Friday 30 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 15

சங்கீதா... please அழாதீங்க... என்ன மாதிரி strong lady நீங்க... இதுக்கு போய் அழுவுறீன்களே... வர வர சின்ன குழந்தை ரஞ்சித் செய்யுற attrocity விட பெரிய குழந்தை சங்கீதா செய்யுற attrocity அதிகமா இருக்கே... பெரிய குழந்தை வாயிலையும் எதாவது artificial nipples வைக்கணும் போல தெரியுதே.... - ராகவ் சற்று அதிகம் பேசுகிறோம் என்று உள்ளுக்குள் உணர்ந்தாலும், சங்கீதாவின் முகத்தில் சிரிப்பை வரவைக்க மனதில் எது தோன்றியதோ அதை உடனடியாக பேசினான்..

இஸ்ஸ்ஹ்ஹ்.. இஸ்ஸ்ஹ்ஹ்.. (என்று மூக்கில் லேசான சத்தத்துடன் விம்மிக் கொண்டிருந்தவளுக்கு சிரிப்பு டக்கென வந்தது..) ஹேய்ய்ய்..... ஹஹ்ஹா... ச்சீ naughty... நான் ஒன்னும் என் குழந்தைக்கு artificial nipples எல்லாம் தர்றது இல்ல... - ஒரு நிமிடம் இதை சொல்லி விட்டு seriously ஏன் இதை சொன்னோம் என்று மிகவும் வெட்கப்பட்டு "ஹையூ..." என்று அடித்தொண்டையில் லேசாக கத்தி சொல்லி ஒரு நிமிடம் குனிந்தால் (with embarassment) சில நொடிகள் இரு புறமும் மௌனம்.. பிறகு சங்கீதா நிமிர்ந்து கண்ணாடியில் தனது வெண்மையான அழகான கண்களில் கண்ணீரால் லேசாக களைந்த மையை ப் பார்த்தாள்....
கூந்தலில் மல்லிகை தனது திறந்த மார்பின் மீது படர்ந்து இருந்தது.. அழுத கன்னங்கள் சிவந்து இன்னும் அவளுடைய அழகுக்கு cherry topping வைத்தது போல இருந்தது... ஒரு நிமிடம் ராகவிடம் phone ல் அவசரமாக "artificial nipples குடுக்குரதில்லை" னு சொன்னதை நினைத்து வெட்கப்பட்டு கண்ணாடியில் நேருக்குநேர் இருக்கும் சங்கீதாவின் முகத்த்தை பார்த்து "என்னடி ஆச்சு உனக்கு?.. why are you loosing ur control.... this is not the real sangeetha..." என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள்.....

அப்போ நீங்க என்ன artificial சங்கீதா வா? என்று phone ல் மறு முனையில் சத்தம் கேட்க உடனே சுதாரித்துக்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் "ஆங்.." என்று சொன்னாள் சங்கீதா.. முனு முனுத்ததை கூட கேட்டிருபானோ?... என்று மனதில் நினைக்கையில் வெட்கம் பிடுங்கி தின்னது சங்கீதாவுக்கு..அய்யோ.... மேல மேல மானம் போகுதே... என்று எண்ணிக்கொண்டாள்..

என்ன ஆங்?, - ராகவுக்கு ஏன் சங்கீதா பேச தடுமாறுகிறாள் என்று நன்றாகவே தெரியும். இருப்பினும் அவனுக்கும் அடுத்து என்ன பேசுவதென்று தயக்கம் இருந்தது...

ஒன்னும் இல்ல... ரஞ்சித் சேட்டை பண்ணிகுட்டு இருக்கான்.. என்று சொல்லி லேசாக அவனது முதுகில் மென்மையாக தட்ட அவனது பிஞ்சு இதழ்கள் அவளது முலைக்காம்பை ஒரு நொடி கொஞ்சம் அழுத்தமாகவே கடிக்க, "ஸ்ஸ்ஸ்" என்று லேசாக அவள் சத்தம் குடுத்தாள்..

உடனே ராகவ் "ஐயோ என்ன ஆச்சு என்று கேட்க".. ரகாவின் அக்கறையான கேள்வியில் வந்த வசீகர க் குரல் அவளுக்கு மனதில் இதம் குடுத்தது. கூடவே ரஞ்சித்தின் ஈரமான உதடுகள் அவளின் முளைக்கம்பினில் பதிய, லேசாக சிலிர்த்தது அவளது உடல்..

"ஒன்னும் இல்ல ராகவ்..." என்று சொல்லி தனது இரு கண்களையும் மூடி தலையை மேல்நோக்கி நிமிர்ந்து இருபுறமும் மெதுவாக ஆட்டினாள்... "whats happening sangeetha?.... என்று அவளின் ஆழ் மனது கேட்க்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்பது போல...."

சங்கீதா.. நான் ஒன்னு சொல்லட்டுமா?... என்றான் ராகவ்..

சொல்லு ராகவ்... கேட்டுகுட்டே இருக்கேன்... - மெதுவான குரலில் இமைகளின் ஓரத்தில் இருக்கும் கண்ணீர் த் துளியை அவளது அழகிய விரல் நுனியால் துடைத்தவாறு கூறினாள்.

நீங்க நினைச்சா வேற ஒரு வாழ்கைய அமைச்சிகலாமே.. ஏன் இப்படி கஷ்டப்படனும்?

பசங்க எதிர்காலம் முக்கியம் இல்ல?... அது மட்டும் இல்லாம தொட்டு தாலி கட்டினவர் ராகவ்... அவர் மூலமா ரெண்டு பசங்கள பெத்து இருக்கேன்.... நினைச்ச மாதிரி நீ சொல்லுறதை செய்ய முடியாது இந்த society ல. நல்லவரோ கேட்டவரோ, அவரோடதான் நான் வாழனும்....

ஹைய்யூ... தாங்கலடா சாமி....

உன் வயசுக்கு அப்படித்தான் இருக்கும் கேட்க்கும்போது.. அதான் உன் கிட்ட நான் இதெல்லாம் பேசுறது இல்ல.. - லேசாக மீண்டும் விசும்பினாள்...

சரி சரி.... ஒன்னு சொன்னா தப்பா நினைக்க கூடாது ப்ளீஸ்...


சொல்லு ராகவ்..

உங்க காதலன் னு யாரோ ஒருத்தனை சொன்னீங்களே... யாரு அது..

ப்ளீஸ் ராகவ், கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு.. அவர் பெரு ரமேஷ்...

ஒரு சிம்பிள் question, என்னோட எதிர் வீட்டு ஆண்டி வசதியா நல்லா இருக்காங்க னு சொல்லிட்டு அவங்க மடியில நான் அம்மா னு சொல்லிகுட்டு போய் உறவு கொண்டாட முடியுமா?

ஹஹ்ஹா...முடியாது... எதுக்கு இந்த statement - சிரித்து பதில் கூறினாள் சங்கீதா..

அந்த மாதிரி ஒருத்திய மனசுல commit பண்ணிட்டு இன்னொருத்திய கல்யாணம் பன்னுறவன் ஆம்பலையே இல்ல.... very sorry to say, but மனசுல தோணினத சொல்லாம இருக்க முடியல...

இவ்வளவு அழுத்தமாக இன்று வரை யாரும் சங்கீதாவிடம் பேசியதில்லை... அதே சமயம் ரமேஷை யாரவது தவறாக பேசி அவள் அதை கேட்டு சும்மா இருந்ததும் இல்லை... வாழ்கையில் சில நேரங்களில் நம் மனதுக்கு ஏன் எதற்கு சில விஷயங்கள் நிகழ்கிறது என்று நமக்கே தெளிவாக தெரியாது... அது போல ராகவ் ரமேஷை பற்றி இப்படி பேசியும் இன்னும் அவள் மெளனமாக ஏன் இருக்கிறாள் என்று சந்கீதவுக்கே தெரியவில்லை... இன்னும் மௌனம் தொடர்ந்தது...

நான் பேசிக்குட்டு இருக்கேன் சங்கீதா.... - ராகவ் குரல் ஒரு நிமிஷம் மயக்கத்தில் இருந்தவளை உலுக்கியது...

ஆங்.. நான் கேட்டுகுட்டு இருக்கேன் ராகவ்....

so அந்த மாதிரி ஒரு ஆளை நினைச்சி நீங்க கஷ்டப்படுறது அசிங்கம்... தயவு செய்து அது மாதிரி செய்யாதீங்க..... கண்ணீர் ரொம்ப புனிதம்... அதை வேற எதாவது நல்ல விஷயத்துக்கு பயன் படுத்துங்க... அனாவசிய காரியத்துக்கு வேண்டாம்....

மீண்டும் மௌனம் காத்தாள்....

நான் சொன்னது கேட்டுச்சா?....

சில நொடிகளுக்கு பிறகு... மௌனம் களைந்து இஸ்ஸ்ஹ்ஹ் என்ற விசும்பலுடன் "ஹ்ம்ம்...." என்று பதில் வந்தது சந்கீதவிடமிருந்து....

அப்புறம் விட்டீன்களே இன்னொரு சொற்பொழிவு... கணவன் மார்களை வெச்சி?... நல்லவரா இருந்தாலும் கேட்டவர இருந்தாலும் அவருக்கே hand kerchief அ வாழணும்னு....

ஹஹாஹ் ஹா ஹா ஹாஹ் - அவள் பேசிய வார்த்தைகளை ராகவ் மாற்றி பேசிய விதத்தைக் கேட்டு சத்தமாகவே ஒரு நிமிடம் அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் சங்கீதா....

ஹ்ம்ம்... என்ன சிரிப்பு?... இந்த குழந்தைய சிரிக்க வைக்க நான் இப்படியெல்லாம் பேச வேண்டியதா இருக்கே.... ச்சா - ராகவும் சிரித்துக்கொண்டே பேசினான்..

ஹேய்... போடா... எப்போவுமே கிண்டல்தான் உனக்கு... - என்று சங்கீதா சிணுங்க...

ஹஹ்ஹா - என்று ராகவும் கொஞ்சம் சத்தமாக அதே சமயம் வசீகரமாகவும் சிரித்தான்....

சரி சரி நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்.... - என்றான் ராகவ்..

ஹ்ம்ம் சொல்லு... - என்றாள் சங்கீதா..

Tie கட்டினவன் எல்லாம் உண்மையான professional கிடையாது.
தாலி கட்டினவன் எல்லாம் உண்மையான புருஷனும் கிடையாது.
இந்த விஷயத்தை நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க.... உண்மையா மனசார ஒரு பொம்பள யாரை ஆழ் மனசுல நேசிக்கிறாலோ அவன் தான் உண்மையான கணவன்.

wow...super raghav.. இது ரொம்ப புது மொழியா இருக்கே... ஹஹஹாஹ் - மீண்டும் சத்தமாக சிரித்தாள் சங்கீதா...

ராகவும் அவளுடன் இணைந்து சிரித்தான்...



சிரிப்பொலிகள் இரு முனையிலும் அடங்கிய பிறகு சில நொடிகள் மௌனத்திற்கு அப்புறம் சங்கீதா மெதுவான குரலில் ஆரம்பித்தாள்....

"ராகவ்....."

சொல்லுங்க சங்கீதா....

உன் கூட பேசுற நேரத்துல மனசுக்கு சந்தோஷமா இருக்குடா... என்னனு சொல்ல தெரியல... உன் குரலா?... இல்ல உன் வார்த்தைகளா? னு தெரியல, ஏதோ ஒன்னுதுல மந்திரம் இருக்குடா.... நெஞ்சுல இருக்குற பாரம் எல்லாத்தையும் இறக்கி வெச்சு ரொம்ப லேசா இருக்குறா மாதிரி ஒரு feeling ராகவ்....

ராகவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை....

If you are relaxed, i am happy... என்று மென்மையாக கூறினான் ராகவ்....

ரஞ்சித் லேசாக சங்கீதாவின் தொப்புளை தனது விரலால் உரச, சட்டென்று ஒரு நிமிடம் ரஞ்சித் எழுந்துவிட்டானா?... என்று எண்ணி கடிகாரத்தை ப் பார்த்தாள் சங்கீதா.. சற்று திடுக்கிட்டாள்...

ராகவ்... மணி இப்போ காலைல 5:00, நேத்தும் இப்படிதான் நாம பேசிக்குட்டே இருந்ததுல என்னால தூங்க முடியாம half-a-day permission எடுத்துட்டு வந்தேன்...இப்போ என்னடான திரும்பவும் அப்படியே ஆகுது..

ஹஹ்ஹா.... நேத்து எனக்கும் அதேதான் ஆச்சு சங்கீதா... என்னோட cabin உள்ள இருக்குற personal ரூம்குள்ள நல்லா தூங்கினேன்..

சரி அப்போ நாம ரெண்டு பெரும் இப்போதிக்கு கொஞ்சம் 3 hours தூங்கலாம், அதுக்கு அப்புறம் நான் காலைல IOFI வரணும்.... ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும்.. security கிட்ட advanced அ inform பண்ணி வெச்சிடு.

sure, CEO guest னு சொல்லுங்க... யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க... - என்று ராகவ் சற்று கெத்து காமிக்க, விடுவாளா சங்கீதா...?

"Senior Manager னு சொன்னா சும்மா இல்ல, சலாம் போட்டு உள்ள விடுவாங்க... உக்கும்" என்று சங்கீதாவும் பதிலுக்கு கெத்து காண்பித்தாள்.

okay, okay, sure senior manager... please visit IOFI, you are Most welcome - என்று ராகவ் சிரித்து நான் அடிபணிந்து விட்டேன் என்பது போல பேசினான்.

I had a fantastic time in phone raghav.... - என்றாள் சங்கீதா, phone cut செய்வதற்கு முன்பு...

I in turn had a super time sangeetha... but நாளைக்கு உங்களை நான் சிரிக்க வெச்சதுக்கு fees குடுக்கணும்...

ஹஹ்ஹா... sure sure.. - என்று சிரித்து இருவரும் goodnight சொல்லி முழு மனதில்லாமல் phone cut செய்தார்கள்....

சங்கீதா எழுந்து நிற்க அவளது முலை சதைகளுக்கு க் கீழ் நேற்று மதியம் நிர்மலா மஞ்சளை உருட்டி வைத்தது காய்ந்து அங்கிருந்து அவளது பாவாடையின் மீது தூளாக விழுந்து இருந்தது... அதை சற்று குனிந்து தட்டி விட்டு, கண்ணாடியில் dim light வெளிச்சத்தில் ஒரு முறை தன்னையும், பிறகு ரஞ்சித் அட்டை பூச்சி மாதிரி அவளது முளைக்கம்புகளின் மீது வெச்ச வாயை எடுக்காமல் அவளின் மார்புகள் மீது ஒட்டிக்கொண்டு தூங்குவதையும் பார்த்து லேசாக அவனது நெத்தியில் மென்மையாக முத்தம் குடுத்து சிரித்துவிட்டு light அனைத்து விட்டு தூங்க சென்றாள் சங்கீதா..


அடுத்த நாள் காலை....

சரியாக சொன்னா நேரத்துக்கு IOFI வந்தடைந்தாள் சங்கீதா.

ராகவ் வருவதற்கு சற்று தாமதம் ஆனது... அவனது cabin க்கு முன் waiting area வில் காத்திருந்தாள் சங்கீதா... ரகாவின் BMW கார் வந்ததை ப் பார்த்து நேற்று இரவு முழுக்க பேசியதெல்லாம் ஒரு நொடி எலெக்ட்ரிக் train ஓடுவது போல மின்னல் வேகத்தில் மனதில் ஓடியது அவளுக்கு.. வேகமாக கைகளை அசைத்து டக் டக் என்று அவனது பூட்ஸ் சத்தம் கேட்க நடந்து வருவதை பார்த்து அவனது personalityயை பல முறை வியந்திருந்தாலும் இன்றைக்கு கொஞ்சம் நன்றாகவே கூர்ந்து கவனித்து ரசித்தாள் சங்கீதா....

சங்கீதா dark brown நிறத்தில் shiffan சேலை கட்டி விரித்த கூந்தலில் மல்லிகை வைத்து காற்றில் ஆடும் அவளது அழகிய முடியை நெற்றியில் இருந்து அவளது அழகிய nail polish வைத்த விரல்களால் தள்ளிவிடும் அந்த காட்சியை ராகவ் எப்பொழுதும் ரசிக்க க் தவறுவதில்லை....

இருவரும் ஒருவருக்கொருவர் பார்துக்கொள்ளும்போது நேற்றைய இரவு நடந்த phone உரையாடலை நினைத்து மென்மையாக புன்னகைத்து க் கொண்டனர்....

இருவரும் ராகவின் cabin உள்ளே சென்றார்கள். சென்றவுடன், ராகவுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வைத்திருந்தாள் சங்கீதா...

என்னது அந்த முக்கியமான விஷயம் சங்கீதா....? - Its confidential & sensitive Raghav, you need to handle this very very carefully as this is a very sensitive issue."

என்ன விஷயம் சங்கீதா?.... - லேசான பதட்டம் கலந்த குரலில் கேட்டான் ராகவ்..

உங்க IOFI வளகத்துகுள்ள ஏதோ ஒரு team கள்ள நோட்டு அடிக்கிறாங்க... அதுக்கு உபயோகப்படுத்துற பொருள்தான் அந்த wooden piece, actually its not wood, its sodium monoxide kraft piece which helps to make the thick fibrous feeling in notes with the mixture of titanium oxide. இந்த விஷயத்தை நேத்து என் friend ரம்யாவின் கணவர் ஷங்கர் சொன்னார்... பட் என்னோட personal suspection was fake currency. ரொம்ப ரொம்ப நேர்த்தியான ரூபாய் நோட்டுகள்... அதை confirm பண்ணிக்கலாம் னு யோசிச்சி நீ வரதுக்குள்ள IOFI உள்ள இருக்குற ATM machine கிட்ட போயி ஒரு 5000 rupees க்கு 100 ரூபா நோட்டா எடுத்தேன்... மொத்தமா 50 நோட்டு வந்துது... அதுல கிட்டத்தட்ட 37 நோட்டு கள்ள நோட்டு..

ஒரு நிமிடம் அதிர்ந்தான் ரக்காவ்.... highly shocking.... எப்படி கண்டுபுடிச்சீங்க ¬- என்றான் தனது சீட்டில் மெதுவாக அமர்ந்தபடி..

"தொட்டு பார்த்தே சொல்லிடுவேன் எது நிஜம் எது போலின்னு.." என்று பேசுகையில் மெதுவாக ரகாவின் தோள்களில் கை வைத்து "nothing will happen raghav, I will help you in all aspects.. dont worry.... இவங்க தப்பு பண்ணாலும் ரொம்ப perfect அ பண்ணுறாங்க... so easy யா மாட்டிக மாட்டாங்க, அந்த விதத்துல உனக்கு எந்த problemமும் வராது.... what I think is you need to start your Theory of Constraints again to proove urself by finding who is the culprit behind all these things. I have confidence on you Raghav....you will achieve"

சங்கீதாவின் வார்த்தைகள் அவனுக்கு மிகவும் உந்துதலாக இருந்தது... முகத்தில் சற்று லேசாக சிரிப்பு வந்தது... "Thanks sangeetha... நன்றிக்கு அதை விட best word இருக்கனு தெரியல...." என்று கண்ணில் நன்றிகள் பொங்க கூறினான் ராகவ்....

சரி, நான் இப்போ bank க்கு கிளம்புறேன், டைம் கரெக்டா இருக்கும்.. - என்று சொல்லி சங்கீதா அந்த இடத்திலிருந்து கிளம்ப ராகவ் ஒரு நிமிடம் சங்கீதாவை நிற்க சொன்னான்...



சங்கீதா ஒரு நிமிஷம் இருங்க...

என்ன ராகவ்?..

அவளை இரு முறை சுத்தி சுத்தி வந்து தலை முதல் கால் வரை ப் பார்த்தான் ராகவ்....

ராகவ் என்ன பண்ணுற?... - சற்று பயமுடன் கேட்டாள் சங்கீதா, ஏனென்றால் ரகாவின் பார்வை அவளது தலையில் இருந்து கால் வரை ஊடுருவி ப் பார்த்ததை அவளும் கவனித்தாள்.

ராகவ் கடைசியாய் அவள் கிளம்பும்போது ஒரு பெரிய envelope cover ஒன்றை குடுத்து, This is a surprise, இதை வீட்டுக்கு ப் போயி படிச்சி பாருங்க... என்று சொல்லி குடுத்து அனுப்பினான்...

சரி எதுக்கு இப்போ சுத்தி சுத்தி பார்த்த?.. ஒதை வாங்குவா.. ஏன் அந்த envelope நான் இங்கே பார்க்கக்கூடாதா? என்று சங்கீதா கேட்க..

No, please its my request. - என்று புன்னகைத்தான் ராகவ்.

okay..என்று சொல்லி புறப்படும்போது ஏதோ நினைவுக்கு வந்து சங்கீதா திரும்பி பார்த்து ரகாவிடம் "உன்னோட அந்த cheatig girl friend எங்கே இருக்கா சொல்லு நானும் ஒரு பார்வை பார்க்கணும்..." என்று சொல்ல

எதுக்கு - என்று ராகவ் கேட்க...

சும்மாதான்..

அங்கே - என்று தனது ஆள்க்காட்டி விரலால் சங்கீதாவை இறக்கி விடும் வண்டியின் அருகே காமித்தான்...

அதிர்ந்தாள் சங்கீதா...

ராகவ் கை காமித்த இடத்தில் நின்றுகொண்டிருந்தது சஞ்சனா..



No comments:

Post a Comment