Monday 16 March 2015

சுகன்யா... 58

ஐபோடில் பாடிக்கொண்டிருந்தவள் தன் கணீரென்றக் குரலால் சம்பத்தின் உறைந்திருக்கும் இதயத்தை காதல் தீயால் உருகவைத்தாள். நெகிழவைத்தாள்.

"நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே... திறக்காத சிப்பி என்னைத்
திறந்து கொள்ளச் சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே...
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்; உன் வருகையினால் வயதறிந்தேன்..!
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா..?!!"

சுகன்யா தன் முகம் தாமரையாக மலர்ந்து பாட்டுக்கேற்றவாறு ஆடிக்கொண்டிருந்தாள். சம்பத் தன் பாளம் பாளமான பரந்த மார்பில் துணியில்லாமல், நீல நிற ஆகாயத்தை நோக்கியவாறு பாடிக்கொண்டிருந்தான். துள்ளி துள்ளி ஆடினான்.

"கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா?


கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா?"

என் மனசு சொல்லுது... சுகன்யா என்னுடையவள். நேற்றும் இன்றும் நாளையும் அவள் என்னவள். அவள் எங்கு போனாலும், யாருடன் தன் கை கோத்து சுற்றி சுற்றி வந்தாலும், கடைசியில் அவள் என்னிடம் வருவாள். அவளே வருவாள். அவள் என்னுடையவள். அவள் வரும்வரை நான் அவளுக்காக பொறுமையுடன் காத்திருப்பேன்.

தேர் எங்கு ஓடினாலும் அது தன் நிலையை அடைந்தே தீரும். நதி எங்கு பாய்ந்தாலும் கடைசியில் சமுத்திரத்தை சேர்ந்தே ஆகவேண்டும்...

கடல் தன்னுள் வந்து சேரும் நதியின் மூலத்தை அறிய ஆசைப்படுவதில்லை. தன்னுள் மூழ்கி தன் அடையாளத்தை இழக்க ஓடிவரும் ஆற்றின் நிறம் என்னவென்று பார்ப்பதில்லை. கடல் தன்னுள் ஐக்கியமாக வேக வேகமாக வரும் ஆற்றுத் தண்ணீரின் சுவையை தெரிந்து கொள்ளத் துடிப்பதில்லை. இத்தனை நாள் நீ எங்கிருந்தாய் என்று விசாரிப்பதுமில்லை.

நதி யார்? கடல் யார்?

உங்கள் இருவரில் யார் யாரைத் தேடுகிறீர்கள்?

யார் யாரிடம் யாசிப்பது?

யார் யாரிடம் சென்று சேரப்போகிறீர்கள்?

சம்பத்தின் உள்ளத்திலிருந்து ஒரு கேள்விக்குப் பின் அடுத்த கேள்வி உரக்க எழுந்தது.

ம்ம்ம்... சம்பத் பதட்டமில்லாமல் யோசித்தான்.

சிலகாலங்களில் சுகன்யா நதியாக இருந்தாள். அந்த நேரங்களில் சம்பத்தாகிய நான் அவள் வந்து சேரும் கடலாக இருந்தேன். இம்முறை நான் நதியாக உருவெடுத்திருக்கிறேன். இங்கும் அங்கும் இலக்கில்லாமல் இதுவரை ஓடி களைத்திருக்கிறேன். சுகன்யா என்னை அரவணைக்கப் போகும் விசாலமான கடலாக இருக்கிறாள்.

சம்பத்தின் மனமே கேள்விகளுக்குப் பதிலையும் சொல்லியது.

நல்லது. செல்வா என்கிற தமிழ்செல்வன் யார்?

கடலின் கம்பீரமான அழகில் ஈர்க்கப்பட்டு அதில் கட்டுமரமாய் சிறிது நேரம் மிதப்பவர்களில் தமிழ்செல்வனும் ஒருவனாக இருக்கலாம். கட்டுமரம் கடைசிவரை கடலில் மிதப்பதில்லை.

கடல் அமைதியாக இருக்கும் போது, அழகாக தன் நிறத்தைக் காட்டி கண் சிமிட்டும் போது, சூரியன் ஒளியில் தங்கமாக மின்னும் போது, கட்டுமரம் கடலை தான் அடிமைப்படுத்தியிருப்பது போல் நினைத்து உப்பு நீரில் நடனமாடுகிறது.

கடலில் புயல் தோன்றும் போது, கடல் சற்றே தன் பொறுமையை இழக்கும் போது, கட்டு மரம் சிதறி உருக்குலைந்து விடும். அந்த நேரங்களில் கடல் கட்டுமரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.

கடலில் மிதக்கும் கட்டுமரத்தை என்னைப் போன்ற நதி எப்போதும் வெறுப்பதில்லை. விரும்புவதுமில்லை. நதிக்கு நாணலும் ஒன்றே. பாய்விரித்து சீறிப் பாயும் படகும் ஒன்றே. நான் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன். என் ஓட்டம் வழியில் பல இடைஞ்சல்களை சந்திக்கும். நதி பொறுமையுடன் ஓடுகிறது.

நதி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. நதி, தான் தோன்றும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம். நதி ஓடும் திசை மாறலாம். சில நேரங்களில், அதிக வெப்பத்தால், நதி வற்றியும் போகலாம். வற்றினால், நிச்சயமாக அது மழையாக மாறி, வெள்ளமாக ஓடி மீண்டும் தன் பாதையை நிர்ணயித்துக் கொள்ளும்.

ஓடும் பாதையில் எதிர்படும் அசுத்தங்களால் நதியும் நாற்றமடிக்கலாம். நதி அழுக்கானாலும் தன் புனிதத்தை எப்போதும் இழப்பதில்லை. தன் வேகத்தை இழப்பதில்லை. நிறம் மாறலாம். சுவை மாறலாம். லட்சியம் மாறுவதில்லை.

நதி கடலைத் தேடிக்கொண்டேயிருக்கிறது. ஓடும் ஓட்டத்தில் தன்னை சுத்தம் செய்துகொள்ளுகிறது. அலுக்காமல் தேடி தேடி முடிவில் கடலை அடைந்தே தீருகிறது.

நதிக்கு கடலில் சென்று சேரவேண்டும்; அதுவே அதன் இலக்கு. அதுவே அதன் இலட்சியம். அதுவே அதன் முடிவான முடிவு.

நான் நதி... நான் வற்றாத ஜீவ நதி.

அந்த நள்ளிரவில், இருட்டறையில், சம்பத்தின் உள்ளம், பறக்கும் திசை எதுவென அறியாமல், ஆகாயத்தில் சிறகடித்து பறந்தது. உயர உயர பறக்க நினைக்கும், ஊர்குருவியின் நிலையை அவன் மனம் ஒத்திருந்தது.

இந்த நேரத்தில் சுகன்யாவின் மீது தன் மனதிலிருந்து பொங்கிவரும் ஆசை, காதல் சரியானதா? தவறானதா? தன் ஆசையை அவளிடம் சொல்லுவதா? வேண்டாமா?

துல்லியமாக ஒரு முடிவெடுக்கமுடியாமல், விழிப்புமில்லாமல், தூக்கமுமில்லாத நிலையில் கட்டிலில் கிடந்தான், சம்பத். 

நேற்றைய இரவின் நினைவுகள் ஒரு பறவையைப் போல் சிறகை விரித்தன. தலை முடியை ஷாம்புவால் அவசரமில்லாமல் சுத்தம் செய்து ஷவரை திருகினான், சம்பத்.

சிறு தூறலாய், பூத்துளிகளாய், உடலுக்கு இதமாக சுடுநீர் தலையில் கொட்டி உடலெங்கும் வழிந்தது.

வீட்டில் யாருமில்லை. தனியனாக இருக்கிறேன். என்ன செய்கிறாய் என்று கேட்கும் என் தாய் வீட்டில் இல்லை. சுதந்திரம். தனிமை நீ விரும்பும் சுதந்திரத்தைத் தருகிறது. சுதந்திரம் தரும் சுகமே தனிதான்.

மனம் இலேசாகும் போது வாய் முணுமுணுக்கத்தானே செய்யும். சம்பத் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? சம்பத் இப்போது தன் வாய்விட்டு பாட ஆரம்பித்தான்.

என்மேல் விழுந்த மழைத்துளியே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை எழுப்பிய பூங்காற்றே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை மயக்கிய மெல்லிசையே!
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நானிருந்தேன்!

மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும்!
என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய்!

ஒலியைத் திறந்தால் இசை இருக்கும்!
என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய்!

வானம் திறந்தால் மழை இருக்கும்!
என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்!

இரவைத் திறந்தால் பகல் இருக்கும்!
என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்!

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ?

அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ?

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ?

பார்வை இரண்டும் பேசிக் கொண்டால்
பாஷை ஊமை ஆகிடுமோ?


சுகன்யா... நீ இத்தனை நாளாய் எங்கேயிருந்தாய்? என் இதயத்தின் ஒலி உனக்கு கேட்கிறதா? என் நெஞ்சம் பாடும் பாடல் உனக்கு கேட்கிறதா? உனக்கு கேட்கும் வரை நான் உனக்காக பொறுமையுடன் காத்திருப்பேன்.

"டேய்... டேட்... உனக்கு என்னடா ஆச்சு?" அவன் மனம் சிரித்தது.

"ஐ ஆம் இன் லவ்." சம்பத்தின் முகத்தில் வெட்கம்.

"சுகன்யா...சுகன்யாங்கறே... அவளையா காதலிக்கறே?"

"யெஸ்..."

"உன் மாமா பொண்ணைத்தானே?"

"யெஸ்"

"அவளுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்.. நீ அவளை இன்னைக்குத்தான் லவ் பண்ண ஆரம்பிசிருக்கே... கதை புரியலியே?"

"ஸாரி... நான் நேத்துலேருந்து அவளை லவ் பண்றேன்... கரெக்ட் யூவர்செல்ஃப்...! நான் அவளை நேசிக்கறதுல யாருக்கு என்னப் பிரச்சனை?

"இன்னொருத்தன் பொண்டாட்டியா ஆகப்போறவளை நீ காதலிக்கறே?

"ஆகத்தானே போறா..? இன்னும் ஆயிடலியே?"

"அப்டீன்னா... அவங்க கல்யாணம் நடக்காதா?"

"எனக்கென்னத் தெரியும்...?"

"டேய்... வெறுப்பேத்தாதே... உன் ப்ளான் என்னடா?"

"சுகன்யாவுக்காக பொறுமையா காத்துக்கிட்டு இருப்பேன்."

"செல்வாவுக்கு ஆப்பு வெச்சே? உன் ஆப்பு வேலை செய்யாம, அவன் கிட்ட நேத்து மன்னிப்பு கேட்டே? இப்ப திரும்பவும், நீ யாருக்கு ஆப்பு வெக்கப்போறே? சுகன்யாவுக்கா?"

"நான் லவ் பண்றவளுக்கு நானே ஆப்பு வெப்பனா?"

"டேய்... சம்பத்... சுகன்யா செல்வாவை லவ் பண்றா? இன்னைக்கு அவங்களுக்கு எங்கேஜ்மெண்ட்.. கூடிய சீக்கிரம் அவங்களுக்கு கல்யாணம் நடக்கப் போவுது! நீ அவளை லவ் பண்றே.. கேட்டா, இதுல என்னப் பிரச்சனைங்கறே? உனக்குப் பைத்யம் கிய்த்யம் பிடிச்சிடலியே?"

"இல்லே"

"அவ எப்படிடா உன்கிட்ட வருவா? உன் ஆசை எப்படிடா நிறைவேறும்?"

"தெரியலை... இப்ப இதுக்கு எங்கிட்ட பதில் இல்லை... என்னோட உள்ளுணர்வு சொல்லுது... சுகன்யா நிச்சயமா எங்கிட்ட வருவா; அவதான் இந்த ஜென்மத்துல என் மனைவி..!"

"ம்ம்ம்... டேய்ய்ய்.. டேய்ய்ய்... நீ யாருகிட்ட பேசிகிட்டு இருக்கே? நான்தான்டா உன் உணர்வு, நீ சொல்ற உன் உள்ளுணர்வு; என்னடா என்கிட்டயே கிண்டலா? நீ எப்பவாவது மப்புல இருப்பே; இப்ப அதுவும் இல்லே; ஏன்டா உளர்றே?"



"என் ஆத்மா சொல்லுது... ஆத்மா பொய் சொல்லாது.."

சம்பத் தன் தலையை பதட்டமில்லாமல் துவட்டிக்கொண்டான். காக்கி நிற காட்டன் பேண்ட்டை இடுப்பில் பெல்ட்டால் இறுக்கிக்கொண்டான். வெளிர் சிவப்பு கலர் டீ ஷர்டை உதறி போட்டுக் கொண்டான். 

சம்பத், நிச்சயதார்த்த வீட்டை அடைந்தபோது, செல்வா, பெரியவர்களால் அவனுக்கென நிச்சயம் செய்யப்பட்ட, அவனுடைய வருங்கால மனைவி சுகன்யாயின் விரலில் மோதிரத்தை அணிவித்துக்கொண்டிருந்தான். சுகன்யாவின் முகத்தை நிமிர்த்தி, புன்னகைத்து "ஐ லவ் யூ ஸோ மச் டியர்..." என்றான். சுகன்யா முகம் சிவந்து வெட்கினாள். போட்டோவிற்கு இருவரும் உடல்கள் உரச நின்று சிரித்தவாறு போஸ் கொடுத்தார்கள்

சுகன்யா செவ்விதழ்களில் வழியும் புன்னகையுடன், முகத்தில் மெல்லிய நாணத்துடன், தன் காதலனின் விழிகளில் பொங்கிய காதலை, தன் விழிகளால் பருகிக்கொண்டே, 'எஸ்' ன்னா செல்வான்னும் அர்த்தம்... சுகன்யான்னும் அர்த்தம்... புரிஞ்சுதா' அவன் விரலில் மோதிரத்தை அணிவிக்க, உறவுகளும், நண்பர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். சுகன்யா மகிழ்ச்சியின் உச்சத்தில், முகம் மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள். மீண்டும் போட்டோக்கள் எடுக்கப்பட்டன. சம்பத், தான் தன்னுடன் கொண்டு சென்றிருந்த 'நிக்கானால்' அவளை மட்டும், அவள் முகத்தின் சிரிப்பை, உற்சாகத்தை, முகத்தில் ததும்பிய மகிழ்ச்சியை மட்டும், கிளிக்கிக்கொண்டான். 

விருந்தினர்கள் உணவருந்த அழைக்கப்பட்டார்கள். முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான், சம்பத். 

கடலில் மிதக்கும் படகுகளை நதி விரும்புவதுமில்லை, அதேபோல் வெறுப்பதுமில்லை. சிவஹோம்... சிவஹோம்... சிவஹோம்.. அவன் மனம் மெல்ல முணுமுணுத்தது. 

குமாரும் சுந்தரியும் அவன் வருகைக்கு நன்றி தெரிவித்தார்கள். அவனை அன்புடன் சாப்பிட அழைத்தார்கள். விருந்தை ருசித்து உண்டு முடித்தவன், தன் பெற்றோர்களுக்காக ஹாலில் அமைதியாக காத்திருந்தான். தாம்பூலம் வாங்கிக்கொண்டு விடைபெறும் போது மறக்காமல் குமாரசுவாமியிடமிருந்து, சுகன்யாவின் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டான், சம்பத்.




சுகன்யா... 57

நிச்சயதார்த்தம் நல்லபடியா எந்த குறையும் இல்லாமா முடிஞ்சதுலே எங்க எல்லோருக்குமே சந்தோஷம். முழு மனநிறைவுடன் மல்லிகா, சுந்தரியின் கையைப் பிடித்து நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள். 

"சுகா, உங்க அத்தை நீ எங்கேப் போயிட்டேன்னு கேக்கறாங்க.. என்னன்னு கேளுமா.." சுந்தரி தன் மகளின் காதில் கிசுகிசுத்தாள்.

"சாப்பாடு 'ஏ' கிளாஸ்... ரொம்பத் தரமா இருந்திச்சி. ரகு சாரோட ஏற்பாட்டுல எந்த கொறையும் இல்லை. நேத்து அருமையான முருகன் தரிசனம் கெடைச்சுது..." மல்லிகாவின் முகத்தில் மலர்ச்சி அளவில்லாமல் குடியிருந்தது. 

சுகன்யாவின் வீட்டுத் தரப்பில் உணவு, தங்குமிடம், உளங்கனிந்த உபசரிப்பு, என எல்லா ஏற்பாடுகளும், இந்த அளவிற்கு சிறப்பாக இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை என்பது மல்லிகாவின் முகத்தில் பளிச்செனத் தெரிந்தது. அவள் மனதில் திருப்தியுடன் சோஃபாவில் ரிலாக்ஸ்டா சாய்ந்து உட்க்கார்ந்து பேசி கொண்டிருந்தாள். 



நடராஜன் சிவதாணுவின் அருகிலமர்ந்து மெல்லிய குரலில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார். குமாரசுவாமியும், ரகுராமனும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். 


"நீங்க சுகன்யாவுக்கு எடுத்துட்டு வந்தப்புடவை கலர் அவளுக்கு ரொம்ப பொருத்தமா, அருமையா அமைஞ்சுப் போச்சு. அவ முகத்தைப் பாருங்களேன்!! மகிழ்ச்சியிலே என் பொண்ணு தங்கமா மின்னிக்கிட்டு இருக்கா.. என் பொண்ணு சந்தோஷத்தை பாத்து என் கண்ணே பட்டுறும் போல இருக்கு..." சுந்தரி பதிலுக்கு தன் வருங்கால சம்பந்தியை சகஜமாக புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாள். 

"உண்மையை நான் சொல்லிடறேன். புடவை என் பொண்ணு மீனாவோட செலக்ஷன். என் அண்ணிக்கு நான் தான் செலக்ட் பண்ணுவேன்னு அவ அடம் பிடிச்சா... சரின்னு அவ இஷ்டப்படி விட்டுட்ட்டேன்; நான் சும்மா கடையில அவகூட நின்னுக்கிட்டு இருந்தேன்..."

"ம்ம்ம்...இன்னய இளசுங்க சாய்ஸ் நமக்கு புரிஞ்சாத்தானே?" சுந்தரி கண்ணை சிமிட்டி அவள் சொல்வதை ஆமோதித்தாள். 

"சுகன்யாவோட அளவு ஜாக்கெட்டு இல்லேயேன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தேன்... ஆனா நீங்க, ரவிக்கைத் துணியை அழகா கட் பண்ணி, 'நீட் அண்ட் க்ளீனா' தெச்சு, ப்ளவுசை ஒரு மணி நேரத்துல ரெடி பண்ணிட்டீங்களே...!! நீங்க ஸ்டிச்சிங்ல ஒரு எக்ஸ்பர்ட்ன்னுதான் சொல்லணும்..." மல்லிகா சுந்தரியை மனமாரப் பாராட்டினாள். 

இருதரப்பினருடைய மனதிலும் இருந்த இனம் தெரியாத இறுக்கம் நிச்சயதார்த்ததுக்குப் பிறகு வெகுவாக குறைந்திருந்தது. சம்பந்திகள் ஒருவர் மற்றவருடன் கும்பலாக கூடத்தில் உட்க்கார்ந்து கலகலவென மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். 

"உங்களுக்கு எந்த குறையும் இல்லாம நல்லபடியா எல்லாக் காரியமும் நடந்து முடியணுமேங்கற படபடப்பும், பரபரப்பும் எனக்கு ஆரம்பத்துல கொஞ்சம் இருந்திச்சி... என் மைத்துனர் ரகுதான் எல்லாத்தையும் முன்னே நின்னு செய்து முடிச்சார். அவருக்கு நான் எல்லாவிதத்துலேயும் கடமை பட்டு இருக்கேன்.." ரகுவின் கையை குமார் பிடித்துக் கொண்டார். 

"நான் தூக்கி வளர்த்த பொண்ணோட கல்யாணம். நான் தானே எல்லாத்தையும் செய்யணும். ஆல் இஸ் வெல் தட்ஸ் எண்ட்ஸ் வெல்.." ரகு சிரித்தான். 

"சுகன்யா ஒரு நிமிஷம் இங்கே வாம்மா" மல்லிகா அவளை தன் பக்கத்தில் உட்கார வைத்து அவள் தோளில் கை போட்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டாள். 

"சொல்லுங்க அத்தை..." சுகன்யா மல்லிகாவின் அருகில் நகர்ந்து அமர்ந்தாள். வெட்கப் புன்முறுவலுடன் அவள் தன் தலை குனிந்திருந்தாள். மல்லிகா அவள் முகத்தை நிமிர்த்தி கண்களில் பாசத்துடன் அவள் முகத்தை ஒரு முறை உற்று நோக்கினாள். 

"சுகன்யா...!! நான் உன்னை "சுகு"ன்னு கூப்பிடலாமா?" மல்லிகா எதிரில் உட்க்கார்ந்திருந்த தன் மகனைப் பார்த்து சிரித்தாள்.

"அம்மா... செல்வா மட்டும்தான் சுகன்யாவை "சுகு"ன்னு கூப்பிடலாம். நீ ஏன் என் அண்ணன் கூட இப்பவே போட்டிக்குப் போறே? மத்தவங்கல்லாம் என் அண்ணியை "சுகா" ன்னு கூப்பிடற மாதிரி நீயும் கூப்பிடேன்..!!" மீனா உரத்த குரலில் சிரித்தாள். 

"உங்க இஷ்டம் அத்தே" சுகன்யா தன் உதட்டைக் கடித்துக்கொண்டு செல்வாவை நோக்கியவள் மீனாவின் கையை மெல்ல கிள்ளினாள். 

"சுகா, நான் வாங்கிட்டு வந்த புடவையும், செயினும் உனக்கு பிடிச்சிருக்காம்மா...?" சுகன்யாவின் வாயால் அவள் விருப்பத்தை மல்லிகா கேட்க விரும்பினாள். 

"ம்ம்ம்... ரொம்பத் தேங்க்ஸ் அத்தே.. புடவை கலர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த டிசைன்ல நான் ஒரு பட்டுப்புடவை வாங்கனும்ன்னு அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீங்க எனக்கு வாங்கிக் குடுத்திட்டீங்க...!!" சுகன்யா முகத்தில் சிரிப்புடன் இப்போது தயக்கமில்லாமல் மல்லிகாவின் முகத்தை நோக்கிப் பேசினாள். 

"சுகா... கோபத்துல ஒண்ணு ரெண்டு தரம் ஏதோ அர்த்தமில்லாம உன் கிட்ட நான் கடுமையா பேசியிருக்கேன். அதையெல்லாம் நீ மனசுல வெச்சுக்காதேம்மா." மல்லிகா கெஞ்சலாக பேசினாள். 

மல்லிகா, சுகன்யாவின் கையை அன்புடன் பிடித்துக்கொண்டாள். அவள் பேசிய வார்த்தைகள் நேராக அவள் மனதிலிருந்து வந்து கொண்டிருந்தது. அவள் மனம் நிறைந்திருந்தது. சுகன்யா அவள் மனதுக்குள் நுழைந்து, தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டாள் என்பது அவள் பேச்சிலிருந்து புரிந்தது. 

தன்னுடைய மகன் வழியாக கிடைத்துள்ள புது உறவுகளின் இதமான பேச்சும், அவர்கள் தனக்கும் தன் குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும் தந்த உரிய மரியாதையும், கனிவான உபசரிப்பும், மல்லிகாவைத் திக்குமுக்காட வைத்திருந்தது. 

"பிளீஸ்.. அத்தே.. நீங்க இப்படியெல்லாம் எதுவும் சொல்லாதீங்க.. நான் உங்க பொண்ணு. நீங்க எங்க வீட்டுக்கு வந்தீங்க...!! எங்க ரெண்டு பேரோட ஆசையை நிறைவேத்திட்டீங்க. அதுவே எனக்கு போதும்...!! நடுவுல நான் எதாவது தப்பா நடந்திருந்தா நீங்கதான் என்னை மன்னிச்சிடணும்." 

சுகன்யா மல்லிகாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்து மென்மையாக பேசினாள். பின்னர் செல்வாவை ஒரு நொடிப் பார்த்து குறும் புன்னகை ஒன்றைப் பூத்தாள். 

"என்னங்க... எல்லார்கிட்டவும் சொல்லிக்கிட்டீங்களா, நேரமாகுதே... இப்ப கிளம்பினாத்தான் ராத்திரிக்குள்ள போய் சேரலாம்" தன் கணவரை பார்த்தாள் மல்லிகா.

"ம்ம்ம்.. நானும் உன்னை "சுகா"ன்னே கூப்பிடறேன். சரிதானேம்மா. நாங்க கிளம்பறோம்... நீ எப்ப வர்றே சென்னைக்கு..? நடராஜன் தன் வீட்டுக்கு வரப்போகும் மகளின் தலையை வாஞ்சையுடன் தடவினார். 

"மாமா... இன்னையோட எனக்கு லீவு முடிஞ்சிப் போச்சு..!! அப்பா ஞாயித்துக்கிழமை சென்னைக்கு கிளம்பறார். அவர் கூட கார்லேயே நானும் வரலாம்ன்னு இருக்கேன். அவள் தன் தந்தையை திரும்பிப் பார்த்தாள்.

"சம்பந்தி.. என்னைப் பெத்தவங்க என் கூட இருக்கணும்ன்னு நான் ஆசைப்படறேன். என் வைப் சுந்தரிக்கு இதுக்கு மேலே வேலை செய்ய பிரியமில்லே. தன்னோட ஸ்கூல் டீச்சர் வேலையை ரிசைன் பண்ணிட்டு என் கூட வந்துடனும்ன்னு ரொம்ப ஆசைப்படறாங்க. நான் சொல்றது உங்களுக்கு புரியும்ன்னு நெனைக்கிறேன்.."

"புரியுதுங்க... அவங்களுக்கு வேலை செய்யணும்ன்னு என்ன அவசியம்? உங்ககூட இருக்கணுங்கற ஆசை ஞாயமானதுதானே? அவங்க ஆசையை நீங்க உடனடியா நிறைவேத்தணும். நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா இருந்ததெல்லாம் போதும்..." மல்லிகா புன்னகையுடன் அவர் சொன்னதை ஆமோதித்தாள்.

"நான் சென்னையில அஞ்சாறு பேருக்கு சவுகரியமா இருக்கற மாதிரி வாடகைக்கு ஒரு வீடு பாத்துக்கிட்டு இருக்கேன். சரியா ஒரு வீடு அமைஞ்சதும், சுகன்யாவும், எங்க கூட வந்துடுவா. அது வரைக்கும் வேணியோட வீட்டுலதான் அவ இருந்தாகணும். நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்க கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்."

"குமார் சார், நீங்க அதைப்பத்தி கவலைப் படாதீங்க... ஏற்கனவே நான் எனக்கு தெரிஞ்ச நாலு பசங்க கிட்ட சொல்லியிருக்கேன்... இந்த வாரத்துல நல்லதா ஒரு வீடு செட் ஆகிடும்..." சீனு நடுவில் புகுந்தான். 

"சீக்கிரத்துலேயே கல்யாணத்தை முடிச்சிட்டோம்ன்னா, குழந்தை உங்க வீட்டுக்கு... அதான்... அவளோட வீட்டுக்கு வந்துடப்போறா" ரகு சிரித்துக்கொண்டே அவர்கள் பேச்சில் நுழைந்தார். 

"யெஸ்... மிஸ்டர் ரகு... நீங்க சொல்றதைத்தான் முதல்ல செய்யணும்... சரியா ஒரு மாசம் டயம் குடுங்க... அமெரிக்காவுல இருக்கற என் ஒரே தங்கையும் அவ குடும்பமும் நெக்ஸ்ட் மன்த் இந்தியா வர்றதா ப்ளான் பண்ணி இருக்காங்க, அவங்க இங்க இருக்கும் போது கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு நான் பிரியப்படறேன்." நடராஜன் தன் விருப்பத்தைச் சொன்னார்.

"கண்டிப்பா... அப்படியே செய்யலாம்.." குமாரும், தன் மனைவி சுந்தரியைப் பார்த்துக்கொண்டே அவர் சொன்னதை ஆமோதித்தார். 

"சம்பத்... மணி ஆறாயிடுச்சுப்பா எழுந்திருடா கண்ணு... "

"ம்ம்ம்...இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கவிடும்மா" சம்பத் முனகிக்கொண்டே மார்பில் கிடந்த போர்வையை தலை வரை இழுத்து தன் முகத்தை நன்றாக மூடிக்கொண்டான்.

"குமாரும், சுந்தரியும் நேர்ல வந்து தாம்பூலம் வெச்சிட்டுப் போயிருக்காங்கடா.. உள்ளூர்ல இருந்துகிட்டே போவலைன்னா, தப்பா நெனைச்சுப்பாங்கய்யா... நாளைக்கு நமக்கும் நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வேணும் ராஜா.."

ராணி, கரும்பச்சை பட்டுப் புடவை உடுத்தியிருந்தாள். அவள் புடவையின் பார்டரில் தங்கச்சரிகையில் மயில்கள் ஒன்றை ஒன்று நோக்கிய வண்ணம் ஜோடி ஜோடியாக நடனமாடிக் கொண்டிருந்தன. அவள் நடக்க நடக்க, புது புடவை சரசரத்தது. அவள் நடப்பதற்கேற்ப அந்த சேலை அசைந்து அசைந்து உண்டாக்கிய இனிமையான ஒலியில் அவளே தன் மனதைத் தொலைத்துக்கொண்டிருந்தாள்.

மனதில் முழுமையான திருப்தி வராமல் புடவை மடிப்புகளை மீண்டும் மீண்டும் நீவி விட்டு சரிசெய்து கொண்டாள். ம்ம்ம்... புது புடவை சீக்கிரமா ஒடம்போட ஒட்டி நின்னாத்தானே... பாக்கறதுக்கு அழகா இருக்கும், மனதில் பெருமிதத்துடன் அலுத்துக்கொண்டாள்.

ராணி அன்று முதல் முறையாக தன் பிள்ளை சம்பத் ஆசையாக வாங்கிக் கொடுத்த செயினை அணிந்து கொண்டிருந்தாள். கழுத்தில் ஆடிக்கொண்டிருந்த அந்த தங்கச்சங்கிலியில் கோத்திருந்த அம்பாள் டாலரின் முகம் தன் எடுப்பான இரு மார்புகளுக்கு நடுவில் தொங்குமாறு சரி செய்து கொண்டாள். கண்ணாடியில் தன் முகத்தைப் நோக்கினாள். உடம்பை திருப்பி திருப்பி தன் பின்னழகுடன் புடவை ஒட்டிக்கொண்டிருக்கிறதா எனப் பார்த்தாள்.

ஈரத்துணியில் சுற்றி வைத்திருந்த பூவை தலையில் சூடிக்கொண்டாள். மல்லிகையின் மணமும், பவுடர் வாசனையும் ஹாலை நிறைத்திருந்தன. எத்தனை வயதானலும் ஒரு பெண்ணின் மனதே அலாதியானது.

ராணியைப் பொறுத்த மட்டிலும், அவளுக்கு அவளுடைய புதுப்புடவை, நகை, பிள்ளை, கணவன், அவர்களின் சந்தோஷம் என்ற சிறுவட்டத்திலேயே திருப்தி அடைந்து கொண்டிருந்தாள்.

"ஏன்டா, நீ இன்னும் எழுந்துக்கலையா...? இன்னைக்குன்னு பாத்து இப்படி ஒரு அழிச்சாட்டியம் பண்ணறியே?"

"எம்ம்மா... நேத்து ஈவினிங்தான் நீ கூப்பிட்டேன்னு உன் கூட வந்தேன்ல்லா...? அப்புறம் ஏன் இப்ப காலங்காத்தாலயே ரவுசு பண்றே?"

"நேத்து வந்தே... இல்லன்னா சொல்றேன்.. இன்னைக்கும் நீ வரணுங்கறேன்... "

"சுகன்யாவை நான் விஷ் பண்ணிட்டேம்மா... சுந்தரி மாமிகிட்டவும் நேத்தே பேசிட்டேன்.. அப்பாவும் நீயும் போய்வாங்கம்மா..."

"ராணி... நீ கெளம்புடீ... நேரமாவுது... அவன் எழுந்திருக்கற மாதிரி தெரியலே... என்னமோ உன்னைத்தான் நிச்சயம் பண்ண புள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்கற மாதிரி அலங்காரம் பண்ணிக்கிட்டு லேட் ஆக்கறே?" நல்லசிவத்துக்கு எங்குமே குறித்த நேரத்துக்கு பத்து நிமிடம் முன்னதாக செல்லும் பழக்கம்.

ராணி அவருக்கு எதிர்மாறாக, வேண்டுமென்றே பத்து நிமிடம் தாமதமாகத்தான் போகவேண்டும் என்பாள். இது அவள் வழக்கம். அப்பத்தான் வந்தவங்க நம்பளைப் பாப்பாங்க... அழைச்சவங்களுக்கும் நாம வந்தோம்ன்னு தெரியும்... இது அவளுடைய அர்த்தமற்ற லாஜிக் என்பார் நல்லசிவம். ராணி அவர் சொல்வதை காதில் போட்டுக்கொள்வதேயில்லை.

நல்லசிவம் ஹாலில் பொறுமையில்லாமல் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தார். நல்லப் புள்ளை வந்து வாய்ச்சிருக்கான் எனக்கு. நேத்து என்னமோ சொன்னப் பேச்சை கேட்டு எங்கக் கூட வந்துட்டான்! அதைப்பாத்து இவளும் ரொம்பவே குளுந்து போய் நிக்கறா!

"நாய் வாலை உன்னால நிமிர்த்த முடியுமாடீ? இவன்தான் ஒரு வேதாளமாச்சே?"

'நான் வுட்ட ஒரு அறையில என் புள்ளை எப்படி திருந்திட்டான் பாருங்க', மவன் பெருமையைப் பாடி பாடியே நேத்து ராத்திரி, பக்கத்துல படுத்துக்கிட்டு, என் தூக்கத்துக்கு அதிர் வேட்டு போட்டுக்கிட்டு இருந்தா... அவளும் தூங்கலை என்னையும் தூங்கவிடலை. ஆசைப்புள்ளை திரும்பியும் காலையில முருங்கை மரம் ஏறிட்டான். அவர் மனசுக்குள் முணுமுணுத்தார்.

"நீங்க கொஞ்ச நேரம் சும்மாயிருக்கீங்களா? நம்ம வீட்டுல, வளந்தப் பையன் ஒருத்தன் கல்யாணத்துக்கு இருக்கான்னு நம்ம ஊர், ஒறவு மொறைக்கு எப்படி தெரியறது...? காலம் பூராத்தான் மூஞ்சி தெரியாத ஊர்ல உங்கக் கூட குடுத்தனம் பண்ணியாச்சு..." அவளுக்கு மூச்சிறைத்தது.

"சரி... இவன் பெருமையை, பாட்டா எழுதி, ஒரு நூறு போஸ்டர் அடிச்சு குடு... தெரு தெருவா நான் ஒட்டிட்டு வர்றேன்..." நல்லசிவம் வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டார்.

"சொல்றதை சத்தமா சொல்லமாட்டீங்களே?"

ராணி தன் கணவரின் பதிலுக்கு காத்திராமல் மேலே பேசத்தொடங்கினாள். தன் வழக்கப்படி அவள் பேச ஆரம்பிக்க, நல்லசிவம் தன் இயல்பின் படி மவுனமாகிவிட்டார். அவருக்கு தலை இலேசாக வலிக்க ஆரம்பித்தது. அவர் இந்த நேரத்துக்கு இருமுறை காஃபி குடித்து இருப்பார். இன்று ஒரு கப் கூட அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை.

"கல்யாணம் கார்த்திகைன்னு நாலு எடத்துக்கு இவன் போனாத்தான்... நம்ம ஜாதியில பொண்ணைப் பெத்து வெச்சிருக்கறவன், ஒருத்தன் இல்லன்னா ஒருத்தன், நம்ம வீடு தேடி வருவான். எதுலயாவது புள்ளையைப் பெத்தவருக்கு ஒரு அக்கறை இருந்தாதானே?"

"ராணீ... உன் பாடு.. உன் புள்ளை பாடு... நான் வெராண்டாவுல நிக்கறேன்.. நீ சீக்கிரமா வந்து சேரு..." தன் தலையை அழுந்த ஒரு முறை தடவிக்கொண்டார். மெல்ல தெருப்பக்கம் நகர்ந்தார், நல்லசிவம்.

"டேய் சம்பத்.. சொன்னா கேளுடா... காலங்காத்தால என் மூடைக் கெடுக்காதே... எழுந்து சட்டுன்னு பல்லைத் துலக்கணமா, குளிச்சம்மான்னு, நல்லதா ஒரு பேண்ட் சட்டையை மாட்டிக்கிட்டு கெளம்புடா..." ராணி கூவிக்கொண்டே அவன் முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டினாள். வலுவாக தன் இரு கரங்களாலும் அவனை உலுக்கத் தொடங்கினாள்.

"நீங்க ரெண்டுபேரும் போய்கிட்டே இருங்க... வீட்டைப் பூட்டிக்கிட்டு பின்னாடியே நான் வர்றேன்.." சோம்பலுடன் எழுந்து பாத்ரூமை நோக்கி நடந்தான், சம்பத். 

செல்வாவிடம் மனம் விட்டு மன்னிப்பைக் கோரியவன், மனதிலிருந்த பாரம், குற்ற உணர்ச்சி, வெகுவாக குறைந்த திருப்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து, சுடசுட வென்னீரில் குளித்துவிட்டு இரவு சாப்பிடாமலேயே படுத்த சம்பத்தின் கண்கள் வெகு நேரம் வரை தூக்கத்தை தேடிக் கொண்டிருந்தன. அவன் வெகு நேரம் உறக்கமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.

உண்மையை பேசுவதால் மனம் இந்த அளவிற்கு இலகுவாகி நிம்மதியை தருமா? என்னுடைய கல் மனசிலும் பூக்கள் பூக்குமா? சம்பத்தின் மனது மயில் பீலிகையாக காற்றில் மிதக்க, உள்ளத்துக்குள் பொங்கி வந்த இனம் புரியாத மகிழ்ச்சியை வெகுவாக அனுபவித்துக் கொண்டிருந்தான்.

காற்றே என் வாசல் வந்தாய்... மெதுவாகக் கதவு திறந்தாய்...!!
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்!!
நேற்று நீ எங்கு இருந்தாய்? காற்றே நீ சொல்வாய் என்றேன்;
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்..!!!

உடல் தூக்கத்தை தேடிக்கொண்டிருந்த போதிலும், அவன் உள்மனது தூங்காமல் களிப்புடன் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. என்ன மாதிரி பாட்டு வருது? என் மூடுக்கேத்த பாட்டு வருதே? வெரிகுட்... வாய்விட்டு ஒரு முறை சிரித்தான்.

மூடிக்கிடந்த இமைகளுக்குப் பின்னால், முல்லை நிற பற்கள் பளிச்சிட, விழி இமைகள் கட்டுப்பாடில்லாமல் துடி துடித்துக்கொண்டிருக்க, கேசம் காற்றில் அலைபாய, ரோஜா நிற சேலையில் சுகன்யா வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்த தேவதையாக ஆடினாள். பாடினாள்.

படுத்திருந்தவன் எழுந்தான். அறை விளக்கை எரிய விட்டான். அர்த்த ராத்திரியில் தன் தலையை சீராக வாரிக்கொண்டான். கண்ணாடியில் தன் முகத்தை உற்று நோக்கினான். கண்ணாடியில் அன்று தெரிந்தவன் அவன் கண்களுக்கு, புதியவனாக, சிறிதும் பரிச்சயமில்லாதவனாக இருந்தான்.

இதுவரை அவனே அறியாத ஒரு சம்பத்குமாரன் அழகு பிம்பமாக புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தான். நிஜமாவே இது நான்தானா? இவன் எஸ்.என். சம்பத்குமாரனா? இவன்தான் சுவாமிமலை நல்லசிவம் சம்பத்குமாரனா? பேச்சு மூச்சில்லாமல் அதிசயித்து நின்றான்.

எனக்கு இளம் பெண்ணின் தொடுகை புதுசு இல்லையே...! எத்தனை பேரை நான் வயசு வித்தியாசம் பாக்காம, இருட்டு, வெளிச்சம், பகல், இரவுன்னு நேரம் காலம் இல்லாம, அந்தரங்கமா தொட்டிருக்கேன்? அவர்களில் சிலரை முயங்கியும் இருக்கிறேன்... முயங்கும் சமயத்திலேயே உள்ளத்தால் வெறுத்துமிருக்கிறேன்.

காலேஜ்ல... பிக்னிக் போன எடத்துல... ஆபீஸ்ல பழக்கமான பெண்கள்.. அப்புறம் யார் யார்? வேற எங்கே? எந்த எடத்துலே? இப்ப அவங்க அட்ரஸா முக்கியம்? பலர் பணத்துக்காக என் கிட்ட வந்தவளுங்க... சிலர் பொழுது போகலேன்னு டயம் பாஸுக்கு வந்து போனவளுங்க; மனதில் ஒரு ஆணைக் கூடும் இச்சையில்லாமல், ஈர்ப்பில்லாமல், இயந்திரங்களாக என் படுக்கையை சிறிது நேரம் சூடாக்கியவர்கள்.

ஜிம்ல தேவையில்லாத உடம்பு கொழுப்பை எரிச்சி எரிச்சி... டீயூன் பண்ண என் வடிவான தேகத்தைப் பாத்து, அதன் முழுமையான வலிமையை உணர்ந்து, அதன் திண்மையில், அதன் வேகமான வலுவான இயக்கத்தில், மயங்கி என் கிட்ட ஒண்ணு ரெண்டு பேரு திரும்ப திரும்ப வந்தாளுங்க; பின்னாடி அவளுகளுக்கு நான் அலுத்துப்போய் அவளுங்களே மெல்ல என்னை விட்டு விலகிப் போனாளுங்க... நிரந்தரம் என்றுமே எதிலுமே இல்லை.



பெண்களோட ஒடம்பை நெறையப் பாத்தாச்சு.. துணியோட, துணியில்லாம, எல்லாத்தையும் பாத்தாச்சு.

இவர்கள் தேடல்களே வேறு... இவர்களின் வட்டங்களே வேறு... இவர்கள் வசிக்குமிடங்களே வேறு... இவர்களை நான் தேடிப் போகவில்லை. அவர்கள் என்னைச் சூடாக்க வந்தவர்கள் அல்ல... தங்கள் சூட்டை தணித்துக்கொள்ள என்னிடம் வந்தவர்கள்... என் சூட்டை நீ தணி... . நீ என்னை சொறி.. நான் உன்னை கொஞ்சம் சொறியறேன்.. சுயநல பன்றிகள். முகத்துக்கு முன் தளுக்காக பேசி, முதுகின் பின்னால் நக்கலாக சிரித்த பத்தினிகள்... கண்ணகிகள்...

ஒரு நாள்ல மிஞ்சிப்போனா அரை மணி நேரமே நீடிச்ச நிலையில்லாத உறவுகள்... எல்லாம் எட்டிக்காய்கள். சுவைக்கும் போதே கசப்பில் முடிந்த உடல் விளையாட்டுக்கள்? இருபத்தாறு வயசுலயே பொம்பளைன்னா மனசால வெறுத்துப் போய் நிக்கறேன்... யாருமே என்னப் புரிஞ்சுக்கலை. என் தேவை என்ன? என் தேடல் என்ன? ப்ச்ச்ச்...

என் நிலமை புரியாம, 'சாவறதுக்குள்ள என் கடமையை நான் செய்யணும்டா, உனக்கு ஒரு நிரந்தரமான உறவைத் தேடிக்குடுக்கறேன்... உனக்கு ஒரு துணையை தேடித்தரேன்... லட்சணமான பொண்ணை உனக்கு கட்டி வெக்காம ஓயமாட்டேன்' சபதம் போட்டுக்கிட்டு என் பாசக்கார அம்மா, ஊர் ஊரா, லோ லோன்னு, அலைஞ்சுக்கிட்டு இருக்கற அலைச்சலை பாக்கும் போது எனக்கு கண்ணுலத் தண்ணி வருது... ஏன் ரத்தமே வருது.

யாரு இவங்களை எனக்கு பொண்ணு பாருன்னது! ஒடம்பு நமைச்சலை தீத்துக்கணும்ன்னா, அதுக்கு கல்யாணம்தான் ஒரே வழின்னு நெனைக்கற நடுத்தர வர்க்கத்துல பொறந்து தொலைச்சிட்டேனே? கடைசீ காலத்துல ஒரு வாய் வென்னீர் யார் வெச்சு குடுப்பாங்க? அம்மாவுக்கு இது ஒரு புலம்பல்...ஹூம்... நல்ல அம்மா...!?

டேய்... சம்பத் இடது பக்கமாகத்தான் நடக்கணும். ரெட் லைட்ல நிக்கணும்... ரோட்ல யாருமே இல்லன்னாலும் காரை நிப்பாட்டிட்டு பொறுமை வெய்ட் பண்ணணும்... ராத்திரி பத்து மணிக்கு தூங்கணும். ஆறு மணிக்கு முன்ன எழுந்துக்கணும்... பல்லு விளக்கிட்டுத்தாண்டா சாப்பிடணும்... தினம் குளிக்கணும்பா... அய்யோ... அய்யோ...!!!

சிவோஹம்... சிவோஹம்... சிவோஹம்...

இதை ஒரு நாளைக்கு நூறு தரம் சொல்லி புலம்பிகிட்டே இருக்கற 'நல்லசிவம்' என்னைப் பெத்த அப்பன்...?! என் அம்மாவை கர்ப்பமாக்கி, அவ மலடி இல்லேன்னு சர்டிஃபிகேட் குடுத்த எனது தந்தை....!!

சாயந்திரம் சுகன்யா என் கையைப் பிடிச்சதும், என் உடம்பு ஏன் அப்படி கிடு கிடுன்னு ஆடிப் போச்சு...? இதுவரைக்கும் நான் அறிந்தே இராத இதமான சுகம், என் ஒடம்பை ஊடுருவிச்சே! தலையிலேருந்து கால் வரைக்கும் அவள் தொடல் ஒரு புல்லரிப்பை குடுத்துச்சே!! அவளோட நிமிஷ நேர ஸ்பரிசத்துல என் முதுகுதண்டு ஆடிப் போச்சே? மனம் சிலுத்து மதிமயங்கி நின்னனே?! இதுக்கு என்ன காரணம்..

அப்புறம்...!

அப்புறமா என்னா...? மனசுகுள்ள ஒரே நிம்மதி! குத்தால அருவியிலே, பவுர்ணமி ராத்திரியில, சுத்துப்பட்டுல யாருமே இல்லாதப்ப, அம்மணமா தலைக்கு மேல தட தடன்னு வந்து விழற குளிர்ச்சியான அருவி தண்ணியில, எப்பவோ பதினெட்டு வயசுல நின்னு குளிச்சப்ப கெடைச்ச சுகம்.. திரும்பவும் கெடைச்சுது...

அவளுடைய விரல்கள் என் விரல்களை அழுத்தியதில், தன் மனசுல இருக்கற அமைதியை, என் மனசுக்கு மெல்ல மெல்ல அனுப்பிட்டாளா? இது வரைக்கும் உணர்ந்தேயறியாத முழு அமைதியை நான் அனுபவிச்சேனே? இப்பவும் அந்த அமைதி என் மனசுல தேங்கி நிக்குதே!

என்னை அவ தொட்டதும் எனக்குள்ள வந்த இந்த மாற்றங்கள், என் ஒடம்புல ஓடற ரத்தத்துல, என் பரம்பரையின் ஒரு துளி... ஒரே ஒரு துளி, சுகன்யாவோட ஒடம்புலேயும் ஓடுதே... அதனால இருக்குமா..?

ஒரே மரத்தின் இரு வேறு கிளைகளில் நாங்கள் பூத்து குலுங்கி மணம் வீசிக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது இடையில் சொந்தம் விட்டுப்போனாலும், தேவையான நேரங்களில் மீண்டும் மீண்டும் தொட்டுக்கொள்ளும் இந்த பங்காளிங்கறங்க குடும்ப உரிமையால இருக்குமா?

சே.. சே... எனக்குள்ள ஏற்பட்டிருக்கிற இந்த மாற்றங்கள், மெல்லிய, கண்ணால பார்க்க முடியாத நுண்ணிய உணர்வுகள், ஒரு மனுஷ உடம்புக்குள்ள, ஒரு பிறவியில, கொறைஞ்ச காலத்துக்கு அடைஞ்சு கிடைக்கற உணர்வுகளா எனக்குத் தெரியலியே?

நீண்ட நெடுங்காலமாக, யுகம் யுகமாக, பிறவி பிறவியாக, என்னை... எங்கள் இருவரையும்... விடாமல் தொடர்ந்து, துரத்தி வர்ற, இன்னும் முழுசா நிறைவேறாத ஆசைகளா, உணர்வுகளா தெரியுதே?

நாங்கள் யார்?

நானும் அவளும்... தொலை தூர அடிவானத்துக்கு கீழே, ஓரே இடத்துல பொறந்து, பொங்கி பொங்கி, திக்கு திசை தெரியாமல் பிரிஞ்சி, எங்கோ ஒரு மலையிலேருந்து அருவியா கொட்டி, கரை கொள்ளாத வெள்ளமா, பள்ளத்துல பாய்ஞ்சி, மேடுகளில் ஏறி, உருவில் இளைத்து, மண்ணில் தவழ்ந்து, மீண்டும் ஓடிக் களைச்சு, ஒண்ணா, ஒரே இடத்துல, கடல்லே மீண்டும் ஒன்று சேர்ந்து, நிதமும், நொடி நேரம் கூட ஓய்வில்லாமல், ஆர்ப்பரிக்கும் அலைகளாய், அலையும், தங்கள் உருவம் தொலைத்த இரு வேறு நதிகளா?

ஒண்ணா சேர்ந்ததுக்கு அப்புறம் ஆறாவது... நதியாவது... எல்லாமே தண்ணீர் தண்ணீர்.. கண்ணுக்கெட்டியவரை தண்ணீர். இரண்டு ஒன்றான பின் ஒன்றுதானே மிஞ்சும்? ஒன்று... ஒன்று... எல்லாமே ஒன்று...!!

ஒரு இளம் பெண், முதல் முறையாக என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அன்புடன் பேசினாள். நேசத்துடன் என்னைப் பார்த்தாள். என் அருகில் நெருங்கி நின்று தன் உடல் வாசம் என் மேல் வீச, அந்த வாசம் என் நாசியைத் தாக்கியதால், என் மேனியை அவள் பாசத்துடன் தன் கையால் தீண்டியதால், என்னுள் உடனடியாக இந்த உணர்வு மாற்றங்கள் வந்திருக்கின்றன.

அவளின் பாசமான தீண்டலால், அவள் கண்களில் மலர்ந்த குறும் சிரிப்பால், நான் அவளுடைய முறை மாப்பிள்ளை என்ற என் உரிமையை, அவள் அடையாளம் கண்டு கொண்டதால், என் மனதுக்கு அந்த வார்த்தைகள் தந்த இதத்தால், என்னுள் இந்த மாற்றங்கள் வந்திருக்கின்றன.

இந்த மாற்றங்களை உணர்ந்த நான், திகைத்து, மனம் கிறங்கி நிற்கிறேன். அவள் என்னை அடியோடு அரண்டு போக வைத்துவிட்டாள் என மருண்டு போகிறேன்.

நான் அவளை அழ வைக்க நினைத்தேன். இது அவளுக்குத் தெரியாது... ஆனால் முகம் தெரியாத ஒருத்தன் கிட்ட, நட்ட நடு ரோல என்னை மனசார மன்னிப்பு கேக்க வெச்சுட்டாளே...! இவ என் கூடவே, என் ஆயுசு பூரா இருந்தா நான் என்ன ஆவேன்? சம்பத் பிரமித்தான். மனம் ஸ்தம்பித்து நின்றான்.

சிவோஹம்... சிவோஹம். சிவோஹம்.

நான் என்ன ஆவேன்? நான் இந்த பிரபஞ்சமாக ஆகிவிடுவேன்.. சம்பத் மனதுக்குள் மகிழ்ச்சியானான்.

***

என் சுவாசத்தில இருக்கற ஒருத்தி, 'வந்துட்டேன் சம்பத்... என்னை உனக்குத் தெரியலையா...' புருவத்தை உயர்த்திப் பார்த்தாளே? இவ என் எதிர்ல வர்றதுக்கு இத்தனை வருடங்களா ஆயிற்று? இது நாள் வரை இவள் எங்கு இருந்தாள்?

மூடின கம்பிக் கதவுக்குப் பின்னால நின்னு 'உங்களுக்கு என்ன வேணும்' உதடு சுழித்து கேட்டவளை... இனம் காண முடியாமப் போச்சே? சம்பத் தன் முகம் சுருங்கினான்.

சம்பத்துக்கு சந்தோஷத்தில் தொண்டை அடைத்து அழுகை வந்தது. மவுனமாக அழுதான். எத்தனை நேரம் அழுதிருப்பான்? கண்களைத் துடைத்துக்கொண்டான். தன் ஆப்பிளைத் தேடினான். ஓடவிட்டான். ஸ்பீக்கருடன் இணைத்தான். கண்கள் மூடி ஒரே இலக்கில் தன் மனம் லயிக்கக் கிடந்தான்.

சுகன்யா! சுகன்யா! சுகன்யா! அவன் இழுத்த மூச்சில் சுகன்யா அவனுள்ளே நுழைந்தாள். அவன் இழுத்துக் கட்டிய மூச்சில், நெஞ்சில் சுகன்யா நிலைத்து ஆடாது அசங்காது தீபத்தின் ஓளியாய் நின்றாள். அவன் விட்ட வெப்ப மூச்சில் சுகன்யா மெல்ல வெளியேறினாள்.

மீண்டும் அவனுள் நுழைந்தாள்.

***

'சிவோஹம்... சிவோஹம். சிவோஹம்.' கண்மூடி கட்டிலில் கிடந்த சம்பத் தன் வாய்விட்டு உரக்கச்சொன்னான். மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது.

"அப்பா இதுக்கு என்னப்பா அர்த்தம்? எப்பப்பாத்தாலும் இதை சொல்லிக்கிட்டே இருக்கீங்களே?" எட்டு வயது சம்பத்குமாரன் தன் தந்தையிடம் கேட்டான்.

"பிரபஞ்சமே நான்தான் - அப்படீன்னு நெனைச்சிக்கறதுடா கண்ணு.."

"பிரபஞ்சம்ன்னா"

"நாம இருக்கற உலகம், சூரியன், சந்திரன், நட்ச்சத்திரம், செடி, கொடி, மரம்... எல்லாம்...நாமாதான்..."

"அப்டீன்னா... நான் சம்பத்து - எனக்கு நான் தான் அப்பாவா?.. நானே அம்மாவா? நானே பாட்டியா?" குழந்தை சம்பத் வாய்விட்டு சிரித்தான்...

"ஆமாண்டா கண்ணு.." தன் பிள்ளை சட்டென்று பிடித்துக் கொண்டானே, நல்லசிவம் மனசுக்குள் ஒரு தித்திப்பை உணர்ந்தார்.

"அம்மா... அப்பாவுக்கு பைத்தியம் புடிச்சிப் போச்சும்ம்மா... எல்லாம் நானாம்.. நான் சம்பத்து மட்டும்தானேம்மா" சிறுவன் கைகொட்டி சிரித்தான். அம்மாவின் தோளைக் கட்டிக்கொண்டான்.."



பதினெட்டு வயதில் மீண்டும் ஒரு முறை தன் தந்தையிடம் 'சிவோஹத்தின்" பொருளைக் கேட்டான்.

"உனக்கு யார் மேலயாவது கோபம் வந்தா, அந்த கோபத்தை அடக்க இது ஒரு வழிடா... நாலு தரம் மனசுக்குள்ளவே சொல்லுடா ... அவன் மேல இருக்கற கோபம், வெறுப்பு, கசப்பு, எல்லாம் போயிடும்..' நல்லசிவம் கண்மூடி உட்க்கார்ந்திருந்தார்.

"அது எப்படி" பதினெட்டு வயது ரத்தம்.. முழுசூடுள்ள ரத்தம் எகிறியது.

"கோபப்படுகிறவன் நான்... யாரை கோபிக்கிறேனோ அவனும் நான்... கோபமும் நான்... இதான் சிவோஹத்தோட அர்த்தம்.." அவர் மெல்ல சிரித்தார்.

அந்த வயதிலும் சம்பத்துக்கு 'சிவஹோத்தின்' முழு அர்த்தம் புரியவில்லை. ஆனால் இன்று அவனுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்கிறது.

சிவோஹம். சிவோஹம். சிவோஹம். மீண்டும் மெல்ல தன் மனதுக்குள் முணுமுணுத்தான் சம்பத். 


சுகன்யா... 56


செல்வா, சீனு, சுகன்யா மூவரும் வீட்டிற்கு வெளியில் காம்பவுண்டுக்குள் மெல்ல உலவியவாறு பேசிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள் தனது உறவுகளும், தனக்கு வரப்போகும் புதிய உறவுகளும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, நாளை காலை தனது மனதுக்குப் பிடித்தவனுடன், தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் நிலையில், சுகன்யாவின் மனது இலவம் பஞ்சாகியிருந்தது.

என்ன ஆகுமோ? தன் மனதின் ஆசை நிறைவேறுமா? என்று மனதுக்குள் இருந்த அவசியமில்லாத இறுக்கங்கள், உளைச்சல்கள் எல்லாம் நீங்கியதால், சுகன்யாவின் முகம் பூரண நிலவாக ஒளி வீசிக்கொண்டிருந்தது.

நீல நிற கார் ஒன்று வீட்டுக்கு அருகில் வேகமாக வந்து நின்றது. சுகன்யா திரும்பிப் பார்த்தாள். நல்லசிவமும், ராணியும் காரிலிருந்து இறங்கி கை நிறைய மல்லிகைப்பூவுடன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். குனிந்த தலையுடன் சம்பத் அவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தான். தன் குடும்பத்தின் நெருங்கிய உறவைக் கண்டதும், சுகன்யா சட்டென முன்னால் நகர்ந்து அவர்களை வரவேற்க ஓடினாள்.

"வாங்க வாங்க அத்தே... உள்ளே வாங்க மாமா... அவர்கள் இருவரையும் நோக்கி ஓடி, மரியாதையுடன் தன் கரங்களைக் கூப்பி வரவேற்றாள்.



"ஹாய்.. ஹவ் ஆர் யூ சம்பத்?"

சுகன்யா அவன் புறம் தன் வலது கையை, எந்த தயக்கமுமில்லாமல், மனதில் சற்றும் சங்கோஜமில்லாமல், வெகு சகஜமாக நீட்டினாள். ஒரு நொடி திகைத்த சம்பத், மெல்ல தன் கையை நீட்டி சுகன்யாவின் மென்மையான கையைப் பிடித்து நிதானமாக குலுக்கினான்.

சம்பத்தின் உடல் உள்ளுக்குள் சிலிர்த்தது. மனம் நடுங்கியது. இவ வாழ்க்கையையா நான் கெடுக்க நினேச்சேன்.? இவளுக்கா நான் ஆப்பு வெச்சேன்? இவ ஆசையா, எந்த தயக்கமும் இல்லாம, என் கையைப் பிடிச்சி குலுக்கறா?

சம்பத்துக்கு தன்னை அவள் செருப்பால் அடித்திருக்கலாம் என அவன் மனம் அரற்றியது. மனதுக்குள் வெட்க்கப்பட்டு, கூனி குறுகியவனாக, வாயில் பேச்சு வராமல் அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

சம்பத் என்ற பெயர் காதில் விழுந்ததும், செல்வாவும் சீனுவும் ஒருவரை ஒருவர் அர்த்தபுஷ்டியுடன் பார்த்துக்கொண்டார்கள். சுகன்யா, சம்பத்தின் கையை தன் எதிரில் உரிமையுடன் குலுக்கிக்கொண்டிருப்பதைக் கண்டதும் செல்வாவின் முகம் லேசாக சுருங்கியது. அவர்கள் இருவரையும் போலவே, நல்லசிவமும், ராணியும் தங்கள் கண்களின் முன்னால் நடப்பதை நம்பமுடியாமல் வியப்புடன் தன் மகனையும், சுகன்யாவையும் பார்த்தவாறு மவுனமாக நின்றிருந்தார்கள்.

"அயாம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி சம்பத்... நான் உங்களை எப்பவும் நேருக்கு நேரா பாத்ததேயில்லே அல்லவா? ரெண்டு நாள் முன்னாடி நீங்க தாத்தா வீட்டுக்கு வந்தப்ப, 'உங்களுக்கு என்ன வேணும்...? நீங்க யாருன்னு? மரியாதையில்லாம கேட்டுட்டேன்..' தட் வாஸ் ப்யூர்லி அன்இன்டென்ஷனல் ஆன் மை பார்ட்..!!"

"ப்ளீஸ்... நீங்க அந்த இன்சிடென்ட்டை உங்க மனசுல வெச்சுக்காதீங்க.. இன் ஃபேக்ட், அன்னைக்கு எனக்கு கொஞ்சம் உடம்பும் சரியில்லே... அதுக்கும் மேல ஒரு முக்கியமான டெலிபோன் காலுக்காக நான் வெயிட் பண்ணி பண்ணி பாத்துட்டு, கடைசிவரைக்கும் அந்த கால் மெச்சூர் ஆகவேயில்லையேன்னு ரொம்ப அப்செட்டா இருந்தேன்... அதனால உங்ககிட்ட நான் சரியா பேசக்கூட முடியாம ரூமுக்குள்ளப் போய் படுத்து தூங்கிட்டேன்.." சுகன்யா இரண்டு நாள் முன்னால் நடந்ததையெல்லாம் சுத்தமாக மறந்துவிட்டு சம்பத்திடம் தன் மனவருத்தத்தை தெரிவித்தாள்.

"இட்ஸ் ஆல்ரைட் சுகன்யா.." அவளிடம் அதற்கு மேல் என்ன பேசுவது என புரியாமல் வார்த்தைகளைத் தேடியவனாக சம்பத் திணறினான்.

இவ்வளவு டீசெண்டான சுகன்யாவையா நான் மேனர்ஸ் இல்லாதவன்னு முடிவுக்கு வந்து இவளை பழிவாங்க நினைச்சேன். வாய்ல நுழையக்கூடாத வார்த்தைகளால தரக்குறைவா பேசி, என் வீட்டுல என் அம்மா, அப்பா முன்னாடி அசிங்கமா இவளை திட்டினேன்.. அவன் மனதுக்குள் வெட்கினான்.

"செல்வா ஒரு நிமிஷம்.. இங்க வாங்களேன்.."

சுகன்யா தன் கையை சம்பத்தின் பிடியிலிருந்து விலக்கிக்கொள்ளாமல் தன் காதலனை அழைத்தாள்.

செல்வா தன் முகத்தில் ஒரு வறண்ட புன்னகையை, வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டு அவளருகில் வேண்டாவெறுப்பாகச் சென்றான். அவனுக்கு சம்பத்தை பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. இவனால என் தங்கத்தை நான் இழக்க இருந்தேனே? நல்ல வேளை சீனு என்னை செருப்பால அடிக்காத குறையா புத்தி சொல்லி, என்னை இங்க இழுத்துக்கிட்டு வந்திருக்கான். நான் பொழைச்சேன்...

"செல்வா.. மீட் மிஸ்டர் சம்பத்... இவர் என் அத்தைப் பையன்... என்னோட முறை மாப்பிள்ளை.. நார்த் இண்டியாவிலேயே படிச்சவர்... இப்ப பெங்களூர்ல ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில ஹெச்.ஆர். டிப்பார்ட்மென்ட்ல டெபுடி மேனேஜரா வேலை செய்யறார். நீங்க கொஞ்சம் முந்திக்கிட்டீங்க..." சுகன்யா தான் பேசிய வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தி அழகாகப் புன்னகைத்தாள்.

ராணியின் மனது படபடத்தது. சுகன்யா என்ன சொல்ல வர்றா? அதைக் கேட்கும் ஆர்வத்தில் அவள் இதயம் துடிதுடிக்க தன் கணவரை உற்று நோக்கினாள்.

"இல்லேன்னா.. இவருக்காக எங்க ராணி அத்தை, என்னை அவங்க வீட்டுக்கு தூக்கிட்டு போகப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்களாம். எங்கம்மா என்னைப் பாக்கறதுக்கு சென்னைக்கு வரும் போதெல்லாம் அடிக்கடி என் கிட்ட சொல்லுவாங்க..." சுகன்யா தான் சொல்லவந்ததை, அவள் மனதில் கள்ளமில்லாததால், எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக மனம்விட்டு பேசிக்கொண்டிருந்தாள்.

நல்லசிவத்தின் மனசு குளிர்ந்தது. சுகன்யாவோட நல்ல மனசுக்கு ஆண்டவன் இவளுக்கு ஒரு அமைதியான வாழ்க்கையை குடுக்கணும். அவர் சுகன்யாவை தன் மனசார வாழ்த்தினார். ம்ம்ம்... எனக்கு குடுப்பினையில்லே... இவளை என் வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போறதுக்கு..

என் பையன் சம்பத் கூட சேர்ந்துக்கிட்டு சுகன்யாவை சரியா புரிஞ்சிக்காம, நானும் அவ திமிர்பிடிச்சவ, அகங்காரம் பிடிச்சவன்னு ஒரு நிமிஷம் தப்பான முடிவுக்கு வந்து, என் புருஷன் கிட்ட நேத்து அனாவசியமா சண்டைப் பிடிச்சேனே... சே.. நான் ஒரு படிச்ச பொம்பளையா? ராணியும் தன்னை மனதுக்குள் அந்த நொடியில் வெறுத்துக்கொண்டாள்.

"சம்பத்... இவர் செல்வா... என் வுட்பீ... என் கூட சென்னையில வொர்க் பண்றார்..." பளிச்சென தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்த சுகன்யாவின் முகத்திலிருந்து தன் பார்வையை விலக்க முடியாமல், அவள் கண் இமைகள் வேக வேகமாக துடித்ததை தன் மனதுக்குள் ஒரு பயத்துடன் ரசித்தவனாக சம்பத் செல்வாவின் கையை அழுத்தமாக பற்றிக் குலுக்கினான்.

இவ்வளவு மரியாதை தெரிஞ்ச சுகன்யாவை, என் வீட்டுக்குள்ள என் மருமகளா வரவேண்டிய இந்த தங்கத்தை நான் இழக்கிறேனே என்ற ஆதங்கத்துடன் ராணி தன் மனதுக்குள் அரற்றினாள். அதே சமயத்தில் சுகன்யாவின் வெள்ளை மனது புரியவந்த மகிழ்ச்சியில், தன் மனசு பூரிக்க, ராணி, சுகன்யாவின் இடுப்பில் தன் கையை தவழவிட்டு அவளைத் தன் புறம் இழுத்தாள்.

சுகன்யா நீ நல்லாயிருக்கணும்ம்மா...!! காட் ப்ளெஸ் யூ... தன் மனசார அவளை வாழ்த்தியவள், கையிலிருந்த பூவை மொத்தமாக அவள் தலையில் சூட்டினாள். அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். 

"மச்சான்...நான் சொன்னது சரியாப் போச்சாடா? சுகன்யாவை நீ அனாவசியமா சந்தேகப்பட்டியே?"

சீனு தன் கையிலிருந்த சிகரெட்டை தன் உதடுகளில் பொருத்தி, ஒரு முறை நீளமாக இழுத்து புகையை நிதானமாக நெஞ்சிலிருந்து வெளியேற்றினான். தெருமுனையிலிருந்த பெட்டிக்கடைக்கருகில் நின்று அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"தப்புதாண்டா.. சாயந்தரத்துலேருந்து நானும் பாக்கறேன்... இதையே சொல்லி சொல்லி, என்னை ஏன்டா, திரும்ப திரும்ப வெறுப்பேத்தற நீ?" செல்வா புலம்பினான்.

"மச்சான்... அந்த சம்பத்தை நல்லா கவனிச்சியா... அவன் ஆளு கொஞ்சம் கருப்புத்தான்... ஆனா, ராஜா மாதிரி லட்சணமா இருக்கான்டா... எந்த பொண்ணையும் அவன் நெனச்சா, தன் கிட்ட விழ வெக்கிற ஒரு பர்சானலிட்டி... ஒரு அட்ராக்ஷன்... அவன் கிட்ட இருக்குடா.." சீனு வஞ்சனையில்லாமல் அவனைப் புகழ்ந்தான்.

"ஆமாண்டா... இதுக்கு நீ என்னை செருப்பால அடிக்கலாம்டா... சுகன்யாவை கட்டிக்கற அளவுக்கு எனக்கு பர்சனாலிட்டி இல்லேங்கறியா? கொஞ்சம் வுட்டா... நீயே சுகன்யாவை அவன் கையில தாரை வாத்துக் குடுப்பே போல இருக்கே..."

செல்வாவுக்கு சீனுவின் பேச்சில் இருக்கும் கசப்பான உண்மைகள் பலசமயங்களில் எரிச்சலைக் கொடுத்திருக்கிறது. இன்றோ சீனுவின் பேச்சு அவனுக்கு தாங்கமுடியாத அளவிற்கு மகா எரிச்சலைக் கொடுத்தது.

"உள்ளதை சொன்னா.. நீங்கள்ல்லாம் காண்டாயிடுவீங்களே" சீனு மீண்டும் நீளமாக சிரித்தான்.

"சரிடா... மாப்ளே... உன்னை நான் கையெடுத்து கும்பிடறேன்... இப்ப என்னை நீ என்னதான் பண்ண சொல்றேடா?"

"முடிஞ்சா இன்னைக்கு ராத்திரியே நீ உன் ஆளு கழுத்துல திருட்டுத் தாலியைக் கட்டிடு... இல்லேன்னா... அவன் உன் ஆளை தூக்கிட்டுப்போய் தாலி கட்டிடுவான்.... அவ்வளதான் நான் சொல்றதெல்லாம்.."

"ஏண்டா என்னை இப்படி உசுப்பேத்தற நீ?"

"நம்ம பெங்களூரான்... அதான்டா உனக்கு ஆப்பு வெச்சானே அவனைத்தான் சொல்றேன்.... உன் ஆளு அவன் கிட்ட ஸாரீன்னு சொன்னவுடனே... சுகன்யா மொகத்தைப் பாத்து அவன் ஒரு லுக் வுட்டான் பாரு... சுகன்யாவைத் தவிர வேற எவளாயிருந்தாலும் உன்னை அம்போன்னு வுட்டுட்டு, இன்னேரம் அவன் பின்னாடியே போயிட்டு இருப்பா..."

"என்னடா சொல்றே நீ"

"அவன் சுத்தமா உன் ஆள்கிட்ட விழுந்துட்டாங்கறேன்.. அவன் உன் ஆளை பாத்தப் பார்வையிருக்கே... எனக்கு என்னாத் தோணுதுன்னா... அந்த செகண்ட்லேருந்து அந்த சம்பத் உன் ஆளை காதலிக்க ஆரம்பிச்சிட்டான்னு சொல்றேன்..."

"சே.. வாயைக் கழுவுடா... என் சுகன்யா அந்த மாதிரிப் பொண்ணு இல்லே... என்னைத் தவிர வேற யாரையும் இந்த ஜென்மத்துல அவ திரும்பிப் பாக்க மாட்டா..."

"டேய்.. நீ ஒரு மக்குப் புண்ணாக்குடா... எப்பவும் சொல்றதை புரிஞ்சிக்கமாட்டீயே? உன் ஆளு அவனை பாக்க வேணாம்டா... ஆனா சுகன்யாவை யாரும் நிமிர்ந்து பாக்கக்கூடாதுன்னு ஊர்ல இருக்கறவனுக்கெல்லாம்... நீ என்னா சட்டமா போட முடியும்ன்னு கேக்கறேன்?

"சரி...சரி...நீ சொல்றது எனக்கு புரியுதுடா மாப்ளே... வந்திருக்கறது புது எடம்... நம்பளை தேடிக்கிட்டு பொண்ணு வீட்டுக்காரங்க வந்துடப் போறாங்க..." செல்வா அவனை இழுத்துக்கொண்டு ரகுவின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

***

"மிஸ்டர் செல்வா... ஒரு நிமிஷம்..." செல்வாவும் சீனுவும் பின்னாலிருந்து வந்த குரலைக் கேட்டுத் திரும்பினார்கள். சம்பத் தன் பைக்கிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான்.

"மச்சான்... அவன் எது சொன்னாலும் பேசாம சரி சரின்னு தலையை ஆட்டிக்கிட்டு இரு... வீணா நீயா வாயைத் தொறக்காதே..." மீதியை நான் பாத்துக்கறேன். சீனு செல்வாவின் காதில் மெல்ல முணுமுணுத்தான்.

"யெஸ்...சொல்லுங்க சம்பத்..." சீனு தன் அருகில் இருக்கும் தைரியத்தில் செல்வா நட்புடன் புன்னகைத்தான்.

"உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் தனியா பேசணும்..."

சம்பத் ஒரு சிகரெட்டை கொளுத்திக்கொண்டான். அவன் சிகரெட்டைக் கொளுத்தும் போது அவன் விரல்கள் நடுங்கியதை சீனு தன் ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டான். ம்ம்ம்.. பையன் விரலெல்லாம் நடுங்குது.... இவன் மொகமே வேத்து விறுவிறுத்து இருக்கு; இப்பா தப்புத்தண்டாவா எதுவும் பேச மாட்டான்னுதான் தோணுது... சீனு மனதுக்குள் நிம்மதியானான்.

"இவர் சீனு... என் டியரஸ்ட் ஃப்ரெண்ட்.. நீங்க ஃபிரீயா பேசலாம்..."

"இஃப் யூ டோண்ட் மைண்ட் தென் இட்ஸ் ஆல் ரைட்..."

சம்பத் தன் கையிலிருந்த சிகரெட்டை வேக வேகமாக இழுத்தான். கடைசி இழுப்பை இழுக்கும் வரை அவன் பேசவில்லை. அவன் மனதுக்குள் சுகன்யா பூரணமாக குடியேறியிருந்தாள். சம்பத்... யூ ஆர் வெரி வெரி ஹேண்ட்சம் என சிரித்தாள். அவன் தன் தலையை இடம் வலமாக உதறிக்கொண்டவன் அவர்களை நேராகப் பார்ப்பதை கூடியவரைத் தவிர்த்தான்.

"மிஸ்டர் செல்வா... நான் உங்க கிட்ட சின்சியரா மன்னிப்பு கேக்க வந்திருக்கேன்... போன்ல சுகன்யாவைப் பத்தி நான் ரொம்ப தப்பா பேசிட்டேன்... அதை நெனைச்சு நான் ரொம்பவே வெக்கப்படறேன்.. வருத்தப்படறேன்."

சீனுவுக்கு கதை நொடியில் புரிந்துவிட்டது. இவன் நல்ல குடும்பத்தை சேர்ந்த பையன்... இவன் யோக்கியமானவன்தான்... எதோ மூடுல சும்மா இருக்கற சங்கை எடுத்தி ஊதிட்டு இருக்கான்... ப்ப்ச்ச்ச்... என்னப் பசங்கப்பா...? சம்பத்தின் மேல் ஒரு நல்ல எண்ணம் சட்டென அவனுக்கு எழுந்தது.

"உங்ககிட்ட பேசின அன்னைக்குத்தான் ரொம்ப வருஷங்கள் கழிச்சி எங்க ரெண்டு பேரோட சந்திப்பு நடந்தது. நான் அவங்களை எட்டு வருஷமா காதலிக்கறேன்னு சொன்னதெல்லாம் சுத்தப் பொய்..."

"ப்ச்ச்.. ம்ம்ம்ம்..." அவன் தொடர்ந்து பேசமுடியாமல் நீளமாகத் தன் மூச்சை இழுத்துக்கொண்டான்.

"ப்ளீஸ்... கூல் டவுன் மிஸ்டர் சம்பத்..." செல்வா ஆதரவாக அவன் கையைப் பற்றிக்கொண்டான்.

"சுகன்யா என்னை யாருன்னு கேட்டுட்டு, அவங்க பாட்டி என்னை அவங்களோட மொறை மாபிள்ளைன்னு சொன்னதுக்கு அப்புறமும் எனக்கு கொடுக்க வேண்டிய சாதாரண மரியாதையை கூட காட்டாம, முகம் கொடுத்து பேசாம ரூமுக்குள்ள போயிட்டாங்கற எரிச்சல்ல, என்னை இன்ஸல்ட் பண்ணிட்டாங்கற தப்பான எண்ணத்துல, அர்த்தமில்லாத ஒரு வெறுப்புல, உங்களையும் அவங்களையும் நான் கன்னாபின்னான்னு பேசிட்டேன்.."

"இட்ஸ் ஆல்ரைட் மிஸ்டர் சம்பத்..." செல்வா அவன் தோளை மெதுவாக தொட்டான்.

"நான் உங்ககிட்ட திரும்பவும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. என்னோட புத்தியில்லாத பேச்சுக்காக சுகன்யாவை உங்க வாழ்க்கையில எந்த சந்தர்ப்பத்திலேயும் நீங்க சந்தேகப் பட்டுடக்கூடாது. திஸ் இஸ் மை ஹம்பிள் ரெக்வெஸ்ட் டு யூ..." சீனுவுக்கு சம்பத்தின் குரல் தழுதழுத்தது போலிருந்தது.

"ம்ம்ம்.." செல்வா முனகினான்.

"உங்க திருமணத்துக்கு என்னை நீங்க இன்வைட் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன்..." சம்பத் தன் முகத்தில் விரக்தியுடன் ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டான்.

"நிச்சயமா... யூ ஆர் ஏ பெர்ஃபெக்ட் ஜெண்ட்ல்மேன்..." செல்வா அவனைத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.

"ஆல் த வெரி பெஸ்ட் டு யூ.. மிஸ்டர் செல்வா..."

சம்பத் செல்வாவின் கையை ஒருமுறை அழுத்தமாக குலுக்கினான். அவனிடம் மன்னிப்பு கேட்டதும் தன் மனம் இலேசாகத் தொடங்கியதை அவன் தெளிவாக உணர ஆரம்பித்தான். அதே சமயத்தில் அவன் மனசுக்குள் சுகன்யா நுழைந்தாள். அவனிடம் வம்பு பண்ண ஆரம்பித்தாள்.

ஸாரி.. சம்பத்... நான் வேணும்ன்னு உங்கக்கிட்ட பேசாம போகலே... அந்த நேரத்துல நான் அப்செட்டா இருந்தேன். என் நிலைமை அந்த மாதிரி... புரிஞ்சுக்கோங்க.... தன் முல்லைப் பற்களை காட்டி, அவன் கல் மனதை தன் மோகனப்புன்னகை எனும் உளியால் மெல்ல செதுக்க ஆரம்பித்தாள். முறுவலித்தாள். மெல்ல சிரித்தாள். நகைத்தாள். மெல்ல மெல்ல திரையாடுவதைப் போல் ஆடி ஆடி மறைந்தாள். சம்பத் தன் முகத்தை சுளித்துக் கொண்டான்.

சம்பத்.. இது என்னடா வேடிக்கை.. மனசை கல்லாக்குடா... சுகன்யாவோட நெனைப்பு இந்த நேரத்துல உனக்கு ஏண்டா வருது? அவ இன்னொருத்தனுக்கு சொந்தம்... நீ அவங்க நடுவுல ஏன்டா போறே?

சுகன்யாவுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம்..!! இந்த நேரத்துல அவ மேல உனக்கு என்னடா இப்படி ஒரு ஈர்ப்பு? இதுக்கு என்னடா பேரு வெக்கப்போறே?

காதலா...?

நீ இதுவரைக்கும் காதல்ங்கற வார்த்தையைக் கேட்டாலே... விழுந்து விழுந்து சிரிக்கறவனாச்சே? இப்ப உன் மனசுல எங்கேருந்து இந்த சொல் வந்தது? காதல்... ஹா ஹா ஹா... சுகன்யாவை நிம்மதியா இருக்க விடுடா...

போதும்ம்பா சம்பத்.... நீ ஒரு தரம் அசிங்கப்பட்டது போதும்... பண்ணத் தப்பை முதல் தரமா உணர்ந்து உரியவன் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேல்ல்லா... போய்கிட்டே இரு... ரிலாக்ஸ்... பீ ஃப்ரீ.... அண்ட் ஃபீல் ரிலாக்ஸ்ட்...

அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கட்டும்... சுகன்யாதான் சொன்னாளே? "செல்வா நீ கொஞ்சம் முந்திக்கிட்டேன்னு" ... அவன் உன்னை முந்திக்கிட்டான்டா ... உன் மனசைக் குழப்பிக்காதேடா... அந்த பொண்ணு மனசு தங்கம்டா.. அதை பித்தளையாக்க முயற்சி பண்ணாதேடா... அவன் மனம் அவனுக்கு போதிக்க ஆரம்பித்தது.

சம்பத் மனதுடன் போராடிக்கொண்டு, அவர்களைத் திரும்பிப்பார்க்காமல் நடந்து தன் பைக்கை வேகமாக உதைத்து கிளப்பி இருட்டில் மறைந்தான்.

"ரியலி... ஹீ இஸ் எ ஜெண்டில்மேன்.. " சீனு மெல்ல முனகினான். 

நிகழும் மங்களகரமான தை மாதம் இருபதாம் தேதி வெள்ளிக் கிழமை, சுபயோகம், சுபநக்ஷத்ரம், கூடிய சுபதினத்தில், சுவாமிமலை வீற்றிருக்கும் சுவாமிநாதன் அருளால், இங்கு கூடியிருக்கும் பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன், வந்திருக்கும் பந்து மித்திரர்கள் முன்னிலையில், சென்னையைச் சேர்ந்த சீமான் நடராஜன் அவர்களின் புதல்வன் சிரஞ்சீவி தமிழ்செல்வனுக்கும், சுவாமிமலை நிலக்கிழார் சிவதாணுவின் பேத்தியும், குமாரசுவாமியின் மகளுமான செல்வி சுகன்யாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம், சுபலக்கினத்தில் இனிதே நடந்தேறியது என புரோகிதர் படித்த நிச்சயதார்த்தப் பத்திரிகையை சம்பந்திகள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் அளித்து மாற்றிக்கொண்டார்கள்.

பிள்ளை வீட்டார் தரப்பிலிருந்து ஆசீர்வாதத்துடன் தரப்பட்ட பட்டுப்புடவையில், அவர்கள் பரிசளித்த தங்கச்சங்கிலியை அணிந்துவந்து சபையோரை நமஸ்கரித்து அனைவரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட சுகன்யா சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

தமிழ்செல்வனும், பெண் வீட்டாரின் தரப்பிலிருந்து அவனுக்கு ஆசிர்வதித்து அளிக்கப்பட்ட பட்டுவேட்டி சட்டையில், கழுத்தில் பெண்வீட்டார் அணிவித்த மைனர் செயினுடன் முகமெங்கும் பொங்கும் பெருமிதத்துடன், வேணியும், மீனாவும் சுகன்யாவின் இருபுறமும் நின்றிருக்க, அவன் தன் காதலியின் விரலில் தான் கொண்டுவந்திருந்த மோதிரத்தை அணிவித்தான். உடன் தன் விரலில் சுகன்யா அணிவித்த மோதிரத்தை தடவி தடவிப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சி இனிதே முடிந்ததும், வந்திருந்த அனைவரும், அறுசுவை விருந்துடன், தாம்பூல அன்பளிப்புடன் முறையாக கவுரவிக்கப்பட்டனர். 



"சுகு... இந்த மாம்பழக்கலர் பட்டுப் புடவையிலே நீ அமர்க்களமா இருக்கேடீ.." செல்வா மாடியில் அவள் பின்னால் மெல்ல மெல்ல ஓசையெழுப்பாமல் பூனையைப் போல் நுழைந்தான்.

"இங்கே ஏன் வந்தீங்க நீங்க?"

"வந்தா என்னா...? என் மாமானார் வீட்டுல நான் எங்க வேணா வருவேன்... எங்க வேணாப் போவேன்..? நீ யாருடீ என்னைக் கேக்கறதுக்கு?"

"உங்களை யாரு கூப்பிட்டது இங்கே..? மாமானார் வீடாம்.. மாமானார் வீடு!!"

சுகன்யாவின் கண்களில் தான் நினைத்ததை சாதித்த பெருமையும், குரலில் கேலியும், தன்னை நிச்சயம் செய்து கொண்டவனின் மேலிருந்த ஆசையும் சேர்ந்து ஒலித்தன. சட்டென தன் இடது கை மோதிர விரலைப் பார்த்துக் கொண்டாள். நிச்சயதார்த்த சமயத்தில், கூடத்தில் எல்லோர் முன்னிலையிலும், செல்வா தன்னுடைய கிஃப்டாக அவளுக்காக ஆசையுடன் அவள் விரலில் போட்டுவிட்ட தங்க மோதிரம் பளிச்சிட்டுக்கொண்டிருந்தது.

"சுகும்மா... பிடிச்சிருக்காடா என்னோட செலக்ஷன்..?"

"ம்ம்ம்... ரொம்ப ரொம்ப.. தேங்க்ஸ்ப்பா"

"சரி... நீ என்ன குடுக்கப் போறே எனக்கு..?

"நான் என்னக் குடுக்கறது... நீங்க என்னை நிச்சயம் பண்ண வந்தீங்க ... நீங்கதான் இன்னைக்கு எனக்கு குடுக்கணும்... குடுத்தீங்க... இது தானே ஊரு உலகத்து மொறை..?" அவள் உரிமைப் பிரச்சனையை எழுப்பினாள்.

"பதிலுக்கு குடுக்கற வழக்கம் உங்க வீட்டுல கிடையாதா?"

"முறையைப் பத்தி, வழக்கத்தைப் பத்தி நீங்கப் பேச வேணாம். அதெல்லாம் என் ரகு மாமாவுக்கு நல்லாத் தெரியும். என் தாத்தாவுக்குத் தெரியும். உங்களுக்கு குடுக்க வேண்டியதை நேரத்துல தவறாமா நீங்க கேக்காமலே உங்கவீட்டுக்கு வந்து சேரும்... சந்தோஷமா குறை சொல்லாம வாங்கிக்கோங்க...!!" அவனை விஷமமாக நோக்கி கண் சிமிட்டினாள். மனதில் ஆசைப் பொங்க சிரித்தாள். உரிமை வந்தவுடன், தன் பிறந்த வீட்டை முன் நிறுத்திப் பேசினாள்.

"என் மாமானாரைப் பத்தி இந்த ரெண்டு நாள்ல நான் நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்..? உன் மாமாவோட மனசு முள்ளுக்குள்ள இருக்கற பலாச் சுளைன்னு எனக்கு நல்லாப் புரிஞ்சிப் போச்சுடீ... நான் கேக்கறது எனக்கு நீ என்னக் குடுக்கப்போறே ?" அவனும் விடாமல் முரண்டினான்.

"நீங்க ஏன் என் பெட் ரூமுக்குள்ள என் விருப்பமில்லாம வந்தீங்க? அதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க..?" சுகன்யா தன் நாக்கை சுழட்டி அவனை உசுப்பிக்கொண்டிருந்தாள்.

"நீதானேடி... என்னைக் கண்ணடிச்சி கூப்பிட்டே?"

"செல்வா... சொன்னாக்கேளுங்க... நீங்க இங்கேருந்து மொதல்ல வெளியில போங்க.. நான் டிரஸ் மாத்தணும்... நான் உன்னைக் கூப்பிடலே!!"

சுகன்யா தன் புடவையை தோளில் பின்னை அவிழ்க்கும் சாக்கில், தன் செழிப்பான இடது மார்பையும், தங்கமாக பளிச்சிடும் இடுப்பையும், ஒரு நொடி அவனுக்கு காட்டி சட்டென தன்னை புடவை முந்தானையால் போர்த்தி மறைத்துக் கொண்டாள்.

"போக மாட்டேன்டீ...கொஞ்சூண்டு காட்டிட்டு என்னை ஏமாத்தலாம்ன்னு நெனக்காதே நீ..!!" செல்வா தன் கண்களில் பொங்கும் ஆசையுடன் உறுதியாக தன் மனதிலிருக்கு ஆசையைச் சொன்னான்.

"நான் கூச்சல் போடுவேன்.. உங்க மானம் போயிடும்.."

சுகன்யாவின் கண்களில் பொய் மிளிர்ந்தது. அவள் தன் நாவை மீண்டும் மெல்ல சுழற்றி, அவனை ஓரக்கண்ணால் குறும்பாக பார்த்தாள். அவள் கள்ளப்பார்வை அவனை தன்னருகில் வரச்சொல்லி தூதுவிட்டது.

"சரி ... நீ கூப்பிடலே.. நானாத்தான் வந்தேன்... இப்ப என்னா அதுக்கு..? நீ எனக்கு குடுக்க வேண்டியதை குடுத்துடு... நான் போயிடறேன்.."

செல்வா அடாவடியாகப் பேசிக்கொண்டு வாசல் படியருகிலேயே நின்று அவள் மின்னும் முகத்தின் அழகையும், அவள் முன்னழகையும் வெட்க்கமில்லாமல் தன் ஆசை தீர கண்களால் பருகிக்கொண்டிருந்தான். கதவுக்கு வெளியில் தன் தலையை திருப்பி ஒருமுறைப் பார்த்தான்.

"நிஜம்மா சொல்றேன்.. உள்ள வராதீங்க நான் கத்துவேன்..!"

தன் தலையிலிருந்த மல்லிகைச் சரத்தை எடுத்து அவன் முகத்தின் மீது வீசினாள். சீக்கிரம் வந்துத் தொலையேன்டா மடையா..!! சரியான டீயுப்லைட்... மடையன்... கதவுக்குகிட்டயே நின்னுக்கிட்டு பேசறான் பைத்தியக்காரன்.!! அவள் மனசு உல்லாச கூச்சலிட்டது.

"கத்துடி... யார் இங்க வர்றாங்கன்னு நானும் பாக்கறேன்..!"

செல்வாவுக்கு சுகன்யாவின் மனதில் இருக்கும் விருப்பமும், கண்களில் தவழும் பொய்மையும் புரியாமலில்லை. அவன் ஒரே எட்டில் அவளை வேகமாக நெருங்கினான். நெருங்கியவன், அவளை தன் இருகைகளிலும் கட்டியணைத்து வாரித்தூக்கி தன் மார்புடன் சேர்த்துக்கொண்டான்.

சுகன்யா செல்வாவின் வலுவான அணைப்பில் மூச்சு விடமுடியாமல் திணறினாள். முகம் சிவக்க தன் கைகளில் திணறுபவள் முகத்தோடு செல்வா தன் முகத்தை அழுத்தி உரசினான். அவள் இதழ்களை அவசர அவசரமாக கவ்வினான். அவளுடைய சிவந்த இதழ்களில் தன் உதடுகளை வெறியுடன் பதித்து முத்தமிட்டான்.

"ம்ம்ம்..வுடுஷாடா என்னை..."

சுகன்யா, செல்வாவின் வாயில் தன் உதடுகள் சிறைப்பட்டிருக்க, அவன் முரட்டு உதடுகளின் இடையில் தன் மெல்லிய இதழ்கள் சிக்கித் தவிக்க பேசமுடியாமல் குழறினாள். மனதில் பொங்கும் மகிழ்ச்சியுடன் தன் ஆசைக் காதலனின் முதுகில் தன் இருகைகளாலும், கையில் அணிந்திருந்த தங்க வளையல்கள் குலுங்கி சத்தமெழுப்ப குத்தினாள். அடித்தாள்.

"ப்ச்ச்...ப்ச்ச்ச்.. ச்ச்ச்.. ச்ச்ச்.. " செல்வா அவள் கன்னங்களில் ஓசையுடன் மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

"விடுங்க... யாராவது வந்துடப் போறாங்க... உங்க அம்மா இந்தக் கோலத்துல நம்பளைப் பாத்துட்டா வேற வெனையே வேணாம். சொன்னாக் கேளுங்க ப்ளீஸ்.." சுகன்யா இன்பமாக முனகினாள்.

"உங்க ஊரு பெரிசுகள்ல்லாம், எங்க வீட்டு பெரிசுகளோட ஒண்ணாச் சேந்து, ஊரைக் கூட்டி, எல்லாருக்கும் சோத்தையும் போட்டு, நம்ம ரெண்டு பேரையும் புருஷன் பொண்டாட்டியா அஃபீஷியலா அப்ரூவ் பண்ணி ஒரு மணி நேரம் ஆயிடுச்சி...!! எதுக்குடி இப்ப நீ என் அம்மா பேரைச் சொல்லி என்னை மிரட்டறே?"

செல்வா அவளை தன் கைகளிலிருந்து மெல்ல இறக்கி தரையில் நிறுத்தினான். அவன் கரங்களிலிருந்து திமிறி விலக முயன்ற சுகன்யாவை தன் மார்போடு அணைத்தவனின் கைகள் அவள் பின்னெழில்களில் மேய்ந்தன.

"அந்த கதவையாவது மூடுங்க... ப்ளீஸ்...", சுகன்யா மெல்ல அவனிடம் குழைய ஆரம்பித்தாள். அவனைத் தன் நெஞ்சால் நெருக்கி தன் முலைக்காம்புகளால் அவன் பரந்த மார்பில் கவிதை எழுதினாள்.

"சுகும்ம்மா... நீ கூடத்துலேருந்து நழுவினதையும், உன் பின்னாடியே நான் எழுந்து வந்ததையும் ரகு மாமா அல்ரெடி பாத்துட்டார். அவரு விஷயம் தெரிஞ்ச பெரிய மனுஷன்...!! நம்ம பின்னாடி யாரையும் வர விட மாட்டார்...!!" செல்வாவின் கண்களில் அவளை அப்படியே கடித்து தின்றுவிடும் ஏக்கமும் தாபமும் கலந்திருந்தது.

"இப்ப என்ன வேணும் உங்களுக்கு?"

'ஒரு எச்ச முத்தா குடுடீ ... மீதியை அப்புறம் சொல்றேன்..!!" அவன் அவள் மேலிருக்கும் தன் உரிமையை நிலை நாட்ட விரும்பினான்.

"ஒண்ணுதான் குடுப்பேன்...சரியா" சுகன்யாவின் மனதில் ஆயிரம் முத்தங்கள் அவனுக்கு குடுக்க ஆசையிருந்த போதிலும் அவனிடம் பேரம் பேசினாள்.

"குடுடீ... சும்மா பேசி டயத்தை வேஸ்ட் பண்றே நீ" அறைக் கதவை தடாலென மூடி அதன் மேல் சாய்ந்து கொண்டான் அவன்.

"கிட்ட வாடீன்னா..." அவன் துடித்தான்.

தன் ஆசையும், எண்ணமும் நல்லபடியே நிறைவறிய மகிழ்ச்சியில், உள்ளமும் முகமும் தாமரையாக மலர்ந்திருந்த சுகன்யா, தன் காதலனின் கழுத்தில் தன் கரங்களை ஆசையுடன் மாலையிட்டு அவனை தன்னுடன் இழுத்து அணைத்தாள். அவன் மார்பில் தன் மார்புகள் அழுந்தும்படி நெருங்கி நின்றாள்.

தன் உதடுகளை, நாக்கால் ஒரு முறை நன்றாக ஈரமாக்கிக் கொண்டவள், செல்வாவின் வாயைக் கவ்வி, தன் நாக்கால் அவன் நாக்கை துழாவினாள். நேரம் அந்த அறையில் நகராமல் சில வினாடிகள் நின்றது.

இரு நாவுகள் வெறியோடு ஒன்றோடு ஒன்று போரிடும் மெல்லிய சத்தம் அவர்களுக்கு மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. செல்வாவின் வலது கை, சுகன்யாவின் இடது மார்பை கொத்தாக பற்றி இதமாக கசக்கியது. சுகன்யா தன் உதடுகளுக்கு ஒரு நொடி ஓய்வு கொடுத்தாள்.

"ம்ம்ம்...மெதுவாங்க...." சுகன்யா தன் உடலும் உள்ளமும் கிறங்கி பரவசமாக முனகினாள். அவளுடைய மார்பை அவன் தொட்டதும் அவளுக்கு காது மடல் சிலிர்த்தது. ஜிவ்வென்று ரத்தம் தலைக்குப் பாய்ந்தது.

"என்னடி...சுகா.. உன் குட்டானுங்க ரெண்டும் கொஞ்சம் பெரிசாயிட்ட மாதிரி இருக்கு" செல்வா மதமேறிய யானையாக பிளறினான்.

"கத்தாதேடா சனியனே.. இது பேடட் பிரா..." அவள் அவன் பிடியில் இதமாக நெளிந்தாள். அவள் திமிறி நெளிய, அவள் அங்கங்கள் அவன் உடலில் எக்குத் தப்பாக உரச, உரசல் அவன் உடலில் வெறியேற்ற, அவன் அவள் உடலின் நீள அகலத்தை தீவிரமாக அளந்து கொண்டிருந்தான்.

"ஆண்டவன்தான் உனக்கு எல்லாத்தையும் அம்சமா, அளவா, அழகா கொடுத்திருக்கான்.. அப்புறம் உனக்கு எதுக்குடி இந்த "பேட்" எழவெல்லாம்..." செல்வா களிப்புடன் முனகினான்.

"உனக்கு எப்படிடா தெரியும்.. என்கிட்ட எல்லாம் அம்சாமா இருக்குன்னு" அவள் போலியாக சீறினாள். அவன் கன்னத்தை கடித்தாள். இதுவரை செல்வாவுக்கு கொடுத்துக்கொண்டிருந்த மரியாதையை கைவிட்டு போதையில் ஒருமையில் இறங்கினாள். செல்வாவுக்கு அவள் தன்னை தன் பாணியில் அழைத்ததும், மனதில் கள் வெறி ஏறியது.

"உன் ரூமுக்கே கூப்பிட்டு... ரவிக்கையை அவுத்துட்டு, இதுங்களை கடிச்சுக்கோ, நக்கிக்கோ... முத்தம் குடுத்துக்கோ, என்ன வேணா பண்ணிக்கோன்னு நீதானேடீ சொன்னே..!! ஏன்டீ செல்லம்.. பழசெல்லாத்தையும் நீ மறந்துட்டியா?" அவன் நடிகர் திலகம் குரலில் ஏற்றி இறக்கி பேசினான்.

"கர்மம்.. கர்மம்.. ஏண்டா கத்தறே நீ" அவள் கன்னத்தில் அவனுக்கு வலிக்குமாறு செல்லமாக அடித்தாள்.

"அடிடீ குட்டி.. நீ அடிக்கறதும்... கடிக்கறதும் இப்ப எனக்கு சுகமா இருக்கு" அவன் வெட்க்கமின்றி உளறினான். மென்மையான அவள் கையால் அடி வாங்கியவனுக்கு வலிக்கவில்லை. மாறாக அவள் அவனை ஆசையுடன் அடித்தது, உடலில் சிலிர்ப்பை எழுப்ப அவன் அவளை தன் பிடியில் மேலும் இறுக்கிக்கொண்டு நெற்றி, கண்கள், மூக்கு, முகவாய், கழுத்து என எல்லா இடங்களிலும் இலக்கில்லாமல் வெறியுடன் முத்தமிட்டான்.

செல்வா சுகன்யாவை தன் பிடியில் வேகமாக திருப்பினான். இப்போது சுகன்யாவின் முதுகு, செல்வாவின் மார்பில் படிந்திருந்தது. சுகன்யா வசதியாக சரிந்து அவன் மீது சாய்ந்து கொண்டாள். அவள் இடுப்பும், புட்டச்சதைகளும், அவன் இடுப்பில் ஒட்டிக்கிடந்தன. செல்வா தன் இரு கரங்களையும், அவள் அடிவயிற்றில் சுற்றினான்.

சுகன்யாவின் அடிவயிற்றைச் சுற்றிக்கொண்ட செல்வாவின் கரங்கள் சும்மாயிருக்கவில்லை. சுகன்யாவின் தொப்புளை மெல்ல வருடின. தொப்புளை வருடிய அவன் கைகள் வேகமாக மேலேறியது.

சுகன்யாவின் முலைக் காம்புகள் இரண்டும் கனத்தன. அளவில் நீண்டன. மெல்ல பருத்தன. செல்வாவின் கைகள் அவளுடைய இரு மார்புகளையும் ரவிக்கையுடன் சேர்த்து பற்றின. பற்றிய அவன் கைகள் அங்கும் சும்மாயிராமல், மென்மையாக, இதமாக, நிதானமாக, அவள் பட்டு ஜாக்கெட்டுக்குள் சிறைப்பட்டிருந்த திமிர்த்த முலைகளை வருடத்தொடங்கின.

சுகன்யாவின் கைகள் பின்புறமாக செல்வாவின் கழுத்தை சுற்றி வளைத்திருக்க அவள் போதையில் தன் விழி மூடி முனகத் தொடங்கினாள். முனகியவளின் உடலில் மேலும் சிலிர்ப்பை ஏற்ற, அவன் இதழ்கள் அவள் பின் கழுத்தில் முத்தமிடத் தொடங்கின. இருவரும் தங்களை மறந்தனர். தாங்கள் இருக்கும் இடத்தை மறந்தனர். மெல்ல மெல்ல உலகையே மறந்தனர்.

"சுகன்யா...கண்ணூ... சுகா.."



சுந்தரியின் குரல் கீழிருந்து சத்தமாக ஒலித்தது. சுகன்யா செல்வாவை தன் பிடியிலிருந்து விருட்டென உதறினாள். ஒரு நொடி அவள் தன் முகத்தை மூலையிலிருந்த அலமாரி கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். தன் தலையை அவசர அவசரமாக கோதிக்கொண்டாள். ரவிக்கையை தன் இடுப்புவரை சரியாக இழுத்துவிட்டுக்கொண்டாள். புடவையை உதறி சரி செய்து கொண்டாள்.

"வந்துட்டேம்ம்மா..."

உரக்க கூவியவள் அறையை விட்டு ஓடினாள். ஓடியவள் ஒரு நொடி நின்றாள். திரும்பி வந்து செல்வாவின் கன்னத்தை அழுத்திக் கிள்ளினாள். முண்டம் மாதிரி உடனே என் பின்னாலேயே கீழ வந்து என் மானத்தை வாங்காதே...!! சித்த நேரம் கழிச்சு வந்து சேரு. புரிஞ்சுதா..?? எட்டி அவன் கன்னத்தில் ஒருமுறை தன் உதடுகளைப் பதித்தவள் வேகமாக மாடிப்படிக்கட்டில் தாவி தாவி குதித்து ஓடினாள். 


சுகன்யா... 55

"ம்ம்ம்... அப்பாடா... நிம்மதியா இப்படி தூங்கி எவ்வளவு நாளாச்சு?" சுகன்யா காலையில் நிதானமாக எழுந்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்த போது காலை மணி எட்டரையைத் தாண்டியிருந்தது.

பாசத்தையும், அன்பையும், மழையா பொழியற தாத்தா, பாட்டி எனக்கு கிடைச்சிருக்காங்க. நான் கொடுத்து வெச்சவ. நான் ஆசையா தாத்தா, பாட்டீன்னு கூப்பிடறதுலேயே அவங்க பூரிச்சிப் போயிடறாங்க. வயசானவங்க முகத்துல மலர்ற மகிழ்ச்சியைப் பாக்கும் போது, எனக்கு கிடைக்கற நிம்மதியை, ஆனந்தத்தை, இத்தனை நாளாக, நான் ஏன் இழந்திருந்தேன்..? மனதுக்குள் சட்டென ஒரு வெறுமை படர்ந்தது.

சுகன்யா...! அந்தந்த நிமிஷத்துல கிடைக்கற சுகத்தை முழுசா நீ அனுபவிடீ. ஏன் உன் வாழ்க்கையில கடந்து போனதை நெனச்சு நெனைச்சு வீணா ஏங்கறே? நாளைக்கு உன் லைப்ல என்ன நடக்கப் போகுதுன்னு நெனைச்சும் கவலைப் படாதே! அவள் மனதே அவளுக்கு ஆறுதல் சொன்னது.


நிதானமாக பரபரப்பில்லாமல் குளித்து, சிம்பிளாக ஒரு காட்டன் புடவையை உடலில் சுற்றிக்கொண்டு, உள்ளத்தில் புத்துணர்ச்சியுடன், கள்ளக்குரலில் ஒரு சினிமாப் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே, சுகன்யா, தன் கூந்தலை அள்ளி முடிந்தவாறே ஹாலுக்குள் நுழைந்தாள்.

சிவதாணு பாயை விரித்து கூடத்தில் உட்க்கார்ந்திருக்க, குமாரசுவாமியும், ரகுராமனும் எதிரெதிரில் அமர்ந்து வெள்ளிக்கிழமை விசேஷத்திற்கு, உறவினர்களில் யார் யாரை அழைப்பது என பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"அப்பா... எப்ப வந்தீங்கப்பா?" சுகன்யா, சிறு குழந்தையாக மாறினாள். வேகமாக ஓடி அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

முழுசா பதினைஞ்சு வருஷம் என் அப்பாவை நான் பிரிஞ்சி இருந்தேன். மனசுக்குள்ள நான் பொதைச்சு வச்சிருக்கற ஆசையெல்லாம், வெள்ளமா, காட்டாறா கரையைக் கடந்து ஓடுது. அவள் மனம் விகசித்து ரெக்கைக்கட்டிக் கொண்டது.

"வெள்ளிக்கிழமை உனக்கு வேண்டியவங்க எல்லாரும் வர்றாங்க; அவங்களையெல்லாம் வரவேற்கறதுக்கு நீ ரெடிதானேம்மா?" குமாரசுவாமி மென்மையாக பேசினார்.

"எனக்கு வேண்டியவங்க...! என்னப்பா சொல்றீங்க?" சுகன்யா அவர் சொன்னது புரியாமல் திகைத்தாள்.

"செல்வாவுக்கும், உனக்கும் ரெண்டு நாள்லே நிச்சயதார்த்தம் பண்றதா இருக்கோம். நீதான் என் பொண்ணுன்னு நடராஜன் கிட்ட சொல்லிட்டேன். அவர் ஒரு நிமிஷ நேரம் திகைச்சு நின்னார். அப்புறம் ரொம்பவே சந்தோஷமாயிட்டார். மொறையா உன்னைப் பொண்ணு கேட்டு அவங்க வீட்டுலேருந்து வர்றாங்க. ஆர் யூ ஹேப்பி..?"

"ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்ப்பா..." சுகன்யா தந்தையின் கழுத்தை தன் முகம் மலர கட்டிக்கொண்டாள். இந்த விஷயத்தை முன்னாடியே என் கிட்ட ஏம்பா சொல்லலை? தந்தையிடம் பொய்யாக கோபித்துக்கொண்டாள்.

செல்வா இப்ப என்னப் பண்ணிக்கிட்டு இருப்பான்...?" சுகன்யாவின் மனம் சென்னையை நோக்கிப் பறந்தது.

"உன்னோட ஃப்ரெண்ட் வேணியும், அவ ஹஸ்பெண்டும் பங்ஷனுக்கு வர்றாங்க... உனக்கு வேற யாரையாவது கூப்பிடணும்ன்னா சொல்லும்மா." ரகு தன் மருமகளின் தலையை ஆசையாக வருடினார்.

"வேணி வர்றாளா? ப்ளீஸ் மத்தவங்களையெல்லாம் கல்யாணத்தப்ப கூப்பிட்டுக்கலாம்.." சுகன்யா முகம் சிவக்க வெட்க்கத்துடன் பேசினாள். செல்வாவுடனான தன் நிச்சயத்தார்த்ததுக்கு தனக்கு வேண்டியவர்கள் அனைவரையும் அழைக்க அவள் மனம் ஏனோ விரும்பவில்லை.

"ஏன்டீ... உன்கூட காலேஜ்ல படிச்ச ஃப்ரெண்ட்ஸ் உமாவும், லட்சுமியும், இங்க உன் தாத்தா வீட்டுக்கு பக்கதுலதானே இருக்காங்க. அவங்களை கூப்பிடேன்...!! நல்லக்காரியம் நடக்கும் போது, உன் கூட உன் வயசு பொண்ணுங்க ரெண்டு பேரு இருக்க வேணாமா?" சுந்தரி ஹாலுக்குள் கையில் டிஃபன் தட்டுகளுடன் வந்தாள்.

"வேண்டாம்மா...ப்ளீஸ்.."

"சரிடீ நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்... "

"சுந்தரி... நீ சாயந்திரமா உன் பொண்ணை சுத்திப் போடும்மா... என் பேத்தி மொகத்துல கல்யாணக்களை வந்துடுச்சு..." கனகா முகத்தில் பெருமிதத்துடன் சுகன்யாவின் கன்னத்தை ஆசையுடன் வருடினாள்.

"ஆகட்டும் அத்தே.. இப்ப நீங்களும் மாமாவும் எழுந்திருச்சி சாப்பிட வாங்களேன்.."

"இல்லம்மா. டிஃபனை நான் எடுத்து வைக்கிறேன். நீயும் என் புள்ளையும் நம்ம வீட்டுக்கூடத்துல ஒண்ணா ஜோடியா உக்காந்து சாப்பிடறதைப் பாக்கணும்ன்னு, எவ்வள நாளா காத்துக்கிட்டு இருக்கேன் தெரியுமா?" கனகா தன் குரல் தழுதழுக்க மனதில் புதைந்திருக்கும் ஆசையை மெல்ல மெல்ல வெளியிட்டாள்.

"பாட்டீ... நிஜ்ஜம்மா சொல்றேன்; உங்க புள்ளையையும், மருமகளையும் ஒண்ணா நிக்க வெச்சு முதல்ல நீங்கதான் சுத்திப் போடணும்."

"நீ சும்மா இருக்க மாட்டேடீ?" அவள் பேச ஆரம்பித்ததும் சுந்தரி தவித்தாள்.

"பாட்டீ... போனவாரம், காஞ்சீபுரம் கோவில்லேயும், மஹாபலிபுரம் பீச்சுலயும், ஒருத்தர் கையை ஒருத்தர் புடிச்சிக்கிட்டு, குசு குசுன்னு பேசி சிரிச்சிக்கறதும், ரோட்ல இடிச்சிக்கிட்டு நடக்கறதுமா இவங்க பண்ண அட்டகாசத்தை என்னால தாங்க முடியலை."

"புதுசா கல்யாணம் ஆன தம்பதிங்க மாதிரி, சுந்து.. உனக்கு பொங்கல் வேணுமா? இல்லேன்னா பூரி ஆர்டர் பண்ணட்டுமா? ஒரே உபசரிப்புத்தான்... உங்க பிள்ளை, உங்க மருமகளுக்கு ஊட்டிவிடாத கொறைதான்..!! அந்த கூத்தை நீங்கப் பாக்க குடுத்து வெக்கலை.!!" குரலில் ஏற்ற இறக்கத்துடன் கைகளை ஆட்டி ஆட்டி பேசிய சுகன்யா தன் தாயின் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள்.

"போடீ.. என் மானத்தை வாங்கறதுக்குன்னே நீ இருக்கே?" சுந்தரி வெட்க்கத்தில் குங்குமமாக சிவந்த தன் கன்னத்தை மகளின் கன்னத்துடன் இழைத்தாள்.

"அம்மா... உனக்கு எங்களை ஜோடியா பாக்கணுமா?" குமார் சுந்தரியை வேகமாக இழுக்க, தன்னருகில் சோஃபாவில் உட்காந்த சுந்தரியின் தோளில் தன் கையை ஆசையுடன் போட்டுக் கொள்ள, அவள் முகத்தில் வெட்க்கப்பூக்கள் ஆயிரம் ஆயிரமாக மலர்ந்தன.

சிவா...சிவா...!! என் கொழந்தைங்க இப்படியே சந்தோஷமா, காலங்காலத்துக்கு நல்லாயிருக்கணும். தன் கண்களை தன் மேல்துண்டால் யாருமறியாமல் துடைத்துக்கொண்ட சிவதாணுவின் மனம் மவுனமாக அவர் வணங்கும் சிவனிடம் விண்ணப்பம் செய்தது. சிவதாணு, கனகா தம்பதியரின் வீட்டில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

"மனமே முருகனின் மயில் வாகனம்..." சுகன்யாவின் செல் ஹிந்தோளத்தில் சிணுங்கியது.

"அம்மா... செல்வா போன் பண்றாரு... நான் பேசலாமா... கூடாதா? சீக்கிரம் சொல்லும்மா!" சுகன்யா தாயின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள்.

"பேசுடாச் செல்லம்...."

சுந்தரி தன் திருமணத்துக்கு இருபத்து மூன்று வயதான பின், கணவனின் தோளில் தன் தலையைப் பதித்துக்கொண்டு, தன் வீட்டில், தன் கணவனுடன் கூடத்தில் கம்பீரமாக உரிமையுடன் உட்கார்ந்திருக்கும் சுகத்தை கண்மூடி அனுபவித்துக்கொண்டிருந்தாள். 

"அப்பா... எனக்கு இங்கீலீஷ்ல "எஸ்" இனிஷியல் போட்டு ஒரு தங்க மோதிரம் வெள்ளிக்கிழமைக்குள்ள வேணும்பா..!!" செல்வாவிடம் செல்லில் பேசிவிட்டு வந்தவள் குமாரசுவாமியின் தோளைக் கட்டிக்கொண்டு கொஞ்சினாள்.

"சுகா உன் கிட்டத்தான் ஏற்கனேவே மூணு மோதிரம் இருக்கே? எதையும் நீ ஒரு வாரம் தொடர்ந்து போட்டுக்கறதில்லே? இங்க அங்க கழட்டி வெச்சுட்டு என்னைத் தேடச் சொல்லி என் உயிரை எடுக்கற; இப்ப இன்னொன்னு எதுக்கு உனக்கு...?"

"அம்ம்ம்மா.."

"கல்யாணத்துக்கு நகை வாங்கும் போது ஒருவழியா உனக்குத் தேவையானதையெல்லாம் வாங்கிக்கலாம். பிள்ளை வீட்டுல அவங்க எதிர்பார்ப்பு என்னன்னு ஒண்ணும் தெரியலை. உனக்கு காதுல, மூக்குல, கையிலன்னு என்னக் கேப்பாங்கன்னும் புரியலை?" சுந்தரி தன் புருவத்தை உயர்த்தினாள்.

"போம்ம்மா... ஒரு மோதிரம்தானே நான் கேக்கிறேன்? எதுக்கு நீ எனக்கு இப்ப இவ்வள பெரிய லெக்சர் குடுக்கிறே? எப்பவும் நீ ஒரு டீச்சராத்தான் இருக்க ஆசைப்படறே? நான் என்னா உன் கிளாஸ்ல படிக்கற ஸ்டூடண்டா?"

"சுந்து நீ சும்மாயிரும்மா. என் பொண்ணு இப்பத்தான் ஆசையா முதல் தரமா என் கிட்ட ஒரு நகை வாங்கிக்குடுன்னு கேக்கிறா...!! அவளை நீ ஒண்ணும் சொல்லாதே.." குமார் தன் பெண்ணின் தலையை வருடிக்கொண்டிருந்தார்.

"அம்மா... நான் எனக்காக கேக்கலைம்மா. வெள்ளிக்கிழமை செல்வாவுக்கு நான் ப்ரசென்ட் பண்ணப்போறேன். அவர் எனக்கு அவரோட சேவிங்க்ஸ்லேருந்து ஒரு மோதிரம் வாங்கிட்டு வர்றார். வெள்ளிக்கிழமை எனக்கு அவரே போட்டு விடுவாராம்.." சிணுங்கிய சுகன்யாவின் குரலில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கலந்திருந்தன.

"இது என்ன புது வழக்கம்...?! அத்தே நீங்களே சொல்லுங்களேன்... நம்ம வீடுகள்ல்ல இந்த மாதிரி மோதிரம் மாத்திக்கறதுங்கற பழக்கமெல்லாம் உண்டா??"

சுந்தரி தன் மாமியாரின் முகத்தைப் பார்த்தாள். கனகா தன் கணவரை நோக்கினாள். இந்த வயதிலும் தன் கணவன் எதிரில் அவள் பேசுவது இல்லை. அவள் மனதில் தன்னுடைய பேத்தியின் ஆசை எதுவாக இருந்தாலும் அது நிறைவேற வேண்டும் என்ற விருப்பமிருந்தது.

"என் மாமியார், அவங்க புருஷன் எதிர்ல வாயைத் தொறக்க மாட்டாங்க... நீ உன் தாத்தாவை வேணுமின்னா கேளு?" சுகன்யா தன் பாணத்தை வேறு திசையில் செலுத்தினாள்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாது..!! தாத்தாக்கிட்ட எப்ப எனக்கு என்ன வேணுமோ அப்ப அவரை கேட்டு வாங்கிக்கறேன். இப்ப நீ வாங்கி குடுப்பியா மாட்டியா?"

"சுகா... என்னம்மா இப்படி கொழந்தை மாதிரி அடம் பிடிக்கறே?" தன் பெண் மிஞ்சுவதைக் கண்டு சுந்தரி கெஞ்ச ஆரம்பித்தாள்.

"நம்ம குடும்ப வழக்கப்படித்தான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டியா? இல்லே நான்தான் பண்ணிக்கப் போறேனா? இப்ப என் ஆசையில நீ ஏன் குடும்ப பழக்கத்தையெல்லாம் நடுவுலே கொண்டாந்து திணிக்கறே?" தன் தாயின் குரல் தணிந்ததும் சுகன்யா, தன் குரலை உயர்த்தினாள்.

"சுகா... நீ நல்லாக் கேட்டுக்கடீ; நீ உன் வாயலாத்தான்... இப்படி விதண்டாவாதம் பேசிப் பேசித்தான் உன் வாழ்க்கையில கஷ்டப்படப் போறே..!!" சுந்தரி தன் மூஞ்சை சுளித்துக்கொண்டு தன் கணவரின் அருகிலிருந்து எழுந்தாள்.

"சுந்தரி.. நம்ம கொழந்தையை நீயே இப்படி மனம் கெட்டுப் பேசாதேம்மா.. ஒரு நேரம் போல ஒரு நேரமிருக்காது... நம்ம சொல்லே பட்டுன்னு பலிச்சிடும்.. இதுக்காகத்தான் என் மாமனார் எப்பவும் வீட்டுல நல்லதையே பேசணும்மின்னு சொல்லுவாரு..." கனகா தன் மருமகளையும், பேத்தியையும் சமாதானப்படுத்தும் நோக்கில் மென்மையாகப் பேசத் தொடங்கினாள்.

"பாட்டீ நீங்களே சொல்லுங்க; நாலு பேரு எதிர்ல எனக்கு அவரு ஒரு கிஃப்ட் குடுக்கறாரே? நானும் தானே அவருக்கு ஈக்வலா சம்பாதிக்கறேன்; பதிலுக்கு நானும் ஏதாவது குடுக்க வேணாமா? அவங்க ஃப்ரெண்ட்ஸ் நான் என்னக் கிஃப்ட் கொடுத்தேன்னு கேட்டா, அவர் பதில் சொல்ல முடியாம தன் தலை குனிஞ்சு நிக்கணுமா?"

"சரிடாச் செல்லம்... நீ சொல்ல நினைக்கறதை மெதுவா சொல்லேன். அம்மாக்கிட்ட நீ ஏன் கோபமா குரலை உயர்த்திப் பேசறே? நீ சீக்கிரமே இன்னோரு வீட்டுக்கு போகப் போறவ... உன் மனசுல நீ வெறுப்போட பேசலைன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். ஆனா நீ போற எடத்துல இப்படி கோபமா பேசினா அவங்க சும்மா இருப்பாங்களா?" ரகு சுகன்யாவை தன் பக்கம் மெல்ல இழுத்தார்.

"அம்மா, இந்த மோதிரத்துக்கு நான் பணம் குடுக்கறேன்... நீங்க யாரும் இதுக்காக செலவு பண்ண வேண்டாம்.." சுகன்யா அவர்கள் சொல்லுவதை புரிந்து கொள்ளாமல், குரங்குப்பிடி பிடித்தாள்.

"கண்ணு... சுகா, பணத்தைப் பத்தி அம்மா பேசினாளா? சொல்றதை நீ மொதல்லே புரிஞ்சுக்கோ... ஏற்கனவே உன் மாமா ரகு செல்வாவுக்குன்னு செயின் வாங்கி வெச்சிட்டாரு; முறைப்படி அவருக்கு புது துணியெல்லாம் எடுத்து வெச்சிருக்கோம்..."

"ம்ம்ம்...சொல்லுங்கப்பா.."

"உன் சுயமரியாதைக்கோ, சுயகவுரவத்துக்கோ எந்த விதத்திலேயும் குறைவு ஏற்படாத மாதிரி எல்லா ஏற்பாடுகளையும் நாங்க பண்ணி வெச்சிருக்கோம். நிச்சயமா உன் செல்வாவோ, அவனைச் சேர்ந்தவங்களோ, எந்த குறையுமே சொல்ல முடியாத அளவுக்கு உன் நிச்சயதார்த்தம் நடக்கும். அதனால நீ இப்ப குறுக்குலே பூந்து புதுசா எந்தப் பழக்கத்தையும் உண்டாக்க வேணாம்ன்னு அம்மா சொல்றாங்க. அவ்வளவுதான்.."

குமாரசுவாமி தன் மகளுக்கு நிதானமாக சுந்தரியின் மனநிலையைப் புரியவைக்க முயன்றார். அவருக்கு தன் மகளின் ஆசையை நிறைவேற்றும் எண்ணம் முழுவதுமாக இருந்த போதிலும், அந்த நேரத்தில் தன் மனைவியை விட்டுக்கொடுக்க அவருக்கு மனம் வரவில்லை.

"சிவ சிவா... சுந்தரி..!! கொழந்தை என்னமோ ஆசைப்படறா... அவ விருப்பப்படி விடும்மா... நான் அன்னைக்கு உங்க ரெண்டு பேருகூட வாக்கு வாதம் பண்ணேன். என்ன பலன் கிடைச்சது?"

இப்பவும் விவாதம் பண்றதுல எந்த பலனும் இல்லே. காலம் மாறிக்கிட்டே இருக்கு. நாமும் கொஞ்சம் மாறித்தான் ஆகணும். எல்லா பழக்க வழக்கங்களையும், நாமத்தான் நம்ம சவுகரியத்துக்காக உண்டாக்கி வெச்சிருக்கோம். அவைகள்தான் நம்ம குடும்பப் பழக்கங்களாக, வழக்கங்களாகத் தொடருது..."

"மாமா... நீங்க சொல்றது எனக்குப் புரியுது... ஆனா.."சுந்தரி தயக்கமாக இழுத்தாள்.

"கண்ணு சுந்தரி... இன்னைக்கு பெண் குழந்தைகளும் வெளியில போய் படிச்சிட்டு, கை நெறைய சம்பாதிக்கறாங்க. அவர்களுக்குன்னு மனசுல விருப்பங்களை வளர்த்துக்கிட்டு இருக்காங்க. பொருளாதார ரீதியிலே பெற்றவர்களை நம்பி அவங்க இன்னைக்கு இல்லே. மொத்தத்துல ஒரு ஆணை தன் தேவைகளுக்காக நம்பியிருந்த காலம் மலையேறி போச்சு... சிவ சிவா..." பக்கத்திலிருந்த வென்னீரை ஒரு முழுங்கு குடித்தார்.

"தனிப்பட்ட ஒரு மனுஷனின், மனுஷியின், பொருளாதர சுதந்திரம், அவர்கள் குடும்ப பழக்க வழக்கங்களை மெல்ல மெல்ல மாத்திடுது. சிவ சிவா..." சற்று நேரம் அமைதியாக இருந்த சிவதாணு மெல்லியக் குரலில் பேசினார். தன் முகத்தை மேல் துண்டால் துடைத்துக்கொண்டார். அவர் மனம் அவரிடம் பேச ஆரம்பித்தது.

ம்ம்ம்.. என் பேத்தி ஜாதகத்துல, ஏழாம் வீட்டுல இருக்கிற ராகுவோட தசா புத்தி அவளுக்கு நடக்கும் போது, சுகன்யா குடும்ப வழக்கங்களை மீறத்தான் செய்வாள். பெரியவர்களின் பேச்சை எதிர்க்கத்தான் செய்வாள். குறையுள்ள, நியாயத்துக்கு ஒவ்வாத தர்க்கங்களை தன் பேச்சில் உபயோகிப்பாள். தான் பிறந்த இனத்தைவிட்டு இன்னோரு இனத்தைச் சேர்ந்தவனோடு அவளுக்கு பழக்கம் ஏற்படும். தான் பிறந்த இடத்தை விட்டு புது இடங்களுக்கு செல்லுவாள். இது ராகுவோட அடிப்படையான, இயற்கையான வேலை.

சிவ.. சிவா... இவ்வளவு ஏன்...? என் பேத்தியை விரும்பியவனே... அவளை விட்டுவிட்டு விலகிப் போகலாம். மீண்டும் திரும்பியும் வரலாம். வரமாலும் போகலாம். எல்லாத்துக்கும் மேல எதிர்பாரத ஒருவனுடன், எதிர்பாராத விதத்தில் மணவாழ்க்கை சுகன்யாவுக்கு அமையலாம். இது அந்த வாலறுந்த பாம்போட வேலை...

சிவ..சிவா... இவங்களுக்கு இதெல்லாம் இப்ப எங்கப் புரியப் போகுது? கெரகங்கள் பேசறது மனுஷன் காதுல விழுந்துட்டா, அவங்க பேசறதை இவங்களால புரிஞ்சிக்க முடிஞ்சா, குடும்பங்கள்ல ஏற்படற இந்தப் பிரச்சனைகளை ஓரளவுக்கு தவிர்க்கலாம்.

சிவ... சிவா.. என் புள்ளை அவன் கல்யாண விஷயத்துல என் பேச்சைக் கேக்கலே. என் பேத்தியும் அவ வாழ்க்கையில தன்னோட அப்பனை மாதிரி பிரச்சனைகளை சந்திச்சுத்தானே ஆகணும். விதித்தவனின் விருப்பத்தை யாரால் மீறமுடியும்? விதித்தவனும் அவனே... விதித்ததை மாற்றுபவனும் அவனே; சிவதாணு நீளமாக பெருமூச்செறிந்தார்.

"ரகு... நீ ஒரு மோதிரம் அவ இஷ்டப்படி வாங்கிடுப்பா... அவ தாத்தாவே சொல்லிட்டார். அவளுக்கு இப்ப இங்க சப்போர்ட் அதிகமாயிருக்கு...!! இனிமே இவகிட்ட பேசறதுல அர்த்தமில்லே" சுந்தரி தன் உதடுகளை அழுந்தக் கடித்துக்கொண்டாள்.

"தேங்க் யூ தாத்தா..." சுகன்யா குஷியாகிவிட்டாள்.

ஏழாம் வீட்டிலிருக்கும் ராகுவின் இயல்பான குணங்கள் புரியாமல் சுகன்யா தான் நினைப்பதெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நடப்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள். சிரித்தமுகத்துடன் செல்வா அவள் மனமெங்கும் வியாபித்திருக்க, அவள் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக்கொண்டு மாடிக்கு ஓடினாள்.



சுகன்யாவின் திருமண நிச்சயத்துக்காக அழைக்கப்பட்டிருந்த சங்கரும், வேணியும் ஒரு நாள் முன்னரே கும்பகோணம் வந்து விட்டார்கள். வேணியைக் கண்டதும், சுகன்யா குதித்தோடி அவளைத் வாஞ்சையோடு தன்னுடன் இறுக்கிக்கொண்டாள்.

"வேணீ... என்னடி... உன் முகமெல்லாம் மின்னுது... உன் உடம்புல கொஞ்சம் கலர் ஏறின மாதிரி தெரியுது...! ஏதாவது விசேஷமா...?" சுகன்யா அவள் காதைக் கடித்தாள்.

"ம்ம்ம்... டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிட்டாடீ... ரெண்டாவது மாசம்.." வேணியின் முகம் பெருமையில் மலர்ந்தது.

"கங்கிராட்ஸ் சங்கர்... ம்ம்ம். மேரேஜ் வாழ்க்கையில ஜெயிச்சிடீங்க..!!" சங்கரின் கையைப் பிடித்து வலுவாக குலுக்கினாள் சுகன்யா.

"எல்லாம்... உன் ஃப்ரெண்டோட விடாமுயற்சிதான்... என்னை தூங்கவிட்டாத்தானே?"

"கிண்டலா...? வேணி பாத்தியாடீ உங்க வீட்டுக்காரர் பேசறதை? அப்புறம் ரொம்பத் தேங்க்ஸ் உங்க ரெண்டு பேருக்கும்... ரெண்டு நாள் ஆஃபீஸுக்கு லீவு எடுத்துகிட்டு, உங்க வைப்ஃபை அழைச்சிக்கிட்டு நீங்க பங்கஷனுக்கு வருவீங்கன்னு நான் எதிர்பாக்கலை. மாணிக்கம் மாமாவும் வசந்தி அத்தையும்தான், வேணியை அழைச்சிக்கிட்டு வருவாங்கன்னு நினைச்சேன்..." சுகன்யா குழந்தையின் குதூகலத்துடன் முகம் மலர சிரித்தாள்.

"சுகன்யா, நான் வீட்டுல இருக்கறதா வேண்டாமா? நான் உன் ஃப்ரெண்டை உன்னோட பங்கஷனுக்கு கூட்டிட்டு வரலேன்னா, அவ என்னை சும்மா விடுவாளா?"

"தோ... பாருங்க... என்னமோ எங்கிட்ட ரொம்பத்தான் பயப்படற மாதிரி நடிக்கிறீங்க..." வேணி பொய்யாக சங்கரை முதுகில் அடித்தாள்.

"பாத்தியா சுகா, வந்த எடத்துலேயே நாலு பேரு எதிர்ல என்னை இப்படி மொத்தறாளே? எங்க ரூமுக்குள்ள தனியா இருக்கும் போது என்னை என்னப் பாடுபடுத்துவா? பாக்கறதுக்கு அய்யோ பாவம் மாதிரி ஆக்டிங் குடுப்பா.. அவளுக்கு கோபம் வந்திச்சி.. என்னை உருட்டி பொரட்டி பட்டையைக் கிளப்பிடுவா...!!"

"சங்கர்.. வீட்டுக்கு வீடு வாசப்படித்தாம்பா...நான் வாங்காத அடியா!!" குமாரசுவாமி தன் முதுகைத் தடவிக்கொண்டே சுந்தரியைப் பார்த்து கண்ணடித்தார்.

"ம்ம்ஹூம்... வாயை மூடுங்களேன்.. எல்லார் எதிர்லேயும் மானத்தை வாங்கறீங்க.." வேணி தன் கணவன் கையை முறுக்கினாள்.

"சுகா... புருஷனை எப்ப அடிக்கணும்..!! எப்ப அணைக்கணும்...!!! இந்த டெக்னிக்கையெல்லாம், இப்பவே முழுசா உன் ஃப்ரெண்டுகிட்ட கத்துக்கோ... பர்ஃபெக்ட் டீச்சர் இந்த மேட்டர்ல... நல்லா விலாவரியா சொல்லி குடுப்பா உனக்கு... நீ ஃபீஸ் எதுவும் தரவேண்டாம்... உன் மேரேஜ்க்கு அப்புறம் செல்வாவை டீல் பண்றதுக்கு வசதியா இருக்கும்...!!!" சங்கர் சுகன்யாவை முகம் சிவக்க வைத்தான்.

"ஏங்க இப்படீ சின்னப்பொண்ணுகிட்ட கன்னாபின்னான்னு உளர்றீங்க..." வேணீ தன் புருவங்களை நெறித்து அவனை முறைத்தாள்.

"ஏன்டீ... புருஷனை அடிக்கற கைதானேடீ... ஆசையாவும் அணைக்கணும்.. அதைத்தான் சொன்னேன்." சங்கர் அன்று ஃபுல் மூடில் இருந்தான்.

மாடியில் சுகன்யாவின் அறையில் மதிய உணவுக்குப்பின் அவர்கள் இருவரும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

***


"வாங்க, வாங்க - சந்தனம், பூ, குங்குமம் எடுத்துக்குங்க...!!"

சங்கரும் வேணியும் சென்னையிலிருந்து வந்த நடராஜனின் குடும்பத்தினரையும், உடன் வந்த ராமசாமி, சியாமளா தம்பதியினரையும், வரவேற்று உபசரிக்கும் பொறுப்பை தாங்களாகவே ஏற்றுக்கொண்டு வந்தவர்களை வாயார வரவேற்றார்கள். வேணியின் இனிமையான முகமும், அவள் முகம் முழுவதும் நிரம்பியிருந்த சிரிப்பையும் கண்ட மல்லிகாவின் மனம் சட்டென நிறைந்தது.

"நீங்க..." மல்லிகா அவள் கையைப்பற்றிக்கொண்டு இழுத்தாள்.

"நான் கிருஷ்ணவேணி... வேணீன்னு கூப்பிடுவாங்க... சுகன்யாவோட ஃப்ரெண்ட்... சுகன்யா சென்னையில எங்ககூடத்தான் இருக்கா... அவ மாமா ரகு என் மாமனாரோட க்ளோஸ் ஃப்ரெண்ட்... நீங்க எட்டு ஊரு தேடினாலும் எங்க சுகன்யா மாதிரி ஒரு பொண்ணை செல்வாவுக்கு நீங்க தேடிப்பிடிக்க முடியாது..!" வேணி புன்னகைத்தாள்.

நல்லசிவத்தின் குடும்பத்தினரையும் மற்ற நெருங்கிய உறவினர்களையும் குமாரும் சுந்தரியுமாக நேரில் சென்று, விசேஷத்திற்கு முதல் நாள் மாலையே வந்துவிடவேண்டும் என அன்பு கட்டளையிட்டுவிட்டு வந்திருந்தார்கள்.

ரகுராமனின் வீட்டு மாடி அறைகளில், வரும் விருந்தினர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொட்டைமாடியில் சாப்பிடுவதற்கு வசதியாக மேஜை நாற்காலிகள் போடப்பட்டு ஷாமியானாவும் விரிக்கப்பட்டிருந்தது.

"சிவ சிவா... ரகு... இவங்கள்ல்ல மாப்பிள்ளை யாருப்பா? இவர்தான் தமிழ்செல்வனா? இவர் அவரோட சினேகிதர் சீனுவா? வாங்க தம்பி நான் தான் சுகன்யாவோட தாத்தா... இவ என் வீட்டுக்காரி கனகா..." வீட்டுக்குள் வந்தவர்களை சிவதாணுவும், கனகாவும் வரவேற்று தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.

சிவதாணுவின் முகத்தில் துலங்கிய விபூதியையும், அவர் கழுத்தில் கிடந்த ருத்திராக்ஷ மாலையையும் கண்ட ராமசாமி, வந்த எடத்துல நம்ம ரசனைக்கும் ஏத்தமாதிரி ஒரு ஆள் கிடைச்சிட்டார் என மகிழ்ந்து போனார். இனம் இனத்தை சேருமல்லவா?

"செல்வா, சீனு, அது யாரு மீனாவா, இப்படி எல்லாம் வாங்க..." பரஸ்பரம் எல்லோரையும் ஒருவருக்கு ஒருவர் ரகுராமன் அறிமுகம் செய்வித்துக் கொண்டிருந்தார்.

"நடராஜன்... நீங்க என்னை மன்னிக்கணும்... கொஞ்சம் லேட்டாயிடுச்சி... நான் முன்னே நின்னு உங்களையெல்லாம் வரவேத்து இருக்கணும்! எங்க உறவுகளை உங்களுக்கு அறிமுகம் பண்ணியிருக்கணும்... கிளம்பற நேரத்துக்கு ஒரு சின்ன வேலை ... பிரயாணமெல்லாம் சவுகரியமா இருந்ததா?" தன் கைகளைக் கூப்பிய வண்ணம் குமாரசுவாமி உள்ளே நுழைய அவரைத் தொடர்ந்து, சுந்தரியும், சுகன்யாவும் வந்தனர்.

"என்னங்க... குமாரசுவாமி சார் உங்க ஆஃபிஸ் மேனேஜர்தானே? இங்க எங்கே வந்தார்? இவரோட சுகன்யாவும், சுந்தரியும் வர்றாங்களே?" மல்லிகா தன் புருவத்தை உயர்த்தி அவரை ஒருகணம் நோக்கியவள், தன் கணவரை வியப்புடன் திரும்பிப் பார்த்தாள்.

"மல்லிகா, குமாரசுவாமிதான் நம்ம சம்பந்தி. சுகன்யா அவரோட பொண்ணுதான், இந்த விஷயம் எனக்கே ரெண்டு நாள் முன்னாடிதான் தெரியும். நீதானே சுகன்யாவோட அப்பா யாருன்னு கேட்டுக்கிட்டு இருந்தே... அதான் சஸ்பென்ஸா இருக்கட்டும்ன்னு உனக்கு நானும் சொல்லலே.." நடராஜன் சிரித்தார்.

"அண்ணா, நீங்க பண்ணது சரியில்லே... உங்களுக்கு தெரிஞ்ச உடனே... வீட்டுல அவங்ககிட்ட இந்த விஷயத்தை ஏன் சொல்லலை?" சுந்தரி நடராஜனிடம் போலியாக சண்டையிட்டாள்.

"பாத்தீங்களா சுந்தரி... எவ்வளவு முக்கியமான விஷயத்தை இவர் எங்கிட்ட இப்படி மறைச்சு வெச்சிருக்கார்? மல்லிகாவும் பொய்யாக கோபித்துக்கொண்டாள்.

"மேடம் தப்பு என் மேலதான்... மறைச்சது நான். நீங்க என் மேலதான் கோபப்படணும்..!! இந்த விஷயம் அவருக்கும் உண்மையிலேயே தெரியாது. ஆனா அதுக்கான காரணத்தையும் உங்களவர்கிட்ட நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்...? குமாரசுவாமி சற்றே வருத்தத்துடன் அவளிடம் மன்னிப்பு கேட்கும் தொனியில் பேசினார். 

"எப்படியிருக்கீங்க செல்வா... உங்க காதுக்குப் பின்னாடியிருந்த காயமெல்லாம் ஆறிடிச்சா? மனதில் பொங்கிவரும் உவகையுடன், கண்களில் ஆசை வழிய, சுகன்யா நேராக செல்வாவிடம் ஓடினாள். ஒரு கையால் அவன் கரத்தைப் இறுகப் பிடித்துக்கொண்டவள், மறுகையால் மீனாவின் கரத்தை பற்றிக் கொண்டாள்.

"நல்லாருக்கேன்...நீ எப்படி இருக்கே சுகு?" சந்தோஷத்தில் வாயால் பேசமுடியாமல், விழிகளாலேயே பதிலளித்தான் செல்வா.

"டேய்... பத்து நாளா உன்னைப் பாக்காம, உன் கூட பேசாம, தவிச்சுப்போய் நிக்கறா சுகன்யா... தனியா தள்ளிக்கிட்டுப் போய் பயப்படாம பேசுடா... அம்மா கேட்டா நான் சொல்லிக்கறேன்... நான் தான் இருக்கேன்ல்லா.. அவளுக்கு இருக்கற தைரியம் உனக்கில்லேயே?!" சீனு அவனை கலாய்க்க ஆரம்பித்தான்.

"சும்மா இருங்க சீனு... அம்மா என்னையே பாத்துக்கிட்டு இருக்காங்க... அவங்க காதுல விழுந்துடப் போவுது? ..." சுகன்யா வெட்க்கத்துடன் சிணுங்கினாள்.

"யாரு உங்க அம்மா காதுலயா? இல்ல இவன் அம்மா காதுலயா?"

"என் மாமியார் காதுல..." சுகன்யாவின் பதிலில் மகிழ்ச்சியின் கீற்றுகள்.

"மிஸஸ் மல்லிகா உன் மாமியார் மட்டுமில்லே..!!" சீனு தன் வாயைக் நீளமாகத் திறந்து இளித்தான்.

"பின்னே..?" இவன் என்ன புதிர் போடறான்.. சுகன்யா விழித்தாள்.

"சுகன்யா.. கொஞ்சம் கிட்டவாயேன்" சீனு சுகன்யாவை தன்னருகில் கண்ணால் சைகை செய்து அழைத்தான்.

"அப்படி என்ன ரகசியம் சொல்லப் போறீங்க?"

"உன் மாமியார்தான் எனக்கும் வுட் பீ மாமியார். ரெண்டு நாள் முன்னாடிதான்... மீனா என்னை அவ ஆளா அப்ரூவ் பண்ணியிருக்கா.. வீட்டு மருமக நீ... உன் தயவு எங்களுக்கு கண்டிப்பா வேணும்.. எங்களை கைவிட்டுடாதே சுகன்யா.." சீனு அவள் காதைக் கடித்தவன் தன் இரு கரங்களையும் கூப்பி அவளை போலியாக வணங்கினான்.

"மீனா.. இங்க வாயேன்... ஒரு நிமிஷம்.." சுகன்யா உரக்க கூவினாள்.

"என்ன சுகன்யா..?"

"சரியான ஆள்டீ நீ... ரகசியமா வெச்சிருக்கியே உன் விஷயத்தை.. நேத்து போன்ல பேசினப்ப கூட எங்கிட்ட சொல்லலே நீ..." சுகன்யா அவளருகில் வந்த மீனாவை தன்னுடன் சேர்த்துக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"சும்மாருங்க அண்ணி... முதல்ல உங்க விவகாரம் முடியட்டும்.. அது வரைக்கும் இது வெளியில தெரியவேண்டாமேன்னு நெனைச்சேன்..!! சீனுவுக்குத்தான் ஓட்டை வாயாச்சே... உங்ககிட்ட உளறிட்டாரா?" மீனாவின் முகம் குங்குமமாக சிவந்திருந்தது.

"அது சரி சீனு.. நீங்க ஏன் மீசையெல்லாம் வழிச்சிட்டு வந்திருக்கீங்க? சட்டுன்னு ஒரு செகண்ட், உள்ளே நுழைஞ்சதும் உங்களை எனக்கு அடையாளமே தெரியலை..!!"

"எல்லாம் மீனாட்சி அம்மனோட அருள்தான்..!! மீசை வெச்சிருந்தா கிஸ் அடிக்கறதுல ப்ராப்ளமா இருக்குமாம்...!! இது என் அந்தபுரத்து ராணியோட சொந்த அபிப்பிராயம். ஆம்பிளை நான் அழியறேன்... இன்னும் என்னன்ன கோலம் பண்ணப் போறாளோ... தெரியலை?" சீனு பவ்வியமாக பேசினான்.

"தனியா வாங்க... உங்களுக்கு வெச்சிக்கறேன் கச்சேரீ!!" மீனா அவன் கையை அழுத்திக் கிள்ளினாள்.

***

"கங்கிராட்ஸ்... மிஸ்டர் செல்வா, நான் வேணி... இவர் என் ஹஸ்பெண்ட் சங்கர். என் ஃப்ரெண்ட் சுகன்யா ஒரு பூ மாதிரி; காலையிலேருந்து அவகூடத்தான் நான் இருக்கேன்; எப்ப வரப் போறீங்க நீங்கன்னு... தவியா தவிச்சிக்கிட்டு இருந்தா..." வேணி ஒரு நொடி பேசுவதை நிறுத்தினாள்.

"உங்களை பாத்ததுக்கு அப்புறம்தான் அவ மூஞ்சியில சிரிப்பே வந்திருக்கு... கடுமையா ஒரு சொல் தாங்க மாட்டா; புசுக்குன்னு அவ மூஞ்சு வாடிப்போயிடும்.. இப்பவே சொல்றேன்.. நீங்க அவளை எப்பவும் சந்தோஷமா வெச்சுக்கணும்... வேணி புன்னகையுடன் தன் கையை அவனிடம் நீட்டினாள்.

"கண்டிப்பா.. உங்களைப் பத்தி சுகன்யா நெறைய சொல்லியிருக்கா... நிஜமாவே உங்களைப் பார்க்கணும்ன்னு நான் ரொம்ப ஆவலாயிருந்தேன்..." செல்வா மிருதுவாகப் பேசினான்.

***

"வாங்க... வாங்க... மொதல்ல எல்லோரும் சூடா டிஃபன் சாப்பிடுங்க... அப்புறமா ஆற அமர உக்காந்து பேசலாமே..!! ரகுராமன் விருந்தினர்களை அழைத்தார்.

"ரகு... சம்பந்திங்களுக்கு அப்படியே வீட்டையும் சுத்திக்காட்டுப்பா...சிவ சிவா..." சிவதாணு குரல் கொடுத்தார்.

"தாத்தா வீடு அருமையா கட்டியிருக்கீங்க... காத்து அப்படியே ஆளைத் தூக்குது? இங்க ரியல் எஸ்டேட் பிசினெஸ்ல்லாம்... எப்படீ? நல்லாப் போகுதுங்களா?" சீனு பேச்சோடு பேச்சாக கொக்கிப்போட்டான்.

"சிவாய நம...!! தம்பி... இது நம்ம ரகுவோட வீடு... கீழே மேலேன்னு நல்லா ஸ்ட்ராங்கா கான்க்ரீட் போட்டு கட்டியிருக்கார். பூமிக்கு அடியில தண்ணி கல்கண்டு மாதிரி ஓடுது.. "போர் போட்டு வெச்சிருக்கார்..." கீழே பேஸ்மெண்ட்ல்லயும் ஒரு ரூம் போட்டிருக்கார். ஸ்டோரா யூஸ் பண்ணிக்கலாம்."

"அப்படீங்களா..?"

"உள்ளே வரும் போது பாத்து இருப்பீங்களே? போர்ட்டிக்கோவுல ரெண்டு காரு தாராளமா நிறுத்தலாம்.. இந்த வீடு அவருக்குப்பின்னாடி சுகன்யாவுக்குன்னு ஏற்பாடு பண்ணியிருக்காரு... பின்னாடி இருக்குது பாருங்க இரும்பு வேலி போட்ட காலி மனை... அதுவும் இந்த வீட்டோட சேர்ந்ததுதான்... என் மருமக சுந்தரி பேருல இருக்கு... அதுவும் யாருக்கு... சுகன்யாவுக்குத்தான்.."

"ம்ம்ம்... குட்.. வெரி குட்..."

"நீங்கள்லாம் இப்ப சுவாமிமலை போய் முருகனைத் தரிசனம் பண்ணப்போறதா.. ரகு சொன்னார்... இங்கேருந்து ஏழு கிலோ மீட்டர்தான்... ரோடு காலியா இருந்தா பத்து நிமிஷத்துல போயிடலாம்... அங்க நம்ம வீடு காவிரி கரையோரம் இருக்கு... சுவாமி தரிசனம் ஆனதும் கண்டிப்பா வீட்டுக்கு வரணும்... அந்த பிராப்பர்ட்டியும் என் பேத்தி சுகன்யாவுக்குத்தான்..."

"ரெயில்வேயிலேருந்து ரிட்டயர் ஆனவன் நான்.. பென்ஷன் வருது இன்னும்... இந்த கிழவனுக்கு என்ன செலவு இருக்கு சொல்லுங்க... சிவ சிவா.. ஏதோ கொஞ்சம் பேங்குல கிடக்கு.. வேற யாருக்கு இதெல்லாம்... எல்லாம் நம்மப் பேத்திக்குத்தான்.."



"தாராள மனசுங்க உங்களுக்கு.." சுகன்யாவின் இன்றைய சொத்து மதிப்பை கூட்டி கழித்துப் பார்த்த சீனுவுக்கு உண்மையிலேயே சில வினாடிகள் பேச்சு வரவில்லை.

சிவதாணுவா கொக்கா...? வாழ்க்கையில் பழம் தின்று கொட்டைப் போட்டவராயிற்றே...? சுகன்யாவின் சொத்து விவரத்தை பேச்சோடு பேச்சாக சம்பந்தி வீட்டாரின் காதில் விழட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது பக்கத்தில் சற்று தள்ளி, சுந்தரி, கனகாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மல்லிகாவின் காதிலும் ஸ்பஷ்டமாக விழுந்து கொண்டிருந்தது.

"மீனா..!! .உங்கண்ணன் புடிச்சலும் புடிச்சான்... நல்ல புளியங்கொம்பாத்தான் புடிச்சிருக்கான்டீ.. அவன் காட்டுல சரியான மழைதான் போ..." சீனு மெல்ல முணுமுணுத்தான்.

"சீனு... நான் குபேரன் பெத்த பொண்ணுல்லே... என்னைக் கட்டினப் புடவையோட உன் வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கே... மறந்துடாதே... ஞாபகமிருக்கட்டும்... என் அப்பாகிட்ட இந்த அளவுக்கு எதுவும் கிடையாது!!" மீனா அவனை முறைத்தாள்.

"கோச்சிக்காதடீ செல்லம்... சும்மா டமாசுக்கு சொன்னேன்..."

"ரொம்ப வழியறே.. சட்டுன்னு தொடைச்சுக்கோ" மீனா மெல்ல அவன் காதுக்கு மட்டும் விழுமாறு சீறினாள்.

***