Saturday 31 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 18

என்னடி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பூனை மாதிரி அடங்கி இருந்தவ இப்போ வெடுக்குனு ஓடிப்போய் இடம் பிடிக்குற? எல்லாம் நான் குடுத்ததோட effect அ? - என்று தான் குடுத்த napkin னை குறி வைத்து சங்கீதா கிண்டலாய் சொல்ல..

ச்சி.... போங்க மேடம்... - சிணுங்கினாள் ரம்யா..

சரி எங்கே போய் இருந்தீங்க காலைல? - என்றாள் ரம்யா.

IOFI க்குதாண்டி, ஒரு முக்கியமான விஷயம் பேச போய் இருந்தேன் ராகவ் கிட்ட..

அதான் ராத்திரி டெய்லி phone ல பேசுறீங்களே? அது பத்தாதுன்னு
இப்போ காலைல நேர்ல போய் phone ல விட்டதை பேசிட்டு வரீங்களா? என்று கேட்க..

போதும் அடங்கு... நல்லா வாய் நீளுது பாரு.. - மென்மையாக பொய் க் கோவம் காட்டினாள் சங்கீதா.. அப்போது ஜன்னல் அருகே வந்த காற்றுக்கு நெத்தியில் ஆடிய முடியை தனது விரல் நுனியால் அழகாக தள்ளி விட அதை கவனித்த ரம்யா..


மேடம், உங்க nail polish நல்லா இருக்கு.. - என்று சொல்ல

ஒரு தடவ உன் கூட chennai silks ல புடவை வாங்கிட்டு இருக்கும்போது நேரம் ஆகுது கிளம்பனும் னு குழந்தை மாதிரி அழுதியே!! அப்போ வெளியே வந்து auto பிடிக்கும்போது ஒரு fancy store ல அவசரத்துக்கு வாங்கினதுடி, மறந்துட்டியா? - என்றாள் சங்கீதா சிரித்தபடி. brown colour shiffan saree கட்டி, அதற்கு matching ஆக dark brown color sleeveless ரவிக்கையை அணிந்திருந்தாள் சங்கீதா. வழக்கம் போல fresh ஆன 4 முழம் குண்டு மல்லியும், உதடுகள் மீது மிதமாக apply செய்யப்பட்ட lakme maroon நிற lipstick ம், கூடவே இவைகளுக்கு matching ஆக silver mixed dark brown colour nail polish அவளின் அழகிய விரல் நகங்களில் ஜன்னலில் இருந்து வரும் வெளிச்சத்தில் மின்னியது.

ஒஹ்ஹ்.. ஆமாம் இப்போ நியாபகம் வருது. சரி என்ன முக்கியமான விஷயம் மேடம்? எதுக்கு IOFI போய் இருந்தீங்க?

அது ஒரு பெரிய கதைடி

சும்மா சொல்லுங்க மேடம்..

நேத்து ராத்திரி உன் கணவர் phone பண்ணி அந்த wooden பீஸ் பத்தி சொன்னாரு.

ஒஹ்..yes தெரியும். என் கிட்டயும் சொன்னாரு. அதுதான் paper manufacturing பண்ண உதவும்னு அவரு சொன்னப்போ நீங்க அது already paper manufacturing department ல இருந்து எடுத்ததுதான் னு சொன்னிங்கலாமே.

ஆமாம், but சாதாரண பேப்பர் கிடயாதுடி..

வேற?

கள்ள நோட்டு அடிக்குறதுக்கு உதவுற பொருள்.

எம்மாடி?.. அப்போ அந்த பேப்பர் manufacturing department உள்ளேயே போயி கையும் களவுமா பிடிச்சிடீங்களா?

இல்லைடி, இன்னைக்கு Mr.Vasanthan என் கிட்ட IOFI award function பத்தி பேசினார், போன வருஷம் நான் என் கணவர் கூட அந்த functionக்கு போய் இருந்தேன்.


சரி அதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்மந்தம்?

இருக்கு சொல்லுறேன்.

சரி சொல்லுங்க

function ல இருந்தப்போ ரஞ்சித் அழ ஆரம்பிச்சிட்டான். ஸ்நேஹா ஒரு அளவுக்கு குமார் கூட சமத்தா உட்கார்ந்திருந்தா. அப்போ நான் ரஞ்சித் அழுகைய நிறுத்த கொஞ்ச நேரம் வெளியே போய் நின்னேன். உள்ள ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்ததால எதுவும் சாப்பிட முடியல. இவனை தோளுல போட்டுக்கிட்டு இருந்தப்போ லேசா பசிக்கவும் செஞ்சுது. அப்போ உள்ளுக்குள்ளேயே IOFI caterers சில snacks & tiffin items வெச்சி இருந்தாங்க. போய் ஒரு தோசையும், சாம்பார் வடையும் சொன்னேன். சொன்னதெல்லாம் சூடா வந்துச்சி. கடைசியா bill குடுக்கும்போது என் கணவர் கிட்ட இருந்து அன்னிக்கி காலைல change வேணுமே னு சொல்லி மூணு 1000 ரூபா நோட்டை ஆறு 500 ரூபா நோட்டா மாத்திக்கிட்டேன். அப்போ அந்த ரூபா நோட்டுல ஒரு 500 எடுத்து bill counter ல pay பண்ண கொடுத்தேன். அங்கே இருந்தவன் ஒரு நிமிஷம் அந்த நோட்டை பார்த்துட்டு இது சரி இல்லை மேடம் வேற ஏதாவது குடுங்க னு சொன்னான். எனக்கு shocking அ இருந்துச்சி. நானும் ஒரு நிமிஷம் உத்து ப் பார்த்தேன், white space ல காந்தியோட hologram தெரியணும், ஆனால் தெரியல. சரின்னு சொல்லி மத்த எல்லா நோட்டும் ஒன்னு ஒண்ணா குடுக்க எல்லாமே fake னு சொன்னான். நல்ல வேலையா அன்னிக்கி அவங்க card accept பண்ணாங்க, இல்லேன்னா கொஞ்சம் அசிங்கமா இருந்திருக்கும். திரும்பி function hall உள்ள போய் உட்காரும்போது என் கணவர் கிட்ட கேட்டேன் "ஏங்க, எங்கே ஏமாந்தீங்க இப்படி செல்லாத ரூபா நோட்டை வாங்கி" னு. நான் கேட்டதுக்கு அவரும் ஒரு நிமிஷம் ஷாக் ஆகி எங்க கம்பெனி ATM ல எடுத்த cash தான் அது னு அவர் சொல்லும்போது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சி. eventhough its possible but very rare.

சரி மேடம், ஒரு கேள்வி, நிறைய fake notes public place ல புழக்கத்துல இருக்கும். அப்படி ஏதாவது சில notes சிலபேர் bank ல cash deposit பண்ணும்போது மிஸ் ஆகி atm machine ல போக வாய்ப்பு இருக்கலாமே? எப்படி confirmed அ IOFI உள்ள இருக்குற paper manufacturing unit ல இருந்துதான் அந்த fake notes atm ல போகுதுன்னு சொல்லுறீங்க?

you are correct, but சந்தேகம் வர்றதுல தப்பில்லையே?

மேடம் நான் ஒன்னு சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க....

நினைக்க மாட்டேன் சொல்லுடி...

ரகாவ்காக நீங்க கொஞ்சம் அதிகமாவே உதவுரா மாதிரி தெரியுது.

சங்கீதாவுக்கு இல்லை என்றும் சொல்ல முடியாமல், ஆமாம் என்றும் சொல்ல முடியாமல் வார்த்தைகள் கிடைக்காததால், ஒன்றும் பேசாமல் மெளனமாக குனிந்து coffee tumbler மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ரம்யா தனது கைகளை சங்கீதாவின் கைகள் மீது வைத்து "என்ன ஆச்சு மேடம், ஏதாவது பேசுங்க.." என்றாள்.

"ஆங்.... ஒன்னும் இல்ல ரம்யா.." - ரம்யா இந்த கேள்வியை எழுப்பிய பிறகுதான் சங்கீதாவின் மணதில் ரகாவின் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. உண்மையில் நாம் ஏன் இவ்வளவு தூரம் இறங்குறோம்... எதுக்காக risk எடுக்குறோம்?.... அவளுக்கே பதில் கிட்டவில்லை.

நாம் என்னதான் பலருடன் பழகினாலும் யாரேனும் ஒருவர் நம்மையும் அறியாது நம் மனதை ஆட்கொள்வார், அப்படி நிகழ்கையில், அதனை நாம் ரசிப்போமே தவிர ஏன் எதற்கு என்று நமக்கு நாமே கேள்விகள் எழுப்பிக்கொள்ள மாட்டோம், காரணம் நம் மனது அப்படிப்பட்ட ஒரு குழந்தை.

சங்கீதாவின் மனதில் ரகாவின் நினைவுகள் முந்தைய நாட்களை விடவும் இப்போது சற்று அதிகம் கவர்ந்திழுக்க ஆரம்பித்தது உண்மை. அந்த உணர்வுக்கு காரணம் காதல் என்று சங்கீதா எண்ணவில்லை. ஆனால் அவளைப்பொருத்த வரையில் ராகவ் அவளின் வாழ்க்கையில் இன்று ஒரு most special person. அதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் அதனை ரகசியமாக மனதிலேயே வைத்துக்கொள்ள விரும்பினாலே தவிர யாரிடமும் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை, ராகவ் உட்பட.

என்ன மேடம், யோசிச்சிகுட்டே இருக்கீங்க? ஏதாவது தப்பா சொல்லி இருந்தால் மன்னிச்சிடுங்க மேடம். sorry - என்று பாவமாய் பேசினாள் ரம்யா.


ச்ச ச்ச.. அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லாதடி, நீ எனக்கு best friend என் கிட்ட எந்த formality words ம் உபயோகப்படுத்தாத. please - என்று request செய்தாள் சங்கீதா.

ராகவக்காக இல்லாட்டியும் எனக்கே இதுல அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்க ஒரு curiosity இருக்குடி அதான் கொஞ்சம் சுவாரஸ்யம் காமிக்குறேன்.

சரி சரி, but ஏதாவது problem னு வந்தா என்னை யாரோன்னு நினைச்சி ஒதுக்கிடாதீங்க. உங்க முயற்சியில நானும் ஏதாவது பங்கு எடுத்துகனும்னா மறைக்காம சொல்லுங்க சங்கீதா. - உரிமையுடன் கண்டிப்பான குரலில் கூறினாள் ரம்யா.

கண்டிப்பாடி, உன்னை விட்டா எனக்கும் வேற யாரிருக்கா?

சரி சரி, topic change.... என்னோட missed calls கூட பார்க்க முடியாத அளவுக்கு அப்படி என்ன பேசினீங்க சஞ்சனா கிட்ட?

ஒன்னும் இல்லைடி, அவ அவளோட கதைய சொன்னா, எனக்கு கொஞ்சம் கேட்க கஷ்டமா இருந்துச்சி, ஆனாலும் அந்தப்பொண்ணு மேலயும் தப்பிருக்கு.

என்ன சொல்லுறீங்க?

சஞ்சனா ரகாவின் காதல் பற்றி, அவளின் பிறந்தநாளுக்கு ராகவ் அழைகாததுக்கு சஞ்சனா அவன் மீதுள்ள கோவத்தில் அனாவசியமாக விட்ட வார்த்தைகள் என்னென்ன!!, அதன் விளைவு எதில் சென்று முடிந்தது என்றும், mithun ராகவ் competition, மற்றும் mithun சந்தர்ப்பத்தை பயன் படுத்தி எப்படி ராகவ் சஞ்சனா காதலில் விளையாடினான் என்றும். கடைசியில் இதெல்லம் தெரிந்திருந்தும் ராகவ் எப்படி சஞ்சனாவிடம் பெரிய மனதுடன் பழகி, அவளின் தந்தைக்கு உதவி செய்து மறு வாழ்க்கை அளித்தான் என்றும், பிறகு எப்படி சஞ்சனாவுக்கு பாதுகாப்பு குடுத்து வருகிறான் என்று அனைத்தையும் வெகு விரைவாக அதே சமயம் தெளிவாக ரம்யாவுக்கு எடுத்துரைத்தாள் சங்கீதா.

அனைத்தையும் கேட்ட பிறகு, ரம்யாவுக்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. பிறகு மெல்ல பேச ஆரம்பித்தாள் "only one word madam" என்றாள்.

என்ன? - மென்மையாக சிரித்து, புருவங்களை உயர்த்தி தலையில் கை வைத்து சாய்ந்தவாறு ரம்யாவைப் பார்த்து கேட்டாள் சங்கீதா.

Raghav... - என்று one word answer சொல்வதுபோல பேசினாள் ரம்யா..

ஹாஹாஹ், என்னடி ரகாவ்க்கு? - மீண்டும் மெலிதாக சிரித்தாள் சங்கீதா.

he is chanceless madam.. very rare personality. உங்க கிட்ட இருக்குற ஒரு விஷயம் அவன் கிட்டயும் இருக்குறா மாதிரி தோணுது.

ஹ்ம்ம் சொல்லு என்னன்னு கேட்ப்போம்? - சுவாரஸ்யமாக கேட்டாள் சங்கீதா..

வெளித்தோற்றதுல மட்டும் personality யான ஆள் னு சொல்ல முடியாது, மனசலவிலும் ஒரு கம்பீரம் இருக்கு.

இதை ரம்யா சொல்லும்போது சங்கீதாவின் முகத்தினில் என்றும் தோன்றாத ஒரு வினோத சந்தோஷம் மலர்ந்தது.. அவள் சிரிக்கவில்லை ஆனால் புன்னகைத்தாள், கண்களும் ரம்யாவை பார்க்கவில்லை, வேறு என்கோதான் பார்த்தது. பொதுவாக தன்னை யாரேனும் ஒரு சின்ன வரியில் புகழ்தால் கூட மனது சத்தம் போடாமல் உள்ளுக்குள் சிறிதாக துள்ளிக்குதித்து ஆடும். அதே சமயம் நம் மனது மிகவும் மதிக்கும் ஒருவரை நம்முடனே ஒப்பிட்டு பாராட்டும்போது மணம் அனுபவிக்கும் அந்த ரகசிய ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆனால் அது நம் முகத்தினில் ஒரு பொலிவை உண்டாக்கும். அந்தப்பொளிவை ரம்யா சங்கீதாவின் முகத்தினில் கண்டாள். ஆனால் சங்கீதாவிடம் அதைப்பற்றி எதுவும் கூரிக்கொள்ளவில்லை, மேலே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.



படையப்பா படத்துல வர்ற பாட்டுல ஒரு லைன் வரும் அதுதான் நியாபகம் வருது மேடம்..

ஹ்ம்ம்.. சொல்லு என்ன லைன்?

"ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்.."

ஹாஹாஹ்.. வாலு செம timing sense டி உனக்கு.. - இயற்கையாகவே முகத்தில் இருக்கும் பொலிவுடன் அவள் மென்மையாக சிரிக்கையில் அந்த சிரிப்பு அவளுடைய முகத்துக்கு இன்னும் அழகைக் கூட்டியது. அதை கவனிக்க தவறவில்லை ரம்யா.

இருவரும் இப்போது காலியான coffee கப்பை எடுத்துக்கொண்டு wash area பக்கம் நகர்கையில், சங்கீதா ஏதோ நினைவில் அவளது coffee கப்பை சாப்பாடு தட்டுகள் wash பண்ணும் இடத்திற்க்கு எடுத்து சென்றாள். இதை கவனித்த ரம்யா, "மேடம், எங்க போறீங்க? இங்க வாங்க..." என்று ஆச்சர்யமாக புருவத்தை உயர்த்தி சிரித்துக்கொண்டே கேட்க்கையில் சங்கீதாவுக்கு சற்று சந்கோஜமானது (embarassed).

இதை சமாளிக்க "ஒஹ்ஹ்.. sorry, சஞ்சனா பேசினதை யோசிச்சேனா அதான்... - என்று ரம்யாவை ப் பார்க்காமல் மெதுவாக தரையை ப் பார்த்து சிரித்துக்கொண்டு சரியான இடத்தில் coffee கப்பை வைத்து விட்டு எதுவும் பேசாமல் தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள் சங்கீதா.

என்ன ஆச்சு, ஏன் இப்படி நான் phone மறந்து வெச்சிட்டு வந்தேன்? ஏன் இப்படி நான் coffee கப்பை வேற எங்கேயோ எடுத்துக்குட்டு போறேன்? என்று தன்னை த் தானே லேசாக கடித்துக்கொண்டாள்.

ரம்யா சில நிமிடங்களுக்குப் பிறகு சங்கீதாவின் இருக்கைக்கு வந்தாள்.

இந்தாங்க மேடம்..

என்னதுடி? ஒஹ் Femina வா, thanks டி, நானே இந்த மாசத்துக்கான edition வாங்கனும்னு இருந்தேன், but நீயே வாங்கிட்ட.

தெரியும் நீங்க படிப்பீங்க னு, அதான் வர வழியில வாங்கினேன். பொறுமையா படிச்சிட்டு தாங்க மேடம். ஒன்னும் அவசரம் இல்ல. இந்த edition ல soch brand sarees collection superb மேடம்.... செம கலக்கலா இருக்கு, அதான் வாங்கினேன். நடு பக்கதுல இருக்குற சில models பார்க்குரதுக்கும் உங்களை மாதிரியே இருந்தாங்க, I mean முகதளவுல சொல்லல, இடுப்பளவுல... ஹாஹாஹ் - என்று தன் இடுப்பின் இரு ஓரங்களிலும் கைகளை அகலமாக சுத்தி காமித்து சங்கீதாவிடம் கிண்டலாக கூறினால் ரம்யா.

ஏய்ய் வாலு, போதும் அடங்கு, இது bank, யாரவது பார்க்கபோறாங்க.

சரி சரி பொறுமையா பார்த்துட்டு தாங்க.

சரி டா..

புத்தகத்தை வாங்கி தன் மேஜையின் மீது வைத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வேலையில் ஆழுந்து இருந்தாள். பிறகு சற்று relax செய்து கொள்ள ரம்யா குடுத்த Femina புத்தகத்தை எடுத்து புரட்டினாள். மேல் அட்டையில் "This is special edition for working women" என்று போட்டிருந்தது. "Interesting..." என்று மனதுக்குள் லேசாக முனுமுனுத்துக்கொண்டு பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள். ஒரு பக்கத்தில் "All about Relationships, Dating & healthy sex life" - என்று ஒரு topic இருந்ததை ப் பார்த்து ஆவலுடன் படிக்க ஆரம்பித்தாள். அதில் பலர் தங்களது உருவுகள் பற்றிய கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அதில் சில கேள்விகளை பார்த்தாள் சங்கீதா..அதில் இரண்டு கேள்விகள் அவளது மனதை லேசாக்கியது.


முதல் கேள்வி: கேட்பவர் மல்லிகா, வயது 37 ஆழ்வார்பேட்டை, சென்னை..

கணவன் மனைவி உறவுக்குள் பல சண்டைகள் வரும் போகும். ஆனால் எப்போதுமே நான் வைத்ததுதான் சட்டம் என்கிற வகையில் எதற்கெடுத்தாலும் சண்டை மட்டுமே போடுவேன் என்பதுபோல் கணவர்கள் நடந்துகொண்டால் ஒரு அளவுக்கு மீறி விட்டுக்குடுத்து போவதற்கு மணம் ஒத்துழைக்க வில்லை. பல முறை யோசித்து விட்டேன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு ரெண்டு குழந்தைகளும் உண்டு, வேலைக்கு சென்று குடும்பத்தை சரியாக கவனிக்க வேண்டிய பொறுப்பும் உண்டு. என் கணவருடன் நடக்கும் வாக்குவாதத்தில் மணம் அதிக உளைச்சலுக்கு ஆளாகிறது, உண்மையில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பதில்: இது இந்திய பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டு பெண்களுக்கு இன்னும் அதிகமாக வரக்கூடிய ப்பிரச்சினை தான், உங்களின் மணது குடும்பத்தில் அனைத்தையும் கட்டிக்காப்பாத்த வேண்டும், இல்லையென்றால் அனைத்தும் சரி இல்லாமல் போய்விடும் என்று சற்று அளவுக்கு அதிகமாகவே குடும்பம் மீது அக்கறை கொண்ட மணது. அதில் பயபக்தியுடன் செயல் படுவீர்கள். அதே சமயம் இதற்கு நேர்மாறாக வாழ்க்கையில் மிகவும் சௌகரியம் வேண்டும் என்று எண்ணும் மனது ஆணுக்கு. அடிப்படையில் இந்த இரு குணாதிசயம் தான் பலவிதமான பிரச்சினைகளுக்கு காரணம். அவ்வப்பொழுது சண்டை போடும் கணவனை குடும்ப பெண்களால் சமாளிக்க முடியும். எப்பொழுதுமே விட்டுக்குடுத்து போகும் மனைவியிடமும் சலிக்காமல் சண்டை போடுகிறார்கள் என்றாள் அதற்க்கு வேறு ஒரு முக்கிய காரணம் இருக்க வாய்பிருக்கிறது. அது வெளியில் மனைவியிடம் கூற விரும்பாமல் உள்ளுக்குள் வைத்து புழுங்கும் Inferiority complex ஆகவும் இருக்கலாம். தாழ்வு மனப்பான்மைக்கு காரணம் வளர்ப்பு முறை, அதை சீர்திருத்துவது உங்களுக்கு மிகவும் கடினமானது. சில பெண்கள் தங்களிடம் தான் ஏதோ குறை இருக்கிறதோ என்று எண்ணி தங்களை காரணமே இல்லாமல் கணவனுக்கு எப்பொழுதும் அடிமையாக வாழ்வதுதான் correct என்று எண்ணிக்கொள்வார்கள், ஆனால் அது தவறு. எப்போதுமே உங்களின் சுயகௌரவத்தை விட்டுக்குடுக்காமல் உங்களை நம்பி வாழ்வதுதான் நல்ல திடமான வாழ்க்கையை குடுக்கும். இப்படி எப்பொழுதுமே சண்டை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கும் கணவர்களுக்கு மணதினில் நீங்கள் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்கிற பயமும் இருக்கும்!! உங்களை ப் போன்ற பெண்கள் கணவன் கூறும் கடும் வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டு மணதை அதிகம் அடக்கி வைக்காமல் மணதில் பட்டதை வார்த்தைகளாக உங்கள் கணவரிடம் வெடித்து விடுவதும் நல்லதே. ஏன் என்றால் அதிகம் அடக்கி வைப்பதன் மூலம் ரத்த அழுத்தம் குறையும் (Low blood pressure) வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் எந்த நேரத்தில் எந்த இடத்தினில் நீங்கள் மயக்கம் போட்டு விழுவீர்கள் என்று சொல்ல முடியாது. மண அழுத்தம் (Depression) அதிகரிப்பதால் இது போன்ற அபாயங்கள் நிகழும். எனவே நீங்கள் நீங்களாகவே இருங்கள், உள்ளுக்குள் எழும் சிறு சிறு சந்தோஷங்களுக்கு இடம் குடுங்கள். எவ்வளவு சொல்லியும் திருத்த முடியவில்லை என்றால் இரு குழந்தைகளுடன் சேர்த்து மூன்றாவதாக மண வளர்ச்சி குன்றிய இன்னொரு குழந்தை உள்ளதென்று நினைத்து வாழ்கையை நடத்துங்கள். நன்றாக நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமென்றால், அதற்கு முதலில் அவர்களைப் பார்த்துக்கொள்ள உங்கள் உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். அதை சரியாக வைத்துக்கொள்ள உங்களின் மனதை நீங்கள் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். All the best... - இந்த பதிலை படித்து முடித்த பிறகு தன் தோளில் லேசாக தட்டிக்கொண்டு "you are leading a correct life sangeetha...." என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.


கேள்வி இரண்டு: கேட்பவர் சந்தோஷினி, வயது 34, மயிலாப்பூர்: சென்னை..

எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றது. கணவருடன் மனது அதிகம் ஒத்து போகவில்லை, வாக்கு வாதங்களும் கருத்து வேறுபாடும் அதிகம் ஆகி வருகிறது. நம்முடைய சமூக சூழ்நிலையில் என் கணவரை நான் விவாகரத்து செய்தால் பள்ளிக்கு சென்று படிக்கும் எனது குழந்தையின் எதிர்காலம் அதனால் பாதிக்கும் என்கிற எண்ணத்தில் என்னால் அந்த முடிவுக்கு வர முடியவில்லை. நான் ஒரு தனியார் கம்பெனியில் உயர் பதவியில் வகிக்கிறேன். எனக்கு வேலையின் காரணமாக சில மேல் அதிகாரிகளுடன் பழகும் தருணம் அதிகம் இருக்கும். அவர்களுடன் வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலையும் அமையும். அப்போது கிட்டத்தட்ட கடந்த சில மாதங்களாக ஒரு நபருடன் என்னையும் அறியாது எனக்கு அவர் மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்ப்படுவதை உணர்ந்தேன். மனதுக்குள் எங்கே அது காதலாக மாறிவிடுமோ என்று ஒரு விதமான பயமும் வந்தது. இவரை ப் பார்க்க பார்க்க எனது கல்லூரி காலத்து காதலன் தான் நினைவுக்கு வருகிறான். இதனாலேயே சில நாட்கள் அவருடன் பேசுவதை நான் தவிர்த்து வந்தேன். ஆனால் அது ஒரு விதத்தில் எனது வேலையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சமும் எழுகிறது. அதே சமயம் அவர் மீது என் மனதில் எழும் ஈர்ப்பை நான் குறைக்க வேண்டும் என்று அதிகம் எண்ணும் போதுதான் அவருடைய சிந்தனைகள் என் மனதில் இன்னும் ஆழத்துக்கு செல்கிறது. என்னால் முடிந்த வரையில் முயற்சி செய்துவிட்டேன், ஒன்றும் பலன் அளிக்கவில்லை, இதற்கு என்னதான் வழி? - ( இந்த கேள்வியை படிக்க படிக்க சங்கீதாவின் மனதில் ரகாவின் முகம் நொடிக்கு ஒரு முறை ஓடிக்கொண்டே இருந்தது. )

பதில்: இந்த விஷயத்துக்கு நீங்கள் ஏன் இப்படி பயப்படனும்னு தெரியல. இது ரொம்ப சாதாரணமான விஷயம். ஒரு விதத்துல உங்களை பாராட்டனும். பத்து வருஷம் ஆகி உங்க மணசு ஒத்து போகாம இருந்தும் விவாகரத்து செய்யாமல் குழந்தைகளுக்காக அவருடன் இணைந்து இருக்கீங்க. இதுக்கு மத்தியில உங்க மனசுக்கு இதமாகவும், ஒத்து போகக்கூடியவராகவும் ஒருவர் உங்கள் வாழ்கையில் வருகிறார் என்றால் அவரை நீங்கள் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனதை மிகவும் அடக்காதீர்கள். இதைத்தான் நான் உங்களுக்கு முன் கேள்வியை எழுப்பிய மல்லிகாவுக்கும் கூறி உள்ளேன். நீங்கள் சொன்னா நபருடன் பழகுவதால் உங்களுக்கு மண நிம்மதி கிடைக்கும் என்றால் அதை வரவேற்பதில் தவறில்லை. உலகளவில் இன்றைக்கு பெண்கள் எவ்வளவோ விஷயங்களை balanced ஆக செய்கிறார்கள். அதில் discreet relation எனப்படும் (ரகசிய உறவு) ம் ஒன்று. அதாவது, குடும்பம், வேலை, கணவன், குழந்தைகள் என்று இருக்கும்போது உங்களுடைய தனிப்பட்ட சந்தோஷங்கள், விருப்பு வெறுப்புகள் அனைத்துக்கும் முக்கியத்துவம் குடுப்பது அவசியம், அந்த வகையில் இன்றைக்கு இந்த வகையான Discreet relationship சற்று முதிர்ச்சி அடைந்த பெண்கள், தங்களுடைய இளம் வயதில் இழந்த சில சுகங்களை எண்ணி அதிக Regrets உடன் வாழும் போது மனோ தத்துவ ரீதியாக அது தேவைப்படுகிறது. அதிகமாக உங்கள் மண உணர்வுகளை அடக்கி வைப்பதன் காரணமாக நீங்கள் உங்களின் உண்மையான தனித்தன்மையை இழந்து உங்களையே உதாசீனப்படுத்துகிரீர்கள் என்று அர்த்தம். எந்த ஒரு உணர்வையும் அதிகம் அடக்குவதால் பிற்காலத்தில் பிரச்சினை தான் மிஞ்சும். எனவே நீங்கள் மனதளவில் ஒரு நபரை விரும்புகிறீர்கள் என்றால் அதை எண்ணி பயம் கொள்ளவேண்டாம். மனது ஈர்க்கப்படுவதும் அல்லது காதல் வயப்படுவதும் எந்த வயதிலும் யார் மீதும் வரலாம். வீட்டிலேயே புழங்கி இருக்கும் பெண்களுக்கு வெளியுலகில் மற்ற நபர்களுடன் பழகும் வாய்ப்புகள் கம்மி. அப்படிப்பட்ட மங்கைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அமைவதில்லை. ஆனால் நீங்கள் வேலைக்கு செல்கிறீர்கள், பலரை சந்திக்கிறீர்கள்,
அதில் உங்களின் மணம் ஈர்க்கப்படும் ஒருவரோடு காதல் வயப்பட்டால் அதில் தவறு ஏதும் இல்லை. இந்த உலகத்தில் நம் கண் முன் வாழ்பவர்கள் மட்டும் சந்தோஷமாக வாழ்வதை பார்க்க நாம் பிறக்க வில்லை, நாமும் சந்தோஷமாக வாழத்தான் பிறந்திருக்கிறோம். அதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு சந்தோஷம் தரும் எந்த ஒரு விஷயத்தையும் தகுந்த safety measures உடன் செய்து அதே சமயம் அது உங்களுக்கு மண நிம்மதியும் தருமேயாயின் please go ahead. Dont give any second thoughts about it & start enjoying your life.- இது போன்ற கேள்வி பதில்களை இது வரையில் சங்கீதா அவ்வளவு முக்கியத்துவன் குடுத்து கூர்ந்து கவனித்து Femina இதழில் படித்ததில்லை. இன்றைக்கு ஏன் படித்தாள் என்றும் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு எண்ணம் அவளது மனதில் இந்த க் கேள்விகளை படிக்க தூண்டியுள்ளது. படித்து முடித்த பிறகு சந்தோஷினிக்காக இந்த பதிலை மெளனமாக சங்கீதாவும் மணதில் அமோதித்தாள்.



சங்கீதா மேடம் - இடை அழகி 17

"பார்தியாடா? அவளே சொல்லிட்டா?... அப்படின்னு சொல்லி mithun சிரிக்க அதுல ஏதோ வில்லத்தனம் இருக்குறதா தெரிஞ்சுது.. உடனே நான் mithun னை ப் பார்த்து ஏன் இப்படி பேசுற?.. நேத்து நடந்ததை எல்லாம் நீ ராகவுக்கு சரியா புரிய வெச்சியா? னு கத்தினேன்.. இப்போவும் பதிலுக்கு சிரிச்சான்.. அப்பதான் எனக்கு தெரிஞ்சிது அவன் ரகாவ் மனச நோகடிக்க என் காதலை பலியாக்கி என் வாழ்க்கைல விளையாடி இருக்கன்னு.. மறுபக்கம் ராகவுக்கு முகம் சிவந்து இருந்துச்சி... ஆனாலும் ரொம்ப controlled ஆக இருந்தான்.

டேய் இவளைப்போய் நம்புறியேடா.... இவ ஒரு தெவு... - அப்படின்னு மிதுன் சொல்லி முடிக்குரதுகுள்ள ராகவ் அவன் வாயிலேயே விட்டான் பாருங்க ஒரு குத்து, அந்த bastard வாயில இருந்து அப்படியே ரெண்டு பல்லு கீழ விழுந்துச்சி.
ராகவ் அவன் கைல இருந்த bracelet இழுத்து கை விரல்ல வெச்சி மடக்கி அந்த பொருக்கியோட மூஞ்சில குத்து குத்து குத்து னு விட்ட அந்த நாளுக்கு அப்புறம் ராகவ் என் பக்கம் திரும்பி கூட பார்க்கல. அந்த ராஸ்கல் அன்னிக்கி அடி வாங்கினதுக்கு அப்புறம் எங்கே போனான்னு எனக்கும் தெரியல.

அனைத்தையும் கூறிய பிறகு சஞ்சனாவின் கண்களில் மட்டும் அல்ல, சங்கீதாவின் கண்களிலும் கண்ணீர் லேசாக பணித்தன.. இருவரும் லேசாக விசும்ப, சங்கீதா தனது hand bag ல் இருந்து tissue papers எடுத்து சஞ்சனாவின் கண்களை துடைத்து விட. இது வரையில் வந்த கண்ணீரை விடவும் இப்போது அதிகமாக கண்ணீர் வந்தது சஞ்சனாவுக்கு.. காரணம் வலியுடன் இருக்கும்போது கூட மனதை ஏமாற்றி முட்டாளாக்கி விடலாம் ஆனால் அந்த வலிக்கு யாரவது ஆதரவு தரும்போது அந்த வலி இரு மடங்காகும்.

ஹேய்... its okay டா... என்ன இது.. ஹ்ம்ம் எப்போவும் சிரிச்சிகுட்டே இருப்பியே... சிறி சிறி.. come on ..இல்லைனா நான் அப்புறம் உன் கூட பேசவே மாட்டேன்.. - சொல்லும்போது சந்கீதவுக்கே மணம் கனத்து விட்டது.

சரி இவ்வளவு ஆன பிறகு எப்படி நீ ராகவ் கிட்ட இன்னும் இருக்குற?

He is Gem of a person madam.. - முகத்தில் இப்போது கண்ணீர் நின்று சற்று உற்சாகமாக பேசத்தொடங்கினாள் சஞ்சனா.

ஒஹ் ஏன் அப்படி சொல்லுற?

இவ்வளவு விஷயம் நடந்த ப் பிறகு, அன்னிக்கி சாயந்தரம் என் கிட்ட வந்து "உன் மனசு விரும்புரவங்க யாரா இருந்தாலும் நீ கல்யாணம் செஞ்சிக்கலாம், அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன் ன்னு சொன்னான்" அவனுக்கு நடந்ததை எல்லாம் ஒரு தடவ சொல்லலாம் னு மணசு ஏங்குச்சு, ஆனால் thats too late னு தோணுச்சி. தெரிஞ்சே எல்லாத்தையும் இழந்த பிறகு அவன் கிட்ட என்னை ஏத்துக்கோ னு எந்த முகத்தை வெச்சிக்குட்டு அவன் கிட்ட சொல்ல முடியும், so நானே பேசாம விட்டுட்டேன். அவன் பேசிக்குட்டு இருக்கும்போது தான் என் வீட்டுல இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் போன் ல வந்துச்சி. அது என்னென்னா என் அப்பாவுக்கு இருதயத்துல சிகிச்சை பண்ணனும், அப்படி இல்லைனா உயிருக்கே பிரச்சினை னு சொன்னாங்க, ஒரு நிமிஷம் இடி இடிச்சா மாதிரி இருந்துச்சி. அப்போதான் ராகவ் உடனே இங்கே இருந்து வண்டிய அனுப்பி என் தந்தைய கூட்டிட்டு வந்து private hospital ல சேர்த்து கிட்டத்தட்ட 4 lakhs க்கு மேல செலவு செஞ்சு இன்னைக்கு மறு உயிர் குடுத்து இருக்கான் மேடம்.. அதுக்கு இன்னைக்கு வரைக்கும் என் கிட்ட ஒரு காசு கூட கேட்கல.

இன்னொரு பக்கம் நடந்ததை எல்லாம் எடுத்து சொல்லி புரிய வெச்சி அவன் கூட சேரலாம் னு திரும்பவும் நினைச்சேன் ஆனா முழுக்க முழுக்க தப்பு என் மேலதான் இருக்குனு மணசு உறுதியா சொல்லுச்சி. அதே சமயம் என்னை கல்யாணம் பண்ணிக்கணும் னு அவனுக்கும் கட்டாயம் இல்லையே!! அவனுக்கு இன்னும் வயசு இருக்கு. நல்ல பொண்ணா பார்த்து தேடிக்கட்டும் னு நானும் நினைச்சி விட்டுட்டேன்.


அது மட்டும் இல்லாம மத்த unit ல எனக்கு வேலைக் குடுக்காம அவனுக்கு secretory யா வேலை பார்க்குரதால மத்த இடத்துல என் காது பட யாரும் தப்பாவும் பேச மாட்டாங்க இல்ல?.. அதான் எனக்கு இந்த designation, personal seceratory of Raghav.

he is the one saving me madam, but I was a cheat... னு அழுதுக்குட்டே சொல்ல - சங்கீதாவின் மனதில் ராகவ் மீது மரியாதையுடன் சற்று அன்பும் கலந்து கூடியது..

சொல்லுறேன்னு தப்பா நினைசிகாத சஞ்சனா.. நீ தப்பு பண்ணது என்னவோ உண்மை தான். ஆன செஞ்ச தப்ப நீ உணர்ந்து இருக்கே... so சீக்கிரமா ஒரு matrimony ல உன் picture போட்டு ஒரு வரன் தேடலாம். okva? .. - என்றாள் சங்கீதா..

அதெல்லாம் வேண்டாம் மேடம்... தானா அமையும்...

பாருங்க.. சில வருஷமா அழுகைனா என்னன்னு தெரியாத என்னை திரும்பி அழ வெச்சிட்டீங்க... நான் எப்போவுமே confused அ இருந்தாதான் சிரிச்சிக்கிட்டே நல்லா இருப்பேன் மேடம்.. ச்சா போங்க... என்று சஞ்சனா சொல்ல சங்கீதா அவளின் தலையை தன் மீது சாய்த்து அவளின் தலையை தடவினாள்.

அப்போது டிரைவர் தாத்தா manners தெரியாமல் ஸ்க்ரீனை அனுமதி இன்றி தள்ளிவிட்டு "Bank வந்துடுச்சி மேடம்" என்று சொல்ல, சங்கீதா அப்போது சஞ்சனாவை அனைத்து இதுக்கெல்லாம் கஷ்டப்படக்கூடாது, சரியா?.. என்று சொல்லி க் கொண்டிருந்தாள்....

யோவ் தாத்தா என்ன, நல்ல chance னு எங்க ரெண்டு பேரையும் சேர்த்து சைட் அடிக்குரியா?... என்று அதட்ட "அய்யோ.. நான் திரும்பிட்டேன் பா சாமி... " என்று சொல்லி டிரைவர் டக்கென திரும்ப சங்கீதாவும் சஞ்சனாவும் ஒரு முறை சத்தமாக சிரித்துக்கொண்டனர்...

சங்கீதா விடை பெறும்போது யாராவது கூட இருந்தால் ஒகே.. யாருமே இல்லாததால உங்க கிட்ட ஒரு அக்கா மாதிரி எல்லாத்தையும் ஷேர் பண்ணிட்டேன். உங்களையும் சோகம் அடைய வெச்சிட்டேன்.. I am really sorry sangeetha என்று அவள் சொல்ல...

"its okay, are you relaxed now?" என்று அன்பாய் கேட்டுக்கொண்டே ராகவ் குடுத்த பெரிய envelope கவரை மறக்காமல் எடுத்துகொண்டு காரை விட்டு இறங்கினாள் சங்கீதா..

"feeling very much relaxed & better sangeetha.." என்று சொல்லி சிரித்தாள் சஞ்சனா..

"bye sangeetha...." கையை மிகவும் வேகமாக அசைத்து சிரித்து காமித்தாள் சஞ்சனா. கூடவே காற்றில் தனது முத்தத்தை இரு விரல்களால் தூவினாள்

"bye da..." - என்று சங்கீதாவும் புன்னகையுடன் அதை ஏற்று விடைபெற்றாள்.

கார் கிளம்பியதும் அங்கிருந்து திரும்பி bank வாசலை நோக்கி நடந்தாள் சங்கீதா. வாசலில் முறைத்துக்கொண்டு சங்கீதாவின் வரவை எதிர் நோக்கி காத்திருந்தாள் ரம்யா.


அடிக்கும் மதிய வெய்யிலில் பளிங்கு சிலையால் செய்த தேவதை போல நடந்து வந்தாள் சங்கீதா. "இவ எதுக்கு முறைசிகுட்டு நிக்குறா?" என்று மணதில் நினைத்துக்கொண்டே ரம்யாவை நெருங்கினாள் சங்கீதா.

"என்னடி, நீயும் இப்போ ரெண்டு நாளா late அ வர? என்ன நடக்குது? senior manager இல்லை னு கொஞ்சம் குளிர் விட்டுடுச்சா? - என்று சிரித்துக்கொண்டே கிண்டல் அடிக்க..

"ஹைய்யோ எனக்கு பயமா இருக்குது மேடம்... என்னை வேலைல இருந்து தூக்கிடாதீங்க ப்ளீஸ்" - என்று மிகவும் பயப்படுவது போல பாவனை செய்து சங்கீதாவை நக்கலடித்தாள் ரம்யா.

ஏய் வாலு... போதும் வா உள்ள போலாம்....

ஒரு மனுஷி break போக எவ்வளவு நேரம் wait பண்ணுறேன்னு தெரியுமா? - செல்லமாக கோவித்துக்கொண்டாள் ரம்யா.

"ஹாஹ்ஹா.. அதுக்குதான் இப்படி ஒரு முறைப்பா?" - குழந்தைகள் மிகுந்த கோவத்துடன் இருந்தால் எப்படி இருக்குமோ அதற்கு இணையாக இருந்த ரம்யாவின் முகத்தை ப் பார்த்து தனது வாயில் கைவைத்து சிரித்தாள் சங்கீதா..

"நான் கோவப்படுறது அதுக்கு மட்டும் இல்ல"

வேற எதுக்கு?

"phone பண்ணா எடுக்கணும். எத்தனை missed call குடுக்குறது? ஒரு அவசரம்னா பேசத்தானே phone இருக்கு? உக்கும்.." - அழகாக கோவித்தாள் ரம்யா..

ரம்யா சொன்னதைக் கேட்டு, தனது hand bag திறந்து உடனே phone எடுத்து ப் பார்க்கலாம் என்று பார்த்தால் phone இல்லை. "இஸ்ஸ் .. I am an idiot டி, சஞ்சனாவை இன்னைக்கு ப் பார்த்தேனா, அவளோடையும் பேசிக்கிட்டே இருந்ததுல ராகவ் cabin ல என் phone வெச்சதை மறந்த்ட்டேன். sorry dear.... - இரு கண்களையும் இறுக்கி உதடுகளை க் குவித்து கொஞ்சும் விதத்தில் பேசினாள் சங்கீதா.

முதல்ல ராகவ்க்கு phone போட்டு என் phone ஐ பத்திரமா வெச்சிக்க சொல்லனும். ஒரு நிமிஷம் உன் phone குடுடி - என்று சொல்லி உரிமையுடன் ரம்யாவின் கைகளிலிருந்து வெடுக்கென வாங்கி எப்படியோ ஒரு வழியாக நியாபகம் வைத்த எண்களை அழுத்தி ராகவை phone ல் அடைந்தாள் சங்கீதா.


ஹலோ ராகவ்... Sangeetha here.. - பேசும்போது முகத்தில் பளிச் சிரிப்பு.

ஹ்ம்ம்.. சங்கீதா, சொல்லுங்க, have you reached office safely?

ofcourse yaar, thanks a lot.

pleaseee dont mention it sangeetha - அவனுக்கே உரிய வசீகரத்துடன் பேசினான் ராகவ்.

ஆங்... அப்புறம் இன்னொரு விஷயம்.

என்ன சொல்லுங்க.

என்னோட mobile phone நான் உன்னோட cabin ல மறந்து வச்சிட்டேன், அதை நீ கொஞ்சம் பத்திரமா எடுத்து வெச்சிக்கோ please, நான் next time meet பண்ணும்போது வாங்கிக்குறேன். sorry to trouble you raghav..

yeah actually you are troubling me a lott & நிறைய சிரமம் குடுக்குறீங்க... - என்று ராகவ் சற்று கிண்டலான குரலில் பேச..

ஹாஹாஹ் ... ஹேய் ராகவ் .... போதும் அடங்கு.. am i troubling you?

பின்ன நீங்க மட்டும் ரொம்ப formality யா பேசுவீங்க, நாங்க பேசக்கூடாதா?


சரி சரி I am sorry yaar.. just please take care of my phone, I will talk to you later, இங்கே ஒருத்தி என்னை பிச்சி தின்னுரா மாதிரி பார்வைல வருத்துக்குட்டு இருக்கா.. - சங்கீதா இப்படி பேசும்போது ரம்யா தனது இடுப்பினில் இரு கைகளையும் வைத்து அழகாக சிரிப்பு கலந்த முறைப்புடன் பார்த்தாள்.

ஹஹா யாரு உங்க friend ரம்யவா? - என்று சொல்லி ராகவ் phoneன் மறுமுனையில் சிரித்தான்..

exactly.... ஹாஹாஹ்.. (தயவுசெய்து உள்ள வாங்க போகலாம் என்று சத்தம் இல்லாமல் கும்பிடுவது போல் செய்கையால் சங்கீதாவுக்கு காமித்தாள் ரம்யா. அதைப் பார்த்து ஏதோ இவள் சொல்ல வருகிறாள் என்று புரிந்துகொண்டு சில வினாடிகள் பேசாமல் இருந்த சங்கீதா இப்போது பேசினாள்..) ஆங்.... correct அ கண்டுபுடிச்சிட்டியே.. சரி சரி, நான் இப்போதிக்கு cut பண்ணுறேன், we will talk later. bye Raghav. - phoneஐ முழுமணம் இல்லாமல் cut செய்தாள் சங்கீதா.

sorry டியர், wait பண்ண வெச்சிட்டேன்.... - என்று ரம்யாவிடம் சங்கீதா சிணுங்கினாள்.

இங்கே ஒருத்தி நிக்குறதும், பேசுறதும் உங்க கண்ணுக்கு தெரியவே இல்ல, அப்படிதானே? சரி சரி நான் அப்புறம் இதைப்பற்றி விசாரிச்சிக்குறேன். அப்புறம், உங்க sorry ய தூக்கி அடுப்புல போடுங்க. முதல்ல break க்கு வாங்க..

இப்போதான் வந்திருக்கேன்டி, வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலை பார்த்துட்டு அப்புறம் break க்கு வரேண்டி. என்று சொல்ல.

"break க்கு வராட்டியும் பரவாயில்லை, கொஞ்சம் உடனே உள்ள வாங்க. ஒரு விஷயம் சொல்லணும்" என்று ரம்யா கூற, சங்கீதா அவலுடன் bank உள்ளே என்னமோ ஏதோ என்று மனதில் எண்ணி விரைந்தாள்.

சங்கீதாவின் இருக்கைக்கு இருவரும் சென்றனர். அப்போது மெதுவாக சங்கீதாவின் காதுக்கு அருகில் வந்து சொன்னாள் ரம்யா.

"usually எப்போவுமே ஒன்னு அவசரத்துக்கு வெச்சிக்குவேன், ஆனா இன்னிக்கி மறந்துட்டேன். உங்க கிட்ட இருக்கா சங்கீதா?" என்று முகத்தை சங்கடமாக வைத்து கேட்டாள் ரம்யா.

அதுவா?... என்று வாய் திறந்து கேட்காமல் புருவத்தை இறக்கி முகத்தால் கேட்டாள் சங்கீதா.


ஹ்ம்ம்.. என்று சற்று கூச்சமாக தலை அசைத்தால் ரம்யா..

உடனே இருபுறமும் பார்த்து விட்டு தனது hand bag திறந்து ஒரு சிறிய brown colour கவரை hand kerchief வைத்து மூடி குடுக்க அதை ப் பொக்கிஷம் போல பெற்றுக்கொண்டாள் ரம்யா..

லேசாக கவரை பிரித்து desk அடியில் வைத்து பார்த்தாள் ரம்யா, seal பிரிக்காத ஒரு ultra thin napkin இருந்தது அதனுள்.

என்னடி? என் மேல நம்பிக்கை இல்லையா?... checking எல்லாம் பண்ணுற? என்று சங்கீதா சிரித்துக்கொண்டே சொல்ல..

ஹைய்யோ.. அப்படியெல்லாம் இல்ல மேடம், என்னை காத்த சாமி நீங்க.. இருங்க வந்துடுறேன்னு சொல்லிட்டு ladies washroom நோக்கி விரைந்தாள் ரம்யா. ரம்யா ஓடுவதை ப் பார்த்து தலையில் கை வைத்து சிரித்தாள் சங்கீதா.

ரம்யா சென்ற பிறகு, Mr.Vasanthan சங்கீதாவின் இடத்துக்கு வந்தார். "சங்கீதா, நேத்துதான் நீங்க approve பண்ண home loan files எல்லாம் review பண்ணேன். கண்டிப்பா returns வரக்கூடிய files ஆக பார்த்து தான் sanction பண்ணி இருக்கீங்க. உண்மையா சொல்லனும்னா எனக்கு நிறைய பாரத்தை குறைக்குறீங்க. கூடவே உங்க salary increment க்கு இந்த annual year performance report ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. கூடிய சீக்கிரம் மேலதிகாரிங்க கிட்ட பரிந்துரைச்சி ஒரு நல்ல செய்தியை சொல்லுறேன். very impressive work keep it up. - என்று மனதார பாராட்டி விட்டு சென்றார்.

மீண்டும் சங்கீதாவிடம் திரும்பி "இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், நாளைக்கு IOFI ல ஏதோ award function இருக்குதாம், Mr.Raghav என்னை special invitee list ல add பண்ணி இருக்காரு, நம்முடைய elite customer ம் கூட, so மறுக்க முடியல, அதனால நாளைக்கு நான் bank ல இருக்க மாட்டேன். - என்று சொல்ல..
one whole day function sir? - என்று சங்கீதா கேட்டாள்....

No..no.. it starts by evening 6:00 pm & also நாளைக்கு saturday, so எல்லாருமே கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடுவாங்க, (ஏதோ யோசித்து சில நொடிகளுக்குப்பிறகு ) உங்களை கண்டிப்பா invite பண்ணி இருக்கணுமே? anyways, நீங்க வேணும்னா கூட leave எடுத்துகோங்க, மத்தபடி பசங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? என்று அக்கறையாய் கேட்க..

நல்லா இருக்காங்க sir.. - என்று பணிவாக சிரித்து பதில் தந்தாள் சங்கீதா..

சரிம்மா நான் வரேன். take care.. - என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றார் Mr.Vasanthan.

அவ்வளோ நேரம் மணிக்கணக்குல பேசிட்டு நம்ம கிட்ட சொல்லவே இல்லையே?.. இருக்கட்டும் அடுத்து ஏதாவது phone வராமலா போயிடப்போகுது? அப்போ மடக்குறேன் அவன..!! - என்று மனதில் லேசாக ராகவை கோவித்துக்கொண்டாள் சங்கீதா.

சுமார் பத்து நிமிடம் கழித்து ரம்யா வந்தாள்..

என்னடி? are you feeling alright? - என்று முகம் அசைத்து கைகளால் சங்கீதா கேள்வி எழுப்ப..

கைகளில் நான்கு விரல்களை மடக்கி, கட்டைவிரலை உயர்த்தி success என்பது போல முகபாவனை காண்பித்து மிகவும் பிரகாசமாக சிரித்தாள் ரம்யா?

அருகில் வந்து "சரி வாங்க coffee சாப்பிடலாம்.." என்று அழைக்க தனது mini purse எடுத்துக்கொண்டு ரம்யவுடன் சென்றாள் சங்கீதா..

கான்டீனில் coffee ஆத்தும் ஊழியர் இவர்கள் இருவரும் நடந்து வருவதை ப் பார்த்து உடனே இரண்டு cup coffee யை ஆத்தி குடுத்தார். இதைப்பார்த்த இருவரும் ஒரு நிமிடம் சிரித்து விட்டார்கள். "என்னப்பா கேட்குறதுக்குள்ள குடுத்துட்ட?" என்று சொல்ல....



எத்தினி தடவ வரீங்க? உங்களுக்கு என்ன தேவைன்னு இன்னும் தெரியலைனா நான் இங்கே காபி ஆத்தி என்ன பிரயோஜனம்? - என்று சொல்லி சிரித்தான். coffee யை குடுத்த பிறகு, வலது புறம் கை நீட்டி "உங்க ஜன்னல் seat காலியா இருக்கு அங்கே ரெண்டு பேரு வராங்க அதுக்குள்ள போய் பிடிங்க" என்று அவன் சொல்ல "Thanks ப்பா" என்று சொல்லி விரைந்து சென்று இடத்தை ப் பிடித்தாள் ரம்யா..


சங்கீதா மேடம் - இடை அழகி 16

என்ன ராகவ் சொல்லுற அவளா? அவள் எப்படி உன் secretorya வேலை பார்க்குறா?.

அதெல்லாம் ஒரு பெரிய கதை....

சரி நாம அப்புறம் பேசலாம்.. ஏதோ envelope எல்லாம் குடுத்து இருக்கே, வீட்டுக்கு போய் பார்க்குறேன்.

தூரத்தில் காரின் அருகில் இருந்த சஞ்சனா சங்கீதாவை பார்த்து பரவசப்பட்டு அவள் இருக்குமிடம் விரைந்தாள், கூடவே டிரைவரும் மெதுவாக Benz காரை தேர் போல ஒட்டி வந்தார்.

"wow விஜயசாந்தி மேடம், எப்படி இருக்கீங்க? excited to see you" என்று சரளமாக பேசினாள் சஞ்சனா.

ஹேய் சஞ்சனா, எப்படி இருக்கே? - சிரித்துக்கொண்டே பேசினாள் சங்கீதா..

காரை ஒட்டி வந்த தாத்தா வழக்கமாக புருவத்தை உயர்த்தி பல் இலித்தார் "என்ன மேடம் எப்படி இருக்கீங்க? நம்மள நியாபகம் இருக்குதுங்களா?"

ஒஹ் இருக்கே..



"இப்போதான் என் கிட்ட ஜொள்ளு விட்டுட்டு இருந்தீங்க அதுக்குள்ள மேடம் கிட்ட ஊத்துரீங்களே, நியாயமா?" என்று சஞ்சனா டிரைவர் தாத்தாவை ஒரு பிடி பிடிக்க..

ஹையோ ..போமா.. எப்போவுமே இதே விளையாட்டுதான். - சஞ்சனா கிண்டல் செய்தவுடன் டிரைவர் தாத்தாவுக்குரிய லேசான வெட்கம் சங்கீதாவின் முன் வழிந்தது.

சஞ்சனா ராகவை ப் பார்த்து "I want to accompany sangeetha till her bank and come back, is there any work for next two hours raghav?" என்று கேட்க.. "No issues carry on" என்று ராகவ் கூலாக பதில் அளித்தான்.

wow nice... come on sangeetha... என்று சொல்லி காரின் கதவை திறந்து வெடுக்கென உள்ளே அமர்ந்துகொண்டாள் சஞ்சனா, சங்கீதாவும் அவள் அருகில் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

தாத்தா வண்டியை start செய்ய கார் கதவின் கண்ணாடிகள் ஏற்றப்பட்டன.. ரகாவ் மென்மையாக "Bye" என்று சொல்லாமல் தலையசைக்க அதற்கு தனது அழகிய இதழ்களால் புன்னகைத்தவாறு அவளும் மெதுவாக தலையசைத்து விடைபெற்றாள்.

காரை கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க please, அப்போதான் நான் கொஞ்ச நேரமாவது என்னோட favourite heroine கூட பேச முடியும். என்று சஞ்சனா சொல்ல தாத்தா "சரிம்மா என்று பாவமாக rear view mirror" பார்த்து தலை ஆட்டினார்.

என்ன ஆச்சு சஞ்சனா, விட்டா என்னை தூக்கி உன் தலை மேலே வேசிக்குவ போல இருக்கு. அப்படி என்ன நான் செஞ்சிட்டேன்? - சிரித்தாள் சங்கீதா..

சிலரை நமக்கு ஏன் பிடிக்கும் எதற்கு பிடிக்கும் னு காரணம் சொல்ல தெரியாது... ஆன அவங்களை பிடிக்கும். அது மாதிரிதான் நீங்களும். உங்க கிட்ட இருக்குற personality எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம். சாதரணமா புடவைதான் கட்டுறீங்க ஆனாலும் நாலு பேர் கூட நடந்தா வித்யாசமா தெரியுறீங்க. சரி வெளித் தோற்றத்துலதான் ஆள் செம பார்ட்டினு நினைச்சா உங்க தைரியம் எம்மடி... வியக்க வெக்குது மேடம். அன்னிக்கி நீங்க சம்பத் supervisor அ அறைஞ்சதுல இருந்து உங்க கிட்ட பல பேர் தனிப்பட்டு நன்றி சொல்ல ஆசை படுறாங்க தெரியுமா? but I only got that golden chance, that too sitting next to you - என்று சொல்லி சங்கீதாவின் கையை பிடித்து அவளது இருகரங்களாலும் குலுக்கி "Thank You" என்றாள் முகமலர்ச்சியுடன். (கிட்டத்தட்ட Micheal madhana kaamarajan படத்தில் வரும் ஊர்வசியை போல பட படவென வெடித்து தள்ளினாள் சஞ்சனா....)


சங்கீதா ஒரு நிமிடம் பதில் ஏதும் கூறாமல் சஞ்சனாவையே ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்தால். இவளா ராகவை அப்படி ஏமாத்தி இருக்க முடியும்?.. என்று எண்ணி.

hello...madam... என்று சங்கீதாவின் முகத்திற்கு முன் கையசைத்து அவளின் கவனத்தை திசை திருப்பினாள் சஞ்சனா.

ஆங்.. ஒன்னும் இல்ல.. (சில நொடிகளுக்கு பிறகு..) சஞ்சனா.. 32 வயசுல இன்னும் இப்படி சின்ன பொண்ணுங்க மாதிரி இவளோ வெகுளியா இருக்கியே.. எப்படி society ல தனியா சமாளிக்குற? கல்யாணம் எதுவும் பண்ணிகலையா?

அதுல எனக்கு அவளோ Interest இல்ல மேடம்.. கூடவே நம்பிக்கையும் இல்ல. தனியா வாழுற வாழ்க்கைல சந்தோஷம் அதிகமா இருக்கு. மனசுக்கு நினைச்சதை செஞ்சிக்க முடியுது. கூடவே யாரை வேணும்னாலும் சைட் அடிசிகுட்டே இருக்கலாம் இல்ல ...( கண்களில் லேசான சோகம் தெரிந்தாலும் சாமர்த்தியமாக அவ்வப்போது ஜோக் அடித்து சிரிப்பில் மறைத்தால் சஞ்சனா..)

come on... நான் உன் வயசை தாண்டினவ...... - சங்கீதா பேச "ஒரு நிமிஷம்" என்று சொல்லி இடையில் மறித்து வண்டியினுள் முன் பக்கத்துக்கும் பின் பக்கத்துக்கும் இடையே இருக்கும் தடுப்பு ஸ்க்ரீனை இழுத்தாள் சஞ்சனா...

பொம்பளைங்க சமாசாரம் தாத்தா.... நீங்க வண்டியை மட்டும் ஓட்டுங்க சரியா?.... - லேசாக காதை நுழைக்கும் தாத்தாவிடம் கிண்டலாக நக்கலடித்து ஸ்க்ரீனை இழுத்தாள் சஞ்சனா.

சொல்லுங்க சங்கீதா.. என்று சஞ்சனா சொல்ல "ஏண்டி பாவம் அந்த மனுஷனை இப்படி நக்கலடிக்குற.." என்று சொன்னதுக்கு "அதெல்லாம் அப்படிதான் நீங்க பேசுங்க..." என்றாள் சஞ்சனா..

Actually நான் உன் வயசை தண்டிணவ.... ஒரு ஆம்பளை துணை இல்லாம வாழுறது ரொம்ப கஷ்டம் டி.. நாம என்னதான் freedom னு நினைச்சாலும் தனியா வாழுரதுக்கும் இந்த சமுதாயம் நம்மள நிம்மதியா விடாது.. அதுவும் நீ வேற இங்கே தனியா parents இல்லாம வாழுற... உன் கூட யாரும் இல்ல.. அக்கம் பக்கம் யாரும் உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க?..( தன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கும் சஞ்சனா மீது உண்மையாகவே கரிசனத்தோடு கேட்டாள் சங்கீதா.)

ராகவ் இருக்கானே மேடம்..

புரியல...

நான் IOFI வளாகத்துள இருக்குற guest house ல தான் இருந்துகுட்டு வரேன். மாச மாசம் சம்பளம் வந்ததும் ஊர்ல இருக்குற parents க்கு அனுப்பிடுவேன். கூடவே ராகவுக்கு secretory வேலைதானே. அதனால அதிகமா வேலை பளு இருக்காது.

அப்போ ஊர்ல இருக்குற உன் parents உன் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிக்கல?

ஹ்ம்ம் கைல காசு வருதுன்னா அதை என் கெடுத்துக்குவாங்க?... சம்ப்ரதாயதுக்கு அப்போ அப்போ கேட்பாங்க "ரெண்டு மூணு வரன் வந்திருக்குடி அப்படின்னு" நான் வேணாம் னு ஒரு வார்த்தை சொன்னதும் சரிம்மா உன் இஷ்டம் னு சொல்லிட்டு நோகாம போன் வெச்சிடுவாங்க.. எனக்கும் இதை ஒவ்வொரு 6 மாசத்துக்கும் பேசி பேசி பழகிடுச்சி.. ஹ்ம்ம்.. - இரு கரங்களையும் இணைத்து தன் மடியில் வைத்து கரங்களை குனிந்து பார்த்து மெலிதாக சிரித்து பேசினாள்.



நீ யாரையும் காதலிக்கல? - சங்கீதா அவளின் கண்களை கூர்ந்து பார்த்து பதிலை எதிர்பார்த்தாள்..

நிமிர்ந்தவள் மீண்டும் லேசாக கீழே குனிந்து, ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பி தலை முடியை சரி செய்துகொண்டு, மீண்டும் சங்கீதாவின் முகத்தை பார்த்து மெதுவாக சிரித்து "இல்லையே.. யாரையும் காதலிக்கல.." என்று சொல்ல..

நிஜம்மா காதலிக்கல? - கிட்ட வந்து கண்களை உத்து பார்த்து சிரித்து மீண்டும் கேட்டாள் சங்கீதா..

இப்போது லேசாக மனதை திறக்க ஆரம்பித்தாள் சஞ்சனா....

காதலிச்சேன் மேடம்...

யாரு?

ராகவ்.. ( காத்து கலந்த குரலில் பாதி சத்தம்தான் வந்தது சஞ்சனா வாயிலிருந்து..)

சரியா கேட்கல..

ராகவ்.. ( இப்போவும் தெளிவாக சொல்ல வில்லை இருப்பினும் முன்னமே சங்கீதாவுக்கு விஷயம் தெரியுமென்பதால் அதிகம் கேட்டுக் கொள்ளவில்லை.)

ஏன் அவன் கிட்ட உன் காதலை சொல்லல?

நான் என் காதலை சொல்லி, ஒரு காலத்துல ரெண்டுபேருமே காதலிச்சோம்... ஆனா விதி விளயாடிடுச்சி..

என்ன ஆச்சு?

basically எனக்கு பொண்ணுங்கள விட பையனுங்க தான் அதிகம் friends, என் கிட்ட இருக்குற அந்த இயல்பு ராகவுக்கு அதிகம் பிடிக்காது. நானும் எல்லா பையனுங்க கிட்டயும் எல்லாத்தையும் பத்தி பேசுவேன். சிலர் கொஞ்சம் எல்லைய மீருவாங்க, அப்போ stop பண்ணிக்குவேன், இல்லேன்னா continue பண்ணுவேன். நம்முடைய இயல்பான குணத்தை ஒருத்தருகாக மாத்திகிட்டோம்னா அப்புறம் வாழ்கைய சகஜமா வாழ முடியாதே மேடம். அதனால நான் நானா இருந்தேன். ஒரு நாள் ராகவுக்கு போட்டியா fashion ல mithun னு ஒருத்தன் இருந்தான்.. அவன் ராகவை விட பெரியவந்தான், திரமயானவனும் கூட, but still raghav is smart in all aspects. அவன் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஆளு. நானும் ஒரு பொம்பலதானே மேடம், யாரவது நல்ல இருக்குற பொண்ணுங்கள பையனுங்க பார்த்தா பேசுறா மாதிரி நானும் சும்மா அவனோட பேசினேன். பழகினேன், அதுக்கு கூட ராகவ் என் கிட்ட கோவிச்சிக்கல

அப்புறம் என்ன problem?..

ஒரு நாள் என் birthday க்கு ராகவ் என் கூட phone பண்ணி பேசல னு கொஞ்சம் அவன் மேல கோவம் இருந்துச்சி.. அப்போ என் கூட mithun இருந்தான். சாதரணமா என் கிட்ட பேசிக்குட்டு இருந்தான் என் கவனம் அவன் பேச்சுல இல்ல.. ராகவ் மேல இருந்துச்சி. call எதுவும் வராததால ராகவ் மேல இருந்த கோவத்துல ஒரு வார்த்தைய விட்டுட்டேன்..

என்ன சொன்ன?

அவன் அப்பன் தயவுல IOFI உள்ள வந்துட்டு இன்னிக்கி ஊரு ஊரா சுத்திட்டு என்னை மறந்துட்டான். என்ன திமிர்ல இருக்கான் பாரு ஒரு phone பண்ணி பேச முடியல அவனுக்கு.. அப்படின்னு சொன்னேன் மேடம்.. நான் பேசினது தப்புதான், அந்த நேரம் actually ராகவ் ஊருல இல்ல & என் போறாத காலம் அந்த ராஸ்கல் நான் சொன்னதை காட்டுத் தீ மாதிரி எல்லார் கிட்டயும் பரவி விட்டான்.

என்னனு பரவனினான்?


ராகவ் அவனோட Girl friendஅ மதிக்கல ஏமாத்திட்டான். அவன் ஒரு fraud, அவன் அப்பன் தயவுல IOFI உள்ள வந்துட்டு ரொம்ப திமிர்ல ஆடுறான்னு நான் சொன்னத இன்னும் கொஞ்சம் அதிகமாவே மசாலாவா சொல்லிட்டான். ஆனால் இதெல்லாம் நடக்கும்போது எனக்கு ஒண்ணுமே தெரியாது. அது மட்டும் இல்லாம எப்போவுமே saturday night parties க்கு போகிறது எனக்கு பிடிக்கும். கொஞ்சம் harmless red & white wine மட்டும் சாப்பிடுவேன்.. ஒரு நாள் நைட் யாரும் இல்லாதப்போ mithun வந்தான், "free யா இருந்தா சொல்லு சஞ்சனா, சும்மா night party போகலாம்னு தோணுச்சி அதான் கூப்பிட வந்தேன்" னு சொன்னான், நானும் actually தனியா இருந்தேன், கூடவே எனக்கும் night parties பிடிக்கும், so யோசிச்சேன்.. ஏற்கனவே யாரும் எனக்கு company குடுக்க யாரும் இல்லைன்னு நினைச்சிக்குட்டு "சரி போலாம் mithun" னு சொல்ல என்னை famous Dark Don club னு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனான். அன்னிக்கி நைட் என்னன்னமோ order பண்ணோம், இது வரைக்கும் taste பண்ணாத drinks, அப்போ mithun என் காதுல ஒரு விஷயம் சொன்னான்..

என்ன?

"ரொம்ப special அ europe ல என் friend கிட்ட சொல்லி வாங்கி இருக்கேன், இன்னிக்கி உன் கிட்டதான் முதல்ல share பன்ன போறேன்" னு சொல்லிட்டு ஒரு சின்ன பேப்பர் ல மடிச்சி வச்சிருந்த ஒரு விதமான பவுடர் குடுத்து taste பண்ணி பாருனு சொன்னான், ஒரு மாதிரி ரொம்ப excited ஆக இருக்கும்னு சொன்னான். நானும் ஏற்கனவே கொஞ்சம் போதைல excited stage ல தான் இருந்தேன் அதனால அவன் கொடுத்ததை எடுதுக்குட்டேன். அதை சாப்பிட்ட பிறகு ஒரு மாதிரி mental தனமா பேச தோணுச்சி. "என்னடா இது" னு கேட்டேன்.

"Its cocaine powder darling.. do you like it?" னு கேட்டான்..

"fabulous.... give me more.." னு சொன்னேன்.. ஹ்ம்ம்..- கண்களில் சோகம் எட்டியது சஞ்சனாவுக்கு, இருப்பினும் கட்டுக்குள் வைத்திருந்தாள்.

கூடவே club ல அன்னிக்கி நைட் சிகப்பு ரோஜாக்கள் படத்துல climaxல club scene ல ஒரு disco music வருமே, அதை re-mix பண்ணி high beats ல போட்டு இருந்தாங்க... கண்ணுக்கு எல்லாமே ஒரு நிமிஷம் ஆடுறா மாதிரி தெரிஞ்சிது. என்ன ஆச்சுன்னே தெரியல, அவனை நானே என் கை பிடிச்சி dance floor ல இழுதுக்குட்டு போய் ஆட ஆரம்பிச்சேன்... discoக்கு போகும்போது usually skirt போடமாட்டேன், ஆனா அன்னிக்கி வேற எதுவும் செரியா இல்லைன்னு லேசா முட்டிக்கு மேல வரைக்கும் இருக்குறா மாதிரி ஒரு skirt போட்டுக்குட்டு போனேன், கொஞ்ச நேரம் நல்லா ஆடினோம்... எங்க எங்க கை வெச்சி இருப்பான்னு தெரியல.. திடீர்னு என் காதுல மெதுவா "your skin is like soft petals" னு சொன்னான்... அப்போ அவனோட கன்னத்தை முத்தம் குடுத்து "yours too" னு சொல்லி சிரிச்சேன்.. அப்போ அவன் என் காதுல "Do you want to feel the entire heavenly pleasure tonight" னு கேட்டான்.. - சொல்லும்போது குரல் உடைந்தது , கூடவே கண்களில் லேசான கண்ணீரும் எட்டிப்பார்த்தது சஞ்சனாவுக்கு.

சங்கீதா முன் வந்து ஆறுதலாய் அவளை பிடிக்க வர... "Its okay.. sangeetha.. I want to continue...I ..I wan..to..." - குரல் சற்று தழு தழுத்தது.. சில வினாடிகளுக்கு பிறகு சுதாரித்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தாள் சஞ்சனா..

போதை உச்சத்துல இருந்தப்போ அவன் "Do you want to feel the entire heavenly pleasure tonight" னு கேட்டான்.. நான் அதுக்கு "terribly yes" னு தலைக்கு எரிய அந்த போதை என்னை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம அவன் முன்னாடி சம்மதிக்க வெச்சிடுச்சி.. அப்போதான் உடனே ரெண்டுபேரும் ஏதோ வெறித்தனமா வெளியே வந்து காரை எடுத்துகுட்டு பக்கத்துல இருந்த 5 star ஹோட்டலுக்கு போனோம் & you know something? that rascal has already booked a room there.. well planned pervert..ஹ்ம்ம்.. ( லேசாக சோகத்துடன் சிரித்தாள்)..


என்னை அவன் தோள் மேல சாய வெச்சிக்குட்டு உள்ள போனான், அங்கே இருந்த சிலர் அடுத்த நாள் என்னை அங்கே பார்த்தப்போ "yesterday night your hubby took care of you, dont drink too much madam its not good for females" னு சொன்னாங்க.. அப்போதான் தெரிஞ்சுது அவன் என்னை அவனோட wife னு வேற சொல்லி இருக்கான்னு.

அன்னிக்கி ராத்திரி ரூமுக்குள்ள போன பிறகு door lock பண்ணிட்டு என்னை பார்த்து "All yours honey" னு சொல்லி அவனோட ஆடைகள எல்லாம் கலைச்சான். போதை தலைக்கு ஏறி இருந்ததால நானும் அவனோட அண்மையில் கொஞ்சம் சொக்கிட்டேன். என் அனுமதி இல்லாமலேயே என் ஆடைகள ஒன்னு ஒண்ணா அவிழ்த்தான்.. என் தலைய பிடிச்சி கீழ இறக்கி.... ( சொல்ல ஆரம்பித்து பிறகு நிறுத்தி பிறகு சங்கோஜத்துடன் தொடர்ந்தாள்) அவனுக்கு வேண்டிய சுகத்தை எல்லாம் அனுப வெச்சிக்குட்டு இருந்தான். பிறகு என் உடல் முழுக்க அனுபவிச்சான், என்னை கட்டில்ல படுக்க போட்டு அவன் பலாத்காரம் பண்ண ஆரம்பிச்சப்போதான் உடம்புல முதல் முதல்ல வலி எடுத்து கொஞ்சம் போதை களைய ஆரம்பிச்சுது.. திடீர்னு ஒரு நிமிஷம் எங்கே இருக்கோம், என்ன செய்யுறோம், இப்போதானே club ல drinks குடிச்சிட்டு இருந்தோம், இப்போ என்ன நடக்குது னு மனசுல மின்னல் வேகத்துல எண்ணங்கள் ஓட ஆரம்பிச்சுது., ஒரு நிமிஷம் எனக்கே என்னை பார்க்கும்போது அப்படியே பத்தாயிரம் watts கரண்ட் ஷாக் அடிச்சா மாதிரி இருந்துச்சி... என்னை மொத்தமா உடம்புல ஒட்டு துணி இல்லாம அம்மணமாக்கி mithun பலாத்காரம் பண்ணிகுட்டு இருக்கான்னு தெரிஞ்சி பதறி அடிச்சிக்குட்டு எழுந்திரிக்க முயற்சி பண்ணேன், விடுடா bastard you fucking scoundrel னு கதறினேன், என் கண் முன்னாடியே எனக்கு வலிக்க வலிக்க என் கைகளை ரெண்டு பக்கமா பிடிச்சிக்குட்டு என் திறந்த மார்புல முகத்தை புதைச்சிக்குட்டு மூச்சிரைக்க பலாத்காரம் பண்ணான். தயவு செஞ்சி என்னை விட்டுடு னு அசிங்கப்பட்டு கெஞ்சினேன், ஆனாலும் அவன் விடல, அவனோட பிடி அவ்வளவு வலுவா இருந்துச்சி. ஹ்ம்ம்.. என்னால முடிஞ்சுது எல்லாம் மூச்சு வாங்க வாங்க கதறி அழமட்டும்தான். என் கண்ணுல தண்ணி ரெண்டு பக்கமும் தாரை தாரையா வழிய, ஒரு கட்டத்துல தெரிஞ்சே அன்னிக்கி ராத்திரி என்னோட கன்னித்திரை கிழிய என் பெண்மைய அந்த bastard கிட்ட இழந்தேன்.

அதுக்கப்புறம் எல்லாம் முடிஞ்ச பிறகு, ஒரு one hour தொடர்ந்து அழுதேன்... அவனுக்கும் என்ன பேசுரதுன்னே தெரியல. அப்புறம் மெதுவா ஆரம்பிச்சான்.

I am really sorry sanjana, நானும் இவளோ உணர்ச்சி வசப்பட்டு போவேன்னு நினைக்கல, போதைல பண்ணிட்டேன்.. கண்டிப்பா நானே உன்னை கல்யாணம் பண்ணிகுறேன்னு சொன்னான்.

அவன் பேசும்போது அவன் கண்ணுல கொஞ்சம் நம்பிக்கை தெரிஞ்சுது.. கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பேரும் அன்னிக்கி இரவு பேசிக்குட்டு இருந்தோம். ரூம்குள்ள இருந்த TV பார்த்துட்டு food order பண்ணி சாப்டுட்டு அவன் குடுத்த நம்பிக்கைல அவனோட மார்புல படுத்து தூங்கினேன், இருந்தாலும் ராகவுக்கு செய்தது துரோகம்தான் னு மனசாட்சி உருத்துச்சி. அவன் கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லி புரிய வச்சிடலாம் னு நினைச்சிக்குட்டு இருந்தேன்.
அசுரத்தனமா வந்த தூக்கத்துல ஆழ்ந்துட்டேன். அதுக்கப்புறம் அடுத்த நாள் காலைல hotel ல இருந்து ரெண்டு பேரும் அவங்கவங்க இடத்துக்கு கிளம்பிட்டோம். அன்னிக்கி காலைல நான் IOFI போனப்போ இந்த rascal ராகவ் கிட்ட "சும்மா சொல்லக்கூடாது டா.. உன் lover செம கட்டை" னு சொல்லிக்குட்டு இருந்திருக்கான், ஆனா அது எனக்கு தெரியல. அந்த rascal சொன்னத ராகவ் அவன் வயசுக்கு தப்பா புரிஞ்சிப்பான்னு நினைச்சேன். அது மாதிரியே அவன் பார்வை என்னை petrol ஊத்தி கொளுத்துற மாதிரி தெரிஞ்சிது. actually mithun ராகவ் பக்கத்துல உட்கார்ந்து இருக்குறதை பார்த்துட்டு முதல்ல நான் நினைச்சது என்னன்னா நடந்த விஷயத்தை எல்லாம் எடுத்து சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கப்போறேன் னு mithun ராகவ் கிட்ட சொல்லி இருப்பான்னு நினைச்சி நான் ராகவ் கிட்ட பேச ஆரம்பிச்சேன், "ராகவ்.. நானே சொல்லணும் னு இருந்தேன், நமக்கு சரிப்பட்டு வராது, நான் mithun னை விரும்புறேன்னு" னு ராகவ் கிட்ட சொல்ல..



Friday 30 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 15

சங்கீதா... please அழாதீங்க... என்ன மாதிரி strong lady நீங்க... இதுக்கு போய் அழுவுறீன்களே... வர வர சின்ன குழந்தை ரஞ்சித் செய்யுற attrocity விட பெரிய குழந்தை சங்கீதா செய்யுற attrocity அதிகமா இருக்கே... பெரிய குழந்தை வாயிலையும் எதாவது artificial nipples வைக்கணும் போல தெரியுதே.... - ராகவ் சற்று அதிகம் பேசுகிறோம் என்று உள்ளுக்குள் உணர்ந்தாலும், சங்கீதாவின் முகத்தில் சிரிப்பை வரவைக்க மனதில் எது தோன்றியதோ அதை உடனடியாக பேசினான்..

இஸ்ஸ்ஹ்ஹ்.. இஸ்ஸ்ஹ்ஹ்.. (என்று மூக்கில் லேசான சத்தத்துடன் விம்மிக் கொண்டிருந்தவளுக்கு சிரிப்பு டக்கென வந்தது..) ஹேய்ய்ய்..... ஹஹ்ஹா... ச்சீ naughty... நான் ஒன்னும் என் குழந்தைக்கு artificial nipples எல்லாம் தர்றது இல்ல... - ஒரு நிமிடம் இதை சொல்லி விட்டு seriously ஏன் இதை சொன்னோம் என்று மிகவும் வெட்கப்பட்டு "ஹையூ..." என்று அடித்தொண்டையில் லேசாக கத்தி சொல்லி ஒரு நிமிடம் குனிந்தால் (with embarassment) சில நொடிகள் இரு புறமும் மௌனம்.. பிறகு சங்கீதா நிமிர்ந்து கண்ணாடியில் தனது வெண்மையான அழகான கண்களில் கண்ணீரால் லேசாக களைந்த மையை ப் பார்த்தாள்....
கூந்தலில் மல்லிகை தனது திறந்த மார்பின் மீது படர்ந்து இருந்தது.. அழுத கன்னங்கள் சிவந்து இன்னும் அவளுடைய அழகுக்கு cherry topping வைத்தது போல இருந்தது... ஒரு நிமிடம் ராகவிடம் phone ல் அவசரமாக "artificial nipples குடுக்குரதில்லை" னு சொன்னதை நினைத்து வெட்கப்பட்டு கண்ணாடியில் நேருக்குநேர் இருக்கும் சங்கீதாவின் முகத்த்தை பார்த்து "என்னடி ஆச்சு உனக்கு?.. why are you loosing ur control.... this is not the real sangeetha..." என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள்.....

அப்போ நீங்க என்ன artificial சங்கீதா வா? என்று phone ல் மறு முனையில் சத்தம் கேட்க உடனே சுதாரித்துக்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் "ஆங்.." என்று சொன்னாள் சங்கீதா.. முனு முனுத்ததை கூட கேட்டிருபானோ?... என்று மனதில் நினைக்கையில் வெட்கம் பிடுங்கி தின்னது சங்கீதாவுக்கு..அய்யோ.... மேல மேல மானம் போகுதே... என்று எண்ணிக்கொண்டாள்..

என்ன ஆங்?, - ராகவுக்கு ஏன் சங்கீதா பேச தடுமாறுகிறாள் என்று நன்றாகவே தெரியும். இருப்பினும் அவனுக்கும் அடுத்து என்ன பேசுவதென்று தயக்கம் இருந்தது...

ஒன்னும் இல்ல... ரஞ்சித் சேட்டை பண்ணிகுட்டு இருக்கான்.. என்று சொல்லி லேசாக அவனது முதுகில் மென்மையாக தட்ட அவனது பிஞ்சு இதழ்கள் அவளது முலைக்காம்பை ஒரு நொடி கொஞ்சம் அழுத்தமாகவே கடிக்க, "ஸ்ஸ்ஸ்" என்று லேசாக அவள் சத்தம் குடுத்தாள்..

உடனே ராகவ் "ஐயோ என்ன ஆச்சு என்று கேட்க".. ரகாவின் அக்கறையான கேள்வியில் வந்த வசீகர க் குரல் அவளுக்கு மனதில் இதம் குடுத்தது. கூடவே ரஞ்சித்தின் ஈரமான உதடுகள் அவளின் முளைக்கம்பினில் பதிய, லேசாக சிலிர்த்தது அவளது உடல்..

"ஒன்னும் இல்ல ராகவ்..." என்று சொல்லி தனது இரு கண்களையும் மூடி தலையை மேல்நோக்கி நிமிர்ந்து இருபுறமும் மெதுவாக ஆட்டினாள்... "whats happening sangeetha?.... என்று அவளின் ஆழ் மனது கேட்க்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்பது போல...."

சங்கீதா.. நான் ஒன்னு சொல்லட்டுமா?... என்றான் ராகவ்..

சொல்லு ராகவ்... கேட்டுகுட்டே இருக்கேன்... - மெதுவான குரலில் இமைகளின் ஓரத்தில் இருக்கும் கண்ணீர் த் துளியை அவளது அழகிய விரல் நுனியால் துடைத்தவாறு கூறினாள்.

நீங்க நினைச்சா வேற ஒரு வாழ்கைய அமைச்சிகலாமே.. ஏன் இப்படி கஷ்டப்படனும்?

பசங்க எதிர்காலம் முக்கியம் இல்ல?... அது மட்டும் இல்லாம தொட்டு தாலி கட்டினவர் ராகவ்... அவர் மூலமா ரெண்டு பசங்கள பெத்து இருக்கேன்.... நினைச்ச மாதிரி நீ சொல்லுறதை செய்ய முடியாது இந்த society ல. நல்லவரோ கேட்டவரோ, அவரோடதான் நான் வாழனும்....

ஹைய்யூ... தாங்கலடா சாமி....

உன் வயசுக்கு அப்படித்தான் இருக்கும் கேட்க்கும்போது.. அதான் உன் கிட்ட நான் இதெல்லாம் பேசுறது இல்ல.. - லேசாக மீண்டும் விசும்பினாள்...

சரி சரி.... ஒன்னு சொன்னா தப்பா நினைக்க கூடாது ப்ளீஸ்...


சொல்லு ராகவ்..

உங்க காதலன் னு யாரோ ஒருத்தனை சொன்னீங்களே... யாரு அது..

ப்ளீஸ் ராகவ், கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு.. அவர் பெரு ரமேஷ்...

ஒரு சிம்பிள் question, என்னோட எதிர் வீட்டு ஆண்டி வசதியா நல்லா இருக்காங்க னு சொல்லிட்டு அவங்க மடியில நான் அம்மா னு சொல்லிகுட்டு போய் உறவு கொண்டாட முடியுமா?

ஹஹ்ஹா...முடியாது... எதுக்கு இந்த statement - சிரித்து பதில் கூறினாள் சங்கீதா..

அந்த மாதிரி ஒருத்திய மனசுல commit பண்ணிட்டு இன்னொருத்திய கல்யாணம் பன்னுறவன் ஆம்பலையே இல்ல.... very sorry to say, but மனசுல தோணினத சொல்லாம இருக்க முடியல...

இவ்வளவு அழுத்தமாக இன்று வரை யாரும் சங்கீதாவிடம் பேசியதில்லை... அதே சமயம் ரமேஷை யாரவது தவறாக பேசி அவள் அதை கேட்டு சும்மா இருந்ததும் இல்லை... வாழ்கையில் சில நேரங்களில் நம் மனதுக்கு ஏன் எதற்கு சில விஷயங்கள் நிகழ்கிறது என்று நமக்கே தெளிவாக தெரியாது... அது போல ராகவ் ரமேஷை பற்றி இப்படி பேசியும் இன்னும் அவள் மெளனமாக ஏன் இருக்கிறாள் என்று சந்கீதவுக்கே தெரியவில்லை... இன்னும் மௌனம் தொடர்ந்தது...

நான் பேசிக்குட்டு இருக்கேன் சங்கீதா.... - ராகவ் குரல் ஒரு நிமிஷம் மயக்கத்தில் இருந்தவளை உலுக்கியது...

ஆங்.. நான் கேட்டுகுட்டு இருக்கேன் ராகவ்....

so அந்த மாதிரி ஒரு ஆளை நினைச்சி நீங்க கஷ்டப்படுறது அசிங்கம்... தயவு செய்து அது மாதிரி செய்யாதீங்க..... கண்ணீர் ரொம்ப புனிதம்... அதை வேற எதாவது நல்ல விஷயத்துக்கு பயன் படுத்துங்க... அனாவசிய காரியத்துக்கு வேண்டாம்....

மீண்டும் மௌனம் காத்தாள்....

நான் சொன்னது கேட்டுச்சா?....

சில நொடிகளுக்கு பிறகு... மௌனம் களைந்து இஸ்ஸ்ஹ்ஹ் என்ற விசும்பலுடன் "ஹ்ம்ம்...." என்று பதில் வந்தது சந்கீதவிடமிருந்து....

அப்புறம் விட்டீன்களே இன்னொரு சொற்பொழிவு... கணவன் மார்களை வெச்சி?... நல்லவரா இருந்தாலும் கேட்டவர இருந்தாலும் அவருக்கே hand kerchief அ வாழணும்னு....

ஹஹாஹ் ஹா ஹா ஹாஹ் - அவள் பேசிய வார்த்தைகளை ராகவ் மாற்றி பேசிய விதத்தைக் கேட்டு சத்தமாகவே ஒரு நிமிடம் அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் சங்கீதா....

ஹ்ம்ம்... என்ன சிரிப்பு?... இந்த குழந்தைய சிரிக்க வைக்க நான் இப்படியெல்லாம் பேச வேண்டியதா இருக்கே.... ச்சா - ராகவும் சிரித்துக்கொண்டே பேசினான்..

ஹேய்... போடா... எப்போவுமே கிண்டல்தான் உனக்கு... - என்று சங்கீதா சிணுங்க...

ஹஹ்ஹா - என்று ராகவும் கொஞ்சம் சத்தமாக அதே சமயம் வசீகரமாகவும் சிரித்தான்....

சரி சரி நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்.... - என்றான் ராகவ்..

ஹ்ம்ம் சொல்லு... - என்றாள் சங்கீதா..

Tie கட்டினவன் எல்லாம் உண்மையான professional கிடையாது.
தாலி கட்டினவன் எல்லாம் உண்மையான புருஷனும் கிடையாது.
இந்த விஷயத்தை நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க.... உண்மையா மனசார ஒரு பொம்பள யாரை ஆழ் மனசுல நேசிக்கிறாலோ அவன் தான் உண்மையான கணவன்.

wow...super raghav.. இது ரொம்ப புது மொழியா இருக்கே... ஹஹஹாஹ் - மீண்டும் சத்தமாக சிரித்தாள் சங்கீதா...

ராகவும் அவளுடன் இணைந்து சிரித்தான்...



சிரிப்பொலிகள் இரு முனையிலும் அடங்கிய பிறகு சில நொடிகள் மௌனத்திற்கு அப்புறம் சங்கீதா மெதுவான குரலில் ஆரம்பித்தாள்....

"ராகவ்....."

சொல்லுங்க சங்கீதா....

உன் கூட பேசுற நேரத்துல மனசுக்கு சந்தோஷமா இருக்குடா... என்னனு சொல்ல தெரியல... உன் குரலா?... இல்ல உன் வார்த்தைகளா? னு தெரியல, ஏதோ ஒன்னுதுல மந்திரம் இருக்குடா.... நெஞ்சுல இருக்குற பாரம் எல்லாத்தையும் இறக்கி வெச்சு ரொம்ப லேசா இருக்குறா மாதிரி ஒரு feeling ராகவ்....

ராகவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை....

If you are relaxed, i am happy... என்று மென்மையாக கூறினான் ராகவ்....

ரஞ்சித் லேசாக சங்கீதாவின் தொப்புளை தனது விரலால் உரச, சட்டென்று ஒரு நிமிடம் ரஞ்சித் எழுந்துவிட்டானா?... என்று எண்ணி கடிகாரத்தை ப் பார்த்தாள் சங்கீதா.. சற்று திடுக்கிட்டாள்...

ராகவ்... மணி இப்போ காலைல 5:00, நேத்தும் இப்படிதான் நாம பேசிக்குட்டே இருந்ததுல என்னால தூங்க முடியாம half-a-day permission எடுத்துட்டு வந்தேன்...இப்போ என்னடான திரும்பவும் அப்படியே ஆகுது..

ஹஹ்ஹா.... நேத்து எனக்கும் அதேதான் ஆச்சு சங்கீதா... என்னோட cabin உள்ள இருக்குற personal ரூம்குள்ள நல்லா தூங்கினேன்..

சரி அப்போ நாம ரெண்டு பெரும் இப்போதிக்கு கொஞ்சம் 3 hours தூங்கலாம், அதுக்கு அப்புறம் நான் காலைல IOFI வரணும்.... ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும்.. security கிட்ட advanced அ inform பண்ணி வெச்சிடு.

sure, CEO guest னு சொல்லுங்க... யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க... - என்று ராகவ் சற்று கெத்து காமிக்க, விடுவாளா சங்கீதா...?

"Senior Manager னு சொன்னா சும்மா இல்ல, சலாம் போட்டு உள்ள விடுவாங்க... உக்கும்" என்று சங்கீதாவும் பதிலுக்கு கெத்து காண்பித்தாள்.

okay, okay, sure senior manager... please visit IOFI, you are Most welcome - என்று ராகவ் சிரித்து நான் அடிபணிந்து விட்டேன் என்பது போல பேசினான்.

I had a fantastic time in phone raghav.... - என்றாள் சங்கீதா, phone cut செய்வதற்கு முன்பு...

I in turn had a super time sangeetha... but நாளைக்கு உங்களை நான் சிரிக்க வெச்சதுக்கு fees குடுக்கணும்...

ஹஹ்ஹா... sure sure.. - என்று சிரித்து இருவரும் goodnight சொல்லி முழு மனதில்லாமல் phone cut செய்தார்கள்....

சங்கீதா எழுந்து நிற்க அவளது முலை சதைகளுக்கு க் கீழ் நேற்று மதியம் நிர்மலா மஞ்சளை உருட்டி வைத்தது காய்ந்து அங்கிருந்து அவளது பாவாடையின் மீது தூளாக விழுந்து இருந்தது... அதை சற்று குனிந்து தட்டி விட்டு, கண்ணாடியில் dim light வெளிச்சத்தில் ஒரு முறை தன்னையும், பிறகு ரஞ்சித் அட்டை பூச்சி மாதிரி அவளது முளைக்கம்புகளின் மீது வெச்ச வாயை எடுக்காமல் அவளின் மார்புகள் மீது ஒட்டிக்கொண்டு தூங்குவதையும் பார்த்து லேசாக அவனது நெத்தியில் மென்மையாக முத்தம் குடுத்து சிரித்துவிட்டு light அனைத்து விட்டு தூங்க சென்றாள் சங்கீதா..


அடுத்த நாள் காலை....

சரியாக சொன்னா நேரத்துக்கு IOFI வந்தடைந்தாள் சங்கீதா.

ராகவ் வருவதற்கு சற்று தாமதம் ஆனது... அவனது cabin க்கு முன் waiting area வில் காத்திருந்தாள் சங்கீதா... ரகாவின் BMW கார் வந்ததை ப் பார்த்து நேற்று இரவு முழுக்க பேசியதெல்லாம் ஒரு நொடி எலெக்ட்ரிக் train ஓடுவது போல மின்னல் வேகத்தில் மனதில் ஓடியது அவளுக்கு.. வேகமாக கைகளை அசைத்து டக் டக் என்று அவனது பூட்ஸ் சத்தம் கேட்க நடந்து வருவதை பார்த்து அவனது personalityயை பல முறை வியந்திருந்தாலும் இன்றைக்கு கொஞ்சம் நன்றாகவே கூர்ந்து கவனித்து ரசித்தாள் சங்கீதா....

சங்கீதா dark brown நிறத்தில் shiffan சேலை கட்டி விரித்த கூந்தலில் மல்லிகை வைத்து காற்றில் ஆடும் அவளது அழகிய முடியை நெற்றியில் இருந்து அவளது அழகிய nail polish வைத்த விரல்களால் தள்ளிவிடும் அந்த காட்சியை ராகவ் எப்பொழுதும் ரசிக்க க் தவறுவதில்லை....

இருவரும் ஒருவருக்கொருவர் பார்துக்கொள்ளும்போது நேற்றைய இரவு நடந்த phone உரையாடலை நினைத்து மென்மையாக புன்னகைத்து க் கொண்டனர்....

இருவரும் ராகவின் cabin உள்ளே சென்றார்கள். சென்றவுடன், ராகவுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வைத்திருந்தாள் சங்கீதா...

என்னது அந்த முக்கியமான விஷயம் சங்கீதா....? - Its confidential & sensitive Raghav, you need to handle this very very carefully as this is a very sensitive issue."

என்ன விஷயம் சங்கீதா?.... - லேசான பதட்டம் கலந்த குரலில் கேட்டான் ராகவ்..

உங்க IOFI வளகத்துகுள்ள ஏதோ ஒரு team கள்ள நோட்டு அடிக்கிறாங்க... அதுக்கு உபயோகப்படுத்துற பொருள்தான் அந்த wooden piece, actually its not wood, its sodium monoxide kraft piece which helps to make the thick fibrous feeling in notes with the mixture of titanium oxide. இந்த விஷயத்தை நேத்து என் friend ரம்யாவின் கணவர் ஷங்கர் சொன்னார்... பட் என்னோட personal suspection was fake currency. ரொம்ப ரொம்ப நேர்த்தியான ரூபாய் நோட்டுகள்... அதை confirm பண்ணிக்கலாம் னு யோசிச்சி நீ வரதுக்குள்ள IOFI உள்ள இருக்குற ATM machine கிட்ட போயி ஒரு 5000 rupees க்கு 100 ரூபா நோட்டா எடுத்தேன்... மொத்தமா 50 நோட்டு வந்துது... அதுல கிட்டத்தட்ட 37 நோட்டு கள்ள நோட்டு..

ஒரு நிமிடம் அதிர்ந்தான் ரக்காவ்.... highly shocking.... எப்படி கண்டுபுடிச்சீங்க ¬- என்றான் தனது சீட்டில் மெதுவாக அமர்ந்தபடி..

"தொட்டு பார்த்தே சொல்லிடுவேன் எது நிஜம் எது போலின்னு.." என்று பேசுகையில் மெதுவாக ரகாவின் தோள்களில் கை வைத்து "nothing will happen raghav, I will help you in all aspects.. dont worry.... இவங்க தப்பு பண்ணாலும் ரொம்ப perfect அ பண்ணுறாங்க... so easy யா மாட்டிக மாட்டாங்க, அந்த விதத்துல உனக்கு எந்த problemமும் வராது.... what I think is you need to start your Theory of Constraints again to proove urself by finding who is the culprit behind all these things. I have confidence on you Raghav....you will achieve"

சங்கீதாவின் வார்த்தைகள் அவனுக்கு மிகவும் உந்துதலாக இருந்தது... முகத்தில் சற்று லேசாக சிரிப்பு வந்தது... "Thanks sangeetha... நன்றிக்கு அதை விட best word இருக்கனு தெரியல...." என்று கண்ணில் நன்றிகள் பொங்க கூறினான் ராகவ்....

சரி, நான் இப்போ bank க்கு கிளம்புறேன், டைம் கரெக்டா இருக்கும்.. - என்று சொல்லி சங்கீதா அந்த இடத்திலிருந்து கிளம்ப ராகவ் ஒரு நிமிடம் சங்கீதாவை நிற்க சொன்னான்...



சங்கீதா ஒரு நிமிஷம் இருங்க...

என்ன ராகவ்?..

அவளை இரு முறை சுத்தி சுத்தி வந்து தலை முதல் கால் வரை ப் பார்த்தான் ராகவ்....

ராகவ் என்ன பண்ணுற?... - சற்று பயமுடன் கேட்டாள் சங்கீதா, ஏனென்றால் ரகாவின் பார்வை அவளது தலையில் இருந்து கால் வரை ஊடுருவி ப் பார்த்ததை அவளும் கவனித்தாள்.

ராகவ் கடைசியாய் அவள் கிளம்பும்போது ஒரு பெரிய envelope cover ஒன்றை குடுத்து, This is a surprise, இதை வீட்டுக்கு ப் போயி படிச்சி பாருங்க... என்று சொல்லி குடுத்து அனுப்பினான்...

சரி எதுக்கு இப்போ சுத்தி சுத்தி பார்த்த?.. ஒதை வாங்குவா.. ஏன் அந்த envelope நான் இங்கே பார்க்கக்கூடாதா? என்று சங்கீதா கேட்க..

No, please its my request. - என்று புன்னகைத்தான் ராகவ்.

okay..என்று சொல்லி புறப்படும்போது ஏதோ நினைவுக்கு வந்து சங்கீதா திரும்பி பார்த்து ரகாவிடம் "உன்னோட அந்த cheatig girl friend எங்கே இருக்கா சொல்லு நானும் ஒரு பார்வை பார்க்கணும்..." என்று சொல்ல

எதுக்கு - என்று ராகவ் கேட்க...

சும்மாதான்..

அங்கே - என்று தனது ஆள்க்காட்டி விரலால் சங்கீதாவை இறக்கி விடும் வண்டியின் அருகே காமித்தான்...

அதிர்ந்தாள் சங்கீதா...

ராகவ் கை காமித்த இடத்தில் நின்றுகொண்டிருந்தது சஞ்சனா..



சங்கீதா மேடம் - இடை அழகி 14

ஹலோ... - உற்சாகம் கலந்த குரலில் இரவு நேரம் என்று கூட பார்க்காமல் கொஞ்சம் சத்தமாகவே பேசினாள் சங்கீதா..

Yeah..Raghav here.... - என்று மறு முனையில் ராகவின் வசீகர க் குரல்

என்ன.. sir இன்னிக்கி கிட்டத்தட்ட தூங்குற நேரத்துக்கு போன் பண்ணி இருக்கீங்க? - சிரித்து கிண்டலாக கேட்டாள் சங்கீதா..

ஒன்னும் இல்லை, தூக்கம் வரல, அதான் கொஞ்சம் designs போட்டுகுட்டு இருந்தேன்

usually சினிமா எதாவது பார்பியேப்பா, என்ன இப்போ புதுசா designs?

படம் பார்த்தேன், இருந்தாலும் எதாவது செய்யணும் னு தோணுச்சி, அதான் கொஞ்சம் மனசுல தோணுற gurlz & women's skirts & tops designs போட்டுக்குட்டு இருந்தேன்.

ஒஹ்.. ஏன் pants & shirts designs போடக்கூடாதா? - கிண்டலாக சிரித்து கேட்டல் சங்கீதா..

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, நிறைய போட்டு இருக்கேன், pants ல கூட நிறைய boot cut designs இருக்கு. உங்க வயசு பொம்பளைங்க போடுற வரைக்கும் design போட்டு வெச்சி இருக்கேன்..

அய்யோ ராமா... நான் சொன்னத புரிஞ்சிக்கவே இல்லையா?... நான் சொல்ல வந்தது ஏன் வெறும் பொம்பளைங்களுக்கு மட்டும் designs பண்ணுறீங்க, ஆம்பளைங்களுக்கும் பண்ண வேண்டியது தானே னு சொன்னேன். - அவள் கிண்டல் செய்ய முயற்சித்தாள் என்பதை லேசாக சிணுங்கும் சிரிப்பில் சொல்லாமல் சொன்னாள்..

ஒஹ்... அப்படியா?... - ராகவுக்கு அவள் கிண்டல்தான் செய்தாள் என்பது தெரிந்தும் தெரியாதது போல நக்கலாக சிரித்து பதில் சொன்னான்..


"ஆமாம்... அப்படிதான்..." - சொல்லும்போது அழகாக சிரித்தாள் சங்கீதா..

"நாங்கதான் gents பத்தி focus பண்ணுறது இல்லையே... our organization completely focus only on female oriented things."

"அது தெரியுமே.." - அவள் கணவன் வேலை செய்வதால் அவளுக்கு அது தெரிந்திருந்தது. இருப்பினும் அதிகம் பேசவில்லை சங்கீதா. தன் கணவரும் அங்கே ஒரு ஜூனியர் designer ஆக வேலை செய்கிறார் என்று சொல்ல ஆரம்பித்து, மீண்டும் அது வேண்டாமென்று உள்ளுக்குள் தோன்ற, பேசாமல் மௌனமானாள் சங்கீதா..

"அதான் உன் office லேயே நிறைய பேர் இருக்காங்களே இந்த வேலைய செய்யுறதுக்கு, அப்புறம் நீ ஏன் இப்படி தூங்காம designs போட்டுக்குட்டு இருக்கே?"

அது அவங்களுக்கு வேலை, ஆனால் எனக்கு இது passion.. ஒரு குழந்தை கிட்ட வீடியோ கேம் விளையாட சொன்னா அதோட முகத்துல எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அந்த மாதிரி எனக்கு இந்த designs போடுறதுல மனசுக்கு திருப்தி கிடைக்கும்..

"ஹ்ம்ம்... வேலைய ரொம்ப ரசிச்சி செய்யுறீங்கனு தெரியுது..."


ரொம்ப ரொம்ப ரசிக்குறேன்... ஏன்னா இந்த உலகத்துல உண்மையாவே கடவுளோட படைப்புல ரொம்ப ரொம்ப அற்புதமான படைப்பு பெண் தான். வரையுற ஓவியதுல ஆகட்டும், designg பண்ணுற டிரஸ் ஆகட்டும், ornaments ஆகட்டும், அழகு சாதனங்கள் ஆகட்டும், எல்லாத்துலயும் பெண்கள் சம்மந்த பட்ட விஷயங்களின் எண்ணிக்கை ஆண்களை விடவும் ஜாஸ்த்தி.. - என்றான் ராகவ்....

ஒரு நொடி ராகவ் இப்படி open frank hearted ஆக பேசும்போது சங்கீதாவுக்கு என்ன பேச வேண்டுமென்று தெரியாமல் மெளனமாக இருந்தாள், இருப்பினும் அவன் பேச்சை ரசிக்க தவறவில்லை.

ஒரு நிமிஷம் ராகவ்... என்று கூறி உள்ளுக்குள்ளே படுக்கையில் லேசாக ரஞ்சித் சிணுங்கும் சத்தம் கேட்டு அதிக சத்தம் குடுக்காமல் அவனை அங்கிருந்து தூக்கி தனது இடுப்பில் வைத்து மீண்டும் ரகாவுடன் பேச ஆரம்பித்தாள் சங்கீதா..

என்ன ஆச்சு சங்கீதா? என்று ராகவ் கேட்க..

ஒன்னும் இல்லை என் செல்ல குட்டிக்கு தூக்கம் வரல.. அதான் அவனை தூக்கிட்டு வந்து மடியில வெச்சிக்குட்டு உட்கார்ந்தேன்..

அவிழ்த்து விட்டிருக்கும் ஜாக்கெட் கொக்கிகளுக்கு அடியில் சங்கீதாவின் முலைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி அதன் இடுக்கினில் தாலி மணிகள் தொப்புளை நோக்கி தொங்கிக்கொண்டிருந்தது.. அப்போது ரஞ்சித்தை வழக்கம் போல தூங்க வைக்க முதுகில் மெதுவாக் தட்டிக் கொண்டிருந்தாள் சங்கீதா, ரஞ்சித்தின் சினுங்கல் குறைந்தது, கூடவே அவனது பிஞ்சு கை விரல்கள் அவளது இடுப்பை அங்கும் இங்கும் மேய்ந்து அவளது தொப்புளை வெற்றிகரமாக அடைந்தது.


ரஞ்சித் சங்கீதாவின் தொப்புளில் விரலை வைக்க, "செப்பா... இவனோட இந்த விளையாட்டு முடியல என்னால..." என்று லேசாக தனக்குத் தானே முனகினாள் சங்கீதா....

என்ன ஆச்சு சங்கீதா ஏதாவது problem? ரஞ்சித்தின் சினுங்கல் சத்தம் கேட்டும் கேட்காத மாதிரி கேள்வி எழுப்பினான் ராகவ்.

இல்லை இல்லை ஒன்னும் இல்லப்பா ராகவ், நீ பேசு. எது பத்தி பேசிட்டு இருந்தோம்?

designs...

ஹ்ம்ம் yes.... you know something raghav?

what?

நான் கூட designs போடுவேன்.. ஆனா உன் அளவுக்கு ரொம்ப ஓவரா concentrate பண்ண மாட்டேன்... அன்னிக்கி பார்தியே என் friend ரம்யா, அவளோட புடவை கடைக்கு போகும்போது எல்லாம் நிறைய varities பார்ப்பேன், அப்போ ஒரு புடவைல ஒன்னு நல்ல இருந்தா இன்னொன்னு நல்ல இருக்காது, material நல்லா இருந்தா design நல்லா இருக்காது.. எல்லாம் நல்லா இருந்தா ஓவர் costly யா இருக்கும். so அப்போ அப்போ பார்த்த எல்லா புடவைங்க designs ம் மனசுல ஓட விட்டு கற்பனை பண்ணி சில designs போட்டு வெச்சி இருப்பேன்.. அப்போ next time ஷாப்பிங் பண்ணும்போது சீக்கிரமா புடவை வாங்கிடுவேன்.. புடவை நல்லதா செலக்ட் பண்ணி வாங்கிட்டேன்னு சொல்லுறதை விட அன்னிக்கி ரம்யா சந்தோஷமா இருந்தாள் னு சொன்னா சரியாய் இருக்கும்.. பாவம் அந்த வாலு, நான் புடவை வாங்கும்போது என் கிட்ட அவ மாட்டிகுட்டு படுற அவஸ்த்தை எனக்கும் தெரியும்...., ஹஹா.... - மிக அழகாக husky voice ல் சிரித்தாள் சங்கீதா..

ஒஹ் அப்போ புடவை வாங்குரதுல எல்லா பொம்பளைங்க விடவும் நீங்க அதி பயங்கர terrorist னு சொல்லுங்க..


ஏய்ய் ராகவ், ஒதை வாங்குவ... இப்போ நீ கூட designs போடுற, நல்லா வரணும்னா கொஞ்சம் பார்த்து பண்ணுவ இல்லை அந்த மாதிரிதான் டா.. ( டா போட்டு பேசியவுடன் ஒரு நிமிடம் லேசான பயத்தில் ஏன்டா அப்படி சொன்னோமென்று உதடை கடித்துக்கொண்டாள் சங்கீதா..) oops வெரி sorry raghav, ஏதோ பேச்சு வாக்குல டா வந்துடுச்சி.. please dont mistake me..

ஒரு நிமிடம் சங்கீதா "இப்போ நீ கூட designs போடுற, நல்லா வரணும்னா கொஞ்சம் பார்த்து பண்ணுவ இல்லை" என்று சொன்னா வரிகளை கேட்டு மெளனமாக இருந்தான் ராகவ்.. காரணம் அவன் இப்போது அவனது drawing pad ல் போட்டுகொண்டிருக்கும் design களுக்கு base model சந்கீதாவினுடயது. இரண்டு நாட்களுக்கு முன்பு IOFI factory க்கு driver தாத்தா இறக்கி விட்ட பிறகு, சஞ்சனாவும் சங்கீதாவும் பேசிக்கொண்டே ராகவ் cabin வெளியே அமர்ந்து சற்று நேரம் காத்திருக்கையில் அவளது பேனாவில் அவளது டைரியின் கடைசி பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன் அவள் சொன்னது போல சில புடவைகளின் design களை போட்டு வைத்திருந்தாள்... பூ போட்ட புடவைகள், மற்றும் cross கோடுகள் போட்டு அதன் நடுவினில் சதுரம் சதுரமாக டப்பாக்கள் போட்டு அதனுள் ink நிரப்பி கலர் செய்து அதற்க்கு matching ஆக ஜாக்கெட் வரைந்திருந்தாள், ஓவியர்கள் போல வரைந்த காகிதத்தின் அடியில் "art by sangeetha beauty.. ha ha :-) " என்று எழுதி இருந்தாள். ராகவ் அன்று வருவது தெரிந்து உடனே அதை கிழித்து மடித்து வைத்துக்கொண்டாள்.. அது எப்படியோ ரகாவின் cabinக்கு உள்ளே அவளது டைரியில் இருந்து நழுவி விட்டது. அன்று சஞ்சனா profitability increment presentation க்கு பிறகு மதியம் சங்கீதாவுக்கு factory சுத்தி காமிக்கும்போதும் சரி, அடுத்த நாள் இரவு முழுக்க சங்கீதாவுடன் பேசும்போதும் சரி, ராகவுக்கு இந்த paper கிடைக்கவில்லை. இன்று காலை Mr.Vasanthan phone ல் ராகவைக் கூப்பிட்டு சங்கீதாவுக்கு feedback குடுக்க சொல்லி அழைத்தபோது office ல் இருந்து கிளம்புகயில் அவனது மேஜையின் மீது "for your notice" என்கிற ஒரு box உள்ளே ஒரு paper இருந்தது. வேலை செய்யும் அனைவருக்கும் குப்பயினுள் ஏதேனும் design சம்மந்த பட்ட paper கள் இருந்தால், அவற்றை அந்த box உள்ளே போட்டு வைக்க வேண்டுமென்பது ரகாவின் உத்தரவு. அதன் படி அன்று காலை அந்த காகிதத்தை அவசரமாக பார்க்க விரும்பாமல், மெதுவாக ரசித்து பார்க்க வேண்டுமென்று எண்ணியதால் தனது BMW காரை அவனது IOFI வளாகத்தில் இருக்கும் அவனது personal driver சுரேஷை ஓட்டசொல்லி விட்டு பின் சீட்டில் அந்த designகளை ரசித்துக்கொண்டு வந்தான் ராகவ்.... அதனில் impress ஆகித்தான் அடுத்த நாள் காலை சங்கீதாவை பார்த்தபோது அவளது மேஜையின் மீது "டக் டக்" என்று ராகவ் தட்ட "வாடி ஏன் இவளோ நேரம் ஆச்சு?" என்று குனிந்த படியே நிமிராமல் கேட்டாள் சங்கீதா.. அப்போதுதான் "டி இல்லை...டா.." என்று ராகவ் சொன்னதெல்லாம் அவன் நினைவுகளில் ஓடின. அப்போதுதான் சங்கீதாவிடம் அதிக திறமைகள் இருந்தும் அதை சாதாரணமாக மூடி மறைத்திருந்தாள் என்பது தெரிய வந்தது ராகவுக்கு... எனவே சங்கீதா வரைந்த அந்த பேப்பர் வைத்து ராகவ் design ஸ் போட்டுக்கொன்டிருந்தான்.

ஹலோ.... கொஞ்சம் பேசுப்பா.. என்ன ஆச்சு?..- ஒன்றும் புரியாமல் சங்கீதா கேட்க..

ஆங்...ஹலோ... சொல்லுங்க சங்கீதா...

Actually I said sorry to you, because எதேச்சயா பேசிட்டு இருக்கும்போது, பேச்சு வாக்குல "டா" னு சொல்லிட்டேன்.

Its okay சங்கீதா, என் வயசுக்கு நீங்க ஏற்கனவே அதிகம் மரியாதை குடுக்குறீங்க, உங்க age க்கும் statusக்கும் நான் உங்களை சங்கீதா னு பெரு சொல்லி கூப்பிடுறப்ப அதை மனதளவில் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு forward mindedஆக இருக்கும்போது 15 வயசு கம்மியா இருக்குற என்ன "டா" போட்டு கூப்பிடுறது ஒன்னும் தப்பில்ல..


ராகவ் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு இதமாய் இருந்தது... சில நொடிகள் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக அவனிடம் ஏற்படும் நெருக்கத்தை ரசித்தாள்....

ஹலோ.. என்ன ஆச்சு?... என்று சத்தம் வராமல் இருக்கும் மறுமுனையில் சங்கீதாவிடம் கேட்க..

ஆங்.. இருக்கேன் சொல்லு ராகவ்....

என்ன யோசிக்குறீங்க?...

ஒன்னும் இல்லை.. ராகவ்.. - கண்ணாடியின் முன்பாக அமர்ந்து இருக்க மீண்டும் தன் முகத்தை தானே கண்ணாடியில் பார்த்து விரல் நீட்டி "என்னடி ஆச்சு உனக்கு?.. ஏதாவது யோசிச்சுக்குட்டு இருக்காம சரியா பேசுடி.." என்பது போல லேசாக தலையில் தட்டிக்கொண்டாள்....

Actually நான் கொஞ்சம் நாளுக்கு முன்னாடியே உன்னை "டா" போட்டு பேசி இருப்பேன்.... ஆனா அன்னிக்கி நீ ரொம்ப வித்யாசமா பேசின என் கூட.. - என்றாள் சங்கீதா..

என்னிக்கி? - என்றான் ஆச்சர்யமாக ராகவ்..

முதல் முதல்ல bank வந்தப்போ எனக்கு dresses பத்தி suggestions குடுத்தியே நியாபகம் இருக்கா?..

ஹ்ம்ம் yeah yes yes.... நியாபகம் இருக்கு.... நீங்க கூட டக்குனு சிரிசிகுட்டே முறைச்சி பார்தீன்களே....

ஆமாம்... எனக்கு ஆம்பளைங்க யாரவது அப்படி என் கிட்ட பேசினா பிடிக்காது... அதனாலதான் அப்படி பதில் சொன்னேன், ஆனா நீ அதையும் தாண்டி நீச்சல் அடிச்சி எனக்கே சூப்பர் பதில் குடுத்து யோசிக்க வெச்சிட்ட...

ராகவுக்கு ஒரு நிமிடம் சங்கீதாவின் பதில் excitement குடுத்தது.... "என்ன சொல்லுறீங்க?..." - சிரித்துக்கொண்டே கேட்டான் ராகவ்..

சங்கீதாவும் லேசாக சிரித்து பேச ஆரம்பித்தாள்.. "ஹஹ்ஹா... நீ பேசின அடுத்த நாள் நான் dark coloured saree ல தான் bank போனேன் ராகவ். Its dark green, என்னோட சீமந்தம் சேலை..ரொம்ப நாளைக்கு அப்புறம் எடுத்து கட்டினேன். உண்மையா சொல்லனும்னா கட்டி முடிச்ச பிறகு கண்ணாடி பார்க்கும்போது எனக்கே என்னை ரொம்ப பிடிச்சி இருந்துச்சி.... அது மட்டும் இல்ல, bank ல ரம்யா கிட்ட எப்படி இருக்கு? இது ஒகேவா டி? னு கேட்டதுக்கு.. பதில் சொன்னா பாரு அந்த வாலு...

ஹாஹாஹ் என்ன சொன்னாங்க?....

"ஏற்கனவே தெருவுல நீங்க honda activa ல போகுமோது ஒரு நிமிஷம் அவனவன் வேலைய மறந்துடுறான், உங்க கலர்க்கும், உயரத்துக்கும் இந்த மாதிரி dark colour sarees போட்டா எனக்கே ஒரு நிமிஷம் உங்களை பார்த்து பொறாமை வருது மேடம் னு சொன்னா.. கூடவே எனக்கு நல்ல taste இருக்கு னு சொன்னா.. அப்போதான் நான் உன்னை பத்தி அவ கிட்ட பேச ஆரம்பிச்சேன். she was impressed you know...

நீங்க impress ஆகலையா சங்கீதா? - மெதுவாக சிரிப்பு கலந்த குரலில் கேட்டான் ராகவ்....

சில வினாடிகள் அவளிடம் இருந்து மௌனம்.... பிறகு "ஹாஹ்" என்று லேசாக ஒரு சிரிப்பு... "actually எனக்கும் dark கலர் sarees பிடிக்கும்...but..." என்று சங்கீதா இழுத்தாள்.... எப்பேர்பட்ட பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆண் தன்னை பற்றி பெருமிதமாக பேசுகையில், அதே சமயம் உண்மையில் அப்பெண்ணின் மனதில் அவனைப்பற்றி பெருமிதமாக நினைத்தாலும் கூட "ஆமாம்" என்று நேரடியாக ஒரு வார்த்தையை சொல்லி சங்கீதாவை ப் போன்ற பெண்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வெட்கமும், லேசான குறும்பு அடமும் கலந்து குழைத்து அவர்கள் முகத்தில் ததும்பும் ஈடு இணையில்லாத இயற்கையான மென்(பெண்)மையான அழகு அது.



அப்போ நான் சொல்லி நீங்க அன்னிக்கி அந்த saree கட்டல.. அப்படிதானே...?

yes, (சில நொடிகள் மௌனம்... பிறகு பேச ஆரம்பித்தாள்..) அப்படியும் சொல்ல முடியாது, ஏன்னா எதேச்சையா என் கண்ணுல bureau தொரந்தப்போ அது படவே, சரி கட்டிக்கலாம் னு தோணுச்சி... அதான் கட்டினேன்.. but to be honest, I was also little impressed on your ideas - என்று பேசுகையில் " little impressed " என்ற வார்த்தையை சொல்லும்போது குழந்தை மாதிரி சிணுங்கும் குரலில் அழகாய் கூறினாள் சங்கீதா.. அதை ராகவ் எளிதில் மறக்க முடியாது....

ஹ்ம்ம்.... so ஆக மொத்தத்துல Raghav is correct னு நீங்களே சொல்லிட்டீங்க. little impressed னு வேற சொல்லிட்டீங்க.. ஹாஹ் ஹா - என்று ராகவ் ஏதோ சங்கீதாவை விளையாட்டில் வீழ்த்தி விட்டது போல வெருப்பேத்தும் விதத்தில் சிரிக்க...

ஹ்ம்ம்... இதுக்குத்தான் சொல்ல கூடாது னு ரொம்ப நேரமா controlled அ இருந்தேன், சொல்ல வெச்சிடானே.. ச்சா... போதும் போதும் இதுக்கெல்லாம் நீ உன்னோட collar தூக்கிக்க வேணாம்.. சரியா... - கொஞ்சும் விதத்தில் குழந்தை குரலில் சிணுங்கினாள் சங்கீதா....

ஹஹ்ஹா... ஹ்ம்ம்... - என்று சிரித்து என்ன பேசுவதென்று தெரியாமல் ராகவ் மௌனம் காக்க, சங்கீதாவும் மறு முனையில் மௌனம் காத்தாள்.. இருவருக்கும் நேரம் நள்ளிரவை தாண்டி ஓடுவது தெரிந்தது.... இருப்பினும் இருவரும் phone கட் செய்ய மணம் இல்லாமல் அடுத்து என்ன பேச்சு ஆரம்பிக்கலாம் என்று யோசித்தார்கள்....

ராகவ்.. உன்னை பத்தி கொஞ்சம் சொல்லேன்..

கேளுங்க சங்கீதா...

சும்மா generally சொல்லு ராகவ்..

ஹ்ம்ம்.. பண்ணண்டாவது கிளாஸ் வரைக்கும் goat அடிச்சிட்டு... எப்படியோ ஒரு வழியா பாஸ் பண்ணிட்டு fashion designing கோர்ஸ் ல சேர்ந்து அதுல நிறைய award வாங்குற அளவுக்கு திறமைய proove பண்ணி, நானே வேணாம்னு சொல்லியும் குடும்பத்துல உன்னை விட்டா வேற யாராலையும் சரியா நம்ம தொழில பண்ண முடியாதுன்னு அப்பா வற்புறுத்தலுக்கு அடிபனிஞ்சி இன்னிக்கி CEO அளவுக்கு வளந்து இருக்கேன்...

ஆனா எப்படி இந்த அளவுக்கு ராகவ்?...

என்ன கேட்க்குறீங்க சங்கீதா?

இல்லை.. 23 வயசுல எப்படி CEO ஆன?

வெறி சங்கீதா... வெறி... ஒரு பொண்ணு என்ன வார்த்தைல குத்தினா.. அந்த வெறிதான் காரணம்...

என்ன இருந்தாலும் அப்பன் கட்டின கம்பெனி ல வேலைக்கு சேர்ந்துட்டான் பாரு னு என்னோட சீனியர் ஒருத்தி என்னை பத்தி மத்தவங்க கிட்ட தப்பா சொல்லி வெச்சி இருந்தா.. அது மட்டும் இல்ல.. அவ எனக்கு காதலியும் கூட...

ஒஹ்ஹ்ஹ்..... sir பெரிய romeo தான் போல....ஹாஹாஹ்... - என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா..

ஹ்ம்ம்... fashion designing படிக்கும்போது அவளுக்கு நிறைய designing concepts எல்லாம் கத்துக்குடுப்பேன்... என் கிட்ட அவ பல நாள் பழகுனதுக்கு க் காரணம் என்னை என் அப்பா கிட்ட பேச வெச்சி அவளுக்கு ஒரு வேலை தேடிக்கத்தான்.... ஆனா அது எனக்கு தெரியாம போச்சு.. she actually used me... - லேசான விரக்தியில் சொன்னான் ராகவ்..


வேலைய வாங்கி தர முடிஞ்ச உன்னால, அவளோட appointment order cancel பண்ண முடியாதா என்ன?...

ஹாஹாஹ் ..அது ரெண்டு நிமிஷ வேலை...ஆனா அதுல என்ன kick இருக்கு சங்கீதா... அவளுக்கு மனசளவுல குத்தனும் னு தான் நானே சில strategy form பண்ணேன்..

எப்படி... ?

முதல்ல நான் முடிவு பண்ணது, அவளை விட வேலைல முன்னேறி அவளுக்கும் மேல பதவியில வந்து உட்காரனும்னு...

Amazing attitude Raghav..thats how a guy should be... சரி எப்படி உன் strategy form பண்ண?..

area of weekness.... என்ன என்ன னு கண்டு புடிச்சேன்.. அப்புறம் எங்க கம்பெனி ல smooth processing நடந்துகுட்டு இருக்குற area எல்லாத்துலயும் நானே பிளான் பண்ணி problems வருவது போல situations உருவாக்கினேன்...

but i am not able to understand why?... if everything goes smooth why do you have to disturb raghav? - புரியாமல் கேட்டாள் சங்கீதா....

you catched the point, corporate ல என்னதான் மெத்த படித்த ஆசாமியா இருந்தாலும் சிக்கலான problems வரும்போது அதை எப்படி சமாளிக்குரதுன்னு தெரியுற ஒருத்தனை எந்த மூளை முடுக்குல இருந்தாலும் management department காக்கா மாதிரி கொத்திக்குவாங்க.. problems உருவாக்கின எனக்கு solutions குடுக்க தெரியாதா என்ன?...

wow.. interesting... நீ சொல்லுறது என்னோட banking expertise லயும் வரும். ஆனால் உன்னோடயது ரொம்பவே அதிரடியா இருக்கு... நல்லா தில்லு வேணும்..

yeah yeah...கூடவே பொறந்தது... - என்று மீண்டும் லேசாக விளையாட்டு திமிர் கலந்த குரலில் ராகவ் பேச..

போதும் sir... matterக்கு வாங்க... its interesting... எனக்கு ஒன்னு புரியல.. எப்படி இந்த knowledge உனக்கு கிடைச்சிது?

Theory of Constraints னு ஒரு book இருக்கு, படிச்சி இருக்கீங்களா சங்கீதா?..

இல்ல ராகவ்..

தமிழ் ல அனந்த விகடன் ல "கோல்" னு ஒரு நெடுந்தொடர் வந்துது...

ஹ்ம்ம் கேள்விப்பட்டிருக்கேன்... அதெல்லாம் படிச்சி இருக்கியாடா நீ?

english version படிச்சி இருக்கேன்.. management ல இருக்கணும் னு நினைக்குற யாரா இருந்தாலும் அந்த புஸ்தகத்தை கண்டிப்பா படிக்கணும்... its written by Eliyahu M. Goldratt. smooth process நடக்குற இடத்துல management skills காமிக்க சரக்கு இருக்காது.. அதனால நீங்களே problems உருவாக்கி அதை solve பண்ணுங்க னு செம strategic & logically எழுதி இருப்பாரு.... அதை அப்படியே follow பண்ணி என் கம்பெனி ல implement பண்ணேன். என்னை over the month observe பன்னவங்க எல்லாம் என்னை management குரு மாதிரி treat பண்ணங்க... அப்புறம் ஒரே வருஷத்துல organization management க்கு certification pass பண்ணி straight அ CEO ஆயிட்டேன்.

wow Raghav.... நிறைய விஷயம் தெரிஞ்சி இருக்குடா உனக்கு... நானும் நிறைய கத்துகுட்டு வரேன் உன் கூட பேச பேச.. but tell me something, உன்னை விட experiance அதிகம் இருக்குற employees இதுக்கு எப்படிடா ஒத்துக்குடாங்க?


ஏன் ஒத்துக்கமாட்டாங்க?

இல்ல அவங்கெல்லாம் பல வருஷமா hard work பண்ணி அந்த position க்கு queue ல இருந்திருப்பாங்க இல்ல?

சங்கீதா.... In corporate, simply smart work pay you more than doing unnecessary long hour hard work.... - என்று ஒரு நிமிடம் நிஜமாகவே professional toneல் வசீகரிக்கும் குரலில் பேச... மறு முனையில் என்ன பேசுவதென்றே தெரியாமல் ராகவை நினைத்து வியந்து கொண்டிருந்தாள் சங்கீதா..

சில நொடி மௌனத்துக்கு பிறகு பேச ஆரம்பித்தாள் சங்கீதா.. "seriously nothing to get surprised that you are a CEO for an organization...." சூப்பரா பேசுறடா ராகவ்... வயசுல எவளோ சின்ன பையனா இருந்தாலும் உன் கூட பேசும்போது என்னையே ஒரு நிமிஷம் யாரோ ஒரு சீனியர் executive கிட்ட பேசுறா மாதிரி ஒரு feeling குடுத்துட்டடா....

Thank you.... Thank you.... Thank you.... Thank you.... - என்று ராகவ் ரஜினி ஸ்டைலில் சொல்ல...

போதும் போதும், மனசுல ரஜினி னு நெனைப்பு.. - குறும்பாக சிரித்து கிண்டல் செய்தாள் சங்கீதா..

அப்படியெல்லாம் இல்ல சங்கீதா.... நீங்க ரஜினி ரசிகையா சங்கீதா..?

yes... ரொம்ப ரொம்ப பிடிக்கும்.... சின்ன வயசுல இருந்தே.. நீ கமல் ரசிகனா இருப்பியே?... - மனதில் அவளின் பழைய காதலன் ரமேஷை யோசித்து confident ஆக guess பன்னாள் சங்கீதா..

ஆமாம். எப்படி சொன்னீங்க? - சிரித்து கொண்டே கேட்டான் ராகவ்..

பேசுற பேச்சுல இருந்தே தெரியுது.... ஹஹாஹ் - இருவரும் சந்தோஷமாக சிரித்தார்கள் ஒவ்வொருவருடைய சிரிபோளியும் சந்தோஷ சங்கீதமாக இனித்தது....

சங்கீதா சிரிக்கையில், அவளது உடல் அசைவில், ரஞ்சித்தின் தூக்கம் சற்று கலைந்தது, அதற்க்கு ஏற்ப அவன் சிணுங்க ஆரம்பித்தான்...

அய்யோ.. இல்லடா இல்லடா தங்கம்... இந்தா படுத்துக்கோ.. என்று சங்கீதா ரஞ்சித்தின் முதுகில் தட்ட இன்னும் அழுகை கொஞ்சம் அதிகம் ஆனது... "இன்னிக்குமாடா கண்ணா?.... சரி வேற வழி இல்ல இந்தா... என் ராஜி கண்ணுக்கு இல்லாததா, ஹ்ம்ம்.. இந்தாமா புஜ்ஜிகண்ணா" என்று சொல்லி முலைகளை சற்று மிதமாக அமுக்கி வைத்திருக்கும் ஒரே ஒரு ஜாக்கெட் கொக்கியை சக் என்று அவிழ்த்து இரு முலைகளையும் freeயாக தொங்க விட்டாள் சங்கீதா.... அதன் பிறகு அவள் எதுவும் செய்ய வேண்டாம். ரஞ்சித்தே அவனது கைகளால் அவளது முலையை தூக்கி அவளது திராட்சை காம்பை அவனது ஈரமான பிஞ்சு உதடுகளுக்கு இடையில் வைத்து அழகாக சிறிய strawberry பழத்தின் நுனியை சப்பி சுவைத்து கடிப்பது போல அவளது கொழுத்த முலை மீதிருக்கும் திராட்சை காம்பின் நுனியை தன் வாயில் வரும் ஜொள்ளு விட்டு ஈரமாக்கி வேடிக்கை பார்த்து கேக்க பிக்க என்று பால் போன்ற மழலை சிரிப்பு குடுத்து மெதுவாக அவனது உதடில் வைத்து அவளின் முளைக்காம்பின் நுனியை அவனது ஈரமான பிஞ்சு நாக்கின் நுனியால் தடவி மென்மையாக சப்பிக்கொண்டு தலையணை போல் அவளது கொழுத்த முலை சதைகள் மீது படுத்துக்கொண்டான். தன் கண்மணி செய்யும் அனைத்து செஷ்டைகளையும் தன் எதிரில் இருக்கும் கண்ணாடியில் பார்த்து ரசித்தாள் சங்கீதா....


சப் சப் என்று ரஞ்சித் சங்கீதாவின் முலைக்காம்புகளை சப்பும் சத்தம் phone ல் கேட்க சற்று சஞ்சலப்பட்டது ரகாவின் மனது...

என்ன ஆச்சு சங்கீதா?

ஒன்னும் இல்ல... என் குட்டி எழுந்துட்டான்.. அவனை தூங்க வைக்கிறது ஒரு மகுடி ஊதி பாம்பை பொட்டி உள்ள போடுறா மாதிரி... அதான் பண்ணிக்குட்டு இருக்கேன்....

ரஞ்சித்துக்கு இன்னும் விரல் சப்புற பழக்கம் இருக்கா என்ன?.... - ராகவ் ஒரு நிமிடம் இப்படி கேட்ட உடன் என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமாக இருந்தாள் சங்கீதா... பிறகு.. "அப்போ அப்போ..." என்று சுருக்கமாக சொன்னாள்.

ஒஹ்..

சில நொடிகளுக்கு பிறகு மீண்டும் ஆரம்பித்தாள் சங்கீதா.. "ராகவ்... உன் கதையை கேட்க்கும்போது இப்படியும் முதுகுல குத்துற பொண்ணுங்க இருப்பாங்கள னு யோசிச்சா கஷ்டமா இருக்குடா... how cheap she is... ச்சா.. பொண்ணா அவ?... இப்போ என்னடா பண்ணுறா அவ உன் கம்பெனில?

பத்தோட பதினொன்னா இருக்கா... ஹஹா...

ஹ்ம்ம்... எப்படிதான் இவங்களுக்கெல்லாம் நம்மள மாதிரி ஆளுங்கள கஷ்டபடுத்த தோணுதோ டா.... - என்று சங்கீதா லேசாக விரக்தியானாள்..

என்னது நம்மள கஷ்டபடுத்த தோணுதா? அப்போ நீங்களும் காதலிச்சீங்களா சங்கீதா?

ஆமாம், கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு முன்னாடி, முதல் காதல் அதான் இன்னும் மறக்க முடியல... அப்போ அப்போ வலி வந்துட்டு வந்துட்டு போகும்... மனச தேத்திப்பேன்...

but உங்க married life ல அதை overcome பண்ண முடியலையா என்ன?

கல்யாண வாழ்க்கை சந்தோஷமா அமைஞ்சா அந்தப்பொண்ணு பழசை மறக்கலாம். பண்ண கல்யாணம் மூலமா வந்து வாய்ச்ச புருஷன் கிட்ட இருந்தே கொஞ்சம் distance keep up பண்ணா நிம்மதின்னு நினைக்குற பொம்பளைக்கு அவளோட கடந்த காலம் இன்னும் அதிகம் நியாபகம் வரத்தான் செய்யும் ராகவ்.. - லேசாக அவள் சோகம் அடைவது அவளின் குரலில் தெரிந்தது ராகவுக்கு..

come on சங்கீதா... என்ன இது... relax please... - இது வரை controlled ஆக இருந்த சங்கீதா, ரகாவின் வார்த்தைகள் காதில் விழ, ஒரு நிமிடம் ரமேஷே பேசுவது போல உணர்ந்து, பிறகு அது பொய் என்று தெரிய, உதடுகள் லேசாக விம்மியது... அடி வயிற்றில் இருந்து சோகம் சற்று வேகமாக கிளம்பி கண்களின் இமைகளின் ஓரத்தில் கண்ணீராக மாறி குளமாக சில நொடிகளில் மாறியது.... கண்ணாடியில் தனது கண்ணில் கண்ணீர் வருவதை உணர்ந்தாள் சங்கீதா.. நீண்ட வருடங்களுக்கு பிறகு ரமேஷுக்காக அவளது கண்ணில் குளம் தேங்குவதை அவளே அதிர்ச்சி கலந்த பயத்துடன் கண்ணாடியில் பார்த்தாள், காரணம் மீண்டும் மனது சிதறி விட்டால் அதில் இருந்து மீளுவது கடினம் என்று அந்த வலியை கொடுமையாக அனுப வைத்ததன் காரணத்தால்.. சங்கீதாவுக்கு எப்படி இது ஆச்சர்யமாக இருந்ததோ அது போலவே ரஞ்சித்துக்கு அவன் ருசிக்கும் சங்கீதாவின் முலை திராட்சையில் லேசாக உப்பு கரிக்கும் சுவை முற்றிலும் புதிதாக இருந்தது.... காரணம் அவளது ஒரு சொட்டு கண்ணீர் அவளது முளைக்காம்பின் மீது சப் என்று சொட்டியது, கூடவே அது ரஞ்சித்தின் நாக்கிலும் பட்டது.. அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தவன் பாவமாக திறந்த வாயுடன் ஜொள்ளு வழியு அவனது அம்மாவின் முகத்தை நிமிர்ந்து ப் பார்த்தான்....
உடனே இரண்டு பக்கமும் அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் ஜாக்கெட் துணியின் நுனிப்பகுதியால் அவளது கண்களின் கண்ணீரை துடைத்து, உடனே மற்றொரு முனையில் தொங்கும் ஜாக்கெட் நுனியால் அவளது முலைக்காம்பில் அவளது கண்மணியின் ஜொள்ளும், அவளது கண்ணீரும் கலந்து இருக்கும் ஈரத்தை துடைத்து, தன் இரு கரங்களால் ரஞ்சித்தின் முகத்தை பார்த்து "ராஜி குட்டி, செல்ல குட்டி, கண்ணு குட்டி, புஜ்ஜிமா புஜ்ஜிகண்ணா, புஜ்ஜிகுட்டு" என்று கொஞ்சி அவளது மூக்கின் நுனியால் அவனது மூக்கின் நுனியை உரசி கொஞ்சி மீண்டும் அவனது முகத்தை அவளது மார்பில் சாய்த்து அவளே அவளது முலைக்காம்பை எடுத்து தன் கண்மணியின் வாயில் வைத்து சப்பும் விதம் செய்து படுக்க வைத்து முதுகில் தட்டினால்... இதை இவள் உடனே செய்வதற்கு காரணம் என்னவென்றால் தன் தாய் அழுகிறாள் என்றாள் காரணம் ஏதும் தேவை இல்லை ... உடனே ரஞ்சித்தும் அழுவான், எனவே அவளது கண்ணீரையும் சேர்த்து தன் கண்மணியின் கண்ணீரை நிறுத்த உடனடியாக சுதாறித்துக்கொண்டாள் சங்கீதா...



Thursday 29 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 13

எத்தினி வாட்டி சொனாலும் கேட்க மாட்டேன்குற - என்று நிர்மலா சலித்துக்கொள்ள... "என்ன சொல்றீங்கக்கா?" என்று தெரியாதவளாய் கேட்டாள் சங்கீதா..

தாலிய உள்ளுக்குள்ள அமுங்கி இருக்குற சதைக்கு நடுவுல சொருகி வெச்சிக்காத, ஜாக்கெட் அடியில இழுத்து விட்டோக்கோ னா கேட்கவே மாட்டேன்குற... எத்தினி தடவ நான் அதை உனக்கு சொல்ல.... - என்று லேசான உரிமை கலந்த கோவத்தில் முலைகளின் உட்புறம் தாலி மணிகள் உரசியதால் ஏற்பட்ட மிகச்சிறிய கீறல்கள் மீதும் மிதமாக மஞ்சளை தடவினாள் நிர்மலா.

இப்போதிக்கு பிரா போடா வேண்டாம், ஏன்னா போட்டு இருக்குற மஞ்சள் மேல பிராவோட பட்டை உரசாம இருக்கணும், அதனால நீ கிளம்பும்போது ஒரு cover ல சுருட்டி தரேன், அதை எடுதுக்குட்டு பூசி இருக்குற மஞ்சலோட நான் மாட்டிவிட்ட ஜாக்கெட் அப்படியே இருக்கட்டும், கூடவே வெயில் இருக்குறதால இந்த புடவையெல்லாம் கூட எடுத்துட்டு fan போட்டு மல்லாக்கா படுத்து தூங்கு. உனக்கு ரெஸ்ட் தேவை, அது உன் கண்ணுல தெரியுது. சரி, இப்போ குடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு முடிச்சிடு, குட்டியும் வர நேரம் ஆச்சு..... என்று அக்கறையாக சொல்லி சங்கீதாவுக்கு அவளது ஜாக்கெட்டை மீண்டும் அவளின் கை வழியாக போட்டு முதுகில் இறக்கி, முன்புறம் நெஞ்சின் அருகில் முலைகளை அதிகம் அழுத்தாமல் blouse ல் மூன்று கொக்கிகள் மட்டும் மாட்டிவிட்டு கடைசியில் இருக்கும் மீதி இரண்டு கொக்கிகளை போடாமல் free யாக காற்று படும் விதம் முந்தானையை லேசாக அவளின் தோளில் போட்டு safety pin குத்தி விட்டாள் நிர்மலா.


கதவின் சாவி துவாரத்தின் வழியில் இப்போது சங்கீதாவின் முலை clevage மேல்பக்கம் மட்டும் அல்ல, அடிபாகத்திலும் அழகாக தெரிந்தது ரோஹித்துக்கு, காரணம் நிர்மலா சங்கீதாவுக்கு ஜாக்கெட் கொக்கியை போட்ட விதம் அப்படி.

சங்கீதா மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.... அப்போது "குடிக்க தண்ணீர் எடுத்துகுட்டு வரேன்" என்று சொல்லி நிர்மலா ரூமை விட்டு வெளியே வர எழுந்தறித்தாள், அதை கண்டு உடனே வீட்டின் வாசலுக்கு சென்று ஒரு முறை calling bell அழுத்தினான் rohit, அதாவது இப்போதுதான் வீட்டிருக்கு வருகிறான் என்று அவர்களுக்கு தோன்றுவதற்காக.... பிஞ்சில் பழுத்த சாமர்த்தியசாலி... அவன் எதிர்பார்த்தது போலவே நிர்மலாவும் நம்பினாள்...


"வாடா கண்ணா...." என்று நிர்மலா அவனை இடுப்பில் ஏற்றி அமர்த்தி வைக்க, சங்கீதா சாப்பிட்டு முடித்து விட்டு தட்டை சமையல் அறையில் வைக்க ரூமை விட்டு வெளியே வந்தாள், அப்போது ரோஹித்தை பார்த்து, "ஹை.. புஜ்ஜி கண்ணா, வந்துடீங்களா ஸ்கூல் ல இருந்து... வாங்க வாங்க நம்ம வீட்டுக்கு விளையாட போகலாம்..." என்று சொல்லி தட்டை sink ல் போட்டுவிட்டு கை அலம்பிவிட்டு நிர்மலாவின் தோளில் இருந்து உரிமையாக ரோஹித்தை தன் இடுப்பில் வைத்துக்கொண்டாள் சங்கீதா. கிட்டத்தட்ட ரோஹித்தை தன் குழந்தை ரஞ்சித்தின் வயதிலிருந்து சங்கீதாவுக்கு தெரியும். காரணம் அவள் பெற்ற இரு குழந்தைகளுக்கும் முன்பு ரோஹித்தான் அவளுடைய செல்லம், கிட்டத்தட்ட அவளின் மூத்த குழந்தையாகவே அவனை தன் மனதில் வைத்திருந்தாள் சங்கீதா.


சங்கீதா ரோஹித்தை தோளில் போட்டு கிளம்பும்போது நிர்மலா ரோஹித்திடம் கேட்டாள்..

"டேய் ஆண்டி tired அ இருக்காங்கடா, பாவம் தூங்க விடுடா.. நீ போயி கார்ட்டூன் சேனல் ஏதாவது பாரு போ...." என்று சொல்ல, உடனே இடுப்பில் வைத்திருக்கும் தனது சங்கீதா ஆண்டியின் கழுத்தை இருக்க கட்டிக்கொண்டு "உஹ்ம்ம் மாட்டேன்" என்று வாய் பேசாமல் தலை அசைத்து பதிலை சொன்னான் ரோஹித்.

என் செல்லம், எனக்கு தெரியாதா என் புஜ்ஜி கண்ணா பத்தி.... சரிக்கா, நான் வரேன்... என்று சங்கீதா கிளம்பும்போது நிர்மலா "ஒரு நிமிஷம் மா" என்று சொன்னாள்...

என்னக்கா? என்றாள் சங்கீதா....

last ரெண்டு நாளாவே நீ பார்க்க கொஞ்சம் சந்தோஷமா இருக்கே.... எப்போவும் நீ இப்படியே இருக்கனும்டி என்று அன்பாய் கூறினாள் நிர்மலா.. இதை கேட்ட சங்கீதாவுக்கு அன்று காலை ரம்யாவும் bank ல் அதையே சொன்னது நியாபகம் வந்தது. இருவரும் ஒரே வார்த்தைகளை சொல்ல அவளுக்கே ஒரு சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது.. "உண்மையில் சந்தோஷமாகத்தான் இருக்கிறோமா?..." என்று மனதில் நினைத்துக்கொண்டாள், கூடவே அந்த சந்தோஷத்துக்கு காரணம் என்னவென்றும் அவளுக்கு தெரியும், ரகாவின் phone உரையாடல்தான் அது..

சரி வரேன்கா - என்று சொல்லி உதட்டிலும் மனத்திலும் ரகசியமாக புன்னகைத்துக்கொண்டு நிர்மலா கூறிய பிறகு ஏற்பட்ட சந்தோஷத்தை மனதுக்குள் மூடி வைத்து அனுபவித்துக் கொண்டிருந்தாள் சங்கீதா.

தனது வீட்டிற்கு ரோஹித்தை இடுப்பில் வைத்துக்கொண்டு சென்றாள் சங்கீதா. வீட்டின் கதவை திறக்கும்போதும், திறந்து உள்ளே செல்லும்போதும், செருப்பை கழட்டும்போதும், வீட்டினுள் சென்ற பிறகு உள்பக்கம் தாழ்ப்பாள் போடும்பொழுதும் ரோஹித்தின் கண்கள் சங்கீதா நடமாடும் இடங்கலையே குறிவைத்து த் தாக்கியது.

நிர்மலாவின் வீட்டில் சங்கீதாவை ப் புடவையை வெயிலுக்கு எடுத்துவிட்டு காத்தோட்டமாக தூங்கு என்று நிர்மலா சங்கீதாவுக்கு குடுத்த அறிவுரைப்படி அவள் சேலையை எப்போது அவிழ்ப்பாள் என்று மனதுக்குள் ஒரு ஏக்கம் ஓடியது ரோஹித்துக்கு.

hand bag எடுத்து ஒரு ஓரத்தில் மேஜையின் மீது வைத்துவிட்டு பெட்ரூமுக்கு சென்று சேலையை ரோஹித் எதிர்பார்த்தது போலவே அவிழ்த்துவிட்டு மேலே அவளின் டர்கி டவலால் நெஞ்சின் மீது போர்த்திக்கொண்டு ஹாலுக்கு வந்து TV on செய்துவிட்டு அதில் cartoon network சேனல் வைத்துவிட்டு, "கண்ணா, கொஞ்சம் நேரம் பார்துக்குட்டு இருடா, இன்னும் one hour ல ரஞ்சித்தும், ஸ்நேஹாவும் வந்துடுவாங்க மா கண்ணா.. ஆண்டி கொஞ்சம் நேரம் தூங்கிட்டு வரேண்டா" என்று சொல்லி தனது பெட்ரூமுக்கு சென்றாள் சங்கீதா....

ரோஹித்திடம் சங்கீதா பேசுகையில், அவனது பார்வை அனைத்தும் அவளுடைய பாவாடை நாடா மீதும் அதன் மேல் தெரியும் அழகிய தொப்புள் மீதும் விழுந்தது, நடக்கையில் தொப்புளுக்கு கீழ் இருக்கும் சதைகள் குலுங்குவது அவனுக்கு இன்னும் உஷ்ணத்தை ஏற்றியது, பின் புறம் திரும்பி பெட்ரூமுக்கு செல்லும்போது அவளுடைய மென்மையான இடுப்பு மடிப்புகள் முதுகுக்கு க் கீழ் பக்கம் லேசாக ஆடுவதும், கூடவே அவளது பெருத்த புட்டங்கள் குளுங்குவதும் பார்க்க ப் பார்க்க அவனுக்கு காய்ச்சல் வந்திருக்குமோ என்று சந்தேகப்படும் விதம் அவனது உடல் சூடானது.... பாவாடை அவளின் புட்டங்களின் மீது அழுத்தமாக இருக்க, அவளது ஜட்டியின் elastic lines அப்பட்டமாக தெரிந்தது.



சற்று நேரம் சங்கீதா ஆண்டி தூங்க வேண்டும் என்று எண்ணி கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் ஆழ்ந்து இருப்பது போல கஷ்டப்பட்டு உட்கார்ந்திருந்தான் ரோஹித். ஒரு இருவது நிமிடத்துக்குப் பிறகு சேனல் மாற்றி வைத்தான், அதில் gemini TV யில் சில தெலுங்கு பட சூடான பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது, அதை பார்க்க ப் பார்க்க அவனது எறியும் உணர்ச்சிகளுக்கு பெட்ரோல் ஊதுவது போல இருந்தது....

டிங்.. டிங்.. என்று யாரோ calling bell அழுத்த, சங்கீதா வருவாளோ என்று நினைத்து மீண்டும் உடனே சேனலை cartoon network க்கு மாற்றி வைத்து விட்டு அமர்ந்தான் ரோஹித்.

சங்கீதா வருவாளா என்று காத்திருந்தவனுக்கு ஆச்சர்யம், டிங் டிங் என்று மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது... காத்திருந்தான் ரோஹித், இன்னும் வரவில்லை, கடைசியில் இவனே சென்று கதவை திறந்து யாரென்று பார்த்தான், "பழைய பேப்பர் எதாவது இருக்குத னு வீட்டுல யார் கிட்டயாவது கேட்டு சொல்லுப்பா, போ" என்றார் ஒரு பெரியவர்..

இருங்க கேட்க்குறேன்.. - என்று பாவமாக சொல்லி சங்கீதாவின் அறைக்கு சென்று "ஆண்டி.... ஆண்டி...." என்று இரு முறை கூப்பிட்டு பார்த்தான், சத்தம் இல்லை, அருகினில் சென்று அவளது கையை பிடித்து லேசாக தட்டினான், "ஆண்டி....ஆண்டி...." என்று கொஞ்சம் சத்தமாகவே கூப்பிட்டு எழுப்ப முயற்சித்தான். ஆனால் எழுந்தரிக்கவில்லை. பிறகு அவனே hallக்கு வந்து "வீட்டுல இருக்குறவங்க தூங்குறாங்க நீங்க நாளைக்கு வாங்க" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

இப்போது hall ல் தாழ்ப்பாள் போட்டு விட்டு வந்து chair ல் அமர்ந்தவனுக்கு சற்றும் TV மீது கவனம் போக வில்லை. TVயை off செய்தான். பிறகு hall ல் லேசான சத்தம் கொடுத்துக்கொண்டு சுத்திக்கொண்டிருக்கும் fan ஐ off செய்தான். வீட்டில் இப்போது எந்த சத்தமும் இன்றி, முற்றிலும் நிசப்தம் நிலவியது. வீட்டினுள் அனைத்தும் அமைதியாய் இருக்க, சங்கீதா மூச்சு விட்டு தூங்கும் சத்தம் மட்டும் நன்றாக தெளிவாகக்கேட்டது. மீண்டும் அவளது படுக்கைக்கு அருகில் சென்று ஒரு முறை கூப்பிட்டு ப் பார்த்தான் " ஆண்டி.... ஆண்டி...." என்று ஆனால் கிட்டத்தட்ட இருவது மணி நேரத்துக்கும் மேல் தூங்காததால் மிகவும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் சங்கீதா. யாரேனும் அவளது காதின் அருகில் ஸ்பீக்கர் வைத்து கத்தினாலும் கேட்காது என்பது போல இருந்தது அவளின் தூக்கம்.

ஒருபுறம் மனதில் அளவுக்கு அடங்காத excitement மறுபுறம் அதிகப்படியான பயம். ரெண்டும் கலந்து பட படவென இதயத்துடிப்பை அதிகரித்தது ரோஹித்துக்கு..

அவளது படுக்கைக்கு ப் பக்கத்தில் குனிந்து தரையில் முட்டிக்கால் போட்டு அவளது இடுப்பின் பக்கத்தில் சென்று அவளது இடுப்பு மடிப்புகளை உத்துப்பார்தான் ரோஹித், ஜன்னலில் மதிய நேர வெளிச்சம் வந்துகொண்டிருந்தது.. மேலே fan சுத்திக் கொண்டிருந்தது... பாவாடையின் நாடா சங்கீதாவின் தொப்புளுக்கு இரண்டு இன்ச் கீழ் இருந்தது. தொப்புளை மிக மிக close-up ல் உத்துப்பார்தான். அவள் மூச்சு விட்டு தூங்கிக்கொண்டிருக்கயில் அவளது தொப்புள் முன்னுக்கும் பின்னுக்கும் சென்று வருவதை கிட்டத்தட்ட ஒரு ஐந்து நிமிடங்கள் இடைவிடாது பார்த்திருப்பான் ரோஹித்.

மேலே சுத்திக்கொண்டிருக்கும் fan காற்றினில் அவளது தொப்புளை சுத்தி சிறிதளவில் உள்ள ஊசி மயிர்களும், தொப்புளுக்குக்கீழ் மெலிதாக ஒரு கோடு போல் செல்லும் பூனை மயிர்களும் காற்றில் லேசாக ஆடுவதை கவனித்து ரசித்தான் ரோஹித். தொப்புளுக்குக்கீழ் ஆரம்பிக்கும் அந்த பூனை மயிர்கள் நேராக கீழே சென்று அவளது பாவாடைக்குள் மறைந்தது. அந்த மயிர்கள் எங்கு செல்கிறது, எங்கு சங்கமிக்கிறது என்று அவனுக்கு அந்த பாவாடை நாடாவை அவிழ்த்து தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் இருந்தாலும் அவனது பயம் அவனை தடுத்தது..

சங்கீதாவின் தொப்புளை லேசாக அவனது சுண்டு விரலால் தடவிப்பார்தான்.. பஞ்சு தொடுவது போன்று இருந்தது ரோஹித்துக்கு, அவ்வளவு மென்மையான சதை அவளுக்கு இருக்கும் என்று தொட்டுப்பார்காத வரை அவனுக்குத் தெரியாது.

அருகிலுள்ள மேஜையின் மீது இருக்கும் tumbler ல் உள்ள தண்ணீரில் விரலை விட்டு வெளியே எடுத்து அவனது விரல் நுனியில் சொட்டும் ஒரு நீர்துளியை அவளது தொப்புள் ஓட்டைக்குள் கச்சிதமாக விட்டான் ரோஹித். அது ஒரு சிறிய குளம் போல உருவானதை கண்டு மிகவும் சூடாணான். 

அவளது தொப்புளின் இருபக்கமும் பாவாடையின் இறுக்கத்தால் உண்டான அழுத்தங்கள் அவளது இடுப்பு சதையில் கோடுகள் போல தொப்புளுக்கு இரு பக்கமும் இருந்தன. அவள் மூச்சு இழுக்கும்போது தொப்புள் மேலே வர ரோஹித் விட்ட ஒரு சொட்டு நீர் அவளது தொப்புளின் இரு முனைகளிலும் வழிந்து இடுப்பின் இரு மூலைகளுக்கும் ஓடியதை க் கண்டு ரசித்து சூடாணன். கண்ணு பட்டு விடகூடாது என்று கடவுளே முடிவு செய்துதான் சங்கீதாவின் தொப்புள் அருகில் ஒரு மிகச்சிறிய மச்சம் ஒன்றை வைத்திருக்கிறான். அந்த மச்சத்தை ப் பார்த்து ரோஹித்துக்குள் அப்படி ஒரு உஷ்ண நிலை. அந்த ஈரமான தொப்புள் ஓட்டைக்குள் சங்கீதாவின் வியர்வை கலந்த dust, மற்றும் பாவாடையின் நூல்களால் சேர்ந்து ஒரு சிறிய அழுக்கு உருண்டை அவளது தொப்புளுக்குள் இருப்பதை கண்டு அவனுடைய சிறிய சுண்டு விரலால் சங்கீதா ஆண்டியின் தொப்புளுக்குள் விட்டு துழாவி எடுத்தான், அந்த சிரிதளவிலான ஈரமான அழுக்கு உருண்டையை தனது சட்டை பாக்கெட் உள்ளே பத்திரமாக ப் போட்டுகொண்டான்.

என்ன ஆனது என்று தெரியவில்லை, என்னவோ ரோஹித்தின் மனதில் தோன்ற, உடனே சமையல் அறைக்கு சென்றான், toilet அருகில் சென்றான், வீட்டின் பின் பக்கம் சென்றான், வெளியில் இருக்கும் செடி கொடிகள் அருகில் சென்றான், கடைசியாக அவன் எதிர்பார்த்தது கிடைத்தது....அது ஒரு சிறிய கருப்பு எறும்பு. அதை எடுத்துக்கொண்டு ஒரு சிறிய paper ல் மடித்து பதிரமாக கொண்டு வந்து மீண்டும் சங்கீதாவின் அறைக்குள் நுழைந்தான்... அப்போது சங்கீதா படுத்திருக்கும் விதம் பார்க்கும்போது அவன் மனதில் உணர்ச்சிகள் அவனை ப் பிடுங்கித்தின்னது....

சங்கீதா படுக்கையில் படுக்கும்போது அவளது பாவாடை தொடைகளுக்கு பின் பகுதியில் மடங்கி இருந்ததால் பாதங்கள் வரை மூடவில்லை, மாறாக முட்டிகளுக்கு கொஞ்சம் மேலே வரை சென்றிருந்தது. இந்நிலையில், வலது காலை முட்டியால் மடக்கி வைத்திருந்தாள்.. மற்றொரு கால் நீட்டு வாக்கில் வைத்து கட்டில் மீது படுத்திருந்தாள் சங்கீதா.. ரோஹிதுக்கு அவளுடைய வாழைதண்டு போல பளபளக்கும் முழங்காலை அவளது மெலிதான கொலுசுடனும், காலில் வைத்திருக்கும் nailpolish விரல்களுடனும் காண்கையில் 1000 watts கரண்ட் அடித்தது போல இருந்தது... கால் கட்டை விரல் முதல், முழங்கால், முட்டிக்குக் கீழ் மடங்கி இருக்கும் சதைப்பகுதி, கூடவே மறைந்து (மறைந்ததுபோல்) இருக்கும் உட்புற தொடைகளின் கொழுத்த சதையை ப் பார்த்தான். சிவப்பான வெண்மையான தொடைகளின் உட்புற சதைகள் சூரியனின் வெளிச்சத்தில் தங்கம் போல மின்னியது. தொடைகளின் மீது இருக்கும் சிறிய ஊசி மயிர்கள் மிதமான வியர்வையால் அவளது இரு பெரும் தொடைகள் சங்கமிக்கும் இடத்தில் ( அதாவது உட்புறத்தில் ஜட்டியின் அருகில் ) ஒட்டியவாறு இருந்தது. முகத்தை சற்று பாவாடையின் உள்ளே கொண்டுசென்று ஜட்டியின் அருகே முகத்தை வைத்து ப் பார்த்தான் ரோஹித். என்னதான் மற்ற இடங்களில் பால் பொங்கும் வெண்ணிறத்தில் தொடைகளின் சதை இருந்தாலும், உட்புற தொடைகளின் உச்சியில் சதையின் நிறம் சற்று கருமையாக இருப்பதை உணர்ந்தான் ரோஹித், ஆனால் பார்ப்பதற்கு அது மிகவும் errotic feeling குடுத்தது ரோஹித்துக்கு.. ஊசி மயிர்கள் சிறிதளவில் ஆங்காங்கே தொடைகளின் மீது படர்ந்து இருந்தாலும், அந்த லேசான கருமையான நிறம் கொண்ட உட்புற தொடையின் உச்சப் பகுதியில் கொஞ்சம் அதிகம் இருப்பதை உணர்ந்தான் ரோஹித். அன்று ஒரு முறை சங்கீதா ஆண்டியின் கருப்பு நிற ஜட்டியில் ஏன் சிறிதளவில் சுருள் சுருளாக ஒன்றிரண்டு மயிர்கள் ஒட்டி இருந்தது என்பதற்கு இன்று பதில் கிடைத்தது ரோஹித்துக்கு.

சிறிது நேரத்துக்கு பிறகு சங்கீதா திரும்பிப் படுத்தாள், அப்போது பக்கத்தில் இருக்கும் oscillation fan ஐ on செய்து அவளது பாவாடை இன்னும் மேலே செல்லும் விதம் திருப்பி வைக்க, அவனது பார்வைக்கு சங்கீதாவின் பின் புற தொடைகளின் தரிசனம் முழுவதும் கிடைத்தது, அப்போது அவளின் நீல நிற பாவாடையின் நாடா அவளது மென்மையான இடது புற புட்டத்தின் மீது இருப்பதை ப் பார்த்தான்.

அப்போது சங்கீதா ஆண்டி brown நிற ஜட்டியை அணிந்திருப்பது அவனுக்கு நன்றாக தெரிந்தது... வாழ்கையில் எதுவும் முதல் முறை காணக்கூடாததை க் கண்டால் மணம் உஷ்ணத்தில் அல்லாடும், அது போல முதல் முதலில் சங்கீதா ஆண்டியின் புட்டங்களின் சதைகளை ப் பார்த்தபொழுது மணம் அல்லல் பட்டது ரோஹித்துக்கு.

சிறிய காகிதத்தில் மடித்து எடுத்து வந்த கருப்பு எறும்பை மெதுவாக இடுப்பின் உச்சியில் வைத்து ஆராய்ச்சி செய்வது போல கூர்ந்து கவனித்தான் ரோஹித்... அப்போது அந்த எறும்பு மெதுவாக அவளது இடுப்பு மடிப்பின் மீது ஊர்ந்து சென்று அவளது தொப்புள் ஓட்டைக்குள் சென்று மறைந்து பிறகு வழி இல்லையோ என்று தொப்புள் உள்ளே சுத்தி சுத்தி, ஒரு வழியாக வெளியே வந்து அவளின் வயிற்றுக்கு மேல்புறம் சென்றது... அதன் பாதை மேலே சென்று அவளது முலைகளின் இடுக்கு பகுதிக்கு செல்ல ரோஹித் அவளின் உடல் மீது அந்த எறும்பின் செயலை அதிகப்படியான உஷ்ணத்தில் மூச்சு இறைக்க ப் பார்த்து ரசித்தான்....

முலைகளின் சதை இடுக்கில் எறும்பு புகுந்து செல்ல நினைத்து முடியாமல் நிர்மலா அவிழ்த்து விட்ட கடைசி இரண்டு கொகிகளின் உதவியால் அவளது முலைக்கு பக்கவாட்டில் நகர்ந்து சென்றது. அப்போது உருண்டையாக உருட்டி வைத்த மஞ்சள், முலைக்கு கீழ் சதை பகுதியில் காய்ந்து இருந்தது, எறும்பு ஊர்ந்து செல்லும்போது தனது நுனி விரலால் அந்த காய்ந்த மஞ்சளையும் எடுத்து தனது சட்டை பாக்கெட் உள்ளே வைத்துக்கொண்டான் ரோஹித்.

முளைக்கும் ஜாக்கெட் துணிக்கும் இடையில் புகுந்து செல்லும் எறும்பை ஜாக்கெட் துணியின் மேல் புறத்திலிருந்து எப்படியெல்லாம் இடம் கிடைக்கும் பக்கம் எறும்பு நகர்கிறது என்பதை உத்துப்பார்தான். அப்போது ஜாக்கெட் துணியின் உள் முலைகளின் உச்சியை நோக்கி நகர்ந்து செல்வதை ப் பார்த்தான், என்னதான் ஜாக்கெட் துணியால் மூடி இருந்தாலும், பிரா இல்லாததால் நான் இங்கே இருக்கிறேன் என்று எழும்பி நின்று வெட்கப்பட்டு தன்னை அடையாளம் காமித்துக்கொண்டிருந்தது அவளது முலைக்காம்புகள். அதனை நோக்கி சென்ற எறும்பு அவளது காம்பை அடைந்து அதையும் தாண்டி கழுத்துப்பக்கம் வரை வந்து அவளது உதட்டின் மீது ஊர்ந்து கன்னங்களின் மீது பட்டு காதுக்கு சென்று தலையின் மீது ஏறி தலையணை வழியே இறங்கி அருகில் உள்ள ஜன்னல் வழியே தான் இருக்கும் இடம் நோக்கி சென்றது.... ஆனால் அந்த எறும்பு அவளது உடலில் வழி தேடி நகர்ந்து சென்ற பாதையும், சென்ற விதத்தையும் அவனது மனதில் ஆழமாக பதிவு செய்தான் ரோஹித். முற்றிலும் இன்று வரை அனுபவிக்காத ஒன்றையும் இன்று அவன் அனுபவித்தான், அது சங்கீதா தனது கைகளை லேசாக தூக்கி தலையின் மீது வைத்து ப் படுத்து இருக்கையில் அவளின் தோள்களுக்கு க் கீழ் இருக்கும் அக்குள் வாசனைதான் , வேர்வையும் perfume மும் கலந்து இருக்கும் அவளது அக்குள் வாசனையை அவளது அக்குளின் அருகில் சென்று சற்று நுகர்ந்து பார்த்தான். அப்போது அந்த வாசனையில் அவனுக்கு ஒரு விதமான இன்பம் உண்டானதை மனதார உணர்ந்தான். கூடவே அங்கே சிறிதளவில் மயிர்கள் இருப்பதையும் கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.

கூந்தலில் மல்லிகை, உதட்டில் lipstick, நீதியில் shining singaar sticker பொட்டு, மார்புகளில் மஞ்சள், கழுத்தில் தாலி, கைகளில் வளையல், காலில் கொலுசு என அனைத்தும் மாட்டி, சற்று அந்தரங்கமாக தூங்கும் அழகு தேவதையை வெச்ச கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ரோஹித்.

சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென சங்கீதாவின் செல்போன் சிணுங்க, உடனே ரோஹித் அங்கிருந்து மின்னல் வேகத்தில் hallக்கு சென்று அமர்ந்து மீண்டும் cartoon network பார்த்தான். ஓரளவுக்கு தூங்கியதால் cell phone சத்தத்தால் மெதுவாக எழுந்து "யாரு?" என்று சங்கீதா கேட்க "நாந்தான் ஷங்கர் பேசுறேன் மேடம், உங்க colleague ரம்யா husband பேசுறேன்" என்றான்.

சொல்லுங்க என்ன விஷயம்?... - என்று அவள் ஷங்கருடன் பேசுகையில் களைந்து இருக்கும் ஆடைகள் அனைத்தையும் சரி செய்துகொண்டாள்.

முக்கியமான விஷயம் மேடம், நீங்க குடுத்த சாம்பிள் piece என் laboratory ல டெஸ்ட் பண்ணிட்டேன், அது sodium monoxide kraft pieces, பார்க்க மரம் போல hardஆக இருக்கும்.. என்று கூறினான்...

ஆச்சர்யத்துடன் "மேலே சொல்லுங்க ஷங்கர், its eating my mind" என்றாள் சங்கீதா..

இது தரமான பேப்பர் செய்ய உதவும் மேடம்.

அதைத்தான் ஏற்கனவே செய்யுறாங்களே, அதை எடுத்ததே பேப்பர் manufacturing unit ல இருந்துதான்...

இது நீங்க நினைக்குறா மாதிரி சாதாரண பேப்பர் இல்லை மேடம், fibre content அதிகம் இருக்குற பேப்பர், அவளோ சீக்கிரத்துல கிழிக்க முடியாது.


இதை கேட்டவுடன் சங்கீதாவின் மனதில் ஒரு பெரிய சந்தேகம் எழுந்தது.... உடனே ஷங்கரிடம் thanks சொல்லி போன் கட் செய்து அவசரமாக ராகவுக்கு போன் செய்தாள் சங்கீதா.... line கிடைக்காததால் இரவு try செய்யலாம் என்று எண்ணி மீண்டும் தூங்கினாள் சங்கீதா..

அன்றைய இரவு வழக்கம் போல குழந்தைகள் வந்த பிறகு விளையாடி, கணவனுக்கும் குழந்தைகளுக்கும் உணவு குடுத்து, படுக்க வைத்து ரோஹித்தை வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தாள் சங்கீதா.

அன்று இரவு ரோஹித் தூங்குகையில் பகலில் பார்த்த காட்சிகள் மனதில் ஆழமாக பதிவானதால் ஒரு சூடான கனவு வந்தது அவனுக்கு , அதில் அவன் சங்கீதா ஆண்டியின் ஜட்டியை அவள் உணவு அருந்தும் போது restaurent ல் மற்றவர்கள் பார்வைக்கு தெரியாமல் அவிழ்ப்பது போல இருந்தது.. சங்கீதா சந்கோஜப்பட்டு அனுமதிப்பாள்..(click here to view rohit dream about sangeetha aunty) - (Listen to the beautiful background music - especially when she release his hands slowly to do whatever he want to do & watch especially the face expressions of the women and the young boy in the suit)

மறு முனையில் சங்கீதாவுக்கு இரவு அனைவரும் தூங்கிய பிறகு ரகாவிடமிருந்து phone வந்தது, மிகுந்த உற்சாகத்தில் அந்த அழைப்பை அட்டென்ட் செய்தாள் சங்கீதா. ( தொடரும்....)