெல்லாம் நீ எனக்கு செய் " ரதியின் மனதில் ரிதிஸ் செய்தது எல்லாம் வந்து போனது . ரிதிஸ் கொடுத்த அத்தனை சுகங்களும் ரதியை உற்சாக படுத்தியது .. மிக சிறிய யோசனைக்கு பின் ரதி கூச்சமும் தயக்கமும் இருந்தாலும் ரிதிஸின் homework க்கு தயாரானாள் . ரதி: மச்சான் ரிதிஸ் : ம்ம்ம் ரதி : நா நீங்க சொன்னதை செய்யுறேன் ஆனா நீங்க கண்ணை மூடிகோங்க . ரிதிஸ்: ஓகே .. நிர்வணமா கிடக்கும் ரிதிஸ் ரதி கண்களுக்கு அழகா தெரிந்தான் . நேரா ரிதிஸ் சுன்னியை தொட்ட ரதி அதில் ஒட்டி இருந்த condom மை கழட்டி எறிந்தால் .. ரிதிஸின் சுன்னிய ஊம்ப ரெடி ஆகிறாள் ... ரிதிஸ்: ஏய் அதை இப்போ செய்யாதே ..நா எப்புடி ஆரம்பிச்சேன் நேரா அங்கேயா போனேன் மெல்ல மெல்ல தானே கீழ போனேன் அந்த மாதிரி செய் ரதி : சரி மச்சான் கண்ணை மூடுங்க ... ரிதிஸ்:ம்ம் ரிதிஸ் கண் மூடியதும் , ரதி அவன் மேலே கோடி போல படர்ந்து அவன் உதட்டை முத்தமிட்டாள் , மீண்டும் மீண்டும் முத்தமிட்டாள் , அப்படியே ரிதிஸின் முகம் பூரா முத்தமிட்டாள் , அவன் காதுகளை சப்பினாள் , அப்படியே கழுத்தில் முத்தம்மிட்டு கொண்டு கிழே வந்து அவன் இறுக்கமான மார்பகத்தை கிள்ளினாள் , தனக்கு தானே சிரித்து விட்டு அவனது மார்பில் உள்ள மெல்லிய காம்பில் முத்தம் வைத்தாள் .. ரிதிஸ் ரதியின் உடம்பெல்லாம் நக்கியும் சப்பியும் சுகம் கொடுத்தான் அதை போல ரதியால் செய்ய தயங்கினாள் ஆனால் நக்க தயங்கிய ரதி அங்கங்கே சப்ப தயங்கவில்லை சப்பியும் முத்தமிட்டும் சூடேத்துகிறாள் .. ரிதிஸ் க்கு ரதி நக்கவில்லை என்ற கணக்கெல்லாம் ஒன்னும் தெரியலை .. அவன் ஒரு பெண்ணிடம் இப்படி ஒரு ஒத்துழைப்பை, சுகத்தை அனுபவித்ததே இல்லை எனவே அவன் சொர்க்கத்தில் மிதந்தான் .. ஒவ்வொரு வினாடியும் ரசித்து கொண்டு கண் மூடி கிடக்குறான் .. சோர்ந்து போன அவன் சுன்னியும் கூட விறைத்து கொண்டே இருக்கு .. ரதி ரதிஸ் உடம்பில் ஏற்படும் கூச்சங்கள் சிலிர்ப்புகள் அனைத்தையும் கவனித்து நம்மள சந்தோஷ படுதுன மச்சானை இன்னும் சந்தோஷ படுத்தனும் ன்னு நினைச்சி ரிதிஸ் விரல்களை அவன் சப்பியதை போலவே சப்பினாள் ..அப்படியே கால்கள் தொடைகள் என முத்தமிட்டே களைத்து போனாள் ரதி .. விம்மி விறைத்து முறைக்கும் சுன்னியை மெல்லிய கைகளால் தடவி தடவி பார்த்துகொண்டு இருக்கிறாள் , கண் விழித்த ரித்திஸ் கண்களுக்கு இந்த காட்சி அவ்வளவு ஆனந்தத்தை தந்தது .... இதெல்லாம் bf படத்தில் மட்டும் காணக்கூடியவை என்ற அவன் எண்ணம் தவிடு பொடியானது .. ரித்திஸ் கண்களை பார்ப்பதை தவிர்த்த ரதி ,குனிந்து ஊம்ப தொடங்கினாள் .. ஒரு பகுதி சுன்னியை கைகளால் பிடித்து கொண்டு , சப்பியும் நக்கியும் ஊம்ப தொடங்கிய ரதி , தன் வாயுக்குள் சுன்னியை விட்டு விட்டு எடுக்க ..இவ்வளவு நேரம் அனுபவித்த சந்தோசத்தை ரதிக்கி உணர்த்த நினைத்த ரிதிஸின் சுன்னி விந்தை ஊம்ப தொடங்கிய 5 நிமிடத்தில் விந்தை வாயுக்குள் பாயிச்சி காட்டியதும் செய்வது அறியாத ரதி ,விந்தையும் விழுங்கி விட்டாள் அசந்துபோன ரதி வாயை பெட்ஷீட்டில் துடைத்துக்கொண்டே ரிதிஸ் அருகில் படுத்தாள் ... ரதி : மச்சான் என் மேலே நீங்க வந்தா இருக்கும் போல இருக்கு ரிதிஸ் : இல்லை நீ தான் அதையும் செய்யணும் வா என் மேல ஏறு ரதி: ஐயோ என்ன சொல்றீங்க ரித்திஸ் : வா மேலே ரதி அவன் மேல ஏறி உக்கர்ந்தால் .. ரித்திஸ் : ம்ம்ம் இப்போ திருப்பி கொஞ்சம் ஊம்பு . என் தம்பி tired ஆ இருக்கான் கொஞ்சம் எழுப்பி விடு ரிதிஸ் நினைத்தபடி சில நிமிடங்களில் விரைதுகொண்டது அவன் சுண்ணி .. ரதியை சுண்ணிய அவள் கூதியில் நுழைத்து கொள்ள சொல்லி கொடுத்தான்

சில பல தடுமாற்றங்களுக்கு பின் உள்ளே போனது .. ரதி அப்படியே அவன் மேல படுத்து இடுப்பை மேலும் கிழும் ஆட்டி மட்டை உறிக்க பயிற்சி எடுக்கிறாள் ... கன்னத்தோடு கன்னம் வைத்து படுத்தபடி செய்தவளுக்கு வேகம் அதிகம் ஆக்க கைகளை ஊனிகொண்டு பாதி எழுந்த நிலையில் இப்போ குண்டிய ஆட்டி கொண்டு இருக்கிறாள் ... இன்னும் வெறி ரதிக்கி கூடியது அவள் வேகம் கூட்ட முடிவு செய்து ரித்திஸ் கைகளை பிடிமானதுக்கு பிடித்து கொண்டு இப்போ வேகம் வேகமா இயங்கி கொண்டு இருக்கிறாள் .. இந்த சுகம் இருவருக்கும் முதல் முறை .. இதில் ரதி இப்போ distinction இல் பாஸ் ஆமா அவ்வளவு அழகா மட்டை உறிக்கிறாள் ரதி .. ரிதிசுக்கு இதில் உழைப்பு கம்மி சுகம் அதிகம் அவனும் பேரானந்தம் அடைந்தான் .... ஆ ஆ ஆ என்று கத்திகொண்டே இயங்கிய ரதியின் புண்டையில் பாயிந்தது ரிதிஸின் சுன்னி கக்கிய மதன நீர் ... ரிதிஸ் மேல விழுந்தாள் ரதி அப்படியே அள்ளி அணைத்து முத்தமிட்டு கொண்டாட்டத்தை பதிவு செய்தான் ரிதிஸ்

சுவாதிக்கு குழந்தை பாக்கியம்


எனது உறவுகார ஆன்ட்டியை பற்றிய நிஜமும் கற்பனையும் கலந்த பதிவு. அவள் பெயர் சுவாதி, வயது 28 கல்யாணம் ஆகி 4 வருடம் கடந்து விட்டது. ஆனால் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. அவள் கணவனுக்கு 34 வயது சுவாதி ஒரு பெண்கள் கல்லூரியில் விரிவுராயளராக பணியில் சிறிது காலம் முன்பு சேர்ந்திருந்தால். அவள் கணவனுக்கு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை. எல்லாம் இரந்தும் அவள் வாழ்கையில் பெரிய குறை குழந்தை இல்லாதது. அவள் இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தால். பணம் செலவழித்தும் கடந்த 2 வருடமா சிகிச்சை பெற்றும் பயனில்லை. அவள் மாம்யரின் தொல்லை வேறு எல்லாமும் சேர்ந்து அவள் கடந்த சில வருடங்களாக மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்தால். கடந்த ஒரு வருடமாக அவளது கவலையை மறக்க கல்லுரி விரிவுராயளராக ஒரு பெண்கள் கல்லூரியில் வேலைக்கு சென்று வந்தால். திருமணமான புதிதில் அவள் தாம்பத்திய வாழ்க்கை நன்றாகவே சென்றது அவள் கணவன் அவள் தினமும் ஒத்து மகிழ்வித்து வந்தான். ஆனாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலே இருந்தது.

சுவாதி ஒரு சிறிய நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். கட்டுகோப்பாக வளர்க்க பட்டவள். திருமணமும் படிப்பு முடிந்தவுடனேயே நடந்தேறியது எனவே கணவன் அவளுக்கு கொடுத்த கட்டில் சுகமே சொர்கமாக தெரிந்தது . அவள் கணவன் அவளை திருமணமான புதிதில் தினமும் ஒரு முறை ஓல் போட்டு வந்தான். அதுவும் கஸ்டமரி பொசிசனில். ஆரம்பத்தில் சிறிது முலையோடு விளையாடுவான் போக போக அதுவும் இல்லை. அவள் கட்டுகோப்பாக வளர்க்க பட்டதால் அவனே உலகம் என்று வாழ்ந்ததால் கட்டிலில் அவன் செய்ததே அவளுக்கு சொர்கமாக இருந்தது கடந்த ஒரு வருடமாக வேலை சுமை காரணமாகவும் வேலை நிமித்தம் வெளியூர் சென்றுவர நேர்ந்ததால் தினமும் நடந்த ஓல் வாரம் ஒரு முறையானது. குழந்தை இல்லாததும் தாம்பத்திய சுக ஏக்கமும் அவளை மன அழுத்தத்துக்கு உள்ளாகியது . வேலைக்கு சென்று வருவது அவளுக்கு சற்றே ஆறுதலாக இருந்தது. சக பணியாளர்களும் அவளுடன் நட்புடனே பழகினர். சுவாதி மிகவும் அமைதியானவள் மெல்லிய குரலிலே பேசுபவள் பொறுமையானவள். எப்போதுமே தற்கால பெண்களை போல் சுடிதார் தான் அணிவாள். விசேஷ நாட்களிலோ அல்லது திருமண விழாக்களுக்கு செல்லும்போது மட்டும் புடவை அணிவாள். வீட்டில் நய்ட்டி அணிவாள். அவளுக்கு சுடிதாருக்கு லேக்கிங் அணிவது பிடித்தமானது. எப்போதுமே லேக்கிங் தான் அணிவாள். அவள் அழகை பற்றி சொல்ல வேண்டும் என்றால், கலையான குடும்ப பாங்கான முகம்... மாநிறம். சுவாதியின் அழகே அவளது வாளிப்பான தொடைகள். அவளது சூத்தும் நல்ல அகலமாக எடுப்பாக இருக்கும் இந்த அழகு எல்லாம் மொத்தத்தில் அவள் லேக்கிங்க்ஸ் அணிவதால் பார்பவர்க்கு சுன்னி விறைக்க செய்யாமல் இருக்காது அவளது முலைகளும் உருண்டு எடுப்பாக இருக்கும். கல்லூரியில் அவள் எல்லோருடனும் அன்புடனும் மரியாதையுடனும் பழகுவாள். அவர்கள் என்ன வேலை செய்பவராக இருப்பவராக இருந்தாலும் மரியதையுடன் பழகுவாள். அப்படி அவள் அண்ணா என்று அழைத்து பழகுபவன் தான் வேணு என்கிற வேணுகோபால். வேணு கல்லூரியில் வாட்ச்மன் வேலை பார்ப்பவன். அவனுக்கு 40 வயது 4 குழைந்தைகள். வேணு கல்லூரியில் அருகே உள்ள சேரியில் குடி இருப்பவன். கேட்ட பழக்கம் எதுவும் இல்லாததாலும் இதற்க்கு முன் குழி வேலை செய்ததாலும் உடலை கட்டு மஸ்தாக வைத்திருந்தான். நல்ல கருப்பு அடர்த்தியான மீசை மிரள வைக்கும் உருவம். சுவாதி அவனுடன் அண்ணா என்று மரியாதையுடன் பழகுவதால் அவள் சொல்லும் வேலைகளை முகம் சுளிக்காமல் செய்வான். கேட்ட பழக்கம் எதுவும் இல்லை என்றாலும் வேணுவிற்கு செக்சில் அதிக நாட்டம் விளைவு நான்கு குழைந்தைகள். இதற்க்கு மேல் தாங்காதென்று அவன் மனைவி கற்ப தடை செய்து கொண்டால். நான்கு குழந்தை பெற்று எடுத்ததால் அவள் உடல் தளர்ந்து நோயாளி போல் காணபட்டாள், அப்படியும் அவளை விடாமல் தினமும் ஓல் போடுவான் அப்படியொரு காம வெறியன். சில நேரங்களில் பலான தியட்டரில் பிட்டு படம் பாத்துவிட்டு வந்து படத்தில் பார்த்தமாறி எல்ல்லாம் செய்ய வேண்டும் என்று அவளை படாத படுத்துவான். வேணு வீட்டில் இப்படி இருந்தாலும் கல்லூரியில் அடக்கமாகவே இருந்தான், பெண்கள் கல்லூரி என்பதால் எதாவது சின்ன தவறு செய்தாலும் வேலை போய்விடும் என்பதால் அடக்கமாகவே இருந்தான் அனால் கல்லூரியில் சில கவர்ச்சியான மாணவியை பார்த்தால் அவளை ஒப்பதாக நினைத்து கொண்டு அவன் மனைவியை அன்று இரவு படாத பாடு படுத்துவான். சுவாதியின் லேக்கிங்க்சில் எடுப்பான சூத்தும் தொடை அழகும் அவன் அண்மையை விரைய்க்க செய்தன. அவள் அவனிடம் அண்ணா அண்ணா என்று கள்ளம் கபடம் இல்லமால் பழகும் விதம் அவன் அவ்வாறு நினைப்பது தவறு என்று அவனுக்கு உணர்த்தியது. அவன் இரவில் அவன் மனைவியை புணரும்போது அவள் முகமும் பின்னழகும் நினைவிற்கு வரும் அப்ப்போதேல்லாம் அவன் மனைவியை வெறித்தனமாக ஒரு மிருகம் போல புணருவான். அவன் மனைவி இந்த வயதிலும் இவன் மிருக தனமாக நடந்து கொள்வதை சொல்லி அவனிடம் சண்டை போடுவாள். வேணு அவன் செய்ததை எண்ணி குற்ற உணர்ச்சியில் தன்னையே நொந்துகொள்வான் சுவாதி எப்பொழுதும் ஸ்கூட்டியில் தான் வேலைக்கு வருவாள். அன்று வேலை முடித்து செல்ல தயராக இருந்தபோது அவள் ஸ்கூட்டி டயர் பஞ்சராகி இருந்தது. அவள் கேட் அருகே நின்றுகொண்டு இருந்த வேணுவை அண்ணா என்று அழைத்தாள். வேணுவிடம் பக்கத்தில் எதாவது பஞ்சர் கடை இருக்கிறதா என்று கேட்டால். நீங்கள் வீட்டுக்கு போகும் வழியிலேயே இருக்கிறது அனால் சிறிது தூரம் செல்லவேண்டும் என்றான், நீங்கள் இங்கயே இருங்கள் நான் தள்ளி கொண்டு பொய் பஞ்சர் போட்டு கொண்டு வருகிறேன் என்று சொன்னான். அவள் இல்லை நானும் வருகிறேன் போகும் வழிதானே என்று கூறினால். அவகே ஸ்கூட்டி ஸ்டாண்டை கழட்டி தள்ள தொடங்கினால். வேணு தான் தள்ளுவதாக கூறினான் அனால் சுவாதி மறுத்து தானே தள்ளி கொள்வதாக கூறினால். வேணு இருமுறை கேட்டு பார்த்தான் முன்றாவது கேற்க முற்படும்போது அவன் கண்ட காட்சி அவனை தடுத்து. சுவாதி ஸ்கூட்டியை அழுத்தி தள்ள முற்பட்டபோது லேக்கிங்க்சில் அவள் தொடை அழகும் குலுங்கும் அவள் சூத்தும் அவன் அண்மையை கடபாறையை போல் விறைக்க செய்தது. அவன் பின்னாடி மெதுவாக இந்த காட்சியை ரசித்து கொண்டே நடந்தான். அவன் குற்ற உணர்ச்சியை எல்லாம் அவனுக்குள் இருந்த காம உணர்வு ஜெயித்தது ஒரு வழியாக பஞ்சர் போட்டுவிட்டு வேணுவிற்கு நன்றி சொல்லி சுவாதி வீட்டுக்கு சென்றால். வேணு தன குடிசைக்கு சென்றான். பிள்ளைகள் தூங்கும் வரை காத்திருந்தான். பிள்ளைகள் தூங்கியது தன தாமதம் அவன் வீடு வேலை செய்து அசதியில் தூங்கி கொண்டிருந்த மனைவியை இருக்க அணைத்து சுவாதியை நினைத்து அவள் முகத்தில் முத்த மழை பொழிந்தான். இம்முறை அவன் சுவாதியை நினைத்து எந்த குற்ற உணர்வும் இல்லை அவள் உடல் முழுக்க முத்த மழை பொழிந்தான் படி படியாக கிழே இறங்கியவன் அவளது இடை அருகே வந்ததும் அவளது புடவையை மேல் ஏற்றி புண்டையை விரித்து வெறியுடன் நக்க ஆரம்பித்தான். அதுவரை தூக்க கலக்கத்தில் இருந்த அவனது மனைவி அவனது நக்கலில் விழித்து முனக ஆரம்பித்தால் அவள் பெண்மையில் இருந்து நீர்சுரக்க ஆரம்பித்தது. வேணுவிற்கு சுவாதி வண்டியை தள்ளி செல்லும்போது பின்னாடி இருந்து கண்ட காட்சி அவன் மூன் நிழலாடியது. சுவாதியின் பின்னழகு அவனை பித்து பிடிக்க செய்தது. அவன் அவனது மனைவியை முரட்டு தனமாக புரடிபோட்டு அவளை முட்டியிட்டு குனிய செய்தான். சுவாதியின் பின்னழகை நினைத்து அவனது மனைவியை டாக்கி ஸ்டைலில் புணர ஆரம்பித்தான். சுவாதியின் சூத்து குலுங்க ஒப்பதாக நினைத்து அவனது மனைவியை மரண இடி இடித்தான். சுவாதி.. சுவாதி... என்று மனதுக்குள் முனகியவாறே ஒத்து கொண்டு இருந்தான். இபொழுது அவன் மனதில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை சுவாதி மீதிருந்த காமம் அவனை ஆட்கொண்டிருந்தது. அவன் விந்தை உடனே பாய்ச்ச விரும்ப வில்லை. விந்து வந்துவிடும் என்ற போதெல்லாம் நிறுத்தி பிறகு செய்ய ஆரம்பித்தான் விளைவு அவன் மனைவி இருமுறை உச்சத்தை அடைந்தாள் சோர்ந்து போனால். அவனிடம் போதும்யா விடு என்னால முடியல என்றால். ஒரு பெண் ஒரு ஆன் மகனிடம் போதும் என்னால முடியல என்று சொல்வது ஒரு ஆண்மகனை கர்வம் கொள்ள செய்யும் வார்த்தை. வேணுவிற்கு இதை கேட்டதும் பித்தம் தலைக்கு ஏறியது. ஸ்வாதியே அப்படி சொல்வதாக நினைத்து வேகமாக அசுரத்தனமாக இயங்கி விந்தை அவனது மனைவி புண்டையில் கக்கி படுக்கையில் சாய்ந்தான். வழக்கமாக கலை 5 மணிகெல்லாம் எழுந்து விடுவான் ஆனால் அன்று மணி 6.30 ஆகியும் ராத்திரி நடந்த ஓல் பஜனையால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான்.அவன் மனைவி சத்தம் போடுவதை கேட்டு கண்விழித்தான். கண்ட கண்ட படத்த பாத்துட்டு வந்துட்டு ராத்திரி ஆனா ஏன் உயிரை வாங்கறது.... அப்புறம் இப்படி விடிய இப்படி தூங்கறது... போயா போயி தெரு கொழாயில இருந்து தண்ணி கொண்டுவா என்று பொய் கோபத்துடன் கண்டிந்து கொண்டால். உள்ள்குள் 40 வயதாகியும் தன் கணவன் போதும் போதும் என்கிறளவுக்கு திருப்தி படுத்துவதை எண்ணி கர்வம் கொண்டால். வேணு எழுந்து தலையை சொரிந்து கொண்டே இரண்டு குடத்தை எடுத்து கொண்டு தெரு குழாயை நோக்கி நடந்தான். தெரு குழாயை நோக்கி நடந்தவன் யாரோ தன்னை வேணு அண்ணே என்று அழைப்பதை கேட்டு திரும்பினான். அது வேறு யாருமல்ல நேத்து சுவாதி வண்டிக்கு பஞ்சர் போட்ட கடையில் வேலை செய்யம் வாலிபன் முத்து. என்ன முத்து இன்னும் வேலைக்கு கெளம்பலான்னு என்று வேணு கேட்டான். இல்லன்னே இன்னும் கெளம்பல தண்ணி புடிக்க வந்தேன்னு குடத்தை காமித்தான். முத்து வேணு இருக்கும் சேரியில் தான் குடி இருந்தான் அவனுக்கு 24 வயது. வேணுவிடம் அண்ணா என்று பழகினாலும் இவனிடம் செக்ஸ் பற்றி எல்லாம் பேசுவான். வேணுவும் பெண்கள் மற்றும் செக்ஸ் பற்றி எல்லாம் பேசுவது ஒரு கிளு கிளுப்பகவே இருந்தது. முத்து வேணுவிடம் நேத்து ஒரு அக்கா பஞ்சர் போடா வந்துதே யாருன்னே ஏறு கேட்டான். வேணு ஏன்டா கேக்கறன்னு கேட்டான். இல்லன்னே என்று தலையை சொரிந்து கொண்டே இழுத்தான்... செம்ம பீசுன்னே என்றான். வேணு டேய் அது நான் வேலை செய்ற காலஜ்ல வேலை செய்ற வாத்தியார் என்றான். உள்ளுர அவன் சுவாதியை செம்ம பீசு என்றது உடல் எங்கும் மின்சாரம் பாய செய்தது அவன் ஆண்மை விறைப்பு அடைந்தது. அவன் செம்ம சூத்துன்னே அவங்களுக்கு என்றான். அவங்க போட்டிருந்த டயிட்டு பேன்ட்ல ( லேக்கிங்க்சை தான் அவ்வாறு சொன்னான்) அவங்க தொடை செம்மையா இருந்தது என்றான். அவன் அவரு சொன்னது சுவாதிமேல் வேனுவிருக்கு இருந்த வெறியை மேலும் கூடியது. சரிடா வேலைக்கு நேரமாச்சு என்று முத்துவிடம் சொல்லிவிட்டு குடத்தில் நீர் பிடித்து கொண்டு குடிசையை நோக்கி நடந்தான். குடிசைக்கு திரும்பிய வேணு உள்ளே சென்று தரையில் அமர்ந்தான். முத்து சொன்னதை கேட்டு அவன் உடல் அடைந்த கிளர்ச்சி குறையவில்லை. அவன் மனைவி வீடு வேலைக்கு செல்பவள் வேலைக்கு செல்ல கிளம்பிகொன்டியோருந்தால். பிள்ளைகள் பக்கத்தில் உள்ள கார்பரேசன் ஸ்கூலில் படித்து வந்தனர். அவர்கள் ஸ்கூல்க்கு சென்றனர். அவன் மனைவி ஏன்யா வேலைக்கு கெளம்பல நான் வேலைக்கு போறேன் நீயும் குளிச்சிட்டு கெளம்பு என்றால். அவன் குடிசைக்கு பின்னால் ஒலைச் தடுப்பினால் உருவாக்க பட்ட தட்டிக்குள் குளிக்க சென்றான். அடிகளை களைந்து நீரை உடம்பில் உற்றியவனுக்கு நேத்து அவன் கண்ட சுவாதியின் பின்னழகும் அதை முத்து வர்ணித்ததும் நினைவுக்கு வந்தது. மீண்டும் அவன் ஆணுறுப்பு விறைக்க ஆரம்பித்தது. திருமந்திருக்கு பிறகு அவன் ஒரு போதும் சுய இன்பம் செய்ததில்லை. ஆனால் இன்றோ அவன் சுவாதி மீது கொண்ட விரக தாபத்தால் அவன் உறுப்பை உருவி விட ஆரம்பித்தான். சுவாதி அவன் பூளை மண்டியிட்டு ஊம்புவதை போல கற்பனை செய்தான். வேகமாக உருவினான். சுவாதியின் தலையை பிடித்து கொண்டு வேகமாக அவள் வாயை ஒப்பதாக நினைத்து உருவினான். ஆஹ்....சுவாதி... நல்லா ஊம்புடி ... நல்லா ஊம்புடி..... என்று விந்தை பீய்ச்சி அடித்தான். பிறகு குளித்து முடித்து உடை அணிந்து குடிசையை பூட்டிவிட்டு அவனது சைக்கிளை கல்லூரி நோக்கி மிதித்தான். சைக்கிளை மிதித்தவன் மீண்டும் சுவாதியை பற்றி நினைத்தான். அவள் உண்மையிலே ஒக்க கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான். ச்சே! எப்படி கிடைப்பாள், பெரிய படிப்பு படித்த அவள் எங்கே நாம் எங்கே? அவள் வசதி என்ன என் வசதி என்ன? அவள் அழகு எங்கே கருப்பான நான் எங்கே என்று நினைத்தான். இது எல்லாம் மீறி அவள் வயது 24 இவனுக்கு 40. அவள் அந்தஸ்தெல்லாம் பாராமல் இவனை அண்ணா என்று மரியாதையுடன் நடத்திவந்தாள். அவள் அருகே நெருங்க கூட முடியாதென்றும், அவள் அழகை பார்த்து ரசித்து அவளை ஒப்பதாக நினைத்து மனைவியை ஒப்பதே பெரிய இன்பம் என்று மனதை தேற்றி கொண்டான். அவன் அப்போது நினைக்கவில்லை அவளை அடைய இவனிடம் ஒரு சிறப்பு தகுதி உள்ளதென்று. அன்று சுவாதியை பார்க்காமல் இருப்பது என்று முடிவு செய்தான். அவளும் அன்று எந்த வேலைக்கும் அழைக்கவில்லை. அன்றைய பொழுது வேணுவிற்கு நிம்மதியாக சென்றது. மணி 4.30 இருக்கும் அப்போது அவனது காக்கி சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் சிணுங்கியது. ஐநூறு ருபாய் கொடுத்து அவன் நண்பன் பெருமாளிடம் இருந்து பழைய மொபைலை வாங்கியிருந்தான். யாரு என்று கேட்டான். அண்ணா நான் தான் சுவாதி என்றால். உங்களுக்கு எப்படிம்மா இந்த நம்பர் கெடைச்சுது என்று வேணு கேட்டான். நான் போன் வாங்கி ஒருவாரம் தான் ஆச்சு என்றான். அவள் லலிதா மேடம் தன் கொடுத்தாங்க என்றால். லலிதா கல்லூரியில் சீனியர் ப்ரொபசர் 50 வயதை கடந்தவர்கள். வேணு கையில் மொபைலை பார்த்து நம்பரை வாங்கி கொண்டார் எதாவது வேலை என்றல் கூப்பிட. சரிம்மா என்ன வேணும் என்றான் வேணு. இல்லான்னா நாளைக்கு எங்க வீட்ல கணபதி ஹோமம் பண்றாங்க அதுக்கு கொஞ்சம் மாயில வேணும். நான் இருக்கறது அப்பர்ட்மெண்ட் அங்க அதெல்லாம் கெடைக்காது, லலிதா மேடம் கிட்ட சொன்னேன் அவங்க தான் வேனுகிட்ட கேளு கொண்டுவந்து கொடுப்பார்ன்னு சொன்னங்க நம்பரும் கொடுத்தாங்க என்றால். எப்பம்மா வேணும் என்றான். நாளைக்கு காலை 6.00 மணிக்கு பூஜை ஐயர் வரதுக்கு முன்னாடி எல்லாம் வேணும் என்று சுவாதி சொன்னால். காலைல ஒரு 5.00 மணிக்கெல்லாம் கொண்டு வந்து கொடுத்தா போதுமா என்று வேணு கேட்டான். போதும்னா தேங்க்ஸ் என்று வீட்டு விலாசத்தை கொடுத்து கட் செய்தால்.மறுநாள் ஹீரியில் உள்ள மாமரத்தில் கொஞ்சம் இலைகளை பரித்துக்கொண்டு சுவாதி வீடு நோக்கி சென்றான்....... அவள் கொடுத்த விலாசத்தை தேடி கடைசியில் அவள் அப்பார்ட்மெண்டை அடைந்தான். அவள் நான்காம் மாடியில் குடியிருந்தால் லிப்டில் ஏறி அவள் ப்ளாட்டை அடைந்தான். அழைப்பு மணியை அடித்து காத்திருந்தான் யாரும் வரவில்லை திரும்ப அழைப்பு மணியை ழுத்த முற்பட்டபோது கதவு திறக்கும் ஓசை கேட்டது. கதவை திறந்தது சுவாதி தான். அப்பொழுதான் தூக்கத்தில் இருந்து எழிந்திருபால் போல நைட்டியுடன் இருந்தால். முதல் முறையாக சுவாதியை நைட்டியில் பார்த்தான் வேணு. அவள் உள்ளே பிரா அணியவில்லை போல முளைகைளின் ஷேப் அப்படியே அப்பட்டமாக தெரிந்தது. இதுவரை அவளை சுடிதாரில் பார்த்தவனுக்கு அவள் முலைகளின் வனப்பு அவ்வளவாக தெரிந்ததில்லை லேக்கிங்க்ஸ்ல் அவள் தொடை அழகும் சூத்தும் தான் அவனை கவர்ந்தது. நைட்டியில் பிரா அணியாத அவள் முலைகளை பார்த்தவுடன் அப்படியே உணர்சிகள் தூண்ட பட்டு நின்றான். எப்பா... என்னா.. முளை.... என்று நினைத்துகொண்டான் . கொண்டுவந்துடிங்கலா தேங்க்ஸ் அண்ணா என்ற அவள் குரல் கேட்டு பார்வையை அவள் முலையில் இருந்து விளக்கி நிதானத்துக்கு வந்தான். யாரு சுவாதி என்று கேட்டுகொண்டே அவள் கணவன் பின்னாடி வந்து நின்றான். அவன் ஷார்ட்ஸ் அணிந்தது வெற்றுடம்புடன் வந்து நின்றான். 34 வயதிலேயே தொப்பையுடன் தலை சிறிது வழுக்கையாக 40 வயது போல் காணப்பட்டான். சுவாதி இவர் தான் எங்க காலேஜ்ல வேலை செய்ற வாட்ச்மன் அண்ணா பூஜைக்காக மாயிலை கொண்டுவர சொன்னேன் கொண்டு வந்திருக்கார் என்றால். அவன் ஒ என்று சொல்லிவிட்டு அலட்சியமாக உள்ளே சென்றான். அவள் காபி சாப்பிட்டு போங்கன்ன என்றால். வேணு இல்லம்ம்மா இன்னொரு நாள் பாக்கலாம் என்று கிளம்பினான். வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தவனுக்கு நினைவு முழுவதும் சுவாதி முளை மேலே இருந்தது அந்த முலைக்கு நடுவில் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான் அவன் சுன்னி கடபாறை போல விறைத்தது. விளைவு அன்று குளிக்கும்போது கை அடித்து விந்தை சுவாதிக்கு அர்ப்பணம் செய்தான் அன்று சுவாதி வீட்டில் பூஜை நடந்ததால் அவள் கல்லூரிக்கு செல்லவில்லை. வேணுவிற்கு அவன் காலியில் கண்ட சுவாதி முலையே அம்று முழுவதும் அவன் கண் முன் நிழலாடியது. அன்று இரவு அவன் மனைவியின் தொங்கிய முலைகளுக்கு இடையில் பூளை வைத்து சுவாதியை நினைத்து ஒத்தான். அவன் மனைவி கண்ட கண்ட படத்த பாத்துட்டு வந்து என்னனமோ செய்ற என்று அவனை திட்டி தீர்த்தால். அடுத்த இரண்டு நாட்கள் சுவாதி கல்லூரிக்கு வரவில்லை. வேணு ஏன் அவள் வரவில்லை என்று விசாரித்ததில் உடம்பு சரி இல்லாததால் வர வில்லை என்று தெரிந்தது. அந்த இரண்டு நாட்கள் வேணுவிற்கு சரியாகவே போகவில்லை. அவள் எப்ப வருவாள் என்று இருந்தது. இரண்டு நாள் கழித்து சுவாதி கல்லூரிக்கு வந்தால். மூன்று நாட்களாக வராததால் அவள் எடுக்க வேண்டிய பாடங்கள் நிலுவையில் இருந்தன அதை எடுப்பதில் பிஸியாக இருந்தால் வேனுவால் அவள் உடல் பற்றி விசாரிக்க நெருங்க முடியவில்லை. அடுத்த நாளும் அதே நிலை தான். அன்று அவள் நிலுவையில் இருந்த பாடங்களை முடிக்க ஸ்பெஷல் கிளாஸ் எடுத்து கொண்டிருந்தாள். 6.00 மணிக்கு பாடங்கள் முடிந்து மாணவிகள் வெளியேறினர். கேட்டில் நின்ற வேணு மணி 7,00 ஆகியும் சுவாதி வெளியே வரவில்லையே கல்லூரியை பூட்ட வேண்டுமே என்று வெளி கேட்டை பூட்டிவிட்டு அவள் பாடம் எடுக்கும் அறையை நோக்கி நடந்தான். அங்கு சுவாதி கடைசி பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு டெஸ்கில் தலை சாய்த்து படுத்திருந்தால். அவன் ஜன்னல் வழியே உற்று பார்த்த பொது தான் தெரிந்தது அவள் அழுது கொண்டிருகிறாள் என்று. அருகே சென்று ஏன் அழுகிறாள் என்று கேக்க தோன்றியது. ஆனாலும் உன் வேலைய பாரு என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று தயக்கமாகவும் இருந்தது. கடைசியில் சரி என்ன வென்று தான் கேட்போமே என்று அவளை நோக்கி நடந்தான்... பாராட்டி ரிப்ளை செய்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்த தடத்தில் வரும் கதைகளை படித்து நாமும் ஒரு கதை எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எடுத்த கன்னி முயற்சி தான் இந்த பதிவு. இந்த கதை இப்பொழுது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இனி இந்த கதை எப்படி சென்றால் நன்றாக இருக்கும் என்ற உங்க கருத்துகளை கேட்க விரும்பிகுகிறேன் உங்கள் கருத்துகளை படித்து அதில் சுவாரசியமான விஷயங்களை இந்த கதையில் புகுத்த விரும்பிகுறேன். இந்த கதையில் வரும் கதாபாத்திரம் சுவாதி அவள் அவள் குணாதிசயங்கள் எல்லாம் உண்மையே மற்ற கதாபாத்ரங்கள் நிகழ்வுகள் கற்பனையாக எழுதியது ஒரு நண்பர் சுவாதி மேம் மாறி உள்ள படங்களை போட்டு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல கேட்டிருந்தார். அதையும் இக்கதை வாசகர்களிடதிலையே விட்டு விடுகிறேன் மேலும் வேணுவின் கதாபாதிரத்துக்கும் படம் போடு மாறு கேட்டு கொள்கிறேன், யாரையும் புன்படுதுமாறு உள்ள பிரைவேட் படங்களை தவிர்க்குமாறு கேட்டுகொள்கிறேன். முடிந்தவரை முகமற்ற படங்களாக போடுங்கள். மீண்டும் சுவாதி மற்றும் வேணு கதாபாத்திரத்தை விவரிக்கும் வரிகளை தருகிறேன்.

சுவாதி: சுவாதி ஒரு பெண்கள் கல்லூரியில் விரிவுராயளராக ணியில் சிறிது காலம் முன்பு சேர்ந்திருந்தால். அவள் அழகை பற்றி சொல்ல வேண்டும் என்றால், கலையான குடும்ப பாங்கான முகம்... மாநிறம். சுவாதியின் அழகே அவளது வாளிப்பான தொடைகள். அவளது சூத்தும் நல்ல அகலமாக எடுப்பாக இருக்கும் இந்த அழகு எல்லாம் மொத்தத்தில் அவள் லேக்கிங்க்ஸ் அணிவதால் பார்பவர்க்கு சுன்னி விறைக்க செய்யாமல் இருக்காது அவளது முலைகளும் உருண்டு எடுப்பாக இருக்கும். வேணு: வேணு கல்லூரியில் வாட்ச்மன் வேலை பார்ப்பவன். அவனுக்கு 40 வயது 4 குழைந்தைகள். வேணு கல்லூரியில் அருகே உள்ள சேரியில் குடி இருப்பவன். கேட்ட பழக்கம் எதுவும் இல்லாததாலும் இதற்க்கு முன் கூலி வேலை செய்ததாலும் உடலை கட்டு மஸ்தாக வைத்திருந்தான். நல்ல கருப்பு அடர்த்தியான மீசை மிரள வைக்கும் உருவம். வேணு சுவாதி அருகே சென்று நின்றான். சுவாதி டெஸ்கில் தலை சாய்த்து படுத்திருந்தால் டெஸ்கில் சாய்த்திருந்தால் அவள் முலைகள் டெஸ்கில் அழுந்தி பிதுங்கி கொண்டு காட்சி தந்தன. சுடிதாரில் அக்குள் பகுதியில் வியர்வை கரை படிந்திருந்தது. டாப்சின் கட் வழியே லேக்கிங்க்ஸ் அவள் வாளிப்பான தொடை அழகையும் பெருத்த பின் புரத்தின் பரிமானத்தை காட்டின. ஏன் அழுகிறாள் என்று விசாரிக்க சென்ற வேணுவிற்கு இதை கண்டு ஆணுறுப்பு விறைத்தது. அப்படியே எதுவும் சொல்லாமல் அமைதியாக பார்த்து ரசித்து கொண்டு நின்றான். அருகில் யாரோ நிற்பது போல் உணர்ந்த சுவாதி திடுக்கிட்டு எழுந்தால் கண்களை துடைத்து கொண்டு ஒன்றும்.சுவாதி பார்ப்பதை உணர்ந்த வேணு சுதாரித்து கொண்டு வேணுவை பாத்தால். வேணு என்னம்மா இன்னும் கெளம்பலையா என்று கேட்டான். சுவாதி இல்லன்னா கெளம்பனும் என்றால். வேணு என்னம்மா உடம்பு சரியில்லையா இப்போ தானே லீவ்ல இருந்து வந்திங்க இன்னும் உடம்பு சரியாகலையா என்றான். அதெல்லாம் ஒன்னும் இல்லன்னா என்றால் சுவாதி. அப்போ மனசு சரி இல்லையா அழுதா மாறி இருந்துதேமா என்றான் வேணு. இல்லன்னா அதெல்லாம் ஒன்னும் இல்லன்னா என்று தழு தழுத்த குரலில் கூறி சமாளித்தாள். ஆனால் சொல்லும்போதே அவள் கண்கள் குளமாகின. வேணு ஏம்மா அழுவரிங்க என்றான், சிறிது நேர மௌனத்திற்கு பிறகு தழு தழுத்த குரலில் இல்லன்னா வீட்ல கொஞ்சம் பிரச்சனை என்றால்.. வேணு சுவாதி அருகே சென்று நின்றான். சுவாதி டெஸ்கில் தலை சாய்த்து படுத்திருந்தால் டெஸ்கில் சாய்த்திருந்தால் அவள் முலைகள் டெஸ்கில் அழுந்தி பிதுங்கி கொண்டு காட்சி தந்தன. சுடிதாரில் அக்குள் பகுதியில் வியர்வை கரை படிந்திருந்தது. டாப்சின் கட் வழியே லேக்கிங்க்ஸ் அவள் வாளிப்பான தொடை அழகையும் பெருத்த பின் புரத்தின் பரிமானத்தை காட்டின. ஏன் அழுகிறாள் என்று விசாரிக்க சென்ற வேணுவிற்கு இதை கண்டு ஆணுறுப்பு விறைத்தது. அப்படியே எதுவும் சொல்லாமல் அமைதியாக பார்த்து ரசித்து கொண்டு நின்றான். அருகில் யாரோ நிற்பது போல் உணர்ந்த சுவாதி திடுக்கிட்டு எழுந்தால் கண்களை துடைத்து கொண்டு வேணுவை பாத்தால். சுவாதி பார்ப்பதை உணர்ந்த வேணு சுதாரித்து கொண்டு என்னம்மா இன்னும் கெளம்பலையா என்று கேட்டான். சுவாதி இல்லன்னா கெளம்பனும் என்றால். வேணு என்னம்மா உடம்பு சரியில்லையா இப்போ தானே லீவ்ல இருந்து வந்திங்க இன்னும் உடம்பு சரியாகலையா என்றான். அதெல்லாம் ஒன்னும் இல்லன்னா என்றால் சுவாதி. அப்போ மனசு சரி இல்லையா அழுதா மாறி இருந்துதேமா என்றான் வேணு. இல்லன்னா அதெல்லாம் ஒன்னும் இல்லன்னா என்று தழு தழுத்த குரலில் கூறி சமாளித்தாள். ஆனால் சொல்லும்போதே அவள் கண்கள் குளமாகின. வேணு ஏம்மா அழுவரிங்க என்றான், சிறிது நேர மௌனத்திற்கு பிறகு தழு தழுத்த குரலில் இல்லன்னா வீட்ல கொஞ்சம் பிரச்சனை என்றால்.. வேணு என்னம்மா எதாவது பெரிய பிரச்சனையா என்றான். சுவாதி அதெல்லாம் ஒன்னும் இல்லன்னா என்றால். வேணு சொல்லவெனாமுன்னு நெனைச்சா வேணாம் விடும்மா என்றான். சிறிது தயக்கத்திற்கு பிறகு இல்லன்னா இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு லேட்டா வருவேன்னு என் மாமியாருக்கு போன் பண்ணி சொன்னேன். அதுக்கு அவங்க வேற ஏதோ மனசுல வச்சிக்கிட்டு கண்டபடி திட்டிடாங்க என்றால். வேணு ஏன்மா அவங்களுக்கு நீ வேலைக்கு போறது புடிக்கலையா என்று கேட்டான். அதற்க்கு அவள் தயங்கியவாறே இல்லேன்னா எங்களுக்கு கல்யாணாம் ஆகி 4 வருஷம் ஆச்சு இன்னும் கொழந்தை இல்ல அத மனசுல வச்சிக்கிட்டு இப்போ எல்லாம் என் மாமியார் பிரச்சனை பண்றாங்க என்றால். அதற்க்கு நீ என்னம்மா பண்ணுவ, ஏன் டாக்டர் கிட்ட பாக்கலையா என்று கேட்டான். நாங்களும் ரெண்டு வருஷமா டாக்டர் கிட்ட பாத்திக்கிட்டு தான் இருக்கோம் ஆனா ஒன்னும் ப்ரோயஜனம் இல்ல என்றால். வேணு அதற்க்கு இந்த கடவுள என்ன சொல்றது நானும் என் வீட்டுகாரியும் ரெண்டோட போதும்னு நெனைச்சோம், வேண்டாம்னு நெனைச்சாலும் இப்போ 4 கொழந்தயாச்சு அதோட போதும்னு என் பொண்டாடிக்கு கருத்தடை ஆபரேஷன் பண்ணிட்டேன். நீங்க வேணும்னு நேனைக்கரிங்க நடக்க மாட்டேங்குது எல்லாம் விதின்னு சொல்லி முடிச்சவனுக்கு சட்டென்று மனதில் ஒன்று தோன்றியது. இவளை நெருங்க கூட நமக்கு தகுதி இல்லை என்று இது வரை நினைத்தவனுக்கு, இவளை அனுபவிக்க இத விட என்ன தகுதி வேணும் என்று நினைத்துகொண்டான். அவனுக்குள் சுவாதி மீது இருந்த காம வெறி கொழுந்துவிட்டு ஏறிய ஆரம்பித்தது. அவளுடன் தனிமையாக இருக்க கூடிய சூழ்நிலை மற்றும் அவளுடைய பலகீனமான மன நிலை இது போன்ற வாய்ப்பு மறு முறை அமையாது எனவே என்ன ஆனாலும் பரவா இல்லை அவளது சூழ்நிலையை பயன்படுத்தி கொள்வது என்ற முடிவுக்கு வந்தான். அவளை எப்படியாவது பேசி சம்மதிக்க செய்வது அல்லது வருபுரித்தியாவது அனுபவித்திடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். அவன் அவளிடம் யாருக்கு பிரச்சனை ஏன் டாக்டர்கிட்ட பாத்தும் இன்னும் சரியாகலை என்றான். அவள் முகம் சற்றே மாறியது என்ன இவர் இதெல்லாம் கேட்கிறார் என்று நினைத்தவள் இல்லன்னா ரெண்டு பேரு கிட்ட எந்த பிரச்னையும் இல்ல என்றால் . வேணு சற்று சமாளிபதர்காக அப்புறம் என்னம்மா விடு எல்லாம் சீக்கிரம் சரி ஆகிவிடும் என்றான். அவள் இல்லன்னா இப்போ எல்லாம் என் மாமியார் இத மனசுல வச்சுகிட்டே எப்ப பாத்தாலும் பிரச்சனை பண்றாங்க. அவர் கிட்ட வீட்ல நடக்குற சின்ன சின்ன விஷயங்களை கூட பிரச்சனையா சொல்றாங்க. அவரும் அத கேட்டு என்கிட்டே அடிக்கடி சண்டை போடறாரு என்றால். வேணு என்னம்மா இந்த மாறி சூழ்நிலையில அவரு தான் உனக்கு ஆறுதலா இருக்கணும் அவரும் சண்ட போட்டா கண்டிப்பா மனசு கஷ்டமா தாம்மா இருக்கும் என்றான். அதை கேட்ட சுவாதிக்கு துக்கம் தாளாமல் கண்கள் குளமாகின மீண்டும் டெஸ்கில் சாய்ந்து அழ தொடங்கினால். வேணு அவளிடம் அழாதிங்க மேடம் என்று மீண்டும் மீண்டும் கூறினான் அவள் அழுது கொண்டே இருந்தால். அவள் அழுவதை நிறுத்தாதை கண்டு சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் தோள்களை பற்றி லேசாக உலுக்கி அழாதிங்கம்மா என்றான். அந்த முதல் ஸ்பரிசம் அவன் உடலில் மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது. 40 வயது ஆகி 4 பிள்ளைகளுக்கு தகப்பன் ஆனா அவனுக்கு அந்த உணர்வு விடலை வயதில் உள்ள ஆண்மகன் பெண்ணின் முதல் ஸ்பரிசத்தில் எப்படி ஒரு கிளர்ச்சி அடைவானோ அப்படி ஒரு கிளர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. மனைவியை தினமும் படுக்கையில் புரட்டி எடுக்கும் அவனது ஆண்மைக்கு அது ஆச்சர்யமாகவும் ஒரு இனம் புரியாத கிளர்ச்சியாகவும் இருந்தது. ______________________________ கவலை படாதிங்கம்மா உங்கள மாறி ஒரு பொண்டாட்டி கெடைக்க அவரு கொடுத்து வச்சிருக்கணும் அவள் தொலில் கை வைத்தவாறு கூறினான் வேணு. தப்பா நேனைக்கலன்ன ஒன்னு சொல்லனும்ன்னு தோணுது என்றான். அழுது கொண்டிருந்த அவள் நிமிர்ந்து அவனை பார்த்தால். அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தப்ப உங்க ஹஸ்பண்ட பாக்கும்போதே நெனச்சேன் தொப்பையும் தொந்தியுமா இருந்தாரு. அவரு உடல் பயிற்சி பண்ணனும் அவர பாத்தா 40 வயசு ஆளு மாறி தோணுது என்றான், அவள் கள்ளம் கபடம் இல்லாம நான் கூட சோல்லி இருக்கேன் ஆனா அவரு தப்பா எடுத்திகிட்டு என்ன கெழவன் மாறி இருக்கேன்னு சொல்றியான்னு சண்டைக்கு வருவாரு என்றால். இப்போ எல்லாம் அவங்க அம்மா சொல்றத கேட்டு அடிக்கடி என்கிட்டே சண்ட போடறாரு என்று சொல்லி மறுபடியும் டெஸ்கில் சாய்ந்து அழ தொடங்கினால். வேணு மெல்ல தன அடுத்த முயற்சியில் இறங்கினான். மெல்ல அவள் அருகில் அமர்ந்தான், அவரு கிட்ட தான் குறை இருக்கும்னு நெனைக்கறேன் இல்லன்ன இவளவு அம்சமான உடம்புள்ள உங்களை 4 வருஷமா கர்ப்பம் ஆக்க முடியாம இருப்பாரா நானா இருந்த உங்கள ஒரே மாசத்துல கர்ப்பம் ஆக்கி இருப்பேன் என்று குறிக்கொண்டு அவளை முரட்டு தனமாக இழுத்து அணைத்தான். அவள் அதிர்ந்து போனால் அன்ன என்ன்ன அன்ன பண்றீங்க என்று அவனை உதறி தள்ள முற்பட்டால்.... சீ விடுடா பாவி என்று அவள் அவனை தன் வலு கொண்டு தள்ள முற்பட்டால். ஆனால் வேணுவின் முரட்டு கட்டுடல் முன்னால் அவளால் அசையக்கூட முடியவில்லை. அவள் மரியாதையா என்னை விட்டுடு இல்லை கத்தி ஊரை கூப்பிடுவேன் என்று கூறினால். வேணுவிற்கு தெரியும் அவள் கத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று. வெளி கேட் பூட்ட பட்டிருபதால் யாரும் உள்ளே நுழைய முடியாது, மேலும் இவள் கூச்சல் இடுவது வெளியே கேட்க்காது. இவள் வெளியே சென்று நடந்ததை கூறினால் தான் உண்டு. அப்படி அவள் வெளியே கூறினாலும் என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை இப்போது சுவாதியை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இருந்தான் வேணு... ______________________________ சுவாதி யாராவது ப்ளீஸ் காப்பாத்துங்க என்று கத்த தொடங்கினால். வேணு அவள் எதிர்ப்பை பொருட் படுத்தாமல் அவளை இறுக அணைத்து அவள் முகம் முழுக்க முத்தம் கொடுக்க தொடங்கினான். சுவாதி அவள் கத்துவது யாருக்கும் கேட்காது என்பதை உணர்ந்தால். அண்ணா வேண்டண்ணா ப்ளீஸ் விட்டுடுங்கன்னா என்று கெஞ்ச தொடங்கினால். வேணு சுவாதி மா ஒரே ஒரு தடவை என்னால முடியல ப்ளீஸ் என்று அவனும் கெஞ்சினான். சுவாதி அண்ணா இது தப்பு விட்டுடுங்கன்னா என்றால். சுவாதி இதுல ஒன்னும் தப்பில்லம்மா... எனக்கு நீ வேணும்...உனக்கு குழந்தை... என்று சொல்லி கொண்டே அவளது ஒரு முலையை ஒரு கையால் பற்றி கசக்கினான் இன்னொரு முலையில் அவன் முகத்தை அழுத்தி தேய்த்தான். கணவனின் சுகத்துக்காகவும் அன்பிற்காகவும் ஏங்கி கொண்டிருந்த சுவாதிக்கு அந்த ஸ்பரிசம் அவள் எதிர்ப்பை தளர செய்தது. அவள் வேண்டண்ணா தப்புன்னா யாராவது பாத்தா பிரச்சனை என்றால். இதை கேட்ட வேணு உற்சாகம் அடைந்தான் சுவாதி தன் கட்டுபாட்டிற்கு வருவதை உணர்ந்தான். இன்னும் முயற்சி செய்தால் அவளிடம் சொர்க்கம் காத்திருப்பதை உணர்ந்தான் ....... அவள் முலையில் முகத்தை தேய்த்து கொண்டிருந்தவன், நிமிர்ந்து அவள் தலையை இறுக பற்றி முரட்டு தனமாக அவள் உதட்டுடன் உதடு பத்திதான் செல்லமாக அவள் கிழ் உதட்டையும் லேசாக கடித்தான். அவன் அடர்த்தியான மீசை அவள் முகத்தில் குத்தியது. அவள் இதுவரை இது போன்ற முரட்டு முத்தத்தை அவள் கணவனிடம் அனுபவித்தது இல்லை. அவனது மீசை குத்தல் அவனது முரட்டு ஆண்மையை உணர்த்தியது. வேணு அவள் இதழை விடுவித்து முதல் முறையாக நெருக்கமாக அவள் முகத்தை பார்த்தான். அவளும் அவனை சிறிது நேரம் அப்படியே பார்த்தால். அவனை பார்த்து வேண்டண்ணா பயமா இருக்கு என்றால். வேணு பயபடதம்மா இதுல ஒரு தப்பும் இல்ல இங்க நடக்கறத வெளிய யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் யாருக்கும் தெரிய போறதில்ல. உனக்கு பத்தே மாசத்துல குழந்தை கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. நம்மக்கு இன்னைக்கு கெடைச்சிருக்க இந்த வாய்ப்பை விட வேண்டாம்மா கொஞ்சம் நேரம் தான் இருக்கு ப்ளீஸ்ம்மா என்று கெஞ்சினான். அவள் வேண்டான்னா பயமா இருக்கு இது தப்பு என்றால். அவன் உன்னால் நான் படுற அவஸ்தைய பாரும்மா என்று அவள் மிருதுவான கையை பற்றி அவன் ஆணுறுப்பில் வைத்தான். சுவாதி அதன் பரிமாணத்தையும் அழுத்தத்தையும் கண்டு அதிர்ந்து வியந்து போனால்......... சுவாதி தன் கையை எடுக்க முற்பட்டால் வேணு விடாமல் அவள் கையை இழுத்து அவன் ஆணுறுப்பை சுற்றி பிடிக்க வைத்தான். அவள் தன் கையை இழுக்க முற்பட்டால் வேண்டான்ன ப்ளீஸ் பயமா இருக்குன்னா என்றால். வேணு இதில் ஒன்னும் தப்பில்லைம்மா என்றான் அவள் கையை எடுக்க விடாமல் அவன் ஆணுறுப்பை பிடிக்க செய்து பிடித்து கொண்டான். நெடுநாளாக புருஷ சுகத்துக்காக ஏங்கி கொண்டிருந்த சுவாதிக்கு அவன் பூலின் பரிமாணம் அவள் காம உணர்ச்சியை தூண்டி உடல் உஷ்ணத்தை அதிகரித்தது. அது வரை பயத்துடன் தளர்ச்சியாக அவன் பூளை பற்றி இருந்த அவாள் அவளை அறியாமல் உணர்ச்சி மிகுதியால் அழுத்தி பிடித்தால். வேணு சுவாதி அவன் வழிக்கு வந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். மெல்ல அவன் பூளை சுற்றி பிடித்து இருந்த அவளது கையை பற்றி இருந்த அவனது கையை எடுத்தான். இன்னும் சுவாதி அவன் பூளை பிடித்து கொண்டு தான் இருந்தால். வேணு அவளது வலது முலையை சுடிதாருடன் செத்து பிடித்து பிசைய ஆரம்பித்தான். இம்முறை சுவாதியிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. அவள் தன் தலையை செவிற்றில் பின்னோக்கி சாய்த்துக்கொண்டு கண்ணை மூடி கொண்டால். சுவாதியின் இந்த உணர்ச்சி போராட்டத்தை கண்ட வேணுவிற்கு பூல் மேலும் விறைத்து துடித்தது. அவன் பூளை பேண்டுடன் பிடித்திருந்த சுவாதிக்கு அவன் பூலின் துடிப்பு மேலும் உணர்ச்சியை தூண்டியது. அவளை அறியாமல் அவன் பூளை ஆட்டிவிட தொடங்கினால். அவள் உதட்டை கடித்து கொண்டால். இதை கண்ட வேணுவிற்கு அவளை அவன் பூளை ஊம்ப செய்ய வேண்டும் என்று தோன்றியது, அனால் அப்பாவியான சுவாதியை எடுத்தவுடன் அதற்க்கு முற்படுத்த முயல்வது காரியத்தை கெடுத்துவிடும் என்று உணர்ந்த வேணு கொஞ்சமாக அவளை தன் வழிக்கு கொண்டு வந்துவிட்டால் அவளிடம் எல்லாம் சாத்தியம் என்பதை உணர்ந்தான்... அவள் முலையை பிசைந்து கொண்டிருந்த அவன் அவள் கையை விடுவித்தான். அவள் தன் கண்ணை திறந்து சற்று நிதானத்துக்கு வந்தால். சட்டென்று அவன் பூளை பிடித்து இருந்த கையை எடுத்து கொண்டால். கொஞ்சம் இரும்மா என்று கூறி கொண்டே வேணு எழுந்து நின்று அவன் சட்டையையும் பேண்டையும் அவிழ்த்து டெஸ்கில் போட்டான். இப்போது வேணு அவள் முன் ஜட்ட்யுடன் நின்று கொண்டிருந்தான். இதை எதிர்பாரத அவள் அதிர்ந்து போனால். ஐயோ என்னன்னா பண்றீங்க என்று தன் முகத்தை திருப்பி கொண்டால். வேணு அவனது ஜட்டியை லேசாக விளக்கி அவனது ஆணுறுப்பை வெளியே எடுத்தான். அவளது கையை பிடித்து அவனது பூளை பிடிக்க செய்தான். இதை எதிர் பாரத அவள் ஐயோ அண்ணா வேணான்னா எனக்கு பயமா இருக்கு என்று நடுங்கினாள். அவள் கையை எடுக்க முற்பட்டால். ஆனால் அவன் அவள் கையை எடுக்க விடாமல் பிடித்து கொண்டான். சுவாதிம்மா கொஞ்சம் திரும்பி பாரும்மா என்று ஆசையுடன் அவள் உச்சந்தலையை கோதிய வாறே கூறினான்.... அவன் கூறியதை கேட்டு திரும்பியவள் அவனது பூளை பார்த்து வியந்து போனால் அது வரை அவள் புருஷனிடம் அவள் கண்டதே காமத்தின் உச்சம் என்று எண்ணி கொண்டிருந்த அவளுக்கு வேணுவிடம் அவள் அன்று கண்ட ஸ்பரிசம் அவள் இது வரை பெறாத சுகமாக இருந்தது. முதல் முறையாக கணவன் அல்லாத வேறொருவனின் உறுப்பை அவள் பார்த்தால். அது அவளது கனவனதை விட இருமடங்காக இருந்தது. இவ்வளவு பெருசாக கூட இருக்குமா என்று அப்பாவித்தனமாக ஆச்சர்யத்துடன் பார்த்தால். வேணு மெல்ல தன் பூளை பிடித்து கொண்டிருந்த அவள் கையை விடுவித்தான். சுவாதி சட்டென்று அவன் பூளை பிடித்து கொண்டிருந்த அவள் கையை எடுத்து கொண்டால். வேணு அவன் ஜட்டியை முழுவதுமாக அவிழ்த்து டெஸ்கில் மீது வைத்துவிட்டு முழு நிர்வாணமாக அவள் அருகில் உட்கார்ந்தான். மெல்ல தன் இரு கைகளால் அவள் இரு கன்னங்களை பற்றி முகத்தை திருப்பினான். அவள் உச்சந்தலையில் முத்தம் கொடுத்தான். சுவாதி எழுந்து என் மடியில உட்காருமா என்றான், முதலில் ஐயோ வேண்டான்ன ப்ளீஸ் என்றால். வேணு ப்ளீஸ்... மா... என்றான். மகுடிக்கு கட்டு பட்ட பாம்பு போல சுவாதி எழுந்து அவன் மடியில் அமர்ந்தால். வேணுவிற்கு நடபதேல்லாம் கனவா நினைவா என்று இருந்தது. தன் தகுதிக்கு சுவாதியை நினைப்பதே தவறு என்று இருந்தவன் மடியில் இப்போது சுவாதி. லேக்கிங்க்சில் வெறியை ஏற்படுத்தி அவனது பல நாள் தூக்கத்தை கெடுத்த அவளது சூத்து அவனது பூலுடன் உராய்ந்து கொண்டிருந்தது. நிர்வாணமான அவனது மடியில் சுவாதி உட்கார்ந்துகொண்டிருந்தாள். சுவாதிக்கு விரைத்து துடித்த அவன் பூல் அவள் பின் புறத்தில் முட்டியது அவளுக்கு என்னமோ செய்தது. வேணு சுவாதியை முரட்டு தனமாக அணைத்து அவளது இரு முலைகளையும் தன் இரு கைகளால் பிசைய ஆரம்பித்தான். அந்த முரட்டு அணைப்பும் முளை பிசைதலும் இதுவரை அவளது கணவனிடம் அவள் பெறாதது. அப்படியே மெய்மறந்து கண் மூடி சொக்கி போனால். வேணு அவள் பின் கழுத்தில் முத்தங்கள் பதித்தான். அவள் மேலும் சொக்கி போனால். வேணு மெல்ல அவன் வலது கையை ஆவள முலையில் இருந்து எடுத்து அவள் தொடை இடுக்கிர்க்கு எடுத்து சென்றான். அவனை இதுநாள் வரை லேக்கிங்க்சில் பித்து பிடிக்க செய்த அவள் தொடையை தடவ ஆரம்பித்தான். அவள் ம்ம்ம்மா...... ம்ம்ம்ம்ம்.. என்று முனக ஆரம்பித்தால் வேணு மெல்ல அவன் கையை முன்னேற செய்து லேக்கின்சில் உப்பலாக இருந்த அவள் புண்டையை ஒரு புடி புடித்தான், இதை எதிர் பாரத சுவாதி ஐயோ.. அண்ணா என்றவள் வாயில் அவன் வாயை வைத்து அழுத்தி முத்தம் கொடுத்து அவள் உதட்டை கவ்வினான். அவன் நாக்கை அவள் வாய்க்குள் நுழைக்க முற்பட்டான். அவள் மறுக்க,வேணு அவன் கையை அவள் புண்டையில் லேக்கிங்க்சொடு மேலும் கிழுமாக அழுத்தி தேய்க்க, அவள் மெல்ல வாய் திறந்தாள். வேணு அவன் நாக்கை அவள் வாய்க்குள் செலுத்தி அவள் நாக்குடன் விளையாட ஆரம்பித்தான். சுவாதி இது வரை தன் கணவனிடத்தில் அப்படியொரு அன்யோன்யமான அணைப்பையும், முத்தத்தையும் பெற்றதில்லை..

வேணு அவளது சுடிதாரை மேலே தூக்க முற்பட்டான். சுவாதி வேண்டண்ணா இதோட நிறுத்திக்கலாம் இது தப்பு எனக்கு பயமா இருக்குன்னா யாருக்காவது தெரிஞ்சா என் வாழ்க்கையே வீனாபோயிடும் என்றால். அதற்க்கு வேணு என்ன நம்புமா... நான் இத சத்தியமா யார் கிட்டையும் சொல்ல மாட்டேன் ...உன் வாழ்கை வீனா போக நான் விட மாட்டேன்... இது வெளிய தெரிய வாய்ப்பே இல்ல.. வெளி கேட் வெளிப்புறமா தான் புட்டி இருக்கேன் யாரும் உள்ள வர வாய்ப்பு இல்ல... சுவாதி இல்லன்னா இது தப்பு இது நான் அவருக்கு செய்ற துரோகம் என்றால். வேணு அதற்க்கு எனக்கு தெரியும் அவரால கண்டிப்பா உனக்கு பெரிய சந்தோசம் இருக்க முடியாது.. .. இவளவு நேரத்துல நமக்குள்ள நடந்தத வச்சே என்னால கண்டிப்பா சொல்ல முடியும்... உன் வீட்ல குழந்தை இல்லன்ற நிர்பந்தம் புருஷன் கிட்ட உனக்கு கெடைக்காத சந்தோசம் இதோட எவ்வளவு நாள் உன்னால கடத்த முடியும்... என்னால உனக்கு இது ரெண்டையும் இப்போ உனக்கு பாதுகாப்பா தர முடியும்... என்ன நம்பு மா இத வச்சுக்கிட்டு உன்ன அடிக்கடி கண்டிப்பா தொந்தரவு பண்ண மாட்டேன்.. நீ கர்ப்பம் ஆகுற வரைக்கும் தான் நமக்குள்ள இந்த உறவு நீடிக்கும். நீ என்ன நம்பு அதுக்கப்புறம் நான் எப்பவுமே தொல்ல பண்ண மாட்டேன் உனக்கு உன் பிரச்சனை தீரனும் எனக்கு நீ வேணும் அவளவு தான்.. என்று பேசி முடித்தான் சுவாதி அதை கேட்டு மெளனமாக இருந்தால். வேணு சுவாதியின் மௌனத்தை பார்த்து நாமா இவ்வளவு சாமத்தியமாக பேசினோம் என்று தானே தனக்கு ஒரு சபாஷ் போட்டு கொண்டான் வேணு அவள் இரு முலைகளையும் பிசைய ஆரம்பித்தான் சுவாதி மறுப்பு எதுவும் தெரிவிக்க வில்லை. வேணு அவனது வலது கையை சுவாதியின் தொடை இடுகிர்க்கு கொண்டு சென்றான். அவன் அவளது புண்டையை தொட முற்பட்டான். சுவாதி வேண்டண்ணா... ப்ளீஸ்...என்றால் அவன் ப்ளீஸ்.. மா.... ஒரே..ஒரு.. வாட்டி... என்று கெஞ்சினான். மெல்ல கையை மேலேற்றி புடை பிடித்தான் அழுத்தி தேய்க்க ஆரம்பித்தான். அவள் ஆஆஆஅ... அம்மா.... ம்ம்ம்ம் .. ஐயோ.... என்று முனக ஆரம்பித்தால். வேணு மறுபடியும் சுடிதாரை கழட்ட முயற்சிதான். சுவாதி இந்த முறை எதுவும் சொல்லவில்லை. சுடிதாரை இடுப்புக்குமேல் தூக்கியவனுக்கு மார்பு பகுதியில் டைட்டாக இருந்ததால் கழட்ட முடியாமல் சிரமபட்டான். அவன் அவனின் தவிப்பை புரிந்து கொண்டவளாக அவளே சுடிதாரை கழட்டினாள். இப்போது வேணு முன் சுவாதி மேலே பிராவுடன் கிழே லேக்கிங்க்சுடன் இருந்தால்.. அன்று அவள் வீட்டில் நைட்டியில் பார்த்து முளை வெறும் பிராவுடன் அவனை வெறி ஏற்றியது .. கருப்பு நிற பூ டிசைன் கொண்ட பிரா வெள்ளை நிற லேக்கிங்க்ஸ் உள்ளி அவள் அணிந்திருந்த நிலா நிற ஜட்டி அப்பட்டமாக தெரிந்தது. சுவாதியின் முலையை பிராவுடன் பற்றியவன் பிராவுடன் முலையை சப்ப ஆரம்பித்தான் ஆசையுடன் லேசாக கடிக்கவும் செய்தான், அவளது முளை புதிதாக வயதுக்கு வந்த பெண் போல கட்டு குலையாமல் உறுதியாக இருந்தது.. சுவாதிக்கு அவள் கணவன் அவள் முலையில் கை வைத்து வெகு நாட்கள் ஆகி இருந்ததால். அவன் முலையில் வாய் வைத்ததுடன் அவன் பிடரி மயிரை பிடித்து அவன் தலையை மார்போடு அழுத்தினால். வேணு அவன் கையை அவளது முதுகு பக்கம் எடுத்து சென்று பிரா உக்குகளை விடுவித்தான், பிராவை கழட்டி எறிந்தான். வெறியுடன் அவளது முலைகளை மாறி மாறி சப்பினான். அவளை பெஞ்சில் அப்படியே சாய்த்து மேலேறி படுத்தான். அவளை இறுக அணைத்து முலைகள் முகம் என்று மாறி மாறி முத்த மழை பொழிந்தான். அவனது விரைத்த பூல் லேக்கிங்க்ஸ் மேலாக அவளது புண்டையில் பட்டு அழுந்தியது லேசாக அவனது பூலில் கசிந்திருந்த விந்து துளிகள் அவளது வெள்ளை நிற லேக்கிங்க்சில் கரை ஏற்படுத்தின. அவள் கணவன் அவளை கடமைகேன்று அவள் மீது படுத்து 2 அல்லது 3 நிமிடம் இடித்து விந்தை கக்கி விட்டு சோர்ந்து படுத்து விடுவான் இப்படியொரு ஆட்டத்தை தனது 4 வருட மன வாழ்கையில் கண்டதில்லை. இன்னும் இதுபோன்று என்ன என்ன சுகமோ என்று நினைத்தால். இப்படியே செய்து கொண்டிருந்தவன். சுவாதி இது வசதி படலம்மா.. தரைக்கு போய்டலாமா என்றான். சுவாதி வெட்கத்துடன் சிறிய குரலில் ம்ம்ம்.. என்றால். அவளது கால்களை அவனது இடுப்பின் இருபுறமும் போட்டுகொண்டு ஓர் கையை இடுப்பில் வைத்து மறு கையை அவள் சூத்தில் வைத்து அவளை அப்படியே ஒரு குழந்தை போல தூக்கினான் அவளை அப்படியே தூக்கி வைத்துகொண்டு அவளது மார்பகங்களை சப்பினான். அவனது ஆண்மை கிழே ஆடிக்கொண்டு இருந்தது. அவனது வலிமையையும் அண்மையும் கண்டு அவளுக்கு அச்சர்யமாக இருந்தது. தன்னையும் மீறி அவன் தலையை பற்றி நிமிர்த்தி அவன் இதழ்களில் முத்தம் பதித்தால். அவன் அவளை கிழே இறக்கி இறுக்கமாக அணைத்து கொண்டான். அவள் வாயோடு வைத்து முத்தம் கொடுத்தான் இம்முறை அவளிடம் எந்த தடையும் இல்லை அவள் வாயில் நாக்கை நுழைத்து அவள் நாக்குடன் விளையாடினான்.இருவரும் தரையில் அமர்ந்தனர். வேணு அவள் தோளை பிடித்து சாய்த்து படுக்க வைத்தான் அவள் மேலேறி படுத்தான் அப்படியே அவளை இறுக கட்டி அணைத்து முகத்தில் முத்த மழை பொழிந்தான் அப்படியெ அவளை கட்டி உருண்டான். மெல்ல அவள் முகத்தில் இருந்து இறங்கியவன் அவள் முலைகளுடன் விளையாடினான் சற்று கீழ் இறங்கி அவள் தொப்புளுக்கு வந்தான், அவளுக்கு நல்ல வட்டமான ஆழமான தொப்புள் அதில் சிறுது நேரம் நாக்கை விட்டு விளையாடினான். அவள் கூச்சத்தில் துடித்தால். மெல்ல கிழ் இறங்கியவன் லேக்கிங்க்சுடன் செத்து அவள் புண்டையில் முத்தம் பதித்தான். அவள் உடல் நடுங்கியது. வேணு லேக்கின்சுடன் சேர்த்து அவள் ஜட்டியையும் முட்டி வரை கிழ் இறக்கினான் அவள் வெட்கத்தில் தன் கண்களை கைகளால் மூடி கொண்டால். அவள் புண்டை லேசான முடியுடன் இருந்தது, வேணு அவள் புண்டையில் முத்தமிட்டு நாக்கை அவள் புண்டைக்குள் செலுத்தினான். சுவாதி ஐயோ அண்ணா அங்க பொய் என்ன பண்றீங்க. இது வரை அவன் கணவன் ஒரு நாளும் அவள் புண்டையில் வாய் வைத்ததில்லை. வேணு அவள் சொல்வதை பொருட் படுத்தாமல் நாக்கை உள்ளே செலுத்தி நக்க தொடங்கினான். இது வரை அவள் காணாத சொர்க்கம் அது. ம்ம்ம்... ஆஆ.ஐயோ ,,,,,ம்ம்ம்ம்.. என்று பிதற்றினால். ஏற்கனவே வெகு நேரம் விளைய்டியதால் அவள் புண்டையில் மதன நீர் சுரந்து இருந்தது அதை நாக்கக் நக்கிய வேணு அவள் பருப்பை நாக்கல் நேம்ன்பினான், சுவாதி துடி துடித்து போனால். ஐயோ.. அண்ணா.. என்னால.. முடியல... என்றால். இதுக்கு மேலே அவளை காக்க வைக்க விரும்பாமல் முட்டி வரை இருந்த அவள் லேக்கிங்க்சையும் ஜட்டியையும் கழட்டி எறிந்தவன் அவள் கால்களுக்கு நடுவே சென்று அவனது பூளை அவளது புண்டையில் வைத்து தேய்த்தான். அவள் சுகத்தில் உதட்டை கடித்து கொண்டாள். அவள் முக பாவத்தை பார்த்த வேணுவிற்கு மேலும் வெறி கூடியது. அவள் புண்டைக்கு அவன் பூளை அழுத்தி திணிக்க தொடங்கினான் கன்னி பெண் புண்டை போல உள்ளே செல்ல சிரமமாக இருந்தது. அவள் ஐயோ.. அண்ணா... வலிக்குது.. அண்ணா... என்றால். வேணு கொஞ்சம் பொறுத்துக்கம்மா என்று ஒரு அழுத்து அழுத்தினான். அவனது முழு ஆணுறுப்பும் உள்ளே சென்றது. அவள் ம்ம்ம்ம்.... என்று வலியால் துடித்தால் அவல கண்களின் ஓரம் சிறு கண்ணீர் துளி கசிந்தது, அப்படியே அவள் மிது சிறிது நேரம் படுத்திருந்தவன் மெல்ல ஆட்ட தொடங்கினான். அவள் ஐயோ.. அண்ணா.. எனக்கு.. வலிக்குதுன்னா.. என்றால். கொஞ்சம் போருதக்கம்மா மொல்லமா செய்றேன் என்று ஆசையாக முத்தம் கொடுத்து கொண்டே செய்ய தொடங்கினான். அவள் வலி குறைந்து சுகத்தில் துடித்தால் அவள் உடலெங்கும் மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தால் ம்ம்ம்ம்ம்.. ஆஆஅ. ம்ம்ம்ம்ம் என்று அந்த அறை அதிர உரத்த குரலில் கத்த தொடங்கினால். மெத்தையில் அவன் கணவன் வழங்கிய சுகத்தை விட கட்டான் தரையில் அவன் அவளை செய்வது பலமடங்கு அதிகமான சுகமாக இருந்தது.

வேணு தன் வேகத்தை அதிகரித்து அசுர குத்து குத்தினான். சுவாதி ஆஆஆஆ..... ஐயோ.. ம்ம்ம்ம் என்று தன் இருகால்களையும் விரித்து வான் நோக்கி நீட்டி கொண்டு குத்து வாங்கினால். அவள் கால்களை அவன் இடுப்பை பீன்னி கொண்டாள். அவன் விந்தை அவ்வளவு சீக்கரமாக விட்டு விட கூடாதென்று. விந்து வந்து விடும் என்ற போதெல்லாம் நிறுத்தி பின்பு வேகத்தை அதிகரித்து குத்தினான். அவள் அவன் அளித்த சுகத்தில் அவன் பிடரி மயிரை வருடி கொண்டே அவன் காது மடலை லேசாக கடித்தால். அவள் இரு முறை உச்சத்தை அடைந்தால். வேணு இன்னும் வேர்வை சொட்ட சொட்ட நிறுத்தி பின்பு வேகத்தை அதிகரித்து குத்திகொண்டிருந்தான். அவள் ஐயோ அண்ணா போதும்ன்ன்ன என்றால். அவள் முன்றாம் முறை உச்சத்தை அடையும்போது விந்தை அவளது புண்டையில் கக்கி அவள் மீது படர்ந்தான். முழு விந்தும் உள்ளே செல்ல அவளை அப்படியே அசையாமல் படுத்திருக்க சொன்னான். அவள் முகம் முழுக்க சுவாதி... சுவாதி... என்று சொல்லி கொண்டே முத்தம் கொடுத்து கொண்டு இருந்தான். அவள் கணவன் 2 அல்லது முனு நிமிட குத்துக்கு பிறகு வேலை முடிந்தது என்று அயர்ந்து தூங்கி விடுவான் இதுபோல உடலுறவிற்கு பிறகு ஒரு போதும் முத்தம் கொடுத்ததில்லை. சுவாதியும் வேனுவிருக்கு முத்தம் கொடுத்தால். இருவரும் முத்தை பரிமாறி கொண்டனர். சிறிது நேரம் கழித்து இருவரும் எழுந்து அமர்ந்தனர். வேணு திரும்ப சுவாதியை அணைக்க முற்பட்டான். சுவாதி ஐயோ அண்ணா இப்பவே மணி 7.30 ஆயிடுச்சு வீட்டுக்கு போக 8 ஆயிடும் வீட்ல தேடுவாங்க என்றால். வேணு இன்னும் ஒரே வாட்டிமா என்றான்.......

அண்ணா எனக்கும் ஆசையாத்தான் இருக்கு ஆனா வீட்ல இருந்து தேடிகிட்டு வந்திட்டா பிரச்சனை ஆயிடும் என்றால் சுவாதி . வேணு 5 நிமிஷம் தாம்மா ப்ளீஸ்....என்றான். வர்ற ஞாயிட்ட்று கிழமை என் வீட்டுக்காரர் பெங்களூர் போராரு என் மாமனார் மாமியாரும் என் நாத்தனார் வீட்டுக்கு போறாங்க அப்ப உங்களுக்கு சொல்றேன் நீங்க வீட்டுக்கு வாங்க நீங்க ஆசை படர மாறி எல்லாம் நடந்துக்கறேன். இப்போ டைம் ஆச்சுன்ன கெளம்பனும் என்றால். ப்ளீஸ்... மா... 5 நிமிஷம் நான் சொல்ற மாறி பண்ணி விடு போதும் என்றான். அவள் சரி என்ன பண்ணனும் என்றால். வேணு அதற்க்கு தயங்கியவாறே என் பூல உன் மொலைக்கு நடுவுல வச்சு அழுத்தி புடிசிகிட்டு செஞ்சி விடுமா என்றான். ஐயோ அண்ணா அது மாறி எல்லாம் நான் செஞ்சது இல்ல என்றால் நீ தானம்மா என்ன வீட்டுக்கு வாங்க நீங்க கேக்கறதெல்லாம் செய்றேன்னு சொன்ன என்றான். வேணு எழுந்து நின்று தரையில் உட்கார்ந்து இருந்த அவள் கையை பிடித்து எழுப்பி முட்டி போட செய்தான். சுவாதியோட கொழுத்த இரு மொலைக்கு நடுவே அவன் பூளை வைத்தான். சுவாதி அவன் சொல்லாமலே அவன் பூளை முலைகளால் தன் கையை வைத்து அழுத்தி புடித்து கொண்டு ஆட்ட தொடங்கினால். வேணு அன்று அவள் முலைகளுக்கு இடையில் செய்வது போல் கனவு கண்டது இன்று நிஜமானது. பஞ்சு போன்ற பருத்த அவள் மொளைகளுக்கு இடையே செய்வது அதுவும் ஸ்வாதியே செய்துவிடுவது இது வரை அவன் காணாத சொர்க்கம். இப்படி அவன் மெய் மறந்து இருந்த பொது அவள் மொபைல் சிணுங்கியது. வேணு டேபிளில் இருந்த மொபைலை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் கணவன் அவளை மொபைலில் அழைத்தான். அவள் ஐயோ அண்ணா அவர் கூப்டறாரு என்றால். வேணு எடுத்து பேசுமா என்றான். அவள் எடுத்து பேசினால். அவள் கணவன் சுவாதி எங்க இருக்க என்றான். இவள் ஸ்பெஷல் கிளாஸ் முடிச்சிட்டு இப்போ தான் கெளம்ப போறேன் என்றாள். உங்க அம்மா கிட்ட கூட போன் பண்ணி சொன்னேனே என்றால் . இதற்கிடையில் வேணு அவள் மொளைகாளுக்கு இடையில் பூளை வைத்து அழுத்தி பிடித்து கொண்டு செய்ய தொடங்கினான். அவள் கணவனிடம் பெசிகொண்டிருந்ததால் அவளாள் வேணுவை எதுவும் சொல்ல முடியவில்லை சுவாதி அவ புருஷனிடம் பேசி கொண்டிருக்கும்போதே அவள் மொலயை ஒப்பது அவனுக்கு வெறியாக இருந்தது. சீக்கரமே விந்தை பீய்ச்சி அடித்தான், விந்து சுவாதி முகம் முழுக்க தெரித்தது. சுவாதி சீ.... என்றாள். அவள் கணவன் சுவாதி என்ன ஆச்சு என்றான் . அவள் சற்றென்று சுதாரித்து கொண்டு இல்லங்க வண்டி எடுக்க வரும்போது செத்த மெரிச்சிட்டேன் என்றாள் சரி சீக்கரம் வீட்டுக்கு .வா என்று போனை கட் செய்தான். சுவாதி சீ.. என்னன்னா இப்படி பண்ணிட்டிங்க என்றால். வேணு சாரிமா.. என்னால தாங்க முடியல என்றான். அவனே அவளை தூக்கி சென்று பாத் ரூமில் வைத்து தண்ணீரால் சுத்தம் செய்து விட்டான். பின்பு கிளாஸ் ரூம் திரும்பி ஆடையை அணிந்து கொண்டனர். வேணு மறுபடியும் சுவாதியை இழுத்து இருக்க அணைத்து கொண்டு முத்தம் கொடுத்தான் அவளும் கொடுத்தால் இருவரும் முத்தம் பரி மாறி கொண்டனர் பின்பு யாருக்கு தெரியாமல் கேட்டை திறந்து வெளியே சென்றனர். வேணு சுவாதியிடம் திரும்ப எப்பன்னு இருக்குமா என்றான். அதற்க்கு சுவாதி சிரித்து கொண்டே பாக்கலாம் என்று தன் ஸ்கூட்டியை கிளப்பினால். யாருக்கும் தெரியாமல் இருவரும் களைந்து சென்றனர். ஆனால் அவர்கள் உணரவில்லை அவர்களை ஒருவன் நோட்டமிட்டு கொண்டிருப்பதை.......... சுவாதி வீட்டை நோக்கி தனது ஸ்கூட்டியை செலுத்தினால். ச்சே.. நாம தப்பு பண்ணிட்டமோ . ஒரு வேலை வேணு இத பயன்படுத்தி அடிக்கடி கூப்பிட்டா என்ன பண்ணுவது என்று நினைத்தால். இது வெளிய தெரிந்தால் நம் வாழ்க்கையே வீனா போய்டுமே என்று நினைத்தால். அதே நேரத்தில் வேணுவிடம் அவள் பெற்ற சுகத்தை நினைத்தால். தனது 4 வருட மன வாழ்கையில் ஒரு நாள் கூட அவளது கணவனிடத்தில் அப்படியோர் அன்யோன்யமான தாம்பத்தியத்தை அனுபவித்ததில்லை. கணவன் கொடுத்ததே பேரின்பம் என்று நினைத்தவளுக்கு வேணுவிடம் அன்று அவள் பெற்ற இன்பம் காமத்தில் இவளவு இன்பம் உள்ளதா என்று நினைக்க செய்தது. இந்த 40 வயதில்அவனது முரட்டு ஆண்மை மேலும் அவளது கணவனிடத்தில் அவளுக்கு கிடைக்காத இன்பம், தன்னை அவனுக்கு விருந்தாகியத்தில் தவறில்லை என்று நினைக்க செய்தது. மேலும் வேணு அவளிடம் உரவு கொண்ட விதம் அவன் கண்டிப்பாக அவள் பயபடுவது போல் தொந்தரவு செய்ய மாட்டான் என்று நம்பினால். அவள் வீடு சென்று அடைந்தாள்... வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு வழக்கம்போல் மாமியாரின் அர்ச்சனை. பதில் ஒன்றும் பேசாமல் தன் அறைக்கு சென்றால் சுவாதி. உள்ளே அவள் கணவன் இது எதையும் கவனிக்காதது போல் லேப்டாபில் முழ்கி இருந்தான். இவள் உள்ளே வருவதை பார்த்து என்ன இப்ப தான் வரியா என்று கேட்டு விட்டு மறுபடியும் லேப்டாபில் முழ்கினான். சுவாதி பாத்ரூமில் குளிக்க சென்றால். குளிக்க ஆடைகள் ஒவ்வொன்றாக கலைந்தவள், லேக்கிங்க்சை கழட்டும்போது அதில் படிந்திருந்த வேணுவின் விந்து கரையை பார்த்தால். அதை தொட்டு பார்த்தவளுக்கு பெண்ணுறுப்பு துடித்தது. அதை அப்படியே முகத்தருகே கொண்டு சென்று முகர்ந்து பார்த்தால். வேணுவின் ஆணுறுப்பு அவளில் லேகிங்க்சின் மேல் உராய்ந்து ஏற்படுத்திய கரை நினைவுக்கு வந்தது அவளை அறியாமல் அவள் பெண்ணுறுப்பில் கை வைத்து சுய இன்பம் செய்தால். குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால் அவள் கணவன் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தான். அவள் கணவனை நினைத்தவள் 40 வயதிலும் வேணுவின் முரட்டு அண்மையை நினைத்து வியப்படைந்தாள். உணவை உண்டு முடித்தவள், மீண்டும் படுக்கைக்கு வந்தால். மாலை வேணுவிடம் நடந்த ஓல் படலத்தை நினைத்து மறுபடியும் சுய இன்பம் செய்துவிட்டு அயர்ந்து தூங்கி போனால். மறுநாள் காலை தனது ஸ்கூட்டியை எடுத்து கொண்டு கல்லூரி சென்றால். கல்லூரியை நெருங்கும்போது வண்டி சற்று தடுமாறியது. என்ன என்று பார்த்தவளுக்கு பின் சக்கரம் பஞ்சர் ஆகி இருப்பது தெரிந்தது. மெல்ல தள்ளிக்கொண்டு சென்றவளுக்கு வேணு அன்றைக்கு கூட்டி சென்ற பஞ்சர் கடை நினைவுக்கு வந்தது. வண்டியை பஞ்சர் கடை நோக்கி தள்ளி கொண்டு சென்றால். கடையில் இருந்த முத்து என்ன மேடம் மறுபடியும் பஞ்சரா என்றான். அமாங்க மறுபடியும் பஞ்சர் ஆயிடுச்சு என்றால். காலேஜ்க்கு நேரமாச்சு கொஞ்சம் சீக்கரமா பஞ்சர் போட்டு தரமுடியுமா என்றால். முத்து இல்ல மேடம் ஏற்கனவே நெறைய வண்டி இருக்கு கொஞ்ச நேரம் ஆகும் என்றான். ஏற்கனவே காலேஜ்க்கு நேரம் ஆச்சு ப்ளீஸ் கொஞ்சம் சீக்கரம் பஞ்சர் போட்டு தரமுடியுமா என்றால். வேணும்னா ஒன்னு பண்ணுங்க மேடம் வண்டிய விட்டுட்டு போன் நம்பர் குடுத்துட்டு போங்க ரெடியான உடனே போன் பண்றேன் வேணு அண்ணன அனுப்பி எடுத்துக்கோங்க என்று முத்து சொன்னான். சுவாதி சரி என்று சொல்லிவிட்டு போன் நம்பரை கொடுத்துவிட்டு கல்லூரிக்கு சென்றால். மதியம் 2 மணிக்கு பாடம் நடத்தி கொண்டிருக்கும்போது அவள் மொபைல் சிணுங்கியது. போனை அட்டெண்ட் செய்தால் சுவாதி. மேடம் நாந்தான் முத்து பேசறேன் வண்டி ரெடி ஆயிடுச்சு வேணு அண்ணன அனுப்பி எடுதிகொங்க என்று சொல்லி கட் செய்தான். சரி என்றவள் பாடம் நடத்தும் சுவாரசியத்தில் வேணுவை அனுப்ப மறந்து போனால். பாடம் நடத்தி முடித்துவிட்டு ஸ்டாப் ரூம் நோக்கி நடந்தவளுக்கு ஒரு எம் எம் எஸ் மெசேஜ் வந்தது. அதை ஓபன் செய்தவளுக்கு அதிர்ச்சி. அது அவளும் வேணுவும் முந்தய நாள் மாலை உறவுகொண்ட வீடியோ. அப்படியே ஸ்டாப் ரூம் சென்று உறைந்து உட்கார்ந்தால். சற்று சுதாரிதக்வல் யார் இதை அனுப்பி இருப்பார் என்று கலக்கத்துடன் யோசிக்க தொடங்கினால். இது யாருடைய நம்பரா இருக்கும் என்று யோசிக்க தொடங்கினால். ஒரு வேலை வேனுவாக இருக்குமோ என்று நினைத்தால். அப்போது அவள் மொபைல் மீண்டும் சிணுங்க தொடங்கியது. யார் அழைப்பது என்று பார்த்தால். எம் எம் எஸ் மெசேஜ் அனுப்பிய அதே நம்பர். அவள் கைகள் நடுங்கியது சற்று யோசித்தவள் தையிரியத்தை வர வைத்துகொண்டு நடுக்கமான குரலில் ஹலோ...... என்றால். மறு முனையில் இருந்து ஒத்தா..... என்ன வீடியோவ பாத்தியா என்றது ஒரு குரல் ....... ______________________________

இதை கேட்டதும் சுவாதி பயத்திலும் அதிர்ச்சியிலும் அப்படியே சப்த நாடியும் ஒடுங்கிபோனால். அப்படியே அமைதியாக இருந்தால். அவன் என்ன எதுவும் பெசமாட்டேங்கர..... நேத்து வாட்ச்மேனோட செம்ம.. ஓலு போல என்றான்... எப்பா.. ஓலு வாங்கும்போது... தேவிடியா.. என்னா... சத்தம் போடுற என்றான்... சுவாதிக்கு மேலும் நடுக்கம் ஆகியது.. நேற்று தனது சிறிய உணர்ச்சி தடுமாற்றத்தால் ஏற்பட்ட விளைவை எண்ணி நடுங்கி போனால். ஹலோ... ப்ளீஸ்... நீங்க யாருங்க... என்றால்... நான் யாரா இருந்த இப்ப உனக்கென்ன.. நீ அந்த வீடியோ பாத்த இல்ல அதுகென்ன சொல்ற.... என்றான் அவன். ஐயோ ப்ளீஸ் அந்த வீடியோவ யாருக்கும் அனுபிடாதிங்க..... ப்ளீஸ்.... இனிமே அந்த மாறி பண்ண மாட்டேன் ப்ளீஸ்..... டெலிட்... பண்ணிடுங்க என்றால். நீ இனிமே அந்த மாறி பண்ணு... இல்ல... பண்ணாம... போ எனக்கென்ன.. இந்த வீடியோவ சிடி போட்டு வித்தா.... உன் உடம்பு இருக்க வனப்புக்கு எப்படி விக்கும் தெரியுமா... என்றான்... ஐயோ அப்படி பண்ணிடாதிங்க என்று கெஞ்சினால். அவன் அப்படி பண்ண வேண்டாம் என்றால் எப்படி பண்ணலாம் என்றான்..... 19