Thursday 14 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 15


எட்டு வருடங்களுக்கு முன் ஆண்மையில்லாத தன் கணவன் கட்டிய தாலியை அவன் முகத்தில் கழட்டி எறிந்துவிட்டு, பிறந்த வீட்டுக்கு காமாட்சி கையில் ஒரு பெட்டியுடன் வந்து நின்ற போது, அவள் தந்தை பொதுவில் ஒரு விஷயத்தை அவளுக்கு சொல்லிக்கொடுத்திருந்தார். காமூ... ஒரு காரியத்தை பண்றதுக்கு முன்னாடி நீ செய்யறது சரிதானான்னு... நாலு கோணத்துலேருந்து பாக்கணும்மா. உன்னுடைய கோணத்துலேருந்து நீ பண்ற காரியத்தோட விளைவு உனக்கு சரின்னு தோணலாம். நீ செய்யும் அந்தக் காரியத்தின் உடனடி விளைவு உனக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் அதே காரியம் உன்னை சார்ந்திருக்கும் இன்னொருத்தனுக்கு பலசமயங்களில் பாதகமாக போகலாம். உன் காரியத்தின் விளைவால் பாதிப்படைந்தவன் எந்த நேரத்திலும் உனக்கு எதிரியாக மாறலாம்.

"அப்பா நீங்க சொல்றபடி பாத்தா யாருமே எப்பவுமே எந்தக்காரியத்தையுமே தனக்குன்னு சாதகன்னு நெனைச்சு செய்யவே முடியாது போல இருக்கே?" "உண்மைதான்... சுயநலமே இல்லாமல், லோகத்தோட ஷேமத்துக்காக வாழறதைத்தான் வழிவழியா நம்ம பெரியவா நமக்கு சொல்லிக் கொடுத்துகிட்டு வர்றாம்மா..." காமாட்சியின் தந்தை தன் பெண்ணின் தலையை பாசத்துடன் கோதிவிட்டார். தன் தந்தை சொன்ன இந்த அறிவுரையை, அவளால் முடிந்தவரை கவனமாக கடைபிடித்து வந்தாள். ஒரு விஷயத்தை செய்வதற்கு முன் ஒன்றுக்கு நாலுமுறை அந்தக்காரியத்தின் சாதக பாதகத்தை யோசித்தப்பின்னரே அதைச்செய்வதை தன் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். முதல்நாள் பஸ்ஸில் எதையுமே யோசிக்காம நான் ஏன் ரமணியை என் மாரால உரசினேன்? உரசினதோட நின்னேனா? வெக்கம் கெட்டுப்போய் "நகுமோமு கனலேனி" ன்னு மனசுக்குள்ள பாடிக்கிட்டு, எலெக்ட்ரிக் ட்ரெய்ன்ல்ல மேலும் கீழுமாக ஏன் அவன் கூட அலைஞ்சேன்? சினிமா தியேட்டர் இருட்டுல, என்னை விட வயசுல எளசோட தோள்ல சாய்ஞ்சுக்கிட்டு, அவன் கட்டி அணைச்சிக்கிட்டப்ப கெடைச்ச ஆண்மை சுகத்தை மனமார ஏன் அனுபவிச்சேன்? நாலு பேரு பாக்கற மார்கெட்டுல ரமணியோட இடுப்புல என் கையை போட்டுக்கிட்டு நடந்து போனேனே அதனால வந்த வம்புதானே இதெல்லாம்? என்னால ரெண்டு பேரை இவன் அடிச்சான். நான் அவனுக்கு குடுத்த ஒரு முத்தத்தால, எனக்காக ரோடுல குடிகாரனுங்க கையில அடிபட்டான். ரத்தம் ஒழுக என் வீட்டுக்குள்ள வந்தான். ஒரே நாள்லே என் பெட்ரூமுக்குள்ள, கிச்சனுக்குள்ளன்னு என் மாரை தொட்டு அமுக்கற அளவுக்கு நான் ஏன் அவனுக்கு இடம் குடுத்தேன்? என்னாலத்தானே இப்ப அவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயாகணும்..? எல்லாத்தையும் பண்ணது நான்? எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப எதுக்கு போலீசை கண்டு பயந்து சாகறேன்? காரியத்தை பண்ணிட்டு விளைவுகளை சந்திக்க முடியாத கோழையா நான் ஏன் குழம்பறேன்? ஒருத்தனோடு பட்டு பட்டுத்தான் அவனை ஒதறிட்டு வந்து எட்டு வருஷமா ஆம்பிளை வாசனையே வேணாம்ன்னு இருந்தேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு இப்படியே இருந்துட்டு போகாம, என் உடம்பு அவஸ்தையை, அரிப்பை, தீத்துக்கற ஆசையிலே, இச்சையிலே புத்தி கெட்டு போயிட்டேனே? உடம்பு; உடம்பு; அதனுடைய சுகம்ன்னு அதுக்கு மேல எதையுமே யோசிக்காம, இவனை ஏன் என் வீட்டுக்கு இழுத்துக்கிட்டு வந்தேன்? இது சரிதானா? அப்பா இப்ப நான் என்ன பண்ணணும்ப்பா...? நிமிர்ந்து சுவரில் மாட்டியிருந்த தன் தந்தையின் படத்தை பார்த்தாள் காமாட்சி காமூ... ஆனானப்படா அர்ஜுனனே சண்டை போட வேண்டிய சமயத்துல கையில இருந்த ஆயுதத்தை கீழே போட்டுட்டு ஓடினான்ம்மா... அர்ஜுனன்கிட்ட ஆயுதம் இருந்திச்சிப்பா... அவனுக்கு தேர் ஓட்ட ஒரு ஆள் இருந்தாம்பா... எனக்கு யாரும் இல்லையேப்பா... உன் சண்டையை நீதான் போடணும். உன்னைவிட எளசுன்னு சொன்னே? நேத்து அவன் என்னப்பண்ணான்? ரோடுல பிரச்சனைன்னு வந்ததும் உன்னை விட்டுட்டு ஓடினானா? இல்லேப்பா... அந்த நேரத்துல ரமணிக்கு சரின்னு தோணினதை அவன் பண்ணான்... அதைத்தான் நீயும் இப்ப செய்யணும்... சரிப்பா... காமாட்சி தன் கூந்தலை இறுகி முடிந்தாள். எனக்கு தெரிஞ்சு எனக்கு வழிகாட்டறதுக்கு ஒருத்தர் இருக்கார்ன்னா அது ராமனாதன்தான். நம்ம குடும்பத்துக்கு நெருக்கமானவர். எனக்கு இன்னையத் தேதிக்கு வேலை கொடுத்து சோறு போடற எஜமானர். சமூகத்துல நல்ல செல்வாக்குல இருக்கிறவர். என் பிரச்சனையை நான் அவருகிட்ட சொல்லப் போறேன். என் உயிரே போனாலும் ரமணியை நட்டாத்துலே நான் விடமாட்டேன். அவனோட ஸ்டேஷனுக்கு நான் போகத்தான் போறேன். முந்தானையை இழுத்து தீர்மானத்துடன் இடுப்பில் செருகிக் கொண்டாள். செல்லை எடுத்து பெரியவரின் நம்பரை நிதானமாக அழுத்த ஆரம்பித்தாள் காமாட்சி. ராமனாதன் ஹியர்..." கம்பீரமான குரல் மறுபுறத்திலிருந்து வந்தது. "குட்மார்னிங் மாமா.. நான் காமாட்சி பேசறேன்..." ராமனாதன் படியளப்பவர் ஆதலால் அலுவலகத்தில் அவரை நேரில் பார்க்கும் போது 'சார்' என அழைப்பாள். மற்ற நேரங்களில் அவள் குடும்பத்தின் மேல், அவள் மேல் பெற்ற தந்தையைப் போல் அக்கறை காட்டும் அன்பானவர் அவர். நெஞ்சில் உண்மையான பாசத்துடன் அவரை மாமா என கூப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தாள் அவள். "சொல்லுடா கண்ணு..." ராமனாதனுக்கு பெண் குழந்தை பிறக்கவில்லை. காமாட்சியை பார்க்கும்போதெல்லாம் இப்படி ஒரு பெண் குழந்தை தனக்கில்லையே என்ற எண்ணம் எழுவதை அவரால் எப்போதுமே தவிர்த்துக் கொள்ள முடிந்ததில்லை. "ஒரு அவசரமான பிரச்சனை... உங்களை டிஸ்டர்ப் பண்றேன் மாமா..." "என்னை நீ டிஸ்டர்ப் பண்ணுன்னுதான் சொல்றேன்... நீதான் என்னை அன்னியமா நெனைச்சுக்கிட்டு இருக்கே... மனசு விட்டு என்னை எதுவும் கேக்கமாட்டேங்கறே... சாகறதுக்குள்ளே உன் தாத்தாவுக்கு பட்ட கடனை நான் எப்படி அடைக்கப்போறேன்னு தெரியலை..." "மாமா... நீங்க பெரியவா.. எல்லாம் தெரிஞ்சவர்... ப்ளீஸ்... இப்படீல்லாம் பேசாதீங்க... சரியான நேரத்துல, நான் ஒடைஞ்சு போய் நின்னபோது, நீங்க காட்டின ஆதரவாலத்தான் பசி பட்டினியில்லாம என் வயித்தை ரொப்பிக்கிட்டு மானத்தோட வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்." "நீ நாள் பூரா என் ஆஃபீசுல உழைக்கறதுக்குத்தாம்மா நான் உனக்கு சம்பளம் குடுக்கறேன்..." "போங்க மாமா.. உழைக்கறதுக்கு சம்பளம் எங்க வேணா கிடைக்கும்... ஆனா நீங்க என் மேல வெச்சிருக்கற பாசம்... அக்கறை... இதெல்லாம் வேற யாரால எனக்கு குடுக்க முடியும்?" "ம்ம்ம்.. சரிடா கண்ணு.. உன் சித்தி எப்படி இருக்கா?" "நல்லாருக்காங்க....மாமா" "சந்தோஷம்... என்ன விஷயம் சட்டுன்னு அதைச் சொல்லு..." எதற்கும் போன் பண்ணாதவள் தனக்கு போன் பண்ணி இருக்கிறாளே என்ற அக்கறையும், அதே சமயத்தில் அன்று முற்பகலுக்குள் தன் கம்பெனி பைல் செய்ய வேண்டிய டெண்டர் விஷயம் அவர் மனதை குடைந்து கொண்டிருந்ததால் அவர் குரலில் சிறிது அவசரமும் தொனித்தன. அந்தக்காரணத்துக்காகத்தான் காமாட்சியின் மேலதிகாரி வேணுவும் அவரெதிரில் மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். "மாமா.. நேத்து ஈவினிங் ஆஃபிசுலேருந்து வீட்டுக்குத் திரும்பி போறப்ப... குடிச்சுட்டு இருந்த ரெண்டு காலி பசங்க என்னை கிண்டல் பண்ணி என் புடவையை பிடிச்சு இழுத்து ரொம்பவே அசிங்க அசிங்கமா பேசினானுங்க... " "திஸ் ஈஸ் அட்ராஷியஸ்... " ராமனாதன் கோபமாக உறுமினார். "நேத்து டெண்டர் சம்பந்தமான வேலைக்காக ரமணீன்னு ஒரு அஸிஸ்டெண்ட் ஆஃபீசுக்கு வந்திருந்தார். வேலை முடிஞ்சதும் அவரோடத்தான் நான் வீட்டுக்குப் திரும்பி போய்கிட்டு இருந்தேன். அவரால ஆனமட்டும் அந்தப் பொறுக்கிப் பசங்களை சமாளிக்க டிரை பண்ணார். பட்... அவர் மேல அவனுங்க கை நீட்ட ஆரம்பிச்சதும், தற்காப்புக்காக அவங்களை அவர் திருப்பியடிக்க வேண்டியதாப் போச்சு.." "ஏம்மா...உனக்கு ஆஃபீஸ் கார் குடுன்னு அந்த மடையன் சங்கரன்கிட்ட சொல்லிட்டுத்தானே வந்தேன்? என் எதிர்லே பெரிசா தலையை ஆட்டுக்கடா ஆட்டற மாதிரி நன்னா ஆட்டிட்டு, முட்டாக்கம்மினாட்டி நான் வெளியேப்போனதும் எப்பவும் போல நான் சொன்னதை அவன் காத்துல பறக்கவுட்டுட்டானா?" எதிரிலிருந்த வேணுவை அவர் முறைத்தார். "மாமா.. லஞ்ச் வருது.. சாப்பிட்டு போங்க... கார்ல அனுப்பி வைக்கறேன்னுதான் சங்கரன் சார் சொன்னார். ஆனா நான்தான் கொஞ்சம் அவசரமா கிளம்பிட்டேன்... அது என் தப்புதான்.." காமாட்சி தயங்கி தயங்கி பேசினாள். என் பிரச்சனையை தீரணும்ன்னு நான் ஒண்ணு சொன்னா, அது பிரச்சனையை சங்கரன் பக்கம் திரும்புதே... ஒரு காரியத்தை செய்யும் போது அதனால பல விளைவுகள் ஏற்படும்ன்னு அப்பா சொன்னது இதுதானா? காமாட்சி ஒரு வினாடி மனதுக்குள் குழம்பினாள். "நோ... நோ... நீ ஆயிரம்தான் சொன்னாலும், அந்த சங்கரனுக்கு எங்கே போச்சு புத்தி...? நான் சொன்னதை மீறி அவன் உன்னை எப்படி போகவிட்டான்..? நான் சொன்னதை அவன் ஏன் பாலோ பண்ணலே?" "மாமா..." "எல்லாம் என் புள்ளை இவனுக்கு குடுக்கற இடம்... அதனால வந்த வினை... இவன் கிட்ட நான் கிடந்து பட வேண்டியதா இருக்கு...! என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் மசுரான் அவன்?" "மாமா... ப்ளீஸ்... கோவப்படமா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..." காமாட்சி கெஞ்சினாள். "நீ சும்மா இரும்மா... இன்னைக்கு அந்த சங்கரன் பய பல்லை புடுங்கியே ஆகணும்.." ராமனாதன் தன் திசையிலேயே ஓட ஆரம்பித்தார். தன் பிள்ளை ஊர் மேய்வதற்கு காரணமே சங்கரன்தான் என்ற அசைக்கமுடியாத எண்ணம் அவர் மனதில் சமீப காலத்தில் வலுவாக குடியேறிவிட்டது. சங்கரனை அடித்து துரத்துவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு இது நல்ல வாய்ப்பாக ஆகிப்போனது. ராமனாதனின் முகம் ஏகத்திற்கு சிவந்து அவருக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. பெரியவர் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆவறாரு...? பிரச்சனை என்னன்னு தெரியலியே...? அவரெதிரில் அமர்ந்திருந்த வேணு தன் கைகளைப் பிசைய ஆரம்பித்தார். "சாரி மாமா... தப்பு என் பேர்லேயும் இருக்குல்லே" தனக்கு இருக்கற கோவத்துல ராமு மாமா சங்கரனை பிடிச்சி காய்ச்சினார்ன்னா, நான் வேணும்னே அவருக்கு எதிரா பெரியவர்கிட்ட கோள் மூட்டிட்டேன்னு, என்னை ஆஃபீசுல சமயம் கிடைக்கறப்பல்லாம் கழுத்தறுப்பான். இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இப்ப சங்கரன் பிரச்சனை வேற நான் மடியில கட்டிக்கணுமா? ஈனஸ்வரத்தில் தனக்குள்ளே முனகிக்கொண்டாள் காமாட்சி. "காமூ.. தப்பு ரைட்டு இதெல்லாம் நீ எனக்கு சொல்லாதே... நீ சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சொல்லு...?" "சரிங்க மாமா.. ரமணிக்கு நெத்தியில அடிபட்டு கொஞ்சம் ப்ளட் லாஸ் ஆயிடுச்சி... மயங்கற நிலைமைல அவரை என் வீட்டுக்கு அழைச்சிட்டு போனேன்...." "அடப் பாவமே... நேத்தே நீ எனக்கு போன் பண்ணியிருக்க வேண்டியதுதானே?" "இந்த அளவுக்கு மேட்டர் சீரியஸா போகும்ன்னு நினைக்கலே மாமா..."

"என்னமோ போ.. நீயெல்லாம் படிச்சி என்ன பிரயோசனம்? பொம்பளைங்க நீங்க கையை சுட்டுக்கிட்டதுக்கு அப்புறம்தான் வழிக்கு வர்றீங்க..." "சித்திதான் ஃபர்ஸ்ட் எய்ட் குடுத்தாங்க. ரமணிக்கு ஜூரம் அதிகமானதால டாக்டர் வீட்டுக்கு வந்து ஊசி போட வேண்டியதா போச்சு. ராத்திரி அவர் என் வீட்டுலேதான் இருந்தார்." "ஓ மை காட்..." "ரமணியோட செல் போன் கைகலப்பு நடந்த இடத்துல தவறிப்போச்சு... அதை வெச்சு இப்ப என் வீட்டு வெரண்டாவுல போலீஸ் வந்து உக்காந்திருக்கு... அடிபட்டவனுங்க பெரிய எடம் யாருக்கோ வேண்டியவனுங்களாம்..." "ம்ம்ம்..." "அடிச்சவன் மேலே கேஸ் எழுதுன்னு போலீசுக்கு ப்ரஷர் குடுக்கறாங்களாம்... ரமணியை ஸ்டேஷனுக்கு கூப்பிடறாங்க.. என்ன ஆகுமோன்னு எனக்கு பயமாயிருக்கு அங்கிள்...." "ம்ம்ம்..." "மாமா... ரமணி ரொம்ப நல்லவன்... ஐ லவ் ஹிம்... இப்ப நீங்கதான் எங்க பிரச்சனையை சால்வ் பண்ணணும்.." "என்னம்மா சொல்றே... ரமணியை நீ லவ் பண்றயா?" "ஆமாம் மாமா... ரமணியை நான் மனசார விரும்பறேன்... அவரையே கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறேன்... எனக்கு இருக்கறது நீங்கதான்.. இப்ப எங்கப் பிரச்சனையை நீங்கதான் கொஞ்சம் சார்ட் அவுட் பண்ணணும்..." காமாட்சி தழுதழுத்தாள். "காமாட்சி... எனக்குப் புரியுது... நீ காலை கட் பண்ணும்மா.. வேணு இங்கத்தான் இருக்கார்... ரெண்டு நிமிஷத்துல அவர் உங்கிட்ட பேசுவார்..." காமாட்சி நீளமாக பெருமூச்சு விட்டாள். * * * * * "யோவ் வேணு... என் கம்பெனியில என் வார்த்தைக்கு சுத்தமா மதிப்பில்லைய்யா... என்னய்யா நடக்குது அங்கே? இன்னைக்கும் நான் ஆஃபிசுக்கு வர்றேன்... மொதல் வேலையா.... அந்த மாமாப்பய சங்கரனோட சீட்டைக்கிழிச்சி அவனைத் துரத்தியடிக்கணும்.. " "சார்... என்ன சார் ஆச்சு.. ஏன் இவ்வளவு கோவப்படறீங்க...? பிரச்சனை என்ன அதைச்சொல்லுங்க... சங்கரனை நான் என்ன ஏதுன்னு விசாரிக்கறேன்..." "ஐ டோன்ட் வாண்ட் டு சி ஹிஸ் ஃபேஸ்... மூணுமாசம் சம்பளத்தை மூஞ்சியில அடிச்சு அவனை ஒழிச்சு கட்டுய்யா... மானத்தோட ஒழுங்கா வேலை செய்யறவன் ஊர்ல ஆயிரம் பேரு இருக்கான்..." "சார்..." சங்கரன் மேல் பெரியவர் கொஞ்ச நாளாக கடுப்பில் இருப்பது வேணுவுக்கும் தெரியும். இருந்தாலும் தன் நண்பர் சங்கரனை அவர் அந்த நேரத்தில் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. "யாருய்யா அது ரமணீ.." "சுப்பிரமணீன்னு சங்கரன் கீழத்தான் ஒரு ரெண்டு வருஷமா வேலை செய்யறான்... சொந்த ஊரு திருநெல்வேலி பக்கம்.... நான் பாத்த வரைக்கும் நல்லப்பையன்... நேரத்துக்கு ஆஃபிசுக்கு வருவான்.... நேரத்துக்கு வீட்டுக்கு போவான்... எப்ப எந்த வேலை குடுத்தாலும்... இது என் வேலை இல்லேன்னு தட்டிக்கழிக்காம.... பட்டு பட்டுன்னு சுத்தமா செய்வான்... நேத்து லீவு நாள்லேயும் கூப்பிட்டதும் ஆஃபிசுக்கு வந்தான்..." "நேத்து நம்ம காமாட்சியை ரெண்டு பொறம்போக்கு பசங்க, ஈவ் டீஸ் பண்ணி, அவ புடவையை ரோட்டுல உருவப் பாத்தானுங்களாம்...." "அய்யோ..." "இந்த ரமணி அவனுங்களை அடிச்சானாம்.... நடந்த சண்டையிலே அவனும் அடிபட்டிருக்கான்... இப்ப போலீஸ் காமாட்சி வீட்டுல நிக்குது...." "இட் ஈஸ் அன்ஃபார்ச்சுனேட்..." "சும்மா இங்கீலீஷ் பேசாதய்யா.... நீ என்னப்பண்ணுவியோ... ஏது பண்ணுவியோ... எனக்குத் தெரியாது... போலீஸ்காரனுக்கு புரியற பாஷையில அவனுங்க கிட்ட பேசு... யாருகிட்ட பேசணுமோ பேசு... என் பேரை சொல்லு... பையன் எனக்கு வேண்டியப் பட்டவன்னு சொல்லு...." "யெஸ் சார்..." "காமாட்சி என் பொண்ணுய்யா... அப்படித்தான் நான் அவளை என் மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டு இருக்கேன்... புரிஞ்சுதா... அவ பேரோ... நம்ம கம்பெனி பேரோ பேப்பர்ல வரக்கூடாது.. அரைமணி நேரத்துல இந்த விவகாரம் முடிஞ்சாகணும்... குளிச்சுட்டு வர்றேன்... இன்னைக்கு நீரும் இங்கேயே டிஃபனை முடிச்சுக்கோய்யா... இதுக்காக நீர் உம்ம வீட்டுக்கு ஓடி மெனக்கெடவேண்டாம். "சார்..." "உன்னால முடியலன்னா... முடியலேன்னு என் கிட்ட சொல்லு.. ஆனா விஷயத்தை மட்டும் சொதப்பிடாதே... தேவைன்னா நானே கமிஷனர் கிட்டே பேசறேன்... அந்த பையன் ஆஃபிசுக்கு இன்னைக்கே ஒழுங்கா வந்து சேரணும்..." "யெஸ் சார்..." "ரெண்டாவது அந்த கிறுக்குப்பய சங்கரனை உடனடியா எங்கிட்ட பேச சொல்லு மேன்..." பெரியவர் எரிச்சலுடன் எழுந்தார். "காமாட்சீ... நான் வேணு பேசறேன்... சார் எல்லா விஷயத்தையும் சொன்னாரு... விஷயத்தை நான் ஹேண்டில் பண்ணிக்கறேன்.... செல்லை ரமணி கிட்டே குடு..." காமாட்சி தன் செல்லை எடுத்துக்கொண்டு வெரண்டாவுக்கு ஓடி வந்தாள். "காமூ... அந்த சட்டையை எடு... நான் ஸ்டேஷனுக்கு போய்ட்டு வந்துடறேன்...." ரமணி எழுந்தான். "ரமணீ.. வேணு சார் லைன்ல இருக்கார்.. ஒரு செகண்ட் என்ன சொல்றாருன்னு கேளுங்க..." "சார்..." "உன்னை எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப் போறாங்க?" "பீ 1 ஸ்டேஷனுக்கு சார்...." "தைரியமா போ... அதிகமா எதுவும் பேசாதே... எது கேட்டாலும் என் லாயர் வந்துக்கிட்டே இருக்கார்... அவர் வந்ததும் பேசறேன்னு சொல்லு..." "சரி சார்...." "செல்லை வந்திருக்கற ஆஃபிசர் கிட்ட குடு..." ஏகாம்பரத்திடம் வேணு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தன் கம்பெனியின் பெயரைச்சொன்னார். தன் எஜமானரின் பெயரைச்சொன்னார். அவர் சொன்னப் பெயரைக் கேட்டதும் ஏகாம்பரத்தின் முகம் சட்டென மாறியது. வேணுவுக்கு 'யெஸ் சார்' 'யெஸ் சார்' போட ஆரம்பித்தார். "சார்... தம்பியை கூப்பிட்டுபோய் அவரு கையால ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிக்கிட்டு, அவரு செல்லை திருப்பி குடுக்கற ஐடியாவுலத்தான் இருக்கோம் சார்..." "மேட்டர்ல பிரஷர் யாருய்யா குடுக்கறது?" வேணுவின் சுதி கொஞ்சம் ஏறியது. "நீங்க இன்ஸ்பெக்டர்கிட்ட ஒரு தரம் பேசிடுங்க சார்... அதான் பெட்டர்..." நல்லத்தம்பியின் செல் நம்பர் உடனடியாக வேணுவுக்கு கொடுக்கப்பட்டது. "அப்புறம் சொல்லுங்க ஏகாம்பரம்... நமக்கு எந்த ஊரு ?" வேணு குரலில் மென்மையை சற்று அதிகரித்தார். "நம்ம சொந்த ஊர் சங்கரன்கோவில் பக்கம் மேலூர் சார்..." "நம்ம சுப்ரமணியும் திருநெல்வேலிக்காரன்தான்... அடாவடியா வேணுமின்னே யாருக்கிட்டவும் சண்டைக்குப் போறவன் இல்லே..." வேணு சிரித்தார். "சார்.. நான்தான் சொல்றேனே... தம்பிக்கு எந்த பிரச்சனையும் வராது... காக்கி சொக்கா போட ஆரம்பிச்சி இருவத்தஞ்சு வருஷம் ஆயிடிச்சி... வில்லங்கம் பண்ற ஆளுங்கள மொகத்தைப்பாத்தே கண்டுபிடிச்சிடுவேன் சார்..." "இல்லையா பின்னே... கொஞ்ச நஞ்ச சர்வீஸா.... உங்களுக்கு..." "சுப்ரமணி சின்ன வயசு... இளம் ரத்தம்... மனசுக்கு தப்புன்னு தோணினதும் பட்டுன்னு கையை ஓங்கிட்டான்... நீங்க கவலைப்படாதீங்க... மேட்டரை டிஸ்க்ரீட்டா டீல் பண்ணிடலாம். அப்புறம் ஒரு சின்ன விஷயம்.." "எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லுங்க..." வேணு ஆசுவாசமானார். "என் சின்ன மச்சான் உங்க கம்பெனி பைக்தான் வாங்கியிருக்கான் சார்... புதுவண்டி... போனமாசம்தான் வாரண்டி முடிஞ்சுது. வாங்கினதுலேருந்தே திரும்ப திரும்ப கியர் பாக்ஸ்ல சின்னதா பிராப்ளம் வந்துகிட்டேருக்கு... பேமெண்ட் வெச்சாத்தான் ரிப்பேர்தான் பண்ணுவேன்னு பிடிவாதம் பிடிக்கறான் டீலர்... நீங்க மனசு வெச்சா.... " ஏகாம்பரம் இழுத்தார். "நெக்ஸ்ட் வீக் பேப்பர்ஸ்ல்லாம் எடுத்துக்கிட்டு ஒரு தரம் ஹெட்ஆஃபிசுல வந்து என்னை பாருங்க... பேக்ட்ரீல வெச்சு தரோவா செக் பண்ணச்சொல்றேன்.. சரியா வரலேன்னா ஃபிரி ஆஃப் காஸ்ட் கியர் பாக்ஸ்ஸை ரீப்ளேஸ் பண்ணிடலாம்.." "ரொம்ப தேங்க்ஸ் சார்..." ஏகாம்பரம் குஷியானார். அடுத்த நொடி இன்ஸ்பெக்டர் நல்லதம்பியிடம் அவர் பர்சனல் செல்லில் கிசுகிசுத்தார். "மேட்டர் இந்த ரூட்ல போவுதா... தாயோளி சின்னசாமியை ஒரு புடி புடிச்சிடலாம்... சுப்ரமணி என்ன சொல்றான்...?" "நம்மூர்காரன்... தில்லான ஆளு... நேத்து, இன்னும் ரெண்டு நிமிஷம் இவனுக்கு கிடைச்சிருந்தா அவனுங்களை வகுந்துட்டிருப்பான்.. பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆவலே.. மத்தபடிக்கு பொலைட்டா பேசறான்.." "பார்ட்டியைப் பாத்தியா..." "ஊரோட ஒத்து வாழற, ரொம்பவே டீசன்ட்டான ஃபேமிலி.. என்னா... பொண்ணுக்கு பையனை விட கொஞ்சம் வயசு அதிகம்.. என்னப்பிரச்சனையோ தெரியல.. ஏற்கனவே கல்யாணம் ஆகி வூட்டுக்காரனைவிட்டு பிரிஞ்சிட்டாங்களாம்... சீக்கிரமே இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப்போறதா தெரியுது..." * * * * * "என்ன வேய்... பெரிய பெரிய எடத்து சம்பந்தம்ல்லாம் வெச்சிருக்கீரு...” ஏகாம்பரம் ரமணியை நோக்கி கண்ணடித்தார். "அதெல்லாம் ஒண்ணுமில்லே அண்ணாச்சி..." "தேங்க்ஸ் பெரீம்ம்மா... மசாலா டீ சூப்பரா இருக்கு..." ஸ்ஸ்ஸ்ர்ரென ஓசையெழுப்பி டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தார் ஏகாம்பரம். "தேங்க்ஸ்ல்லாம் நேக்கு வேண்டாம்... ஆத்துக்கு வந்தவாளுக்கு தாகத்துக்கு ஏதாவது குடிக்கறதுக்கு கொடுக்க வேண்டாமோ.... அதைத்தான் நான் பண்ணேன்... நீங்க என் மருமானை சட்டுன்னு திருப்பி அனுப்பிடுங்கோ... அது போதும்...” "மேடம்... வேணு சாரை உங்களுக்கு எப்படித் தெரியும்...? ஏகாம்பரம் காமாட்சியிடம் வெகு மரியாதையாக பேசினார். "வேணு சார் என்னோட ஆஃபீசர்... அவரோட ஒண்ணுவிட்ட சித்தப்பா சென்ட்ரல்ல கேபினட் மினிஸ்டர்..." காமாட்சி தன் பின்னலை சுழற்றி மிடுக்குடன் முதுகின் பின் வீசினாள். கீழுதட்டை ஈரமாக்கிக்கொண்டவளின், கைனடிக் ஹோண்டாவின் சாவி, அவள் வலது கை சுட்டு விரலில் ஒரே சீரான வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது. "என்ன மேடம்... ஸ்டேஷனுக்கு நீங்களும் வர்றீங்களா ?" கன்னியப்பன் தன் விழிகளில் வியப்புடன் பைக்கை உதைத்து கிளப்பினான். "ஆமாம். இவரை நான் தனியா அனுப்பறதாயில்லே..." ரமணி வண்டியை கிளப்ப அவன் பின்னால் விருட்டென காமாட்சி தொற்றிக் கொண்டாள். காற்றில் முந்தானை விலகியது. கொழுத்த இடது முலை லேசாக துள்ளியது. “சுப்ரமணிக்கு சுண்ணியில மச்சம்... சூப்பர் பிகரை கோத்துக்கிட்டு இருக்கான்...” அவன் வயதையே ஒத்த கன்னியப்பன் தன் மனதுக்குள் சூடானான். "அத்தே... தேனு அத்தே.. உங்களுக்கு கல்யாணம் மாமாவைப் புடிக்கலியா?" அண்ணன் குழந்தை மலர்விழி அவள் முகத்தை தன் புறம் திருப்பினாள். "யாருடீ சொன்னது உனக்கு...?" "எங்கம்மாதான் சாப்பிடும்போது அப்பாக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க..." "அதுக்கு உங்கப்பா என்ன சொன்னாரு?" "என்ன என்னடீ பண்ணச்சொல்றேன்னு எழுந்து போயிட்டாரு...!" "சரி நீ போய் தூங்கறதுதானே...?" தேன்மொழி அவள் கன்னத்தில் செல்லமாக முத்தமிட்டாள். "அத்தே.. நீ எனக்குச் சொல்லேன்... உனக்கு ஏன் அவரை புடிக்கலே?" "ஆமாம்டீ... வந்தவன் பெரிய மன்மதராஜன்... எனக்கு அவனைப் புடிக்கலே... இவ ஒரு பெரிய மனுஷி... ஏன் என்னான்னு என்னை நோண்டறதுக்கு வ்ந்துட்டா.... போய் உன் வேலையைப் பாருடீ...?" மலரை தன் மடியிலிருந்து விருட்டென இறக்கித் தள்ளினாள் தேன்மொழி. "அடியே தேனு... எழுந்து வந்து வேணுங்கறதை ஒரு வாய் தின்னுட்டுப் போய் தூங்கற வழியைப் பாரேன்டீ... இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படியே மூஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு நீ ஆட்டம் காட்டுவே?" வடிவின் குரல் கிச்சனிலிருந்து வந்தது. "எனக்கு பசியில்லேம்ம்மா..." ஹாலிலிருந்தே கத்தினாள் அவள். "சும்மா அடம் பிடிச்சி ஆட்டம் போடாதேடீ... விடிகாலம் நீ டிரெய்னைப் பிடிக்க போயாகணும்... ரெண்டு இட்லியைத் தின்னுட்டு கூடத்துலேயே கட்டையை சாய்க்கற வழியைப்பாரு... உள் ரூம்ல உன் அண்ணியும் கொழந்தை மலரும் படுத்துக்கட்டும்..." அடிக்குரலில் பேசிக்கொண்டே 'ணங்கென' அவள் எதிரில் ஒரு தட்டை கொண்டுவந்து வைத்தாள் வடிவு. எனக்குப் பிடிக்காதவனை உன் இஷ்டப்படி என் தலையில கட்டி வெக்க நினைக்கறேல்லா.... நானும்தான் பாக்கறேன்... இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு... மனதுக்குள் கறுவிக்கொண்டே இரண்டே வாயில் தன்னெதிரில் வைக்கப்பட்ட சூடான இட்லியை விழுங்கிவிட்டு, வாசல் கொடியில், கிச்சன் நடையில், அங்கும் இங்குமென கிடந்த தன் டவல், நைட்டி, பேண்டீஸ் என எல்லாவற்றையும் கிடுகிடுவென சேகரித்து தன் பைக்குள் அடுக்க ஆரம்பித்தாள் தேன்மொழி. காலையில் சென்னைக்கு கிளம்புவதற்கு வேண்டிய வேலைகளை செய்து முடித்துவிட்டு மாடிக்கு வந்தாள். செல்லை எடுத்து கல்யாணத்தின் நம்பரை அழுத்தினாள். தன்னைப் பெண் பார்க்கவந்துவிட்டு, தான் கல்யாணத்திடம் கேட்டுக்கொண்டபடி தன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லாமல், தான் சொன்னதற்கு மாறாக, தன்னை பிடித்திருக்கிறதென்று எல்லோர் முன்னிலையிலும் சொல்லிவிட்டுப்போனவனிடம் கோபமாக பேச ஆரம்பித்த தேன்மொழியை அவளுடைய எரிச்சலையும், வேகத்தையும், குறைக்கும் வகையில் கல்யாணம் வெகு நிதானமாக பேசினான். 'நம்ம திருமணத்துக்கு முன்னாடி உங்களை, உங்க மனசை நான் புரிஞ்சுக்க விரும்பறேன்... நீங்களும் என்னை கொஞ்சம் தெளிவாப் புரிஞ்சுக்கணும்ன்னு நான் ஆசைபடறேன்... உங்களுக்கு என் மேல கொஞ்சம் பிரியம் வரணும்... அதுக்கு நம்ம ரெண்டு பேருக்குமே கொஞ்சம் டயம் வேணும்... அதுக்குத்தான் உங்கப்பாக்கிட்ட ஆறு மாசம் கழிச்சு நம்ம மேரேஜை ஃபிக்ஸ் பண்ணச் சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணேன்..." 'ஆறு மாசத்துக்கு அப்புறமும் நான் நினைக்கறப்படி, என் மேல உங்களுக்கு ஒரு பிரியமோ, பிடிப்போ, புரிதலோ, எந்தவிதமான நாட்டமோ வரலேன்னா... நீங்க என்ன சொல்ல சொல்றீங்களோ அதை நான் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உங்க வீட்டுல சொல்லிடறேன்...' தன்னிடம் சிரித்துக்கொண்டே நயமான குரலில் வெகு தெளிவாக பேசிய கல்யாணத்தின் நியாயமான பேச்சைக்கேட்டதும் தேன்மொழிக்கு அவனிடம் அதற்கு மேல் கோபப்பட ஏதும் வழியில்லாததால், திரும்பவும் ஹாலுக்கு வந்தாள். ஹாலில் இருந்த சோஃபாவில் படுத்தவாறு தன் செல்லை இலக்கில்லாமல் நோண்டிக்கொண்டிருந்தாள் தேன்மொழி. கிச்சன் வேலைகளை முடித்துவிட்டு வந்த வடிவு உம்மென்று உட்கார்ந்திருக்கும் பெண்ணை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, தன் அறைக்குள் நுழைந்தாள். நுழைந்தவள் அறைக்கதவை ஒருக்களித்து சாத்தினாள். சோஃபாவிலிருந்து எழுந்த தேன்மொழி ஒரு பாயை உதறி தரையில் விரித்தாள். விளக்கை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டாள். கண்ணை மூடியதும், 'இது உங்க நம்பருங்களா... இதை நான் சேவ் பண்ணிக்கட்டுமா?" கண்ணுக்குள் கல்யாணம் வந்தான். அதே நேரத்தில் பக்கத்தில் இருந்த செல் வெளிச்சமானது... டிங்க்.. டிங்க்... ஏதோ மெசேஜ்... எடுத்துப் படித்தாள். "குட்நைட் தேன்மொழி..." கல்யாணத்திடமிருந்துதான் மெசேஜ் வந்திருந்தது. சே... இது என்னக்கொடுமை... எரிச்சலுடன் செல்லை அணைத்த தேன்மொழி கவிழ்ந்து படுத்துக்கொண்டாள். பத்து நிமிடமாகியும் அவளுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. ஹாலில் இருட்டடித்திருந்தது. வெராண்டாவில் தாத்தா கொறைட்டை விட்டுக்கொண்டிருந்தார். மணி இரவு பத்தரையை கடந்துவிட்டிருந்தது. தேன்மொழி புரண்டு புரண்டு படுத்த போதிலும் அவளுக்கு அன்று சட்டெனத் தூக்கம் வந்தபாடில்லை. பற்றாக்குறைக்கு பக்கத்து அறைக்குள்ளிருந்து மெலிதாக வந்த பேச்சுகுரல்களும், இடை இடையே, இலேசாக ஒருக்களிக்கப்பட்டிருந்த கதவுக்குப் பின்னாலிருந்து வளையல்கள் ஒன்றோடு ஒன்று மோதும், கிணு கிணுவென விட்டு விட்டு வந்த மெல்லிய சத்தமும், அவள் கவனத்தை சிதறடித்துக்கொண்டிருந்தன. "விடுங்கன்னா..." அம்மா வடிவின் கிசுகிசுப்பான குரல் சற்றே எரிச்சலுடன் வந்தது. "வுடறதுக்குத்தான் டிரை பண்றேன்.. நீ தொறந்து காட்டினாத்தானேடீ விடமுடியும்..." கணபதியின் குரல் ஏக்கத்துடன் வந்தது. தனக்கு வந்த சிரிப்பை வெகுசிரமத்துடன் அடக்கிக்கொண்டாள் தேன்மொழி. "இன்னைக்கு வேணாம்... என் ஒடம்பு அசந்து போயிருக்குன்னு சொன்னாப் புரிஞ்சுக்கணும்..." கணவனின் முடியை தன் விரல்களால் துழாவினாள் வடிவு. "என்னாப் புரிஞ்சுக்கணும்?" கணபதியின் பிடி அவள் இடுப்பில் இறுகியது. பிடிவாதக்குரலுடன் சேர்ந்து வெப்பமாக வந்த மூச்சு அவள் கழுத்தை சுட்டது.

"என்னை வுட்டுடுங்கோங்கறேன்.." வடிவு தன் கணவனின் மார்பில் கையை வைத்து உந்தித் தள்ளினாள். கணபதி மனைவியின் கைகளை பிடித்து இழுக்க வளையலின் கிணுகிணுப்பு அதிகமானது. ஆனால் தாயின் குரல் இபோது மெல்லிய சிணுங்கலாக மாறியிருந்தது போல் தேன்மொழிக்குப் பட்டது. "ஏன்டீ இப்டீ சண்டித்தனம் பண்றே? கிட்டவாடீன்னா... சட்டுன்னு ரெண்டு குத்து குத்திக்கறேன்டீ..." முணகினார் கணபதி. குத்திக்கறேன்னா... ஓ மை காட்... காதில் வந்து விழுந்த வார்த்தையின் அர்த்தம் மண்டையில் உறைக்க தேன்மொழிக்கு உடலெங்கிலும் ஒரு கிளுகிளுப்பு பரவியது. வலது கரத்தால் அவள் தன் வாயைப் பொத்திக்கொண்டு மீண்டும் சிரித்தாள். "ஹால்லே தேனு தன் துணிமணியெல்லாம் அடுக்கி வெச்சிக்கிட்டு இருக்கா... பக்கத்து ரூம்லே வூட்டுக்கு வந்த மருமவ உங்க புள்ளையோட படுத்திருக்கா..." "இருக்கட்டுமேடீ..." கணபதியின் குரல் ஆதங்கமாக ஒலித்தது. "இந்த நேரம் கெட்ட நேரத்துல வெக்கம் கெட்ட மனுஷன் நீங்க ஆடித்தான் அடங்குவேன்னு அழிச்சாட்டியம் பண்றீங்க..." தன் முடியை அவிழ்த்து உதறினாள் வடிவு. முடியை உதறியபோது அழகாக ஆடி அசைந்த மார்புகளுடன் சேர்ந்து, கைகளிலிருந்த அவள் பொன் வளையல்களும் சிணுங்கின. "தேனுக்கு வரப்போற மாப்பிள்ளையைப் பாத்தேல்லா... பையன் ரொம்ப பொறுப்பா மரியாதையா தன்மையா பேசினானே... மனசு சந்தோஷமா இருக்குடீ... ஆம்பிளையோட மூடைப் புரிஞ்சுக்கடீ... கொஞ்சம் கிட்ட வாடீன்னா..." "ஆமாம்.. உங்களுக்கு மூடு நல்லாருந்தாலும் என் புடவை அவுப்பீங்க... மூடு அவுட்டுன்னாலும் அவுத்துடுவீங்க... இப்படி அவுத்து அவுத்தே இடுப்பு வுட்டுப்போவுது எனக்கு..." உடுத்தியிருந்த இறுக்கமான நைட்டியைக் கிழித்து விடுவது போல் வடிவின் முலைகள் விம்மிக்கொண்டிருந்தன. கணபதி மனைவியின் கைகளை தன் கழுத்தில் இழுத்துவிட்டுக்கொண்டு அவள் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டார். "சரி.. சரி.. கெரகம்தான் உங்களைப் புடிச்சி ஆட்டுது... ஒரு நிமிஷம் என்னை விடுங்க...." "ஆமாம்டீ.. கிட்டவாடீச் செல்லம்ன்னா எங்கேயோ கிடக்கற கெரகத்தை கூப்பிடறே? ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறே?" "ஒரு செகண்டு விடுங்களேன்... இந்த வளையளுங்களை கழட்டித்தொலைச்சுடறேன்.. இதுங்க வேற சும்மா கிணுங்க் கிணுங்க்குது... வயசுக்கு வந்த பொண்ணு வெளிய படுத்திக்கிட்டு இருக்கா... கொஞ்சம் புத்தியோட பொறந்து இருக்கு அது..." "அதனால..." "ராத்திரி பூரா இப்படி உங்கக்கூட கூத்தடிச்சா காத்தால அதும் மூஞ்சில எப்படி நான் முழிப்பேன்...?" "ஏன்டீ உன்னை என்னா நான் கர்ப்பமாவா ஆக்கறேன்னு சொல்றேன்.." "அது மாதிரி ஏதாவது ஆகிடப்போவுதுன்னுதான் நான் மெரண்டு போறேன்.. புத்தியிருக்கற மனுஷன்தானே பொம்பளையோட பிரச்சனைங்களைப் புரிஞ்சுக்குவான்..." "சம்மா இருடீ.. ராத்திரி நேரத்துல உங்கப்பனுக்கு புத்தி இருந்திச்சாடீ? எனக்கு புத்தியில்லேங்கறே?" "என்னா உளர்றீங்க? எங்கப்பாரைப்பத்தி இப்ப என்ன பேச்சு...?ரொம்பத்தான் கொழுப்பு ஏறி போயிருக்கு...?" "இந்த விஷயத்துல எவனுக்குடீ புத்தி இருக்குது?" "எங்கப்பாவைப் பத்தி பேசாதீங்க.. சொல்லிட்டேன் நான்.." வடிவு முஞ்சை திருப்பிக்கொண்டாள். "கோச்சிக்காதடீ... உங்கப்பாவுக்கு புத்தி இருந்து... உங்கம்மாகிட்டேருந்து தள்ளியிருந்திருந்தா உன்னை மாதிரி ஒரு அழகானவளை பெத்து எனக்கு கட்டி வெச்சிருப்பாரான்னு சொல்ல வந்தேன்..." கணபதி நமுட்டுத்தனமாக சிரித்தார். "ம்ம்ம்... அம்ம்ம்மா... மெதுவாங்க..." கணபதி மனைவியின் முலைகளை மாறி மாறி முத்தமிட்டு நறுக்கென ஆசையாகக் கடித்தார். அறையிலிருந்து இப்போது வளையல்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சத்தம் வருவது நின்றுபோயிருந்தது. தன் மார்புகள் குறுகுறுக்க தேன்மொழி சட்டென கவிழ்ந்து படுத்துக்கொண்டாள். அவளுடைய இளமுலைகள் படுத்திருந்த பாயில் அழுந்திக்கொண்டிருந்தன. இருபத்து நாலு வயதில் தேன்மொழியின் ஈரத்தாமரை இன்னும் மொட்டாகத்தான் இருந்தது. அவளுடைய பருத்த செழிப்பான தொடைகளின் நடுவிலிருந்த தேன் கூட்டிலிருந்து மெல்லத் தேன் சுரக்க ஆரம்பித்தது. கவிழ்ந்து படுத்தவள் தன் தொடைகளை இறுக்கிக்கொண்டாள் இருண்டிருந்த அறைக்குள் மனைவியை கட்டிலில் சாய்த்து அவள் மேல் வேகமாக படர்ந்து மெலிதாக வியர்த்திருந்த அவளுடைய புறங்கழுத்தில் முகம் புதைத்தார் கணபதி. கணவனின் வெப்பமான மூச்சுக்காற்று தன் காதுமடலில் பட்டதில் சிலிர்த்த வடிவு அவர் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். தன் மனைவியின் அந்தரங்கமான அந்தச் சிலிர்ப்பு அவருக்கு மிகவும் பிடிக்கும். அவளை சிலிர்க்கவைப்பதில் அவருக்கு ஒரு தாளாத ஆசை. தன் மனைவி சிலிர்ப்பதைப் பார்ப்பதில், உணருவதில், கணபதிக்கு ஒரு தீராத மோகம். தன் கணவனின் இந்த ஆசை, மோகம் பற்றி, அவளுக்கும் நன்றாகத்தெரியும். "என்னை ஏன் இப்படி சிலுக்க வெக்கறீங்க?" தன் கணவனின் அணைப்பில், தழுவலில், தான் சிலிர்க்கும் ஒவ்வொரு தரமும், தன் கணவனிடம் அவன் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் அவள் கேட்பாள். அவன் வாயால் அவன் சொல்லும் பதிலை கேட்பதில் அவள் நெகிழ்வாள். அப்படி நெகிழ்வதனால் தன் அந்தரங்கம் குழைவாள். அந்தரங்கம் குழய அவனை கட்டியணைப்பாள். சுகத்தை அள்ளிக்கொடுப்பாள். அள்ளிக்கொடுப்பதில் அவளும் மகிழ்ந்து போவாள். கூசுதுங்க.. வேணும்ன்னே என்னை சிலுக்க வெக்கறீங்க..." வழக்கம் போல் அவள் சிணுங்கினாள். கணவனை இறுகத்தழுவியதில் வடிவு அணிந்திருந்த தாலி அவர் மார்பில் புதைந்து குத்தியது. "நீ சிலுத்துப்போறது எனக்கு ரொம்ப ரொம்பப்பிடிக்குதுடீ" சொன்ன கணபதியின் கை மனைவியின் மார்பை இதமாக வருடியது. "ஏங்க... உங்களுக்கு நிஜமாவே என்னை பிடிச்சிருக்கா?" கொஞ்சினாள் வடிவு. கொஞ்சியவளின் இதழ்கள் தன் ஆசைக்கணவனின் உதடுகளை தேடி தேடி அலைந்தன. "கல்யாணம் ஆயி இருவத்தஞ்சு வருஷம் ஆச்சு; என்னாண்ட ரெண்டு புள்ளையைப் பெத்துட்டு இப்படி ஒரு கேள்வியை கேக்கறியேடீ?" வடிவின் கன்னம் செல்லமாக கடிபட்டது. கன்னத்தைக் கடித்த கணபதி அவள் இதழ்களையும் தேடிக்கடித்தார். "சொல்லுங்கன்ன்னா..." "உன்னை மாதிரியே ஒரு அழகான பொண்ணை எனக்குப் பெத்து குடுத்திருக்கியே... அதனால உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்குதுடீ..." "ஆமாம் அந்த அழகை நீங்கதான் மெச்சிக்கணும்... பெத்தவ நமக்கு நல்லதைத்தான் சொல்லுவான்னு அவ புரிஞ்சிக்கிட்டாத்தானே... மொரண்டு புடிச்சிக்கிட்டு நிக்கறா" வடிவு கணவனின் கன்னத்தை இதமாகக் கடித்தாள். "தேன்மொழி இன்னும் கொழந்தைடீ... நீதான் எரிச்சல் ஆவாமா, பக்குவமா அந்தப்பையனைப்பத்தி, அவங்க குடும்பத்தைப்பத்தி அவகிட்ட சொல்லணும்..." கன்னத்திற்கு பிறகு நைட்டியுடன் சேர்ந்து அவள் மார்பும் இப்போது கடிபட்டது. மீண்டும் காது மடல் கடிபட்டது. சிலிர்த்தாள் வடிவு. சிலிர்த்தவள் அவர் மீது ஏறிப்படுத்துக்கொண்டு வலுவாக இறுக்கிக்கொண்டாள். இறுக்கியவள் கணவனின் உதட்டைத் திருகி வெறியுடன் முத்தமிட்டாள். "என்னை ஏன் திரும்ப திரும்ப சிலுக்க வெக்கறீங்க..?" "நீ சிலுக்கும் போது என்னை இறுக்கி கட்டிப்புடிச்குறே... கட்டிப்புடிச்சிக்கிட்டு என் ஒதட்டுல முத்தம் குடுக்கறே... அது எனக்கு ரொம்பப் புடிக்குதுடீ?" ஆண்மை பெண்மையைப் புகழ்ந்ததும் பெண்மை மயங்கி ஆணின் மடியில் விழுந்தது. மயங்கிய பெண்மை மீண்டும் மீண்டும் சிலிர்த்தது. சிலிர்த்தவள் தன்னை மறந்து, ஹாலில் படுத்திருக்கும் தன் பெண் தேன்மொழியை மறந்து சிறுகுரலில் சிணுங்கத்தொடங்கினாள். அவள் அணிந்திருந்த நைட்டி பருத்த அவள் இரு தொடைகளுக்கு மேலேறி இடுப்புக்கு நகர்ந்தது. அவளுடைய அழகான அந்தரங்கமும் குழைந்து ஈரமானாது. கணபதி வடிவின் முகத்தோடு முகம் தேய்த்து அவள் மூக்கைக் கடித்து, அவளுடைய அலையும் கண்களில் ஆசையுடன் முத்தமிட்டு சிவந்த உதடுகளில் தன் உதட்டை உரசி உரசி தேன் எடுத்துக்கொண்டிருந்தார். "வர்றீங்களா...?" கணபதியின் லுங்கியை அவிழ்த்து உதறினாள் வடிவு. "ஏன்டீ அவசரப்படறே?" தன் நீளமான சுண்ணியால் அவள் அடிவயிற்றில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார் கணபதி. கணபதியின் தம்பி அன்று இரும்பு கம்பியாக உருமாறியிருந்தான். "விடிகாலம் தேனு ஊருக்கு போறா... வழியில சாப்பிட ஒரு பொட்டலம் இட்லியும், ஒரு பொட்டலம் தயிர்சாதமும் கட்டிக்குடும்மான்னா... சுருக்க எழுந்துக்கணுங்க..." சீறிக்கொண்டிருந்த கணவனின் சுண்ணி மொட்டை அழுத்தி அழுத்தி வருடினாள் வடிவு. "தேனை அனுப்ப நீயும் ஸ்டேஷனுக்கு என் கூட வர்றியாடீ?" கணபதி அவள் மீது படர்ந்து இலேசாக வியர்த்திருந்த அவள் நெற்றியில் முத்தமிட்டார். வடிவின் செழிப்பான உருண்டையான மார்புகளும், வயிறும், கணபதியின் வேர்வையில் நனைந்தன. "ம்ம்ம்.ம்ம்மா... மெதுவாங்க... இன்னக்கு என்னமோ கல்லு மாதிரி இருக்கான் இவன்..." கணபதி வடிவுக்குள் வெகு வேகமாக நுழைந்தார். கொழகொழத்திருந்த வடிவின் புண்டைக்குள் அவர் இடுப்பும், சுண்ணியும் ஒரே தாள கதியில் வெறியுடன் இயங்கத் தொடங்கியது. அடிக்குரலில் முணக ஆரம்பித்தாள் வடிவு.. பத்து பதினைந்து குத்துகளிலேயே கணபதியின் தண்டு விம்ம ஆரம்பிக்க, கணபதிக்கு அவ்வளவு சீக்கிரத்தில் ஒழுக விருப்பமில்லாமல் தன் அசைவை சட்டென நிறுத்தினார். கணவனின் அசைவு நின்றதும், அதுவரை கண் மூடி ஆண் தரும் சுகத்தை மனமார அனுபவித்துக்கொண்டிருந்த வடிவு தன் விழிகளை திறந்து அவர் முகத்தை என்ன என்பது போல் பார்த்தாள்... உடன் அவர் இடுப்பை இருகரங்களாலும் இறுக்கி தன் இடுப்பை தூக்கி இடித்தாள். "செத்த பொறுடி... நீ கொஞ்சம் ஆட்டாம... பேசமா இருடி..." "ஏன்ன்ன்..?" "வர்ற மாதிரி இருக்கு..." கணபதி அவள் கன்னத்தை நாக்கால் வருடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தார். "வந்தா வந்துட்டுப்போவுது..." வடிவு தன் சூடான உறுப்பின் சதையை வேகமாக அழுத்தி அவரை இறுக்கினாள். "கொழந்தை வெளிய படுத்து இருக்காங்கறே... அப்புறம் ஏண்டீ இப்படி அர்த்தமில்லாம கூவறே...?" மனைவியின் மார்புகளை தடவிக்கொண்டே தன் இடுப்பை லேசாக அசைத்தார் கணபதி. "சீக்கிரமா வர்ற தண்ணியை ஒழுவித் தொலைங்களேன்..... எனக்குத் தூங்கனும்ம்ம்..." கணவனின் உதடுகளை கவ்விக்கொண்டாள் வடிவு. மனைவி தன் உதடுகளை உறிஞ்ச ஆரம்பித்ததும், கணபதிக்கு மூச்சிறைக்க ஆரம்பித்தது. அவருடைய சுண்ணி மேலும் மேலும் அவள் புண்டையின் ஆழத்தில் நிலையில்லாமல் துடிக்க ஆரம்பித்தது. "ப்ர்ர்ர்...ம்ப்ப்ப்ப்" தெளிவில்லாமல் முனகிய கணபதி ஒழுகிக்கொண்டே வடிவின் மார்பில் விழுந்தார்..." ஹாலில் படுத்திருந்த தேன்மொழிக்கு இன்னமும் தூக்கம் வந்திருக்கவில்லை. அப்பாவும் அம்மாவும் கல்யாணம் ஆகி இருபத்தஞ்சு வருஷம் ஆகியும் இன்னும் அவங்களுக்குள்ள சந்தோஷமா இருக்காங்க... அதை நினைத்தபோது அவள் மனது குதூகலமாகி வெகுவாக தானும் சந்தோஷமானாள். என் அம்மா ரொம்ப நல்லவ. அப்பாவை சந்தோஷமா வெச்சிருக்காங்க. என் அண்ணியை சந்தோஷமா வெச்சிருக்காங்க. ஆனா என் மனசை மட்டும் ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. என் மனசுக்குள்ள முழுசா வராத இந்தக் கல்யாண சுந்தரத்தை என் தலையிலே கட்டிவெச்சிடணும்ன்னு மட்டும் ஏன் இப்படி துடியா துடிச்சி நிக்கறாங்க...? இவனை கட்டிக்கிட்டா என் வாழ்க்கையும் இந்த அளவுக்கு நல்லாயிருக்குமா...? இப்படி நானும் சந்தோஷமா இருப்பேனா? தன் இருகைகளையும் கோத்து மார்பில் அழுத்திக்கொண்டு தன் கண்களை இறுக்கிக்கொண்டாள் தேன்மொழி. அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. இருட்டில் படுத்திருந்த தேன்மொழி கண்களைப் பாதி திறந்தாள். வடிவு அறைக்கதவை மூடிவிட்டு பாத்ரூமை நோக்கி நடப்பது தெரிந்தது. கண்களை மீண்டும் மூடிக்கொண்டாள் தேன்மொழி. "உங்களை நான் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் தேனூ..." மூடிய அவள் விழிகளின் இமைகளுக்குள் உடனே கல்யாணம் வந்து நின்றான். இன்னும் ஏன் இன்னைக்கு இந்தப் பாழாப்போனத் தூக்கம் வந்து தொலைக்க மாட்டேங்குது.... தூக்கம் வந்தா இவனைப்பத்திய நெனைப்பாவது வராது... தனக்குத்தானே அலுத்துக் கொண்டாள் தேன்மொழி. தேன்மொழி ஒருகளித்து சுவரை நோக்கிப் படுத்திருந்தாள். பாத்ரூமிலிருந்த பக்கெட்டில் தண்ணீர் விழும் சத்தம் மெல்ல மெல்ல அடங்கியது. அம்மா நடந்து வரும் சத்தம் அமைதியான அந்த நேரத்தில் தெளிவாக அவள் காதில் விழுந்தது. வடிவு தன் பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தாள். "கண்ணு தேனு... இப்படித்திரும்பேன்..." பாசம் பொங்கி பொங்கி வந்தது வடிவுக்கு. "..." "தேனூ... அம்மா மேல கோவாமாடீ செல்லம்..." "ம்ம்ம்ம்... தூங்கற என்னை ஏன் இப்ப தொந்தரவு பண்றே?" "இத பாரூடீ... மொளைச்சு ரெண்டு இலை வுட்டியே அன்னையிலேருந்து உன்னப் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்... நீ தூங்கிறியா... இல்லே தூங்கற மாதிரி நடிக்கிறியா... ம்ம்ம்... இதெல்லாம் எனக்குத் தெரியாதா?" சொல்லிக்கொண்டே தேன்மொழியை விருட்டென வாரி தன் மடியில் போட்டுக்கொண்டாள் வடிவு." "விடும்ம்மா..." முரண்டியது பெண். அம்மாவின் மடி தந்த சுகம்... அவள் கைகள் தந்த பாதுகாப்பு... தாயின் உடல் வாசம் நாசியைத்துளைத்ததும் தேன்மொழிக்கு மனசு பட்டென நிறைந்து போனது. தேன்மொழியின் வாய்தான் அர்த்தமில்லாமல் முனகியதே தவிர கைகள் தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டன. "சொல்லுடா கண்ணு... வேலை செய்யற எடத்துல யாரையாவது ஆசைப்படறியா?" "அதெல்லாம் ஒண்ணுமில்லேம்ம்மா..." "அப்புறம்... ஏன் இந்த பிடிவாதம் பிடிக்கறே?" தேன்மொழி சட்டென வடிவின் மடியை விட்டு எழுந்தாள். தாயின் கழுத்தைக்கட்டிக்கொண்டு இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள். என்னாச்சு இந்த பொண்ணுக்கு... வடிவு திகைத்துப்போனாள். "என்னடாச் செல்லம்.. எதுக்கு இப்ப அம்மாவுக்கு இந்த முத்தம்..? பெண்ணை தன் மார்போடு இறுக்கிக்கொண்டாள் வடிவு. "ம்ம்ம்... தப்பா நினைக்காதேம்மா... எங்கப்பாவை நீ சந்தோஷமா வெச்சிருக்கியே அதுக்குத்தான்..." "என்னடீ சொல்றே...?" மிரண்டாள் வடிவு. "எல்லாம் எனக்குத்தெரியும்... நீங்க ரெண்டுபேரும் இப்படியே என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்..." பெண் வெட்கத்தில் முகம் சிவந்தது. தாயின் தோளில் முகம் புதைத்துக்கொண்டது. "என்னடி பண்ணச்சொல்றே... வயசுக்கு வந்தது வெளியில கிடக்குதுன்னு என்னால ஆனமட்டும் சொன்னேன்.. உங்கப்பனுக்கு ரெண்டு நாளைக்கு ஒரு தரம் என்னைத் தொட்டே ஆகணும்... இல்லேன்னா ஆடி நின்னுடுவான்..." "சரிம்ம்மா... நீயும்தானே சந்தோஷமா இருக்கே... அப்புறம் என்னா?" "என்னமோ போ... மருமவ வந்தாச்சு... பேத்தியைப் பாத்தாச்சு... இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மனுஷனோட இந்த மாதிரி அவுத்துப்போட்டுட்டு கூத்தடிக்கணுமோ தெரியலே...?" "சும்மா நடிக்காதே... உனக்கு புடிச்ச மாப்பிள்ளையைத்தானே நீ கட்டிக்கிட்டே... இப்ப ஏன் சலிச்சிக்கறே?." "ப்ச்ச்..." வடிவு சூள் கொட்டினாள். "என்னம்மா...?" "உங்கப்பன் என்னை பொண்ணுப் பாக்கவந்தப்ப எனக்கும் இவரை சுத்தமா பிடிக்கலே...?" "நிஜமா சொல்றியா.. இல்லே...?" தேன்மொழி இழுத்தாள். சட்டென பாயில் படுத்துக்கொண்டாள். "உண்மையைத்தான்டீ சொல்றேன்... நீயாவது தைரியாம இந்தப் பையனை புடிக்கலேன்னு எங்கிட்டே சொன்னே... எங்கப்பனை நான் நிமிர்ந்து பாத்து பேசினதுகூட கிடையாது... வாயைத்தொறந்தாலே என் ஆத்தா என் தொடையை புடிச்சு நொருண்டி எடுத்துடுவா... ரத்தம் வந்துடும்... நாலு நாளைக்கு நேரா நடக்கக்கூட முடியாது" வடிவும் தன் பெண்ணுக்கு பக்கத்தில் படுத்துக்கொண்டாள். "அப்பறம் ஏன் எங்கப்பாவை கட்டிக்கிட்டே?" பெண் திரும்பி தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டது. "அந்தக்காலத்துல இதைத்தவிர வேற வழி எதுவும் எங்களுக்கு கிடையாதுடீ... நான் பத்து வகுப்பு படிச்சதே பெரிசு... என் கூடப்படிச்சவன் ஒருத்தன் மேல எனக்கு ஒரு மயக்கம்... ஆனா பள்ளிக்கூடத்தைவுட்டு நின்னதும் மனசுக்குள்ளவே அந்த ஆசைக்கு சமாதி கட்டிட்டேன்.."

"ம்ம்ம்..." "புடிச்சுதோ புடிக்கலியோ கட்டிக்கிட்டவனைத்தான் காதலிச்சாகணும்... கொஞ்சம் கொஞ்சமா உங்க அண்ணனை பெத்து எடுத்ததுக்கு அப்புறம்தான் உங்கப்பா மேல முழுசா ஒரு புடிப்பு வந்திச்சி..." "மனசால ரொம்பக் கஷ்டப்பட்டியாமா...?" "கஷ்டம்தான்... மனசுக்குள்ள வந்தவனை... ரோட்டுல மேட்டுல, கோவுல், கொளத்துலன்னு எப்பாவது நேருக்கு நேரு பாக்கும்போது மனசு ஆன்னு போயிடும்..." "இது தப்பு இல்லியாமா? மனசுல ஒருத்தனை நினைச்சுக்கிட்டு... ஒடம்பால ஒருத்தனோட சந்தோஷப்படறது...?" "தப்புத்தான்ம்ம்மா..." "அப்புறம்..." "அவனுக்கும் கல்யாணம் காட்சின்னு ஆயி... நம்ப ஊரை விட்டே போனான்.. அப்புறம் என் மனசு மாற ஆரம்பிச்சுது.. அதுக்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் உங்கப்பனைத் தவிர வேற எவனும் என் மனசுக்குள்ள நொழைஞ்சதில்லே..." "ம்ம்ம்.." "இன்னைக்கும் உங்கப்பன் மேலத்தான் நான் ஆசை வெச்சிருக்கேன்... கட்டிக்கிட்ட நாள்லேருந்து இன்னைய வரைக்கும் எனக்கு எந்தக்குறையும் உங்காப்பாரு எனக்கு வெக்கல" "தெரியும்மா... உங்கம்மா சாப்பிட்டாளா... உங்கம்மா காப்பி குடிச்சிட்டாளான்னு அப்பா உன் மேல உருகி போறது எனக்கும் தெரியும்மா..." வடிவை நெருங்கிப்படுத்துக்கொண்டாள் தேன்மொழி. "உங்கப்பனுக்கு தலைவலின்னா எனக்கு நெஞ்சுல வலிக்கும்... எனக்கு கால்வலின்னா... ராத்திரி பூரா என் காலை தன் மடிலே போட்டுக்கிட்டு தூங்கமா உக்காந்து இருப்பான் என் புருஷன்..." பெண்ணின் தலையை வருடினாள் வடிவு. "ம்ம்ம்..." "ஊர்ல இருக்கற குடிகாரப்பசங்களுக்கு... கூத்திக்கள்ளனுங்க எதிர்ல உங்கப்பனுக்கு நான் கோயில் கட்டித்தான்டீ கும்பிடணும்..." "என்னதாம்மா சொல்ல வர்றே நீ..?" "என் அந்தராத்மா சொல்லுதுடீ... என் கண்ணுக்கு அந்தக் கல்யாணம் நல்லப்பையனாத்தான் தெரியறான்... நல்லக்குடும்பம்டீ... உங்க சித்தப்பன் தீர விசாரிச்சிட்டாரு.. அவங்களுதும் கொழந்தை குட்டின்னு பூத்து குலுங்கற வம்சம்டீ..." "ம்ம்ம்..." "பையனைப் பெத்தவளும் உன்னை மாதிரி வேலை செய்யறவ... நாலு பேரோட பழகறவ... உன் கஷ்ட நஷ்டம் அவளுக்கும் புரியும்.. கல்யாணமும் சென்னையிலத்தானே வேலை செய்யறான்..." "ஆமாம்மா..." "ஊருக்கு போனதும் ரெண்டு தரம் அவன்கிட்ட போன்ல பேசிப்பாருடி.. நாலு நாள் பேசினா பையன் கொணம் உனக்கே புரியும்... கொணம்தான்டீ முக்கியம்..." "சரிம்மா..." "கொஞ்ச நேரத்துக்கு முன்னே சொன்னியே... நான் சந்தோஷமா இருக்கேன்னு..." "ஆமாம்..." "ஆம்பிளை பாக்கறதுக்கு சினிமா நடிகன் மாதிரி இருக்கணும்ன்னு அவசியம் இல்லேடி... " "சொல்லும்மா..." "ஆம்பிளைன்னா... அவனுக்கு தெம்பு ஒடம்புல இருக்கணும்... உங்கப்பனை மாதிரி அம்பத்து ரெண்டு வயசுலேயும் தன்னைக் கட்டிக்கிட்டவளை சந்தோஷப்படுத்தணும்.. இதுக்கு மேல வெளிப்படையா என்னால உங்கிட்ட பேசமுடியாது... இதுதான் வாழ்க்கையில முக்கியம்.." "ம்ம்ம்..." "வர்றவன் ரொம்ப அழகா இருந்தாலும்... எந்த சிரிக்கி முண்டை எப்ப என் புருஷனை பாத்து மினுக்குவாளேன்னு பொம்பளை எப்பவும் வயித்துல நெருப்பைக்கட்டிக்கிட்டுத்தான் நிக்கணும்டீ..." "ம்ம்ம்.." "நீ என்னைக்கொண்டு பொறந்துட்டே... பாக்கா கொஞ்சம் மூக்கும் முழியுமா இருக்கே... உங்கண்ணி உன்னைவிட எந்த விதத்துல கொறைஞ்சவ? அவளுக்கு படிப்பில்லையா... அழகு இல்லையா..." "ம்ம்ம்.." "உங்கப்பனை உரிச்சுக்கிட்டு பொறந்திருக்கான் உன் அண்ணன். அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இல்லையா? தங்க விக்கிரகம் மாதிரி அவங்களுக்கு மலர் பொறக்கலையா?" "...." "என்னடி... நான் பேசிக்கிட்டே போறேன்.. நீ பேசமா இருந்தா எப்படீ..." "நீ சொல்றது சரிதாம்மா... அண்ணனை விட்ட அண்ணி ரொம்ப அழகும்ம்மா..." "எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான்டீ... எனக்குத் தெரிஞ்சதைத்தானே என்னால உனக்கு நான் சொல்ல முடியும்.." "அம்மா..." தாயின் இடுப்பின் மேல் தன் காலை போட்டுக்கொண்டாள் தேன்மொழி. "நான் சொல்லிட்டனேன்னு அவனுக்கு ரொம்பவும் இடம் கொடுத்துடாதே... அவனை புரிஞ்சிக்கறேன் புரிஞ்சிக்கறேன்னு ரொம்பவம் உரசிக்காதே... கொஞ்சம் தள்ளியே நில்லு... இந்த விஷயம் யாருக்கும் தெரியவேணாம்." "சரிம்மா..." "கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்குடி என் செல்லம்.... அம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்..." தன் இடுப்பில் கிடந்த பெண்ணின் காலை நகர்த்திய வடிவு அவள் கன்னத்தில் ஆசையுடன் ஒரு முறை முத்தமிட்டாள். பெண்ணைவிட்டு சற்று நகர்ந்து படுத்துக்கொண்டாள். இரண்டே நிமிடங்களில் வெகு சன்னமாக குறட்டைவிடத்தொடங்கினாள். அந்த நேரத்துக்கு இருண்டிருந்த மனசில் எங்கிருந்தோ ஒரு துளி வெளிச்சம் பாய்வது போலிருந்தது தேன்மொழிக்கு... செல்லை எடுத்து மணியைப்பார்த்தாள்... நேரம் பதினொன்னரை ஆகியிருந்தது. "குட்நைட்..." என கல்யாணத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்பலாமா என யோசித்தாள். யோசித்துக்கொண்டே தூங்கத்தொடங்கினாள். ட்ரெய்ன் மெதுவாக நகர ஆரம்பித்தது. கதவருகில் நின்றிருந்த தேன்மொழி, வலது கை விரல்களில் முத்தமிட்டு, தன் தாயை நோக்கி காற்றில் முத்தத்தை ஊதினாள். பிளாட்பாரத்தில் நின்றிருந்த தன் தாயையும் தந்தையையும் நோக்கி அழகாக கையசைத்து விடை கொடுத்தாள். ட்ரெய்ன் மெள்ள மெள்ள வேகம் பிடித்ததும் தன்னுடைய சன்னோலோர இருக்கைக்கு வந்து அமர்ந்தாள். இடது கை விரல்களால் பறக்கும் தன் தலை முடிக்கற்றைகளை கோதிக்கொண்டாள். மூச்சை நீளமாக இழுத்ததும் மனம் உற்சாகமானது. தன்னைச் சுற்றிலும் பார்வையை ஒருமுறை நிதானமாக ஓடவிட்டாள். தேன்மொழியின் வரிசையில் அவள் பக்கத்தில் ஒரு வயதான தம்பதியர் அமர்ந்திருந்தனர். முகத்தில் மெல்லிய சுருக்கங்களுடன் சப்பணத்தில் தன் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்த முதியவருக்கு எழுபது வயதிருக்கலாம். மெலிதாக உதடுகள் அசைந்து கொண்டிருந்தன. ஓசையெழுப்பாமல் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது புரிந்தது. முதியவரின் மனைவி, முகத்தில் அமைதியுடன், தன் புடவை முந்தானையின் முனையை திருகிக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக்கொண்டிருந்தாள். தேன்மொழி தன்புறம் திரும்பினால் அவளிடம் பேசலாம் என்ற எதிர்பார்ப்பு அவள் முகத்தில் எழுதியொட்டியிருந்தது தெளிவாகத் தெரிந்தது. எதிர் வரிசையில் ஜன்னலோர இருக்கையும் அதற்கு பக்கத்து சீட்டும் காலியாக இருந்தன. அதற்கடுத்ததில் நடுத்தரவயதில் ஒல்லியாக நெற்றியில் சந்தனத்துடன் இருந்தவர் அன்றைய தினசரியை புரட்டிக்கொண்டிருந்தார். டிங்க்... டிங்க்... என்ற ஓசையுடன் உயிர்பெற்றெழுந்த தேன்மொழியின் செல் மூன்று நொடிகள் கண்ணை சிமிட்டிவிட்டு அமைதியானது. சோம்பலாக 'யெஸ்' பட்டனை அழுத்தினாள். ‘ஹாய்... தேன்மொழி... குட்மார்னிங்... ஹவ் ஆர் யூ டியர்..." கல்யாணத்திடமிருந்து குறும்செய்தி வந்திருந்தது. 'டியராம்? டியர்...?" எப்போதிலிருந்து இவனுக்கு நான் டியர் ஆனேன்? முழுசா ஒரு அரைமணி நேரத் தொடர்புல இவன் என்னை தனக்கு டியர்ன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டான். அவளுடைய மெல்லிய சிவந்த உதட்டில் ஒரு பெருமிதமான முறுவல். தேன்மொழியின் உள்ளத்தின் ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டிருந்த இனம் தெரியாத ஒரு உற்சாகம் அவள் நெஞ்சின் விளிம்புக்கு வந்து நின்றது. எனக்கென்ன ஆச்சு? எத்தனையோ ஆண்கள் எனக்கு குட்மார்னிங்ன்னு தினமும் விஷ் செய்கிறார்கள். ஆனால் இன்றைக்கு எனக்கு உண்டாகும் உற்சாகத்துக்கு காரணம் என்ன? எனக்கென்னமோ இது ஒரு புது உணர்வா தோணுதே? சந்தோஷமாவும் இருக்கு? சந்தோஷமா? ஆம் எனில் என் சந்தோஷத்துக்கு என்ன காரணம்? இதுவரை "ஐ லவ் யூ" என, எந்த ஆணும் என்னிடம் நேரடியாக உணர்ச்சி பூர்வமாக, மனப்பூர்வமாக என் கையை பிடித்துக்கொண்டு, தன் விழிகளில் பொய்யில்லாமல், போலித்தனமில்லாமல் என் முகம் பார்த்து சொன்னதில்லை. நீ அழகாக இருக்கிறாய் உன்னை நான் காதலிக்கிறேன், உன்னை நான் மணந்து கொள்ள விரும்புகிறேனென்று சொல்லி என் பெண்மையை நேற்று ஒரு ஆண் மதித்ததால் எனக்குள் சந்தோஷம் பொங்குகிறதா? மனதுக்குள் உற்சாகம் தோன்றிய அதே கணத்தில் அவளுள் மிக மிக மெல்லிதாக ஒரு சலிப்பும் உடனே எழுந்தது. சந்தோஷத்தின் மறுபுறம் சலிப்புதானே? இந்த சலிப்பு எனக்கு ஏன் வருகிறது? கல்யாணசுந்தரத்திற்கு என் மேல் உண்டாகியிருக்கும் உணர்வு பூர்வமான ஒரு பிடிப்பு, ஒரு நாட்டம், ஒரு ஆசை, அவன் மேல் எனக்கு இன்னும் வராததால் இந்த சலிப்பா? கல்யாணம் அனுப்பின மெஸேஜுக்கு இப்ப நான் பதில் அனுப்பனுமா? அனுப்பலேன்னா அவன் என்னை தப்பா நெனைச்சிப்பானா? தப்பா நினைச்சா நெனைச்சுட்டு போகட்டுமே? அவன் என்னைத் தப்பா நினைக்கற அளவுக்கு அவனுக்கும் எனக்கும் இடையில அப்படி என்ன பெரிய உறவு முளைச்சிடுச்சி? சொந்த ஊருக்கு வந்துட்டு திரும்பிப் போகும் போது என் மனசு ரெண்டு நாள்வரைக்கும் கனமா இருக்கும். ட்ரெய்ன்ல யாருகிட்டவும் பேசமா ஏதாவது ஒரு புத்தகத்தைத்தான் படிச்சுக்கிட்டே போவேன்... ஆனா இந்த தடவை அது போன்ற ஒரு வெறுமையான ஃபீலிங் இன்னைக்கு எனக்கு நிச்சயமாக இல்லை. வழக்கத்துக்கு மாறுதலா இந்த தடவை என் மனசே நிரம்பியிருக்கற மாதிரி ஒரு உணர்வு இருக்கே? இந்த அளவுக்கு என் மனசு ஏன் பறந்து பறந்து ஒரு இனம் தெரியாத சந்தோஷத்தை அனுபவிக்குது? காரணம் என்னவென்பது தேன்மொழிக்குப் புரியவில்லை. யோசிக்க யோசிக்க தேன்மொழிக்கு இலேசாக தலை வலிப்பது போலிருந்தது. பார்வையை ஜன்னலுக்கு வெளியில் திருப்பினாள்.

ஜன்னல் வழியே நுழைந்த இளம் தென்றல் அவள் தலை முடியை கலைத்து விளையாட, காற்றில் பறந்த முடி நெற்றியில் அடித்து, அடித்த காற்று அவள் அணிந்திருந்த வெளிர் நீல நிற புடவைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தபோது அவளுக்கு உடல் சிலிர்த்தது. செல்லை எடுத்து கல்யாணத்திடமிருந்து வந்த செய்தியை மீண்டும் ஒரு முறை படித்தாள். ஹவ் ஆர் யூ டியர்? அந்த ஒரு சிறிய வார்த்தை அவள் மனதில் மீண்டும் ஒரு கிளர்ச்சியை உருவாக்கியது. மனதில் கிளுகிளுப்புடன் அவள் தன் பார்வையை திருப்பியபோது தன்னருகில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி தன்னையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தாள். அப்பா... என்ன மாதிரி களை இவங்க முகத்துல? சதா சிரிச்சிக்கிட்டே இருப்பாங்களா இவங்க? அவளையுமறியாமல் ஒரு இனிமையான புன்னகை அவள் உதடுகளில் மலர்ந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த பெண்மணியின் அமைதியான மனநிலை அவளையும் சட்டெனத் தொற்றிக்கொண்டது. "ஜன்னலை விட்டு கொஞ்சம் நகர்ந்து உக்காந்துக்கோயேன்... காத்து ஜில்லுன்னு அடிக்குதோல்லியோ... ஜலதோஷம் பிடிச்சுக்கும்.." மென்மையாக சிரித்தாள் அந்த பெண்மணி. வேகமாக ஓடிக்கொண்டிருந்த ரயிலின் சன்னல் வழியாக வந்த இலேசான குளிர்க்காற்றில் கட்டுக்கடங்காமல் பறந்த அவள் சேலை முந்தானை, அவள் அணிந்திருந்த ரவிக்கையின் கழுத்து வழியாக விம்மித் ததும்பும் அளவான அவள் மார்பின் வெண்மையான திரட்சிகளை, மறைக்க முடியாமல் தவித்தது. "ம்ம்ம்.. லேசா குளிருது..." சட்டென தன் முந்தானையால் தன் தோளை இழுத்து மூடிக்கொண்டாள் தேன்மொழி.

இனிஷியல் இல்லாதவர்கள் 14


சுட சுட உடலுக்கு இதமான சூட்டில், பாத்ரூமில் காமாட்சி விளாவி வைத்திருந்த வென்னீரீல் குளித்துவிட்டு மனதிலும் உடலிலும் புத்துணர்வுடன், ரமணி ஹாலுக்கு வந்த போது காமாட்சியும், செண்பகமும், டைனிங் டேபிளில் அவனுக்காக காத்திருந்தனர். "குட்மார்னிங் சித்தி..." ஈரம் சொட்டும் தலைமுடியும், நெற்றியில் சந்தனக்கீற்றுமாக இருந்த செண்பகத்தை நோக்கி இனிமையாக புன்முறுவல் செய்தான் ரமணி. என்ன சொல்றான் இவன்? நல்லக்கதையா இருக்கே... என்னைப் போய் சித்தீங்கறான்... எனக்கும் காமாட்சிக்கும் நடுவுல இருக்கற ஒறவு என்னன்னு இவனுக்குத் தெரியாதா? அவள் உதட்டில் மெல்லிய புன்னகையொன்று எழுந்தது.

"குட் மார்னிங்... இப்படி வந்து உக்காருடாப்பா. நெத்தியிலே இப்ப வலி ஒண்ணும் இல்லையே?" தன் எதிரில் இருந்த சேரில் உட்க்கார்ந்தவனின் காயத்தை பரிசோதிக்க நினைத்து அவனை நெருங்கிய செண்பகம், ரமணியின் பரந்த வாளிப்பான தாமிரநிற மார்பையும் தோள்களையும் கண்டவளின் நெஞ்சில் வெள்ளைப் புறாவொன்று சட சடவென தன் சிறகுகளையடித்துக் கொண்டு பறக்க, சட்டென தன் தலையை குனிந்து கொண்டாள். கட்டவிழ்ந்து அலையும் தன் மனதுக்கு ஓங்கி ஒரு குட்டும் வைத்தாள். காமாட்சிக்குத்தான் நான் சித்தி...!! இவனுக்குமா நான் சித்தி...? நேத்து ராத்திரி என் பொண்ணு இவனை நட்ட நடுக்கூடத்துல தன் மடியிலே போட்டுக்கிட்டு இவனுக்கு பச்சக் பச்சக்ன்னு முத்தம் குடுத்தாளே... அதுக்கு அப்புறமும் இவனுக்கு நான் சித்தியா? காமாட்சி இவனுக்கு வாய்ல முத்தம் குடுத்தா நான் இவனுக்கு என்ன உறவாகணும்? வெக்கம் கெட்டவனுக்கு இதுகூட தெரியாதா? வேணும்ன்னே என்னை சித்தீன்னு கூப்பிட்டு வம்புக்கு இழுக்கறான்.... இனிமே நான் இவனை என் பிள்ளைன்னு எப்படி நினைக்கறது? இனிமே இவன் இந்தாத்து மருமவன்தானே ஆகணும்... செண்பகம்... வீட்டுக்கு வர்ற மருமவனும் ஒரு பிள்ளைதானேடீ.. ஒரே ராத்திரிலே காமாட்சி எனக்கு இப்படி ஒரு வளர்ந்த பிள்ளையை கொண்டாந்துட்டாளே... மனதுக்குள் வார்த்தையாடிக் கொண்டிருந்தாள் செண்பகம். "நீங்க தொட்டப்ப வலிச்சுது... மத்தபடி இப்ப வலியில்லேங்க..." தன்னருகில் நின்று தன் காயத்தை தொட்டு, இலேசாக அழுத்திப் பார்த்தவளின் மார்புகள் ரமணியின் கண்ணுக்கருகில் முழுவதுமாக வளர்ந்த ஜோடிப்புறாக்களாக அசைய, அவன் இதயம் வெகு வேகத்தில் துடிக்க, அவன் பார்வை அசையும் அந்த கவர்ச்சியான அழகில் சென்று நின்றது. நின்ற அந்த அடுத்த நொடியில் விருட்டென மிரட்சியுடன் விலகியது." "தட்ஸ் குட்... ஏன்டீ நீ ஏன் முறைச்சுகிட்டு உக்காந்துருக்கே.. இட்லியை எடுத்து தட்டுங்கள்லே வெய்யேண்டி... சாம்பரை கப்புங்கள்ல்ல எடுத்து ஊத்தேன்..." காமாட்சியிடம் சிறுகுரலில் கூவினாள். "க்க்கூம்ம்ம்...." ஈனஸ்வரத்தில் அர்த்தமில்லாமல் முணகிய ரமணி தன் பார்வையைத் விருட்டென ஹாலின் விட்டத்தை நோக்கி திருப்பி வெறிக்க ஆரம்பித்தான். வெறித்தவன் பார்வை மீண்டும் செண்பகத்தின் மேல் வந்து நிலைத்தது. "சித்தீன்னு நான் கூப்பிட்டதும் உங்க முகம் இலேசா மாறுச்சு.. உங்களை எப்படி நான் கூப்பிடணும்... அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்..." ரமணி குழப்பத்துடன் விழித்தான். "என்னை எப்படி கூப்பிடணும்ன்னு காமூ உனக்கு இன்னும் சொல்லிக் குடுக்கலியா?" ரமணியிடம் இந்தக் கேள்வியை வேகமாக வீசிய செண்பகம் பட்டென தன் முந்தானையால் தன் தோளை, மார்பை, இடுப்பை, மொத்தமாக மூடிக்கொண்டாள் செண்பகம். "காலம்பற நான் எழுந்தப்ப நீங்க ரெண்டு பேரும் ரூமுக்குள்ள குசுகுசுன்னு பேசிக்கற சத்தம் கேட்டிச்சு..." செண்பகத்தின் சிவந்த உதடுகள் வெகு அழகாக சுழிய, அவள் கண்களில் கிண்டல் தெறித்தது. "சித்தீ... சும்மா இருக்கீங்களா கொஞ்ச நேரம்...? எதுக்கு இப்ப இந்த தேவையில்லாத நக்கல்?" தன் சித்தியின் மார்புகளை வர்ஜா வர்ஜமில்லாமல், தன்னெதிரிலேயே ரமணியின் விழிகள் மேய்ந்ததைக் கண்டதும், காமாட்சியின் மனதில் சுருக்கென எரிச்சல் பொங்கியது. பொறுக்கி ராஸ்கல்... இவன் ஏன் இப்படி அலையறான்? ரமணியின் பார்வை போன இடத்தைக்கண்டதும் காமுவின் மனசுக்குள் சிறிது கோபம் எழுந்தது. அந்த நேரத்தில் சித்தியின் கிண்டலையும் அவள் ரசிக்கவில்லை. இந்த அலைச்சல் இவனுக்கு மட்டும்தானா? வீட்டுல மகாலட்சுமியா பொண்டாட்டி இருக்க, அவ பத்தாதுன்னு ஊர் ஊரா இன்னும் அலையறதா அந்த சங்கரனைப் பத்தி பேசிக்கறாங்களே... ரெண்டு புள்ளை பெத்த அவனும்தான் பொம்பளை பொம்பளைன்னு அலையறான்... புள்ளையே இல்லாதவன்.... கருப்பு துணியைக் கட்டிக்கிட்டு... ஒவ்வொரு வாரமும் பூஜை, பஜனைன்னு கூத்தடிக்கற கந்தசாமியும்தான் பொம்பளைங்களை திருட்டுப்பார்வை பாக்கறான்..! இந்த கேவலமான குணம்... வயசு வித்தியாசமே இல்லாம, ஆம்பிளை ஜாதிக்கே இருக்கற ஸ்பெஷாலிட்டியா? ஒரு பொம்பளை கொஞ்சம் கிட்ட வந்தா போதும்... மொதல்லே அவ மாரைத்தான் வெறிக்கணும்... இது இரத்தத்துல ஊறி போன குணமா இருக்கே? எதிர்லே நிக்கறது யாரு? யாரை மொறைக்கறோம்... எங்க மொறைக்கறோம்... சனியனுங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையே? என் சித்தி என்னைப்பத்தி என்ன நினைப்பா? இப்படி ஒரு தராதரம் இல்லாத ஒரு அலைச்சலை, என் ஆம்பிளைன்னு, இந்த வயசுல, வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கியாடீன்னு இவன் போனதுக்கு அப்புறம் என் மூஞ்சில காறித் துப்ப மாட்டா? அவளுக்கு நான் என்ன பதில் சொல்றது? தனியா வரட்டும் இவன். இவனோட ரெண்டு கண்ணையும் நோண்டி கையில கொடுக்கறேன். காமூ... இவன் விடலைடீ.. இவனை சும்மா குத்தம் சொல்லி என்னடீப் பிரயோசனம்? இவன் கண்ணை நோண்டி கையில குடுத்துட்டு காலம் பூரா இவனை உக்கார வெச்சு இவனுக்கு கஞ்சி ஊத்தப்போறியா? உன் சித்தி இன்னும் அழகாக இருக்காளே? அது இவன் குத்தமா? இல்லே இவன் இன்னும் முழுசா ஒரு பொம்பளையை பாக்காம, பொம்பளை சுகத்தை அனுபவிக்காம தனக்குள்ளே வெந்துகிட்டு இருக்கானே; அது இவன் குத்தமா? விட்டுத்தள்ளுடீ... ரொம்ப ரொம்ப யதேச்சையா நடந்த விஷயம்டீ இது... இதை ரொம்ப பெரிசு பண்ணாதே... உன் சித்தியே இதை பெரிசா எடுத்துக்கலே... உதட்டுல குறும்புச்சிரிப்போடத்தானே தன் முந்தானைய சரிபண்ணா... இது எல்லா பொம்பளையும் பண்ற இயல்பான காரியம்தானேடீ? காமூ தன் மனசுக்குள் சற்றே சமாதானம் அடைந்தவளாக விருட்டென எழுந்து ஒரு துளி வீபூதியை கொண்டு வந்து ரமணியின் நடு நெற்றியில் தீட்டினாள். "ம்ம்ம். ஏன்டீ காமூ? ரமணீ நெத்தியிலே காலங்காத்தாலே ஒரு பட்டையைத் தீட்டிட்டே... இவனுக்கு மொட்டையடிச்சு, கழுத்துலே பட்டு நூல்லே ஒரு கொட்டையையும் கோத்து கட்டிடு... பாக்கறதுக்கு திவ்வியமா பழனியாண்டி மாதிரி இருப்பான்.." என்ன நினைத்தாளோ... செண்பகம் மனதில் நிறைவுடன் சிரித்தாள். "சித்தீ... காமூ மேடம்... என்னங்க இது...? நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு கூடிகிட்டு, ஒரே நாள்லே என்னைப் பண்டாரப்பயலா ஆக்கறதா முடிவு கட்டிட்டீங்களா?" வெள்ளே வெளேர்ன்னு பல்லுங்க எவ்வளவு அழகா இருக்கு இவனுக்கு... இவனோட இந்த வெள்ளைச்சிரிப்புலத்தான் இவன் கிட்ட விழுந்துட்டாளா என் காமூ? செண்பகம் ஓரக்கண்ணால் பூரித்த முகத்துடன் இருக்கும் தன் பெண் காமாட்சியையும், அவளுக்கு புருஷனாகப் போகிற ரமணியின் முகத்தில் எழுந்த மெல்லிய வெட்கம் கலந்த சிரிப்பையும் பார்த்துக் கொண்டிருந்தாள். "ரமணீ... என்னை நீ மாமீன்னு கூப்பிடுடா அதுதான் மொறை..." சொல்லிக்கொண்டே செண்பகம் அவன் தட்டில் சூடான இட்லிகளை எடுத்து பரிமாறத் தொடங்கினாள். "ஏன்... ரமணீ... நீ எப்பவும் நெத்தியிலே விபூதியை வெச்சிக்கிட்டதே கிடையாதா?" காமூ ஒரு கப்பில் சாம்பாரை ஊற்றி, அதில் ஒரு ஸ்பூனை போட்டு, அவன் பக்கமாக நகர்த்தினாள். "சின்ன வயசுல எப்பவாவது ஜொரம் அடிச்சா... ஒடம்புக்கு சொகமில்லாம இருந்தா... புள்ளையார் கோயில் அய்யிருகிட்டேருந்து எங்கம்மா துன்னூறு வாங்கியாந்து நெத்தியில, கழுத்துலே, மார்லே பூசுவாங்க..." ரமணி குழந்தையாக மாறி இருந்தான். "ரமணீ... திருநீறுன்னு அழகா சொல்லேம்பா... அது இன்னா துன்னூறூ?" காமூ தன் முகத்தை நொடித்தாள். அவன் தோளை தன் முழங்கையால் குத்தினாள். "கிண்டல் பண்ணாதீங்க... கொஞ்சம் கொஞ்சமா நீங்க பேசற பாஷையை நான் கத்துக்கறேங்க... இப்ப என்னை சாப்பிட விடுங்களேன்... மாமீ.. குட்டி வெங்காய சாம்பார் பிரமாதம்... இட்லிக்கு சூப்பரா இருக்கு... இதுல வெந்தயம் போட்டு இருக்கீங்களா?" நாக்கை சப்பு கொட்டினான் ரமணீ. "நீ என்னை மாமீன்னே கூப்பிடுடா அம்பீ.... காதுக்கும் மனசுக்கும் ரொம்ப இதமா இருக்கு... என்னவோடாப்பா... யார் பண்ண புண்ணியமோ? எங்காத்துப் பொண்ணை நேத்து நீ பத்திரமா கொண்டாந்து சேத்துட்டே... அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிடாப்பா.." அவள் முகத்தில் எக்கச்சக்கத்திற்கு நன்றியுணர்ச்சி பீறிட்டுக்கொண்டு வந்தது தெளிவாக தெரிந்தது. "ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க மாமீ... நடு வீட்டுல என்னை மரியாதையா உக்கார வெச்சு, இந்த மாதிரி பாத்து பாத்து, கேட்டு கேட்டு, சாப்பாடு போடற உறவு எனக்கு யாரும் இல்லீங்க.." கண்கள் கலங்க ரமணி தன் தலையை குனிந்து கொண்டான். "ரமணீ..." காமாட்சி தன் எச்சில் கையுடன் எழுந்தவள், அவன் தலையை தன் அடிவயிற்றில் சாய்த்துக்கொண்டு, தன் இடது கையால் அவன் தோளை மெல்ல வருடினாள். "முன்னேப்பின்னே தெரியாத எனக்கு, ஆசையா, அன்பா மனசார அள்ளி அள்ளி போடறீங்களே... இந்த மாதிரி நான் சாப்ட்டு ரொம்ப நாளாச்சுங்க... இதுக்கு நான் என் உயிரையும் குடுக்கத் தயாருங்க..." "ரமணீ.. நாங்க இருக்கோம்பா உனக்கு... எதுக்கு நீ இப்ப எமோஷனல் ஆகறே...?" செண்பகம் அவனைத் தேற்ற ஆரம்பித்தாள். வார்த்தைகள் குழறிக்கொண்டு வந்தன ரமணிக்கு. காமாட்சியின் ஸ்பரிசம் பட பட, எங்கே தான் அவர்கள் எதிரிலேயே ஒரு குழந்தையைப் போல் அழுதுவிடுவோமோ என்ற பயத்தில் அவன் விருட்டென எழுந்தான்... கிச்சனுக்கு எதிரிலிருந்த வாஷ் பேசினில் பரபரவென கையை கழுவிக்கொண்டவன், பொங்கி வரும் துக்கத்தை அடக்கிக்கொண்டவனாக, அங்கேயே சுவரோரமாக நின்று தன் விழிகளைத் துடைக்கத் துவங்கினான். "ஏம்பா இப்ப அழறே..." காமாட்சி அவனிடம் மொடமொடவென துவைத்து இஸ்திரி செய்யப்பட்டிருந்த வெள்ளை நிற டவலை எடுத்து நீட்டினாள். "என் மனசு நிறைஞ்சு போயிருக்கு காமூ..." சட்டென ஹாலின் பக்கம் திரும்பினான் அவன். "டேய்.. அங்க என்னப் பாக்கிறே?" காமுவின் கண்களில் விஷமம் துள்ளியது. குரல் கிசுகிசுப்பாக வந்தது. "மாமி என்ன பண்றாங்கன்னு பாக்கிறேன்... சாப்பிட்டுக்கிட்டுத்தானே இருக்காங்க" சிமிட்டிய அவன் கண்களிலும் உற்சாகம் பீறிட்டது. "மாமியைப் பாக்கிறயா... இல்லே.." காமாட்சியின் குசுகுசுப்பை கேட்டதும், டைனிங் டேபிளில் உட்க்கார்ந்திருந்த, செண்பகத்தின் முகம் சிவக்க ஆரம்பித்தது. காமாட்சி தன் வார்த்தையை முடிக்காமல் ரமணியின் விழிகளில் தன் பார்வையை ஆழமாகச் செலுத்தினாள். என்னைத் தொட்டு, தடவி, அள்ளி ஆளப்பிறந்தவன் இவன்... இத்தனை நாளா இவன் எங்கேயிருந்தான்...? இனிமே என் வீட்டுலேயும் கம்பீரமான ஒரு ஆண் பிள்ளை உலாவி வருவான். வெற்று மார்புடன், இடுப்பில் வெள்ளை வேட்டியும், நெற்றியில் விபூதிக்கீற்றுமாக முகத்தில் ஒரு அசதாரண பொலிவுடன் நின்றிருந்த தன் மனதுக்குவந்தவனைப் பார்க்க பார்க்க அவளுக்கு அடிவயிற்றிலிருந்து ஆடிப்பெருக்காக சந்தோஷம் பொங்கியது. மார்புகள் இரண்டும் குழைந்தன. "ரமணீ.. தலையை ஒழுங்கா துவட்டக்கூடாதாடா... உன் முடியில இருக்கற தண்ணீ நெத்தி காயத்துல வந்து ஒழுகுதே..." காமாட்சி சட்டென அவன் தோளில் கிடந்த துண்டால் அவன் தலையை துவட்ட ஆரம்பித்தாள். "காமூ... மெதுவாடீ.. துணி காயத்துல பட்டுடப் போவுது..." "எல்லாம் கவனமாத்தான் துடைக்கறேன்.... ஒரு நிமிஷம் வாயைப் பொத்திகிட்டு இரு..." முணுமுணுத்த காமாட்சியின் ஈர உதடுகள் மின்னின. நைட்டிக்குள் கூத்தாடும் அவள் முலைகள் ரமணியின் மார்பில் பட்டு உரசின. ரமணி வேட்டிக்குள் சூடானான். நடுவகிட்டில் குங்குமத்தை தீட்டியிருந்தாள் காமாட்சி. புருவ மத்தியில் மெல்லிய கீற்றாக சந்தனத்தின் நறுமணம். கூந்தலில் ஒரு துண்டு மல்லியை செருகியிருந்தாள். குளியல் சோப்பின் இனிமையான சுகந்தம். அவள் உடலின் இயற்கையான வாசம். அவள் கண்களில் பொங்கி வரும் காதலில், ஆசையில், நனைந்த ரமணி தன்னை முழுவதுமாக அந்த நொடியில் இழந்தான். ஹாலில் இருக்கும் செண்பகம் அவன் நினைவிலிருந்து அகன்றாள். காமாட்சிக்கு பதில் ஏதும் சொல்லமால் கூர்ந்து அவளை ஒருமுறைப் பார்த்த ரமணி சட்டென அவள் இடுப்பில் தன் கைகளை தவழவிட்டான். மனதில் பொங்கிய வெறியுடன் அவளை கிச்சனுக்குள் தள்ளிக்கொண்டு போனான். அவளைத் வாரித் தூக்கி கிச்சன் மேடையில் உட்காரவைத்து அவள் கால்களுக்கு நடுவில் புகுந்து கொண்டான்.

காமாட்சியை இழுத்து தன் மார்போடு இறுக தழுவிக்கொண்டு அவளுடைய இரு கன்னங்களிலும் மாறி மாறி ஓசையெழுப்பாமல் முத்தமிட்டான். "விடுடா... சித்தி வந்துடப்போறா..." முனகினாள் காமாட்சி. முனகியவளின் கரங்கள் அவன் முதுகையும், கால்கள் அவன் இடுப்பையும் கொடியாக, தன்னை விட்டு அவன் விலகிவிடாமல், இறுக்கியிருந்தன. "யார் வேணா வரட்டும்டீ என் செல்லக்குட்டீ..." இவனும் முனகினான். கிச்சனுக்குள் எச்சில் வாயுடன் நிற்பவளை முத்தமிடுவது காதலா... இல்லை காமமா... அந்த நேரத்தில் அவர்களுக்கு அது புரியவில்லை. காமாட்சிக்கு அவன் அணைப்பு அந்த நேரத்தில் தேவையாக இருந்தது. தன் மார்பை அவன் மார்போடு அழுத்தமாக உரசி அவன் கழுத்தைக் கடித்தாள். "என்னமோ வேணாம்ன்னே?" ரமணி தன் கண்களை குறும்பாக சிமிட்டினான். அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை இழைத்தான். "நான் எப்ப வேண்டாம்ன்னேன்.. சித்தி வந்துடுவான்னு சொன்னேன்.." "அப்ப வேணுமாடீச் செல்லம்..?" "ம்ம்ம்... வேணும்ம்... என்னக் குடுப்பே?" "உனக்கு என்ன வேணும்..?" ரமணியின் கை அவள் கூந்தலை இறுகப்பற்றியது. "ஒரு கிஸ் குடேன்..." காமாட்சி தன் இதழ்களை விரித்தாள். வெண்மையான அரிசி போன்ற பற்களும், ரோஜா நிற ஈறுகளும் அவனை சுண்டி இழுத்தன. மேடையில் அமர்ந்திருந்தவளை தன் மார்போடு அணைத்து தூக்கிக்கொண்ட ரமணியின் கைகள் அவள் இடுப்புக்கு கீழ் வெறிகொண்டு அலைந்தன. பத்து விரல்கள் காமாட்சியின் செழித்த பின்னெழில்களின் சதைகளை தொட்டுத் தடவி, இறுக்கிக் கிள்ளி அவளை படாத பாடு படுத்தின. அவள் கன்னக்கதுப்புகளை அவன் உதடுகள் உழுதுகொண்டிருந்தன. காமாட்சியின் கன்னத்தை ஈரமாக்கிக்கொண்டிருந்த ரமணி சடாரென அவள் முகவாயை இறுக்கிபற்றி அவள் கீழ் உதட்டைக் கவ்விக்கொண்டான். அவன் அவள் இதழை கவ்விமுடிக்கும் முன் அவன் மேல் உதடு அவளால் உறிஞ்சப்பட்டது. "ஃப்ச்ச்ச்..ஃப்ச்ச்ச்.." அவர்கள் இருவரும் உலகை மறந்து முத்தமிட்டுக்கொள்ளும் ஓசை மெல்ல எழுந்து காற்றில் கலந்தது. கிச்சனுக்குள்ள என்னடீ அநியாயம் இது... செண்பகம் தன் மேல் உதட்டில் வியர்த்தாள். அனுபவசாலி அவன் மேலுதட்டை நழுவவிட்டு, அவன் கீழ் உதட்டைப்பற்றிக் கொண்டாள். ஒரு பெண்ணின் உதடுகளில் இவ்வளவு இன்பம் ஒளிந்திருக்கிறதா... ரமணி அசந்து போனான். "காமூ... என்னை நீ தப்பா நினைக்காதேடீ... உங்க சித்தியை நான் வேணும்ன்னு அப்படிப் பாக்கலே... அவங்க அவ்வளவு நெருக்கமா என் முகத்துக்கு கிட்ட வந்துட்டாங்க..." "சரிப்பா..." "சத்தியமா சொல்றேன் காமூ.. அவங்க எனக்கு இன்னொரு அம்மா... அவங்களை என் மனசுக்குள்ள தப்பான எண்ணத்தோட எப்பவும் பாக்கமாட்டேன்..." மீண்டும் கண் கலங்கினான் ரமணி. "உன்னை நான் நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன்டீச் செல்லம்... உனக்கு என்ன வேணுமோ அதை எங்கிட்டேருந்து எடுத்துக்கோடா..." ரமணியின் வலது கரத்தை தன் இடுப்பிலிருந்து அகற்றி தன் இடது மார்பில் வைத்து வலுவாக அழுத்திக்கொண்டாள். அவள் முலைக்காம்பு விறைத்திருப்பதை உணர்ந்த ரமணியின் வலது கை காமூவின் இடது முலையை கொத்தாக பிடித்து வருடிய வேளையில், கிர்ர்ர்ர்ரென காலிங் பெல் ஒலித்தது. காமாட்சி ரமணியை சரேலென உதறிவிட்டு வேகமாக வாசலுக்கு ஓடினாள். "அடியே ஒரு நிமிஷம் நில்லுடீ... நேரம் காலம் இல்லாம கூத்தடிக்கறீங்க... வாசல்லே எவன் நிக்கறானோ...? நைட்டியோட பட்டனை ஒழுங்கா மாட்டிக்கிட்டு போடீ..." செண்பகத்தின் குரல் பின்னாலிருந்து விஷமமாக ஒலித்தது. மாமி ரொம்பவே உஷார் பார்ட்டி போல இருக்கே... நான் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்... மனதுக்குள் அதிர்ந்தான் ரமணி. காமாட்சி நடையில் ஒரு நொடி நின்றாள். தன் கேசத்தை ஒழுங்கு செய்துகொண்டாள். நைட்டியின் பட்டன்களை சரியாக போட்டுக்கொண்டாள். தெருவில் காம்பவுண்ட் சுவரின் அருகில், மோட்டார் சைக்கிளில் கான்ஸ்டபிள் கன்னியப்பன் மஃப்டியில் உட்கார்ந்திருக்க, கம்பிக்கதவுக்குப் பின்னால் கையில் வயர்லெஸ் செட்டுடன் ஹெட் கான்ஸ்டபிள் ஏகாம்பரம் தன் முகவாயை தடவிக்கொண்டு நின்றிருப்பதைக்கண்டதும் அவள் மனம் துணுக்குற்றது. "சித்தீ.. போலீஸ்காரா வந்திருக்கா...." நின்ற இடத்திலிருந்தே மெல்லக்கூவினாள் காமாட்சி. நான் இங்க இருக்கறது போலீசுக்கு எப்படி தெரிஞ்சுது... ஆட்டோக்காரன் விஷயத்தை கக்கிட்டானா? ரமணி மூச்சை நீளமாக இழுத்து தன் நெஞ்சை நிரப்பிக்கொண்டான். நெஞ்சுக்குள் நிரம்பிய மூச்சை பதினைந்து நொடிகளுக்கு அங்கேயே கட்டி நிறுத்தினான். ஒன்று.. இரண்டு.. மூன்று... இருபத்தைந்து வரை எண்ணினான். பரபரப்பில்லாமல் தன் நெஞ்சை காலி செய்தான். மனதுக்குள் எழுந்து ஆடிக்கொண்டிருந்த காமம் மெல்ல மெல்ல அவனை விட்டு விலகியது. "ரமணீ... எனக்கு பயமா இருக்குடா..!!" கிச்சனை நோக்கி எச்சில் கையுடன் தரை அதிர ஓடிவந்தாள் செண்பகம். "மாமீ... நான் இருக்கேன்... இந்த வீட்டுக்கு ஆம்பிளையா, கடைசி வரைக்கும் காமாட்சிக்கு துணையா நிக்கறதா சொல்லி, இன்னைக்கு காலையிலே உங்கப் பொண்ணு கையைப் பிடிச்சிட்டேன்... இனிமே நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க..." கிச்சன் தரையில் விழுந்து கிடந்த டவலால் தன் உடம்பை போர்த்திக்கொண்ட ரமணி தெருவை நோக்கி நிதானமாக நடந்தான். பகவானே... எத்தனை வருஷம் கழிச்சி என் பொண்ணு மூஞ்சியிலே ஒரு சந்தோஷத்தைப் பாத்தேன்... இந்த கொழந்தைகளை நல்லபடியா வெச்சுக்கோடாப்பா... தன் மனதுக்குள் புலம்பினாள் செண்பகம் "மேடம்... என் பேரு ஏகாம்பரம்... ஏரியா ஹெட் கான்ஸ்டபிள்... இந்த வீட்டுல மிஸ்டர் சுப்பிரமணிங்கறது யாரு... அவரை கொஞ்சம் கூப்பிடுங்க..." "என்ன விஷயம்...?" முகத்தில் மிதமிஞ்சிய மிரட்சியுடன் காமாட்சி, வெராண்டா கிரில் வழியாகவே பேசிக்கொண்டிருந்தாள். "எங்களைப் பாத்து பயப்படாதீங்கம்மா.. உங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தான் வந்திருக்கோம்..." கன்னியப்பன் பைக்கை பார்க் செய்து விட்டு வீட்டை நோக்கி வந்தான். "கதவைத் தொற காமாட்சி... நீங்க உள்ளே வாங்க சார்... நான்தான் சுப்பிரமணி.. ரமணீன்னு கூப்பிடுவாங்க..." தன் கையை ஏகாம்பரத்தின் பக்கம் நீட்டி அவர் கையை குலுக்கினான். "தேங்க் யூ சார்..." "மாமீ கூலா ரெண்டு கிளாஸ் ஃப்ரிஜ் தண்ணீ கொண்டாங்களேன்.. காலங்காத்தாலயே இந்த வெயில் இப்படி ஒரு கொளுத்து கொளுத்துது..." ரமணி வெகு இயல்பாக உள் புறம் நோக்கி குரல் கொடுத்தான். நடையில் நின்ற செண்பகம் வீட்டுக்குள் ஓடினாள். கன்னியப்பன் கன்னத்தை சொறிந்து கொண்டே ஓரக்கண்ணால் நைட்டியில் நின்ற காமாட்சியின் மேல் தன் கூர்மையான பார்வையை ஓடவிட்டான். காமாட்சியின் கழுத்தில் மஞ்சள் கயிறு பளிச்சிட்டுக்கொண்டிருந்ததை கவனித்துக்கொண்டான். "காமாட்சீ... ஏலக்காயும்... கூடவே ஒரு துண்டு இஞ்சியையும் தட்டிப்போட்டு ஸ்ட்ராங்கா ஒரு ரெண்டு கஃப் மசாலா டீ கொண்டாம்மா..." ரமணி அவளை கூர்ந்து நோக்கினான். நைட்டியிலே உள்ள ஒண்ணும் போட்டுக்காம நிக்கறயேடீ... உள்ளேப் போய் சட்டுன்னு ஒரு புடவையை கட்டிக்கிட்டு வாடீ... அவன் பார்வையில் தொக்கியிருந்த செய்தியை அவள் பட்டென புரிந்துகொண்டு வீட்டுக்குள் ஓடினாள். "இருக்கட்டுங்க அதெல்லாம் ஒண்ணும் வேண்டாங்க... நான் ஸ்ட்ரெய்ட்டா விஷயத்துக்கு வர்றேன்... சுப்ரமணீ... உங்களுக்கு நெத்தியில மட்டும்தான் அடிபட்டிருக்கா... இல்லே..." ஏகாம்பரம் இழுத்தார். "நேத்து இவரு தெரு வாசக்கதவுலே இடிச்சிக்கிட்டாருங்க... நான்தான் பஸ்ட் எய்ட் பண்ணி கட்டுப்போட்டு விட்டேன்... " தண்ணீரை நீட்டிய செண்பகம் ரமணியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவனை முந்திக்கொண்டு பதிலளித்தாள். "மிஸ்டர் ரமணி உங்க செல் போனை கொஞ்சம் குடுக்கறீங்களா?" "சார் என் செல்லு நேத்து நைட் எங்கேயோ மிஸ் ஆயிடிச்சி... இனிமேத்தான்.. சிம்மை பிளாக் பண்ணணும்..." "நீங்கள்ளாம் நல்லாப் படிச்சவங்க.. போலீஸ் கிட்ட பொய் சொல்லக்கூடாது.. இது எங்க பட்ட அடி... இவருக்கு எப்படி இந்த காயம் உண்டாச்சி.. இதெல்லாம் எங்களுக்கும் தெரியும்...." கன்னியப்பன் மெல்ல சிரித்துக்கொண்டே செண்பகத்தின் முகத்தை துழாவினான். "பெரிம்ம்மா... நாங்க மேட்டருக்கு ஸ்ட்ரெய்ட்டா வர்றோம்... இவருகிட்ட அடிவாங்கினப் பார்ட்டிக்கு வேண்டியவங்க கொஞ்சம் மேல் எடத்துக்கு போய்ட்டாங்க.. அங்கேருந்து எங்களுக்கு பிரஷர் வந்திருக்கு... இப்ப ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ண்ட் பண்ண வந்திருக்காங்க..." "என் பொண்ணுக்கு ரேட்டு என்னன்னு கேட்டவாளை விட்டுட்டீங்க... இந்த அநியாயத்தை என்னடான்னு எதுத்துக் கேட்ட மனுஷனை நீங்க அரெஸ்ட் பண்ண வந்துட்டேளா.... அவா இன்புளூயன்ஸ்டா இருந்தா நாங்க எதுல கொறைஞ்சு போயிட்டோம்..." "பெரீம்ம்மா... உங்க ஃபீலிங் எனக்கு புரியுது... அவாள்ல்லாம் ரொம்பவே லோக்கல்... கலீஜ் புடிச்சவனுங்க... அவனுங்க கிட்ட நீங்க ஏங்க மோதிப்பாக்க ஆசைப்படறேள்....." ஏகாம்பரமும் செண்பகத்தின் பாஷையில் பேசினான். "நல்லாயிருக்கே நீங்க பேசறது... என்னை எங்காத்து பாஷையில பேசி கிண்டல் பண்றேளா... இது எந்த ஊரு ஞாயம்? உங்காத்து பொண்டுக கையைப்பிடிச்சு இழுத்து வம்பு பண்ணா நீங்க சும்மா இருப்பேளா? என் மருமான் அவாளை அடிச்சதுல என்ன தப்பு இருக்கு..." செண்பகம் எச்சில் தெறிக்க கூவ ஆரம்பித்தாள். "பெரீம்மா சும்மா பதறி டென்ஷன் ஆவாதீங்க... நடந்ததெல்லாம் எங்களுக்கு நல்லாவேத் தெரியும்... இவரை அரெஸ்ட் பண்றதுக்கு நாங்க வரலே.." "பின்னே எதுக்கு வந்திருக்கேள்..." முந்தானையால் தன் முகத்தை துடைத்துக்கொண்டாள். "இது ஒரு ரூட்டீன் என்கொயரீம்ம்மா... இவர் தரப்புல நேத்து என்ன நடந்திச்சீன்னு ஸ்டேஷனுக்கு வந்து ஒரு ஸ்டேட்மென்ட் எழுதிக்குடுங்கன்னு இவரை கூப்பிடறோம்... அவ்வளவுதான்..." "அந்த பொறுக்கி நாயுங்களை என்னப் பண்ணப்போறேள்...?" மூச்சிறைத்தது அவளுக்கு. "சார்.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க... அவங்க லேடீஸ்... போலீஸ்மென் ரெண்டு பேரு நீங்க வீட்டுக்குள்ள பொசுக்குன்னு நுழைஞ்சதும், எனக்கு என்ன ஆகுமோ... ஏது ஆகுமோன்னு கொஞ்சம் பயப்படறாங்க... மாமீ... நீங்க கொஞ்சம் சும்மாருங்க..." நெளிந்து கொண்டு நின்ற செண்பகத்தை முறைத்தான் ரமணி. செண்பகம் வீட்டுக்குள் நுழைந்தாள். "சார்... என் செல்லு உங்கக்கிட்டத்தானே இருக்கு?" ரமணி தன் மீசையை தடவிக்கொண்டான். "ஏன்..." "உங்கக்கிட்ட இருந்தா சிம்மை பிளாக் பண்ண வேணாம்.. அதான்..." "ஆமாம் தம்பி... ஸ்பாட்ல கிடந்திச்சி... ராத்திரியே ரெக்கவர் பண்ணிட்டோம்.. உங்களைப் பாத்தா அய்யிரு வூட்டுப்புள்ளை மாதிரி தெரியலியே..." "செவப்பாத்தானே இருக்கேன்... என்னைப்பாத்தா பாப்பான் மாதிரி தெரியலியா?" ரமணி வெள்ளையாகச் சிரித்தான். "கோயிந்தும்... காசியும் வாங்கின அடியிலேருந்தே தெரியுதே...?" "சார்... நான் திருநெல்வேலிக்காரன்... எவன்கிட்டவும் வீணா சண்டைக்கு போறதில்லே... வந்த சண்டையை விடறதுமில்லே... பயத்துல விட்டுடான்னு என் கையை பிடிச்சு இழுத்துக்கிட்டு வந்துட்டா இவ... இல்லேன்னா அங்கேயே கண்ட துண்டமா வெட்டி பொலி போட்டு இருப்பேன் அந்த நாயுங்களை..." ரமணி தன் கையை முறுக்கினான். "இந்தம்மா உங்களுக்கு என்ன உறவு சகோ....?" கன்னியப்பன் கண்களை சிமிட்டிக்கொண்டே நட்பாக சிரித்தான். "என் பெண்ஜாதி..." ரமணி சீரியஸாக சொன்னான். "கல்யாணம் ஆயி எவ்வள நாள் ஆவுது?"

"இப்பத்தான் ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி..." கலகலவென சிரித்தான் ரமணி. "உங்க ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் நல்லாத்தான்ய்யா இருக்கு..." ஏகாம்பரம் தன் வெளுத்த மீசையை நீவி விட்டுக் கொண்டார். ரமணி என்னத்தப்பு பண்ணான்? அவனை எதுக்கு ஸ்டேஷனுக்கு கூப்பிடறாங்க? தப்பு பண்ணிட்டு அடிவாங்கினவனுங்க இவன் மேல கம்ப்ளெய்ண்ட் குடுத்தா இவனை தண்டிக்கறதா? இதை கேக்கிறதுக்கு ஆளே இல்லையா? சினிமாவுல வர்ற மாதிரி இவனை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டுக்கிட்டு போய் அடிப்பாளா? காமாட்சி பிறந்து வளர்ந்த சூழ்நிலை, அவளுக்கு போலீஸ் தன் வீட்டுக்கு வந்திருப்பதே ஒரு பயத்தை கொடுத்தது. வெராண்டாவை ஒட்டியிருந்த அறையில் நைட்டியிலிருந்து புடவைக்கு மாறிக்கொண்டிருந்த காமாட்சி ஏகத்திற்கு குழம்பினாள். இடுப்பில் பாவாடை நாடாவை இறுக்கியபோது அவள் முதுகெலும்புக்குள் ஒரு நடுக்கம் விருட்டென எழுந்து அவள் தேகம் முழுவதிலும் பரவியது. முன்கையிலும், தொடைகளிலும் பூத்திருந்த மெல்லிய பூனை முடிகள் சிலிர்த்தெழுந்தன. தன் உடலை அவசர அவசரமாக தடவிவிட்டுக்கொண்டாள். ஆஃபீஸ் கார்லேயே நேத்து நேரத்துக்கு வீட்டுக்கு திரும்பி வந்திருந்தா இந்தப் பிரச்சனையே வந்திருக்காதோ? எல்லாம் என் நேரம். எனக்கு எழுந்த உடம்பு அரிப்புலே நேத்து இவனை பஸ்லப் பாத்து பைத்தியமாகி, இவனை அங்கே இங்கேன்னு இழுத்துக்கிட்டு எதுக்கு அலைகழிஞ்சேன்...? எல்லாம் என்னால வந்த வினை... பொங்கின பால் பொங்கி வழிஞ்சதுதான்... இதையெல்லாம் இப்ப யோசனை பண்ணி என்ன பிரயோசனம்? அவள் தன் தலையில் அடித்துக் கொண்டாள். பிரேசியரை மாட்டிக்கொண்டாள். "காமூ.. ரமணியை ஸ்டேஷனுக்கு வாடாங்கறாளே? அவன் என்னடான்னா கொஞ்சம் கூட பயமே இல்லாமே எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன் மாமீங்கறான்... நம்ம உதவிக்கு வந்தவனை எப்டிடீ நாம விட்டுக்குடுக்கறது? எப்படீ தனியா அவனை மட்டும் போய் வாடான்னு அனுப்ப முடியும்? நானும் அவனோட ஸ்டேஷனுக்கு போறேன்டீ..." அவளிருந்த அறைக்குள் வேகமாக நுழைந்த செண்பகம் படபடத்தாள் "சித்தி... நீங்க ஆத்துலே இருங்கோ... தகராறுல நேரடி சம்பந்தப்பட்டவ நான்... அவா கண்டிப்பா என்னைக் கூப்பிடத்தான் போறா... அவா கூப்பிடறதுக்கு மின்னாடி நானே ரமணியோட ஸ்டேஷனுக்குப் போயி நானும் ஒரு கம்பெளய்ன்ட் கொடுத்துட்டு வர்றேன்.. வேணுமின்னா இவனுக்கு ஊசி போட்டு காயத்துக்கு மருந்து போட்ட நம்ம டாக்டர்கிட்ட ஒரு செர்டிஃபிகேட்டும் வாங்கி எடுத்துட்டுப்போறேன்." "ஏன்டீ உன் மொதலாளிக்கு போன் பண்ணி அவரோட ஹெல்ப்பை கேட்டா என்னடீ? அன்னைக்கு உன் தாத்தா அவருக்கு பண்ண உதவியாலத்தான் இன்னைக்கு அவர் இந்த உயரத்துல இருக்கார். அவருக்கு தெரியாத மினிஸ்டரா...? போலீஸ் ஆஃபிசரா...? உக்காந்த இடத்துலேருந்தே இந்தப்பிரச்சனையை அவர் சிட்டிகை போடற நேரத்துல தீத்து வெச்சிடமாட்டாரா?" . "சித்தி... இந்த பிரா புதுசு... கொக்கியை கொஞ்சம் போட்டுவிடேன்..." காமாட்சி தன் மார்பை நெளித்துக்கொண்டு முதுகை அவள் பக்கம் காட்டினாள். "மூச்சு முட்டற அளவுக்கு இவ்வளவு டைட்டா... ஏன்டீ பிராவை வாங்கித்தொலைக்கறே? ஒரு சைஸ் பெரிசா வாங்கிண்டா என்ன?" செண்பகம் அவள் பிராவின் கொக்கியை இழுத்து மாட்டிவிட்டாள். "சித்தி... இப்ப இந்தப் பிரச்சனைதான் முக்கியமா...? நான் பெருத்துக்கிட்டே போறேன்... இது ஆறு மாசம் முன்னாடி வாங்கினது..."

"சரிடியம்மா... இப்ப நீ என்கிட்ட வீணா மல்லுக்கு நிக்காதே?" பிராவின் பட்டைகளை காமாட்சியின் ரவிக்கைக்குள் தள்ளிவிட்டாள் செண்பகம். "போலீஸைப் பாத்த பயத்துல நேக்கு காலும் ஓடலே... கையும் ஓடலே.. ஒரு நிமிஷம் என்னப் பண்றதுன்னே தோணலை... நல்ல காலம், இந்த அவஸ்தையான நேரத்துல, உங்க மூளையாவது சரியா வேலை செஞ்சுதே... இந்த யோசனை எனக்குத் தோணவே இல்ல பாருங்கோ..." காமாட்சி சித்தியை நோக்கி நன்றியுடன் புன்னகைத்தாள். "மசமசன்னு பேசிண்டே நிக்காதடீ... சட்டுன்னு ராமனாதனுக்கு போனை போடுடீ..." "சித்தி... அடுப்புல டீ கொதிச்சுக்கிட்டு இருக்கும்... சக்கரை நான் போட்டுட்டேன்... அதை வடிகட்டி கொண்டு போய் அவா கிட்டக்குடுங்க." "சரிடியம்மா..."

இனிஷியல் இல்லாதவர்கள் 13


ஆசையா அணைச்சு முத்தம் குடுத்தவ, ஏன் திடீர்ன்னு கட்டையாயிட்டா? ரமணி தன் இரு தொடைகளையும் சேர்த்து அழுத்திக்கொண்டு தன் விரைப்பை காமாட்சியின் பார்வையிலிருந்து மறைக்க நினைத்தான். ரமணி தன் தொடைகளை அசைத்ததுதான் அந்த நேரத்தில் தவறாகி போனது. அவனுடைய கொட்டைகள் இறுக்கமான பேண்டில் தொடைகளுக்கு நடுவில் நசுங்கி, தண்டு வெடித்து, சாறை துப்பிவிடும் நிலைக்கு அவைகள் வந்துவிட்டன. காமாட்சியின் இடுப்பில் இருந்த அவன் கைகள் அவள் முதுகில் மெல்ல மெல்ல பரவ, அவள் பின் கழுத்தை வருடிய விரல்களில் இருந்த நடுக்கம் இப்போது கணிசமாக குறைந்திருந்தது. "ரமணீ.. நீ ரொம்ப மோசம்பா.." உடலின் தவிப்பை குறைக்க நினைத்தவளை உசுப்ப ஆரம்பித்தான் ரமணி. "என்ன சொல்றீங்க மேடம்...?" அவன் உதடுகள் அவள் கழுத்தில் ஊர்ந்து கொண்டிருந்தன. "என் மடியிலே நீ கிடக்கறே...!"

"ம்ம்ம்.." ரமணியின் ஒரு கை, அவள் இடுப்புக்கு கீழ் நகர முயன்றது. "கையை வெச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் சும்ம்ம்ம்மாருப்பா.. கூசுது எனக்கு..." காலையிலேயே தான் ஈரமாகிவிடுவோமோ என அவள் பயந்தாள். அவன் கையை தன் அடி இடுப்பில் நகரவிடாமல் அழுத்திப்பிடித்தாள் காமாட்சி. "ப்ளீஸ்..." முனகியவனின் கன்னத்தில் தன் தாபத்தைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியாமல், தன் உதடுகளை வேகமாக அழுத்தினாள் காமாட்சி. ரமணியின் கன்னம் ஈரமாகியது. அவள் உதட்டின் ஈரத்தில் அவன் புதிய வானத்தையும், புதிய பூமியையும் பார்க்க ஆரம்பித்தான். "உன் கை என் இடுப்புக்கு கீழே போவுது.." "ஹ்க்க்கும்ம்ம்..." முக்கினான் ரமணி. "ஸ்ஸ்ஸ்ஸ்... மொகத்தை என் மார்லே உரசி உரசி என்னை ஏம்பா அலைகழிக்கறே?" காமாட்சியின் மெல்லிய நைட்டிக்குள் அவன் மீசையின் ஒரிரு முடிகள் நுழைந்து அவள் மார்பை குத்தின. "என்ன பண்றதுன்னு தெரியலீங்க.." உண்மையைப் பேசினான் அவன். "அதான் மேடம்... மேடம்ன்னு பிட்டு போடறயா?" கமாட்சி அவன் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கி, அவன் முகத்தை கனிவுடன் பார்த்தவளாய், அவன் தலையை கோத ஆரம்பித்தாள். "நீங்க என்னை விட வயசுல பெரியவங்க... ஸ்டேட்டஸ்லேயும் உயர்ந்தவங்க... அதான் மேடங்கறேன்.." ரமணி மனதுக்குள் துணிந்தவனாக, அவள் இடுப்பை இறுக தழுவிக்கொண்டு, அவள் கன்னத்தில் ‘பச்சக்’ என முத்தமிட்டான். "மேடம்ன்னு நீ கூப்பிடறவளோட கன்னத்தை இப்படித்தான் எச்சையாக்குவியா? "ஆட்டத்தை நீங்கதானே ஆரம்பிச்சீங்க... மேடம்...?" "ச்சீய்.... பைத்தியம் மாதிரி திரும்பவும் மேடம்ன்னு உளறாதே.." அவன் முகத்தில் தன் கன்னத்தை இழைத்தாள் காமாட்சி. "காமூ... என்னால முடியலீங்க..." ரமணியின் குரலில் மோகமும், தாபமும் போட்டி போட்டுக்கொண்டு வந்தன. காமாட்சியின் மடியிலிருந்து விருட்டென எழுந்த ரமணி அவளை தன் மார்போடு இறுக்கி, நெற்றி, புருவம் மூக்கு, கன்னங்கள் என அவள் முகத்தில் ஓரிடம் பாக்கி வைக்காமல், தன் ஆசை தீர, முத்தங்களை மழையாக பொழிய ஆரம்பித்தான். “பக்கத்து ரூம்ல சித்தி முழிச்சிகிட்டு இருப்பாங்க...” காமாட்சி அவன் முதுகில் செல்லமாக அடித்தாள். “சாரீங்க...” ரமணி விழித்தான். “சத்தமில்லாம முத்தம் குடுக்க தெரியாதா...?” காமாட்சி அவன் தோளில் சாய்ந்துகொள்ள ரமணி அவள் தலைமுடியை ஆதுரமாக கோதிவிட ஆரம்பித்தாள். "நீங்க சொல்லிகுடுங்களேன்..." தன் தோளில் சாய்ந்து கொண்டிருந்தவளின் நைட்டியின் மேல் கொக்கி கழண்டிருக்க, அதனுள் விம்மி விம்மி தணிந்து கொண்டிருந்த அவள் மார்புகளை, இடது முலையின், காம்பின் கருப்பை, திருட்டுத்தனமாக பார்க்க ஆரம்பித்தான் ரமணி. "ரமணீ.. உத்து உத்து பாக்காதே.. எனக்கு கூச்சமா இருக்குப்பா.." காமாட்சி தன் உடல் சிலிர்க்க தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக்கொண்டு மெல்ல கடித்தாள். நைட்டியின் மேல் கொக்கியை பொருத்திக்கொண்டாள். ரமணியின் பாம்பு விசுவரூபம் எடுத்து அவள் இடுப்பை கொத்த ஆரம்பித்தது. "ஏங்க கொக்கியை போட்டுக்கிட்டீங்க? ஒரே ஒரு தரம் தொட்டுப் பாக்கவிடுங்களேன்..." ரமணியின் பேச்சில் ஏக்கம். ரமணி... மொதல்லே நீ உன் அழுக்கு பேண்டை கழட்டிட்டு அந்த வேஷ்டியை எடுத்துக்கட்டுப்பா.." காமாட்சி விருட்டென அவன் பிடியை உதறிவிட்டு கட்டிலை விட்டு எழுந்தாள். "காமூ... ரெண்டு நிமிஷம் உக்காருங்களேன்." ரமணி அவளை தாபத்துடன் நோக்கினான். "கெணத்து தண்ணி நான்... எங்கேயும் ஓடிடமாட்டேன்." தன் இருகைகளையும் உயர்த்தி கூந்தலை முடிந்து கொண்டு முகம் மலர சிரித்தாள். "பிளீஸ்..." ரமணி வேகமாக எழுந்து காமாட்சியை வெறியுடன் தழுவினான். குலுங்கும் அவள் இடது மார்பை துணியுடன் சேர்த்து நறுக்கென கடித்தான். "வலிக்குதுடா.. சனியனே.." பட்டென அவன் கன்னதில் ஒன்று போட்டாள் காமாட்சி. முகம் சுருங்கி கண்களில் திகிலுடன் அவளை வெறித்தவனை, சட்டென தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். "காமூ... என்னமோ ஆசையில உங்களை கடிச்சிட்டேன்... வலிக்குதா?" தன் கன்னத்தால் அவள் மார்பை இழைத்தான் ரமணி. "சாரிடாச் செல்லம்... ரொம்ப அழுத்தி கடிச்சிட்டே.... நேத்து நீ எனக்காக அவ்வளவு வலியைத் தாங்கிக்கிட்டே... நான் பொம்பளைடா... என்னால வலியை பொறுத்துக்க முடியலே... அதான் உன்னைத் தட்டிட்டேன்." அவன் கன்னத்தை தடவிக்கொடுத்த காமாட்சி தழுதழுத்தாள். "பரவாயில்லே காமூ..." காமாட்சி தட்டிய தட்டில், கிளம்பிய அவன் தடி சட்டெனத் தொங்கிவிட்டது. அவளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு, வேஷ்டியை கட்டிக்கொள்ள ஆரம்பித்தான் ரமணி. "ராத்திரியே நீ ஒண்ணும் சாப்பிடலை; பிரஷ் பண்ணிட்டு வா... காஃபி போட்டுத்தரேன்... குளிச்சுட்டு வா.. இட்லி பண்ணித்தரேன்... " காமாட்சி தன் கூந்தலை கோதி இறுக்கிக்கட்டிக்கொண்டாள். தன் நைட்டியை முட்டிவரை தூக்கி ஒரு முறை உதறினாள். அவன் முதுகை கட்டிக்கொண்டாள். "பல்லு துலக்கினாத்தான் இந்த வீட்டுல காஃபி கிடைக்குமா?" சிணுங்கினான் ரமணி. "இதுதான் எங்கப் பழக்கம்.. பல்லை தேய்ச்சிட்டுத்தான் காஃபித்தண்ணியை வாயிலே ஊத்துவோம்." அவன் அவிழ்த்துப்போட்ட அழுக்கு பேண்ட்டை அறை மூலையிலிருந்த கூடையில் போட்டாள் காமாட்சி. "ம்ம்ம்..." ரமணி இடுப்பில் பச்சைக்கரை வேட்டியும், தோளில் வெள்ளைத் துண்டுமாக நின்றான். "என்ன ஹூம்ம்ம்..?" கண்ணாடியைப் பார்த்து நெற்றியில் பிந்தியை ஒட்டிக்கொண்டிருந்த காமாட்சியின் குரல் சற்று அதிகாரமாக வந்தது போலிருந்தது அவனுக்கு. "ரூல்ஸ்ல்லாம் உங்க வீட்டு மெம்பர்களுக்கு மட்டும்தானா; இல்லே, என்னை மாதிரி கெஸ்டுங்களுக்கும் பொருந்துமா?" ரமணி வெண்மையான தன் பற்களை காட்டினான். "ரமணி... உன் பல்லு வெள்ளையா இருக்கு. ஆனாலும் காலையிலே எழுந்ததும் ஒரு தரமும், ராத்திரியிலே படுக்கறதுக்கு முன்னாடி ஒரு தரமும் துலக்கறதுலே எந்த தப்பும் இல்லே..." ரமணி சட்டென தன் வாயை மூடிக்கொண்டான். அவனுடைய சுருங்கியிருந்த முகம் மேலும் சுருங்கியது. "கோபமா...ரமணீ?" "சே... சே.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... பாத்தா தெரியலே?" "உன்னை எங்க வீட்டுல ஒரு நிரந்தரமான மெம்பரா சேத்துக்கணும்ன்னு ஆசைப்படறேன்டா. உனக்கும் விருப்பம்ன்னா என் பின்னாடியே வா... புது ஃபிரஷ்... பேஸ்ட்... சோப்பு... துண்டு எல்லாம் தர்றேன்... சுத்தமா குளிச்சுட்டு வா... காபி குடிக்கலாம்... டிஃபன் சாப்பிடலாம்." "மொதல்லே இப்ப எனக்கு ஒரு சட்டை வேணும்?" ரமணி கட்டிலின் மேல் கிடந்த போர்வையை உதறி மடிக்க ஆரம்பித்தான். "பழைய காட்டன் சட்டை ஒண்ணு எடுத்து வெச்சிருக்கேன். போட்டுக்கோ. ஒரு நாள் விருந்தாளியா இருக்க நினைச்சா... இப்படியே உன் ஊத்தை வாயோட வா... குடுக்கற காஃபியை குடிச்சுட்டு உன் ரூமைப் பாக்க போய்கிட்டே இரு. அதுக்கு அப்புறம் திரும்பவும் இந்த வீட்டுக்குள்ள மட்டும் நுழையலாம்ன்னு கனவுல கூட நினைக்காதே!" "காமூ... எனக்கு பசிக்குதுப்பா..." "பசிக்கட்டும் ரமணீ... பசிச்சு சாப்பிட்டாத்தான் சாப்பிடற பண்டத்தோட அருமையும் புரியும். பரிமாறவங்களோட மதிப்பும் புரியும். அவசரப்படாம, பொறுமையா, நிதானமா, ஒரு நாலு நாள் யோசனை பண்ணு. அப்புறமா எனக்கு நல்லதா ஒரு பதிலை சொல்லு." "பசிக்குதுங்கறேன்... காபி குடிச்சுட்டு இதைப்பத்தி பேசலாமே?" ரமணி தன் கைகளை மார்பின் குறுக்கில் கட்டிக்கொண்டு காமாட்சியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். "ஒரு தரம் இந்த வீட்டுக்குள்ளே நீ வந்திட்டின்னா... கடைசீ வரைக்கும், இந்த காமாட்சி கையாலத்தான் உனக்கு கஞ்சி... அதையும் நீ நல்லா ஞாபகம் வெச்சுக்கோ...!" "அப்டீன்னா இந்த வீட்டுல டெமாக்ரஸிங்கறது சுத்தமா இல்லேன்னு சொல்லுங்க...? காலையில் எழுந்ததும், நாயர் கடையில் டீயை குடித்துவிட்டு வந்துதான், டாய்லெட்டுக்கே போகும் வழக்கத்தையுடைய ரமணியின் முகத்தில் சிரிப்பு என்பது மருந்துக்கும் இல்லாமல் இருந்தது. காமாட்சி, ரமணியின் கேள்விக்கு பதிலளிக்காமல், புன்முறுவலுடன் அவன் அருகில் வந்தாள். ரமணியின் மார்பில் தன் முலைகள் அழுந்த அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். "ரமணி.. என்னப்பா யோசனை பண்றே?" அவன் கன்னத்தில் ஆசையாக, அழுத்தமாக, முத்தமிட்டாள். முத்தமிட்டவள் அவன் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டு அவன் முழு உடலுடன் தன் உடல் உரச நின்றாள். ரமணியின் தம்பி வேஷ்டிக்குள் மீண்டும் வேகமாக எழுந்தான். எழுந்தவன் அவள் வயிற்றில் முட்டி மோதினான். ரமணியின் ஆயுதத்தின் முட்டலை தன் விழி மூடி ரசித்துக்கொண்டிருந்தாள் காமாட்சி. பத்து நொடிகளுக்குப் பின் கண்களில் நம்பிக்கையுடன் அவன் முகத்தை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். காமாட்சியின் கண்களில் இருந்த நம்பிக்கை ஒளியில், ரமணி தலை குப்புற விழுந்தான். அவள் நம்பிக்கையின் கீற்றை, அவனுக்கு உடைக்க விருப்பமில்லை. அல்லி ராச்சியத்தில் காமாட்சியின் அர்சுனனாக மாற முடிவெடுத்தவன், தன் இரு கைகளாலும் அவளை வாரியணைத்து கட்டிலில் வீசினான். கட்டிலில் மல்லாந்து விழுந்தவளின் மேல் வேகமாக பரவினான். இதை சற்றும் எதிர்பார்க்காத காமாட்சி, ஒரு நொடி திணறினாள். திணறியவள், அடுத்த நொடி, தன் மேல் கிடந்தவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவன் இதழ்களை கவ்வியவளாய், தன் முலைகள் நசுங்க கட்டிலில் புரண்டாள் காமாட்சி. தன்னுடன் சேர்ந்து புரண்டவனை மீண்டும் தன் மார்பின் மேல் கிடத்திக்கொண்டாள். காமாட்சி ரமணியின் வலுவான உடலின் கீழ் முற்றிலுமாக புதைந்து போயிருந்தாள். "சத்தமில்லாம, முத்தம் குடுக்கறது எப்படீன்னு கத்துக்கோ" காமாட்சி வெகு நேர்த்தியாக தன் அதரங்களை அவன் கன்னங்களில் புரட்டி எடுத்தாள். "இன்னும் நான் பல் துலக்கலேடீ..." குறும்பாக சிரித்த ரமணியின் இதழ்களை அவன் அசையமுடியாதபடி தன் உதடுகளால் வலுவாக அழுத்தினாள் காமாட்சி. "இன்னைக்கு ஒரு நாளைக்கு போனா போவுதுன்னு சட்டத்தை தளர்த்தியிருக்கறேன்." காமுவின் மார்புகள் அவன் மார்பில் ஒட்டிக்கிடந்தன. அவள் அவன் கன்னத்தை கடித்துக் கொண்டிருந்தாள். ரமணியின் கரங்கள் அவள் கொழுத்த பின்னெழில்களில் விளையாடிக்கொண்டிருந்தன. ரமணியின் சுண்ணி முற்றிலுமாக விரைத்து வேஷ்டிக்கு வெளியில் வர துடித்துக்கொண்டிருந்தது. "காமூ... மணி ஆறாக போவுது.. அந்த ரூம்லே என்னடீ பண்றே? பையன் எழுந்துட்டானாடீ?" செண்பகத்தின் குரல் அறைக்குள் வந்தது. "எழுந்தாச்சு... சித்தி... மூணு டம்ளர் காஃபியை கலந்துடுங்க..." காமாட்சி அவன் கன்னத்தை ஒரு முறை திருகினாள். அவன் மார்பிலிருந்து எழுந்து தலை முடியை சீராக்கிக்கொண்டாள். அறையை விட்டு வெளியேறத் தொடங்கினாள். எழுந்தாச்சுன்னு எதைச் சொல்றா காமாட்சி? என் சுண்ணியைச் சொல்றாளா? இல்லே நான் தூக்கத்துலேருந்து விழிச்சிட்டேங்கறதை சொல்றாளா? முதல் நாளே ஆம்பிளைன்னு கூட பாக்காம, என் கன்னத்துல பட்டுன்னு ஒரு தட்டு தட்டிட்டாளே? பழக பழக பாலும் புளிக்கும்டான்னு அம்மா சொல்லுவாங்களே அது உண்மைன்னா.. இந்த வீட்டுல என் கதி என்ன ஆகும்? அறையை விட்டு வெளியேறும் காமாட்சியின் அழகாக அசைந்த பிருஷ்டங்களை தன் உடலை அசைக்காமல் பார்த்துகொண்டு கட்டிலில் கிடந்தான் ரமணி. இன்ஸ்பெக்டர் நல்லத்தம்பியின் மோட்டர் சைக்கிள் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததிலிருந்து சரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கிச்சு மெஸ்ஸின் பில்டர் காஃபி அவர் தொண்டைக்குள் இறங்கினால்தான் அவருடைய மூளை குறுக்கும் நெடுக்குமாக கிறுத்துறுவமாக அடாவடித்தனமாக போலீஸ்காரன் மூளையாக வேலை செய்யும். ஸ்டேஷனுக்குள்தான் அவர் போலீஸ்காரர். மற்ற நேரங்களில் நல்லத்தம்பி தன் பெயருக்கு ஏற்ற மாதிரி குணத்தில் ஒரு தங்கக்கம்பிதான். கல்லூரியில் கூடப்படித்த கிரிஜாவை கலப்பு மணம் செய்துகொண்டவர். அவள் போட்டு கொடுக்கும் பில்டர் காஃபிக்கு தன் உடல் மனம் ஆத்மா எல்லாவற்றையும் மொத்தமாக ஒப்புக்கொடுத்துவிட்டவர். “ஏன்டா... லிங்கம்... போன மாசத்து பாக்கியே இன்னும் நான் கொடுக்கலேடா?” நல்லத்தம்பி தன் இலேசாக நரைத்த மீசையை தடவிக்கொண்டே சிரிப்பார். “சார்... ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசற பேச்சா இது... உங்க பைசா எங்கேயும் போயிடாது சார்..." லிங்கம், கிச்சுவின் அஸிஸ்டென்ட் வெள்ளையாகச் சிரிப்பான். குடிகார அப்பனிடம் அடி வாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடிவந்துவிட்டவனை கிச்சாவிடம் எடுபிடியாக கோத்துவிட்டதே நல்லத்தம்பிதான். “என்னய்யா ஏகாம்பரம்... நேத்து ராத்திரி நம்ம ஏரியாவுல பிரச்சனை ஒண்ணு மில்லேயே?” திரும்பி ரைட்டரை நோக்கினார். இன்ஸ்பெக்டரின் பெண்ஜாதி கிரிஜா அரசு வங்கியொன்றில் கிளை மேனேஜர். சனி, ஞாயிறுடன் சேர்ந்தாற்போல் இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு திருச்சியிலிருந்து புருஷனைப் பார்க்க சென்னைக்கு வந்திருந்தாள். ஒரு நாள் இரவாவது நிம்மதியாக பெண்டாட்டியுடன் சந்தோஷமாக இருக்கலாமே என முதல் நாள் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிவிட்டிருந்தார் நல்லத்தம்பி. "ஏரியா கதையை வுடுங்க சார்... வீட்டுக்காரம்மா ஊர்லேருந்து வந்துட்டாங்களா... உடம்பு சரியில்லேன்னு சொன்னீங்க.. இப்ப எப்படி இருக்காங்க சார்..." மூன்று மாதங்களுக்கு முன் திருச்சியில் படிக்கப்போன ஏகாம்பரத்தின் பெண்ணுக்கு, தன் சொந்தப்பொறுப்பில் எஸுகேஷன் லோன் சேங்ஷன் செய்தாள் இன்ஸ்பெக்டரின் மனைவி கிரிஜா. ஏகாம்பரம் அந்த நன்றி விசுவாசத்தை சமயம் கிட்டும்போதெல்லாம் அவ்வப்போது நல்லத்தம்பியிடம் மனமாரக் காட்டுவார். ஏகாம்பரம் தானாக யாரிடமும் கை நீட்ட மாட்டார். யாராவது அவர் பாக்கெட்டில் போட்டுவிட்டு போனால் எடுத்து எறிந்துவிடவும் மாட்டார். அந்த அளவுக்கு மட்டும் அவர் நல்லவர். ஸ்டேஷனில் ஜாடிகேத்த மூடியாக இயங்கிக்கொண்டிருந்தார்கள் இருவரும். நல்லத்தம்பி ஆறுமாதமாகத்தான் இந்த ஸ்டேஷனில் இருக்கிறார். ஆட்சியில் இருப்பவர்களின், வட்டம், மாவட்டங்களுடன் எப்போதும் சுமுகமாக ஒத்துழைக்காத காரணத்தால், தன்னுடைய இருபத்தைந்து வருட சர்வீஸீல் அறுபத்து மூணு முறை ஒரு தண்ணியில்லாத காட்டிலிருந்து அடுத்த காட்டுக்கு மாற்றல் செய்யப்பட்டவர். மாற்றல் மாற்றல் என அலுத்துப்போய் கடைசியாக நல்லத்தம்பியே, போலீஸ் ட்ரெய்னிங் காலேஜில் இன்ஸ்ட்ரக்டர் வேலைக்கு மாற்றல் கேட்டு சுயவிண்ணப்பம் கொடுத்துவிட்டு உத்தரவிற்காக காத்துக்கொண்டிருப்பவர். தன்னுடைய ஒரே பிள்ளைக்கு ஒரு நிலையான வேலை கிடைத்துவிட்டால் கட்டாய ஓய்வு வாங்கிக்கொள்ளலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் அளவுக்கு நல்லவர். தவறிப்போய் போலீஸ் வேலைக்கு வந்துவிட்டவர். இருபத்து ஐந்து வருடத்தில் இன்னும் சொந்தமாக தனக்கென ஒரு சிறிய வீட்டைக்கூட கட்டிக்கொள்ள முடியாத அளவிற்கு கரைபடாமல் வாழ்ந்துவிட்ட நல்லவர். அநியாயத்திற்கு நல்லவர் என டிப்பார்ட்மென்டில் பேரெடுத்தவர். “சார்... நம்ம சின்னசாமி உங்களை பாக்கணும்ன்னு வந்திருக்கான்.”

“யாருய்யா அது?” விழிகளை மூடிக்கொண்டு மனதில் பரபரப்பில்லாமல் காஃபியை உறிஞ்சத்தொடங்கினார் நல்லத்தம்பி. “நம்ம மாவட்டத்தோட செட்டப்பு இருக்காளே அவளோட உடன்பொறந்தான்... சார்...?” “பல்லெடுப்பா.. கருப்பா உயரமா கெளுத்தி மீசையோட இருப்பானே... அவன்தானே?" "யெஸ் சார்..." "என்ன வேணுங்கறான்...?” “ராத்திரி, மகாலிங்கபுரம் ஃப்ளைஓவருக்கு பக்கத்துல ஒரு சின்ன கைகலப்பு சார்... கோயிந்தும் அவன் தோஸ்து காசியும் இன்வால்வ்ட்...” “மப்புல இருந்தானுங்களா?” "ஆமா சார்... யாரோ அய்யிரு பொண்ணு சின்னப்பையன் ஒருத்தனோட ஜாலியா சிரிச்சி பேசிக்கிட்டு வாக்கிங் போயிருக்கா. இந்த எச்சை பொறுக்கி நாயுங்க பைக்குலே போய் சிலும்பி இருக்கானுங்க... பையன் இந்த ஏரியா ஆளு இல்லே..." “பொண்ணு தொழில்லே இல்லையே?” “நம்ம கிஷ்டன் கையேந்தி பவன் வெச்சிருக்கானே அங்கதான் ரப்சர் ஆயிருக்கு... கன்னிப்பன் நீட் அண்ட் கீளீனா எங்கொயர் பண்ணிட்டான்... ஃபேமிலில இருக்கற பொண்ணு சார்...." "கூடப்போனவன்..." "அவனும் செவ செவனு அய்யிரு பையன் மாதிரிதான் இருந்தானாம்..." "பாப்பானா ரெண்டு பேரை வளைச்சி அடிச்சிருக்கான்... ஆச்சரியமா இருக்கு.." நல்லத்தம்பி மீசையை வருடினார். தேவையில்லாமல் தன் மனைவி கிரிஜாவின் களையான சிரிக்கும் முகம் அவர் நினைவுக்கு வந்தது. "மேட்டரே அதான் சார்... பப்ளிக் ஸ்ட்ன் ஆயிடிச்சாம். நெத்தில அடிபட்டு ப்ளீடிங் ஆனப் பையனை ஆட்டோவுல போட்டுக்கிட்டு பாப்பா எஸ்கேப் ஆயிடிச்சாம்... பையன் மொதல்லே ஒதுங்கி ஒதுங்கித்தான் போனானாம்... அவன் மேல தப்பு எதுவும் இல்லியாம்... பார்ட்டியை வீட்டுலே ட்ராப் பண்ண ஆட்டோக்காரனையும் சப்ஜாடா விசாரிச்சாச்சு.." "ம்ம்ம்.." "அந்த காசி என் கையில வகையா மாட்டுவானான்னுதான் பாத்துக்கிட்டு இருக்கேன்.. நாலு நாளு முன்னாடி பாண்டி பஜார்லே நானும் என் பொண்ணும் போறோம்.. என்னையே தெனாவுட்டா இடிக்கற மாதிரி ஓவர்டேக் பண்றான்..." "தாயோளியை அங்கேயே போட்டுத்தள்ளியிருக்க வாணாம்?" "சரியா சிக்கட்டும் சார்... ஒரே அமுக்கா அமுக்கிடறேன்... என்னப் பிரச்சனையோ... கல்யாணம் ஆனவ, புருஷனை வுட்டுட்டு தனியா இருக்கறளாம்... அதுங்கிட்ட போய் உன் ரேட்டு என்னான்னு தெனவட்டா கோயிந்து எகிறி குதிச்சானாம்..." “ம்ம்ம்... தேவடியா பசங்க... இப்ப எங்க இருக்கானுங்க...?” நல்லத்தம்பி எதையும் பொறுத்துக்கொள்வார். குடும்ப பெண்களிடம் குசும்பு பண்ணுபவர்களை சான்ஸ் கிடைத்தால் போதும்.. லாடம் கட்டி பெண்டு எடுத்துவிடுவார். “பொண்ணோட கூடப்போனவன் ஒத்தையா இவனுங்க ரெண்டு பேரையும் பின்னி பெடல் எடுத்திருக்கான்... கோயிந்து ராத்திரி பூரா ஆஸ்பத்திரில பெட்டுல கிடந்திருக்கான்... காசிக்கு மூக்கு ஒடைஞ்சி போச்சாம்... இப்ப இருக்கற எடம் தெரியலே... ஸ்பாட்ல பையனோட செல்லு கிடந்திச்சின்னு கன்னிப்பன் கொண்டாந்துருக்கான்... செல்லு உங்க டிராயர்ல இருக்கு... சின்னசாமி அடிச்சவனை தேடணும்... செல்லை குடுங்கறான்..” “ம்ம்ம்... கன்னிப்பன் பையனை லொக்கேட் பண்ணிட்டானா?” “சார்... மாமியோட வூடு தெரிஞ்சு போச்சு... நீங்க சொன்னா கன்னிப்பனை அனுப்பி பையனை இட்டாந்துடலாம்... ஆனா தைரியமா தேவடியாப்பசங்களை குமுக்கி எடுத்தவனை வீணா எதுக்கு ரொஷ்ட்டு பண்ணுவானேன்னு பாக்கறேன்..." "அப்டீன்னா வுடு ஏகாம்பரம்... சின்னச்சாமி முட்டிக்கினு வந்தான்னா பாத்துக்கலாம்..." "கொஞ்ச நாளா கோயிந்தோட சிலுமிஷமும் தாங்கலே... ரொம்பவே ஜூலும்பு காட்டறான்... இந்த மேட்டர்ல அவன் கொட்டையை கொஞ்சம் கசக்கிப் புழிஞ்சாத்தான் அடங்குவான்...” ஏகாம்பரம் மெல்ல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார். நல்லத்தம்பி காஃபியை உறிஞ்ச ஆரம்பிக்கவும் அவர் எதிரிலிருந்த போன் அடிக்கவும் சரியாக இருந்தது. பால் நன்றாக கொதித்து, வாய்க்கு இதமான சூட்டில், அளவான இனிப்பில், மிதமான டிக்காக்ஷ்ன் கசப்பில் காஃபி அவருக்கு அமிர்தமாக இருந்தது. "கன்னிப்பா இது யாருன்னு பாருய்யா... காலங்காத்தால தாயோளிங்க நிம்மதியா ஒரு முழுங்கு காஃபிகூடக் குடிக்க விடமாட்டானுங்க...?" வலது கையால் மீசையை முறுக்கியவாறு பேப்பர் கப்பை கசக்கி வெறுப்பாக விட்டெறிந்தார் நல்லத்தம்பி. "மீசை குத்துதுங்க..." நேற்றிரவு தன் ஆசை மனைவியை அம்மணமாக மடியில் போட்டுக்கொண்டு வெறியுடன் கட்டியணைத்து கன்னங்களில் முத்தமிட்ட போது, கன்றுக்குட்டியாகத் திமிறிக்கொண்டு அவள் செல்லமாக சிணுங்கியது நல்லத்தம்பியின் நினைவுக்கு வந்தது. "மீசை குத்தறதுக்கே இப்படி அலுத்துக்கறேயே" கிரிஜாவின் உதடுகளை இரக்கமில்லாமல் கடித்தார். "வெறி புடிச்ச நாயி..." கணவனை மார்புடன் இறுக்கிக் கொண்டவள் நல்லத்தம்பியின் முதுகைப் பிராண்டினாள் கிரிஜா. கிரிஜாவின் வலுவான தொடைகளை பிரித்ததும், தொடை நடுவில் பளிச்சிட்ட மழமழவென முடியேயில்லாத உப்பிய 'அப்புச்சி' அவர் நினைவுக்கு வந்தது. கிரிஜா வேணாம்ன்னுதான் பிகு பண்ணிக்குவா... ஆனா இன்னைக்கு ராத்திரிக்கும் ஒரு ஷோ ஓட்டிடணும். மனசுக்குள் ஆசையும், காதலும், காமமும் ஒருங்கே பொங்க நல்லத்தம்பியின் உதட்டோரத்தில் மெல்லிய புன்முறுவல் அந்தக் காலை நேரத்தில் எழுந்தது "சனியனே... முதுகுல நகத்தாலே கீறிட்டே... எரியுதுடி... வெட்டித் தொலை..." அவள் வியர்க்கும் கழுத்தை மெல்ல நக்கினார். "நீங்க உங்க மீசையை எடுங்களேன்.." அவர் முகத்தை திருப்பி, கணவனின் விழிகளில் தன் பார்வையை கலந்தவள் அவர் உதடுகளை தன் உதட்டால் மென்மையாக ஒற்றினாள். "நான் மீசையை எடுத்துட்டா டிப்பார்ட்மென்ட்ல எந்த நாயும் என்னை மதிக்காதுடீச் செல்லம்..." கிரிஜாவின் முலைகள் கடிபட்டன. "குத்துதுங்க..." வெட்கத்துடன் அவர் கழுத்தைக்கடித்தாள் கிரிஜா. "எங்கடீ..." "நல்லத்தம்பியோட தம்பி முதுகுல குத்தறான்...." வெறியுடன் சிரித்துக்கொண்டே கணவனை உதறி தள்ளினாள் கிரிஜா. "அவன் வேலையே குத்தறதுதான்டீ... அவனை மட்டும் வெட்டச்சொல்லாதே..." கிரிஜாவை கட்டிலில் மல்லாக்காகத்தள்ளி அவள் மேல் வெறியுடன் பாய்ந்து படர்ந்தார் நல்லத்தம்பி. "சார் எஸ்.பி. உங்கக்கிட்ட பேசணுமாம்..." கனவுல மெதக்கறாரு இன்ஸ்பெக்டரு... கன்னியப்பன் நல்லத்தம்பியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான். "மார்னிங் சார்... " "மார்னிங்ல்லாம் இருக்கட்டும்ய்யா... புதுசு புதுசா ரவுடிங்க உன் ஏரியாவுல மொளைச்சிருக்கானுங்களாமே... யாரு என்னான்னு கூப்பிட்டு விசாரிக்கக்கூடாதா?” “யெஸ் சார்...” “வெளியூர்காரன் எவனோ நம்ம சின்னசாமியோட பசங்களை ஒரசிட்டானாம்... நீ பாட்டுக்கு லீவு எடுத்துக்கிட்டு பொண்டாட்டிகூட மாசத்துல ரெண்டு தரம் ஹனிமூன் கொண்டாடப் போயிடறே..." மறுபுறத்தில் எஸ்.பி. யின் குரலில் கிண்டல் ஒலித்தது. பினாமி பேரில் மாவட்டம் நடத்தும் எஞ்சீனீயிரிங் கல்லூரியில், போன வாரம்தான், எஸ்.பியின் மச்சான் மவனுக்கு, ஓசியில் ஒரு சீட் வாங்கி கொடுத்திருந்தான் சின்னசாமி. "சார்... குடும்ப பொண்ணோட இடுப்பை தடவியிருக்கானுங்க.. கூட போன பையனையும் மோட்டார் சைக்கிளால இடிச்சிருக்கானுங்க..." "பொம்பளை யாருய்யா... குட்டி தளதளன்னு சின்னத்திரை நடிகை மாதிரி இருந்தாளாமே...." "சார்... நீங்களே இப்படி பேசினா எப்டி சார்...?" "சரி... சரி.. நடந்தது நடந்து போச்சு... உம்ம வழக்கப்படி ரொம்ப தர்ம ஞாயம் பாக்காதய்யா... சட்டுன்னு விஷயத்தை ரஃபா தஃபா பண்ணி வுட்டுடு... அடிபட்டவனுங்க ரெண்டு பேரும் மாவட்டத்துக்கு வேண்டப்பட்டவனுங்கய்யா..." "நான் என்னப்பண்ணணும் அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்...?" நல்லத்தம்பி எரிச்சலானர். அவர் எரிச்சலானால், அவர் இடது கை அவர் மீசையை வெகு இயல்பாகத் தடவிக்கொள்ளும். "யோவ்... ஒரு அய்யிரு பையன் ரெண்டு பொறுக்கிங்களை இந்த அளவுக்கு ஒத்தையில நின்னு எலும்பை எண்ணியிருக்கான்... ஆளு யாருன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படறான் சின்னசாமி... அவ்வளதான்..." "அதான் சார் நானும் யோசனை பண்றேன்... பையன் யார்ன்னு தெர்லே... கொஞ்சம் எமோஷனலாயிட்டு இருக்கான்...?" "மேல் கொண்டு எந்த ரஃப்சரும் கூடாதுன்னு சின்னசாமிகிட்டே நானே சொல்லிட்டேன்.... அந்த பையனை கூப்பிட்டு... சாரின்னு ஒரு வார்த்தை சொல்லச் சொல்லுயா... இதெல்லாம் நான் உமக்கு சொல்லி குடுக்கணுமா..?" "பாக்கறேன் சார்..." "பைல்லே கையெழுத்து போட்டுட்டேன்... உம்ம விருப்பப்படியே அடுத்த வாரம் ஸ்டாஃப் காலேஜ்ஜுக்கு போறதுக்கு ஆர்டர் வந்துடும்..." "ரொம்ப தேங்க்ஸ் சார்...." "விஷயத்தை கப் சிப்புன்னு முடிச்சிடுய்யா..." எஸ்.பி இருந்த லைன் கட் ஆகியது. "தேவடியா பசங்க..." நல்லத்தம்பிக்கு சூடு ஏறியது. குடும்பம் பண்றவளை வம்புக்கு இழுக்கற பொறம்போக்குங்களுக்கு இவன் தொணை போறான்... இவன் பொண்டாட்டி முலையை எவனாவது புடிச்சி அமுக்குனா சும்மா இருப்பானா? தர்ம ஞாயம் பாக்காதேன்னு சொல்லுவானா... மனசுக்குள் எரிந்தார். எனக்கு வர்ற எரிச்சலுக்கு சின்னச்சாமியை கொட்டையடிக்கணும்ன்னு இருக்கு... இந்த நேரத்துல கம்மினாட்டி மவன் என் ஆர்டரை வேற போட்டுட்டேங்கறான். இவன் சொல்ற மாதிரி செய்யலன்னா... என் ஆர்டரை இன்னும் கொஞ்ச நாளைக்கு கிடப்புல போட்டுடுவானா? அந்த பையனை வரச்சொல்லி பாத்தாத்தான் என்ன? “கன்னிப்பா.... அந்த பையனை புடிச்சுகினு வாய்யா...” தேர்ந்த ரெண்டு ரவுடிகளை ஒரே நேரத்தில் துவைத்தவனை பார்க்கும் ஆர்வம் அவருக்குள்ளும் சற்றே எழுந்தது. சின்னசாமி தனக்கேயுரிய கோணல் சிரிப்புடன், வலதுகாலை சற்றே தேய்த்து தேய்த்து நடந்து ஸ்டேஷனுக்குள் நுழைந்தான். "குட் மார்னிங் சார்..." சின்னசாமி இளித்துக்கொண்டே சுவாதீனமாக ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு நல்லத்தம்பியின் எதிரில் அமர்ந்தான். ங்ஹோத்தா.. கட்டிக்கிட்ட பொண்டாட்டியை வட்டம்... சதுரத்துக்கெல்லாம் கூட்டிக்குடுக்கற பொறம்போக்கு நாய் நீ...! மவனே... உனக்கு இவ்வளவு அதுப்பா.. தன் எதிரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சின்னசாமியை மனதில் எழுந்த வன்மத்துடன் கடைக்கண்ணால் பார்த்தார் நல்லத்தம்பி. டிராயரில் கிடந்த ரமணியின் செல் அடிக்க ஆரம்பித்தது. "ஹலோ" செல்லை ஆன் செய்தவர் குரலை மிருதுவாக்கிக்கொண்டார் "மச்சான்... ரமணீ... கல்யாணம் பேசறேன்டா..." "சொல்லு..." "என்னா மச்சான் உன் குரலே ஒரு மாதிரி குன்ஸா இருக்கு... ராத்திரி கசப்புத்தண்ணி கிண்ணி வுட்டுகினியாடா?" கல்யாணத்தின் குரலில் உற்சாகத்திற்கு குறைவில்லை. ஸோ... ஹீரோ பேரு ரமணி... நல்லத்தம்பி உஷாரானார். "கல்யாணம்.. நீங்க எங்கேருந்து பேசறீங்க...?" "மடப்பய ரமணிக்கு என்னாச்சு?" எங்கேருந்து பேசறேன்னு என்னைக் கேக்கறான். கல்யாணத்திற்கு சட்டென ஒன்றும் புரியவில்லை. "மச்சான்... உன் ரூம் மேட் கல்யாண சுந்தரம் பேசறேன்டா... நேத்து நான் தேன்மொழியை பொண்ணு பாத்துட்டேன்டா... சும்மா அசத்தலா தேவதை மாதிரி இருக்காடா..." "மிஸ்டர் ஹோல்ட் ஆன்.. ஒன் செகண்ட்." தன் எதிரில் உட்கார்ந்திருந்த சின்னசாமியின் பக்கம் விருட்டெனத் திரும்பினார். "யாருய்யா நீ?" "தமாஷ் பண்ணாதீங்க சார்... நிஜமாவே என்னை யாருன்னு உங்களுக்குத் தெரியாதுங்களா...?" சின்னச்சாமி சற்றே விஷமமாக இளித்தான். "ஏய்.. நீ இன்னா பிரைம் மினிஸ்ட்ரா...? யோவ் ஏகாம்பரம் யாருய்யா இவன்? தொறந்து கிடக்கற வூட்டுல நாய் மாதிரி நுழைஞ்சுட்டு என்னை கேள்விக் கேக்கறான்?" வேண்டுமென்ற தன் குரலை உயர்த்தினார்.

"சார்... நான் சின்சாமி சார்... சவுத் டிஸ்ட்ரிக்ட் எஸ்.பி ராஜேந்திரன் உங்களைப் பாக்கச் சொல்லி அனுப்ச்சாரு...?" நல்லத்தம்பியின் போக்கைப் புரிந்து கொள்ளமுடியாமல், கீழ் உதடு துடிக்க பேசியவனின் குரலும் சற்று ஏறிய போதிலும் அவன் உள்மனதில் இலேசாக பயமும் கிளம்ப சேரிலிருந்து எழுந்தான். "அப்டியா.. இது உன் வூடு இல்லே... கொஞ்சம் அடக்கமா பேசு... சட்டுன்னு எழுந்து அப்டீ வெளியில போய் உக்காரு... நானே கூப்பிடறேன் உன்னை..." பொங்கும் பாலை அடக்கும் வித்தை தெரிந்தவர் அவர். "தம்பி... நான் பி-1 ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நல்லத்தம்பி பேசறேன்... கங்கிராட்ஸ் நீங்க பொண்ணு பாத்துட்டு வந்திருக்கீங்க... உங்க மேரேஜ் எப்ப? ரமணி யாரு... நீங்க யாரு அதை சொல்லுங்க முதல்லே... உங்கத் தேன்மொழி கதையை கொஞ்சம் நிதானமா கேக்கறேன் நான்..." இதமாக சிரித்தார். "சார்... இன்ஸ்பெக்டரா...? ரமணியோட செல்லை நீங்க அட்டண்ட் பண்றீங்க... ரமணிக்கு ஒன்னும் ஆயிடலியே..." கல்யாணம் குளற ஆரம்பித்தான்.. "தம்பி கல்யாணம்... ரமணிக்கு ஒண்ணும் ஆயிடலே.. உங்க ஃப்ரெண்டு ஒரு சின்னச் சச்சரவுல தன்னோட செல்லை தவறவிட்டுட்டாரு... நீங்க கொஞ்சம் பதட்டப்படாம நான் கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க..." நல்லத்தம்பியின் குரல் மீண்டும் மிருதுவாகியது. ரமணி பெரிய கம்பெனியிலத்தான் வொர்க் பண்றான். அவன் யார்... எந்த ஊர், சென்னையில் அவன் எங்கு வசிக்கிறான் என அவன் ஜாதகத்தை விவரமாக கல்யாணத்திடமிருந்து தெரிந்து கொண்ட நல்லத்தம்பி “தேங்க் யூ கல்யாணம்...” என முடித்தார்.

இனிஷியல் இல்லாதவர்கள் 12


இரவு பத்தாகியும் கல்யாணத்திற்கு தூக்கம் வரவில்லை. தேன்மொழியின் போட்டோவையே கையில் வைத்துக்கொண்டு கட்டிலில் உருண்டு கொண்டிருந்தவன் தன்னுடைய மொபைல் ஒலிக்க ஆரம்பித்ததும் துள்ளி எழுந்தான். "ஹலோ... மிஸ்டர் கல்யாணம்தானே பேசறது..?" வந்தக்குரலில் சற்றே அதிகாரம் தொனித்தது. "ஆமாம் தேனு... என் நம்பர் உன்கிட்ட இருக்காம்மா?" "மிஸ்டர்... தேனு கீனுன்னு என்கிட்ட ரொம்ப வழியவேணாம்.. என்னை நீங்க மிஸ் தேன்மொழின்னு கூப்பிட்டா போதும்..." "என்னங்க இவ்வளவு கோவமா இருக்கீங்க? கூலா ஒரு ரெண்டு வார்த்தை ஆசையா பேசினா கொறைஞ்சா போயிடுவீங்க?"

"உங்களை கூப்பிட்டு கொஞ்சறதுக்காக இங்க யாரும் போன் பண்ணலே?" "கொஞ்சவேண்டாங்க... ஃப்ரெண்ட்லியா பேசினா நல்லாருக்குமென்னு தோணுச்சு... அவ்வளவுதான்." "உங்ககிட்ட என்ன சொன்னேன்? ஆட்டுக்கெடா மாதிரி தலையை என் எதிர்லே தலையை ஆட்டிட்டு... என் அப்பாகிட்ட என்ன சொல்லிட்டு வந்தீங்க?" "நீங்களும்தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதா உங்க அம்மா வந்து சொன்னாங்க..." "பொய்... எங்கம்மா சொன்னது சுத்தப்பொய்... இந்த கல்யாணம் வேணாம்ன்னுதான் நான் சொன்னேன்.. இதை சொல்றதுக்காகத்தான் உங்களை இப்ப நான் கூப்பிட்டேன்." "கோவப்படாதே தேனூ... சாப்பிட்டியாமா நீ?" "என்னைப்பத்தி இந்த அளவுக்கு நீங்க கவலைப்படவேண்டாம்..." "ஐ லவ் யூ தேனு... எப்படி நான் உன்னைப்பத்தி கவலைப்படாம இருக்க முடியும்? இப்பக்கூட தூக்கம் வராம உன் போட்டோவைத்தான் பாத்துக்கிட்டு இருந்தேன்..." கல்யாணத்தின் குரல் வெகு இனிமையாக வந்தது. "மிஸ்டர் கல்யாணம்... உங்களுக்கு என் மேல வந்திருக்கற காதல் என் உடம்பைப் பாத்துதான் வந்திருக்கு.." தேன்மொழி சீறீனாள். "நீங்க அழகா இருக்கீங்க... அழகான ஒரு பொண்ணை நான் காதலிக்ககூடாதா? அழகான ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படக்கூடாதா?" "நீங்க என்னை காதலிச்சிட்டா மட்டும் போதுமா?" "தேனு... நான் டீன் ஏஜ் பையன் இல்லே. பக்குவமில்லாத வயசுலே வர்ற காதல் இனக்கவர்ச்சி, உடல் கவர்ச்சின்னு எனக்கும் நல்லாத் தெரியும். ஆனா எனக்கு இருபத்தஞ்சு வயசாயிடிச்சு." "ம்ம்ம்.. உங்களுக்கு எத்தனை தரம் சொல்றது? என்னை தேனூன்னு கூப்பிடாதீங்க... பத்திக்கிட்டு வருது எனக்கு ?" "பத்திகிட்டு வந்தா.. பயர் ஆஃபிசுக்கு போன் பண்ணவேண்டியதுதானே? எனக்கு ஏன் போன் பண்ணீங்க?" "நக்கலா...? நான் நக்கலடிக்க ஆரம்பிச்சேன்னா... தூக்குல தான் தொங்கணும்?" "அதையும்தான் பாக்கறேனே?" கல்யாணம் சிரித்தான். "என்ன உளர்றீங்க?" "நக்கலேடிப்பேன்னு சொன்னீங்களே? அதைச்சொன்னேன்" "இருபத்தஞ்சு வயசாயிட்டா... பதினைஞ்சே நிமிஷத்துல ஒரு பொண்ணோட மனசை உங்களாலே புரிஞ்சுக்கமுடியுமா?" "தேன்மொழி... நீங்க சொல்றது கரெக்ட்டுதான்... நாமத் தனியா இருந்தப்ப, நான் உங்க அழகைத்தான் ரசிச்சுக்கிட்டு இருந்தேன். இதை சொல்றதுக்கு நான் ஒண்ணும் வெக்கப்படலே." கல்யாணம் அவளை மேலும் பற்றவைக்க நினைத்தான். "ப்ச்ச்ச்... பாதி நேரம் நீங்க என் உடம்பைத்தான் வெறிச்சிக்கிட்டிருந்தீங்கற விஷயம் எனக்கு நல்லாவேத் தெரியும்..." "தேனூ... சாரிங்க... தேன்மொழி... உங்கிட்ட பொய் சொல்ல எனக்கு விருப்பமில்லே. உங்க போட்டோவைப் பாத்துதானே, உங்க வீட்டுக்கே நான் வந்தேன்; உங்க முக அழகுலே மயங்கித்தானே உங்களை விரும்பவே ஆரம்பிச்சேன்." "அப்ப நான் சொல்றது சரியாப்போச்சில்லே?" "தேன்மொழி... உடம்பில்லாம, உடம்போட அழகில்லாம, உடலோட கவர்ச்சியில்லாம, எந்தக்காதலுமே இல்லே. காதலுக்கு அடிப்படையே இதுதான். இதுதான் உண்மை. நீங்க சொல்றமாதிரி இந்த நிமிஷம் நான் உங்க உடம்பை மட்டுமே காதலிக்கலாம்.... ஆனால்" "ஆனால்..." "உங்க குடும்பத்தைப்பத்தி எனக்கு ஓரளவுக்கு தெரியும். உங்க உறவினர்களைப் பத்தியும் எனக்கு கொஞ்சம் தெரியும். உங்களைப்பத்தியும் நான் முழுமையாகத் தெரிஞ்சுக்க விரும்பறேன்." "என்ன சொல்ல வர்றீங்க நீங்க?" தேன்மொழியின் குரலில் இப்போது சிறிது நிதானம் வந்திருந்தது. "நான் உங்க மனசை புரிஞ்சுக்க விரும்பறேன். உங்க உடலை மட்டுமில்லாமல், உங்க மனசையும் காதலிக்க விரும்பறேன். இன்னைய தேதிக்கு, உங்களுக்கு, உங்க மனசுக்கு என் முகமோ, என் உடம்போ, எந்த விதமான ஈர்ப்பையும் கொடுக்காமல் இருக்கலாம்." "பரவாயில்லையே... உங்களைப்பத்தி நான் என்னமோ நினைச்சேன்... கொஞ்சம் புத்திசாலித்தனமாத்தான் பேசறீங்க.." "தேன்மொழி... என்னை புத்திசாலின்னு சொன்னதுக்கு நன்றி. நான் ஒரு மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் என் சொந்தக்கால்லே நிக்கறேன். பொறுப்பானவன். எனக்கும் உங்க வயசுல ஒரு தங்கச்சி இருக்கா... சும்மா டயம் பாஸுக்காக எந்த பெண்ணோடும் நான் சுத்த விரும்பலே. எனக்குப் பிடிச்ச, என் பேரண்ட்ஸுக்கு பிடிச்ச ஒரு பொண்ணை முறையா கல்யாணம் பண்ணிக்கத்தான் நான் விரும்பறேன்..." "ம்ம்ம்..." "இன்னைக்கு நீங்க என்னை காதலிக்காமல் இருக்கலாம். நாம ரெண்டு பேரும் ஓரே ஊரைச்சேர்ந்தவங்க; கொஞ்சநாள் நல்ல நண்பர்களாக நாம பழகுவோம். அப்படி பழகும் போது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்; உங்க கூட பழகறதுக்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுங்க.. இதைத்தான் நான் உங்கக்கிட்ட கேக்கறேன்." "கல்யாணம்..." நிஜமாவே இவன் ரீசனபிளாத்தான் பேசறான். தேன்மொழி ஒரு நொடி திகைத்துப்போனாள். மிஸ்டர் கல்யாணம் என்று தன்னை விளித்துக்கொண்டிருந்த தேன்மொழி தன்னை கல்யாணம் என ஒருமையில் விளித்ததும், அவன் தன் மனதுக்குள் மகிழ்ச்சியடைய ஆரம்பித்தான். "தேங்க்ஸ்ங்க..." "இப்ப எதுக்கு நீங்க தேங்ஸ் சொல்றீங்க?" தேன்மொழியின் குரல் சற்று தழைந்து வந்தது. "மிஸ்டரை நீங்க கட் பண்ணிட்டீங்களே... அதுக்குத்தான்..." "க்க்கூம்ம்ம்.." தேன்மொழி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை தன் ஆள்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு முறுக்க ஆரம்பித்தாள். "தேன்மொழி.. உங்களை எனக்கு பிடிச்சிருக்குன்னு உங்க அப்பாக்கிட்டே சொன்னேன். ஆனா ஆறுமாசத்துக்கு அப்புறமா மேரேஜ் டேட்டை பிக்ஸ் பண்ணிக்கலாமேன்னும் ஒரு சஜஷன் குடுத்தேன். இது எதுக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?" "புரியலே கல்யாணம்.." "நீங்க என்னைப் புரிஞ்சுக்கணும்... உங்களுக்கு என் மேல ஒரு பிரியம் வரணும்.. என் மேல பிடிப்பு இருக்கற ஒரு பெண்தான் எனக்கு மனைவியா வரணும்; அதுக்கு உங்களுக்கு குறைஞ்ச பட்ச டயம் கொடுக்கணும்.. உங்களை புரிஞ்சுக்க எனக்கும் டயம் வேணும்... அதுக்காகத்தான்." "ஆறு மாசத்துலே உங்க மேல எனக்கு எந்தவிதமான பிடிப்பும் வரலேன்னா?" தேன்மொழியின் குரல் தயங்கி தயங்கி வந்தது. "நானே உங்க வீட்டுக்கு வர்றேன்... அந்த நேரத்துல நீங்க என்ன சொல்ல சொல்றீங்களோ அதை அப்படியே வரிக்கு வரிக்கு உங்க வீட்டுலே சொல்லிடறேன்..." "நிஜமாத்தான் சொல்றீங்களா?" "யெஸ்..." "கல்யாணம் ரொம்பத் தேங்க்ஸ்.." "தேனூ... இதான் உன் மொபைல் நம்பரா... இதை நான் உன் பேர்ல சேவ் பண்ணிக்கட்டுமா?" "இது என் நம்பர் இல்லே... என் பேரு தேன்மொழி.... இன்னும் ஆறு மாசத்துக்கு என் பேரு தேன்மொழிதான்... இதை நீங்க உங்க ஞாபகத்துல வெச்சிக்கோங்க...." "சரிங்க தேன்மொழி... அப்ப இது யாரோட நம்பருங்க?" கல்யாணத்தின் குரலில் அளவிடமுடியாத இனிமை நிரம்பியிருந்தது. "ம்ம்ம்... எங்க பாட்டியோட நம்பரு..." மறுமுனையிலிருந்து களுக்கென சிரிக்கும் சத்தம் வந்தது. அத்துடன் அந்தக் காலும் கட்டாகியது. தலைக்குமேல் உச்சி வெய்யில் மண்டை வெடித்துப் போகுமளவிற்கு காய்ந்து கொண்டிருந்தது. ரமணி தன் இடுப்பில் இறுக்கமான பேண்டை மட்டுமே அணிந்து கொண்டு, மார்பில் சட்டை கூட இல்லாமல், தன் கையிலிருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தான். காய்ந்த வெய்யிலில் உடல் தீய்ந்துபோய்விடும் போலிருந்தது அவனுக்கு. அவன் காலில் செருப்பு கூட இல்லை. பெயர் தெரியாத அந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்து குழாயிலிருந்து வரும் தண்ணீரின் வேகம் மிக மிக குறைவாக இருந்தது. கையிலிருக்கும் பாட்டிலில் தண்ணீர் நிரம்புவதற்குள் ட்ரெயின் கிளம்பிவிடக்கூடாதே என்ற பதட்டம் ரமணியின் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டே போனது. அவனுக்கு பின்னாலும் இருவர் தண்ணீர் பிடிக்க நின்றிருந்தனர். எஞ்சினுக்கு அருகிலிருந்த சிக்னல் விளக்கு இன்னும் சிவப்பாகத்தான் இருந்தது. ரமணியின் தொண்டை காய்ந்து வரண்டு போயிருந்தது. தன் கீழ் உதட்டை ஒருமுறை அழுத்தமாக கடித்துக் கொண்டான் அவன். தண்ணீர் பாட்டில் நிரம்புவதற்குள் ட்ரெயின் கிளம்பிவிடக்கூடாதே என்ற அச்சம் அவன் மனதுக்குள் பாம்பின் விஷமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நேரத்துல இப்படி ஒரு பயம் என் மனசுக்குள்ளே ஏன் வருது? இப்படி ஒரு திகில் தனக்குள் வருவது முதல் தரம் அல்ல என்பதும் அவனுக்கு புரிந்தது. ரமணி தன் தலையை வேகமாக ஆட்டிக்கொண்டான். பாட்டில் மெல்ல மெல்ல நிரம்பிக் கொண்டிருந்தது. தலையை மெல்ல திருப்பினான் ரமணி. அவன் பின்னால் நின்று கொண்டிருந்தவர்களை காணவில்லை. பிளாட்ஃபாரத்தில் அவனுக்கு முதுகுக்கு பின்னால் நின்றிருந்த ரயிலையும் காணவில்லை. ஐய்யோ... ரமணி நீ நினைச்ச மாதிரியே ஆயிடிச்சுடா? இப்ப என்னடா பண்ணப்போறே? ரமணி வந்த ரயில் தன்னுடைய ஓடும் வேகத்தை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது. என்னடா யோசனை பண்ணிகிட்டு நிக்கறே? வண்டி போறது உன் கண்ணுக்குத் தெரியலியா? ஓடிபோய் வண்டியில ஏறுடா... 'ரமணி சீக்கிரமா ஓடுடா..' தான் வந்த ரயில் புறப்பட்டுவிட்டது புரிந்து, அவன் மனம் ஓடுடா என கட்டளையிட, ஓடும் ரயிலின் பின்னால், ரமணி நாலு கால் பாய்ச்சலில் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். 'ரமணீ... சீக்கிரம்டா... சீக்கிரமா ஓடியாடா...' ஓடும் ரயிலின் வாயிற்படியில் நின்றிருந்த பெண் ஒருத்தி அவனை நோக்கி தன் வலது கையை ஆட்டிக்கொண்டிருந்தாள். என் பேரை சொல்லிக்கூப்பிடறது யாரு? அம்மாவா? அரக்கு கலர் பட்டுப்புடவை அம்மாக்கிட்ட இல்லவே இல்லையே? இவளுக்கு என் பேரு எப்படித் தெரியும்? நான் தனியாத்தானே ட்ரெயின்லே வந்தேன். இப்ப என் பேரைச் சொல்லி கூவறது யாரு? என் பேரைச்சொல்லி கத்தறது எனக்கு கேக்குது? ஆன கூச்சல் போடறவளோட முகம் மட்டும் எனக்கு ஏன் அடையாளம் தெரியலே? ரயிலின் பின்னால் கண்மண் தெரியாத வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த ரமணி திகைத்தான். ரயில் பின்னால நான் ஓடறேனா? இல்லே முகம் தெரியாத ஒருத்தி பின்னால ஓடறேனா? நான் ஏன் பைத்தியக்காரன் மாதிரி ஓடறேன்? இந்த ட்ரெயின் போனா என்ன? அடுத்த ட்ரெயினை பிடிச்சா போச்சு. உடல் வியர்க்க வியர்க்க ஓடிக்கொண்டிருந்த ரமணி சட்டென ஓடுவதை நிறுத்தினான். ஓடிக்கொண்டிருந்த ரயில் பிளாட்பாரத்தை கடந்து, வெகு தூரத்தில் தெரிந்த சவுக்குத்தோப்பு மூலையில் திரும்பி, இப்போது அவன் பார்வையிலிருந்து முழுவதுமாக மறைந்துவிட்டது. ரமணி ஒரு நிமிடம் வெற்று தண்டவாளத்தை வெறித்துக்கொண்டிருந்தான். ஓடிய களைப்பில் நிற்கமுடியாமல், தான் நின்றிருந்த இடத்திலேயே, சரிந்து விழுந்தான். அவன் கைகளிரண்டும் அவன் பின்னந்தலையை சுற்றியிருந்தன. தன் கண்களை அவன் திறந்தபோது, ஸ்டேஷனும் இல்லை. பிளாட்பாரமும் இல்லை. பிளாட்பாரத்தின் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த தண்டவாளங்களையும் காணவில்லை. சவுக்கு தோப்பும் பார்வையில் வரவில்லை. தலையிலிருக்கும் தன் கையை எடுக்க வெகுவாக முயன்றுகொண்டிருந்தான் ரமணி. அவன் உள்ளங்கைகள் அவன் தலையோடு ஒட்டிக்கொண்டிருந்தன. என் கை ஏன் என் தலையோட ஒட்டிக்கிட்டு இருக்கு? பயத்துடன் கண்களை மூடி, மீண்டும் திறந்தான். இருட்டைத்தவிர வேறு எதனையும் அவனால் பார்க்கமுடியவில்லை. இருட்டில் பார்க்கமுடியுமா? "அம்மா.. என் கையை யாராவது பிச்சி எடுங்களேன்...." ரமணி தன் தொண்டை கிழிய கத்த ஆரம்பித்தான். ரமணியின் கூச்சலைக்கேட்டு, காமாட்சி தன் உடல் பதற திடுக்கிட்டு எழுந்தாள். அறை இருட்டாக இருந்தது. பவர் கட் ஆகியிருக்க வேண்டும். இன்வெர்ட்டருக்கு என்னாச்சு? நைட்டிக்குள் மார்பிலும், முதுகிலும் வியர்த்திருந்தாள் அவள். ரமணி எதுக்கு கத்தறான்? அம்மான்னு கத்தினது மட்டும் புரிஞ்சுது. தட்டுதடுமாறி எழுந்து ஜன்னலின் ஸ்கீரீனை விலக்கினாள் காமாட்சி. தெருவிலிருந்து வெராண்டா வழியாக வந்த லேசான வெளிச்சத்தில் ரமணி தன் கை கால்களை நீளமாக நீட்டி, கட்டிலில் மல்லாந்து படுத்திருப்பது அவள் கண்களுக்கு புலப்பட்டது. கைகளிரண்டையும் தன் தலைக்குக்கீழ் கோத்திருந்தான் அவன். மணி ஐந்தாகியிருந்தது. காமாட்சி ஓசையெழுப்பாமல் ரமணியின் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். ரமணியின் மொத்த உடலும் வியர்த்துப்போயிருந்தது. அவன் முகத்தை கனிவுடன் பார்த்தவள், நெற்றியில் தன் உள்ளங்கையை அழுத்தி அவன் உடல் சூட்டை சோதித்தாள். 'ரமணி... ரமணீ...' அவன் தோளை பிடித்து மெல்ல உலுக்கினாள். அவள் அவனை உலுக்கிக் கொண்டிருக்கும்போதே, விடிவிளக்கு எரிய ஆரம்பித்தது. மின்விசிறி சுற்ற ஆரம்பித்தது. ரமணியும் நெற்றியில், கழுத்தில், மார்பில் ஏகத்திற்கு வியர்த்திருந்தான். "சாரீ மேடம்... தூக்கத்துல கூச்சல் போட்டு உங்களை எழுப்பிட்டேன்." கண்ணை விழித்த ரமணி மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டான். அவன் முகத்தில் இனம் தெரியாத ஒரு தவிப்பு குடியேறியிருந்தது. "பரவாயில்லே ரமணீ.. கனவு எதாவது கண்டீயா? காமாட்சி கொட்டாவி விட்டாள். தலை முடியை கோதி கொண்டையாக முடிந்துகொண்டாள். கைகளை தலைக்கு மேல் அவள் உயர்த்திய போது அக்குள்களின் கருப்பும், மேலும் கீழும் ஏறிய இறங்கிய மார்புகளும், ரமணியின் கண்களில் அடிக்க, அவன் மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டான். "ஆமாங்க.. மணி என்னாவுதுங்க?" ரமணி தன் முழு உடலையும் முறுக்கினான். "அஞ்சாயிடுச்சி.."

"கெட்ட கனவா ரமணீ..." "ம்ம்ம்... தெரியலை... என்னைக்கெல்லாம் எனக்கு ஜூரம் வருதோ அன்னைகெல்லாம் எனக்கு ஏதாவது கனவு வரும்... இந்த கனவுகளுக்கு அர்த்தம் என்னன்னுதான் எனக்குத் தெரியலே..." "அப்படியென்ன கனவு... ஒரே கனவா இல்லே... வேற வேற கனவுகளா... சொல்லேன்... கேப்போம்.." காமாட்சி எழுந்து அலமாரியை திறந்து ஒரு டவலை எடுத்துக்கொண்டு வந்தாள். ரமணியின் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு வியர்த்திருந்த அவன் மார்பை துடைத்தாள். நெற்றியில், கழுத்தில், மார்பில் தன் கையை வைத்து பார்த்தாள். ஜில்லென்றிருந்தான் ரமணி. “எனக்கு வர்ற கனவெல்லாம் கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாத்தான் இருக்கும்...” ரமணி சிரித்தான். “பரவாயில்லே சொல்லு... நானும் ஒரு பைத்தியம்தான்..” “என்னங்க அப்படி சொல்லிட்டீங்க?” “போகப் போகப் புரிஞ்சுக்குவே?” காமாட்சியும் சிரித்தாள். அவள் தன் இடது கரத்தால் ரமணியின் மார்பை வருட ஆரம்பித்தாள். ரமணி தான் கண்ட கனவைச் சொல்ல ஆரம்பித்தான். தலைக்குமேல் உச்சி வெய்யில் மண்டை வெடித்துப் போகுமளவிற்கு காய்ந்து கொண்டிருந்தது. ரமணி தன் இடுப்பில் இறுக்கமான பேண்டை மட்டுமே அணிந்து கொண்டு, மார்பில் சட்டை கூட இல்லாமல், தன் கையிலிருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தான். காய்ந்த வெய்யிலில் உடல் தீய்ந்துபோய்விடும் போலிருந்தது அவனுக்கு. அவன் காலில் செருப்பு கூட இல்லை. பெயர் தெரியாத அந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்து குழாயிலிருந்து வரும் தண்ணீரின் வேகம் மிக மிக குறைவாக இருந்தது. அம்மா.. என் கையை யாராவது பிச்சி எடுங்களேன்...." ரமணி தன் தொண்டை கிழிய கத்த ஆரம்பித்தான். "ராத்திரி உனக்கு நூத்து மூணு ஜூரம் அடிச்சுது தெரியுமா?" "டாக்டர் வந்து ஊசி போட்டது தெரியுங்க... அப்புறம்... தூங்கிட்டேன்..." ரமணி அவள் மடியிலிருந்து கூச்சத்துடன் எழ முயன்றான். தன் மடியிலிருந்து எழ முயன்றவனை சட்டென தன் இருகைகளாலும் இறுக்கி தன் மார்போடு அவன் முகத்தை சேர்த்துக்கொண்டாள் அவள். "ம்ம்ம்ம்ம்.. மேடம்...." காமாட்சியின் உடல் வாசத்தை நீளமாக தன் நெஞ்சு நிரம்ப இழுத்துக்கொண்டான் ரமணி.. “ஜூர வேகத்தில இப்படியெல்லாம் கனவுகள் வர்றது சகஜம்தான்.” “ம்ம்ம்...” ரமணி சந்தோஷத்தில் பறந்து கொண்டிருந்தான். காமாட்சியின் மார்பு சூட்டில் அவன் வலது கன்னம் சூடேறிக் கொண்டிருந்தது. ஓரக்கண்ணால் அவனைப்பார்த்தவாறே, காமாட்சி தன் தலையை ஆட்டி ஆட்டிப்பேசும்போது, பேசும் வார்த்தையை முடித்துவிட்டு, அவன் பதிலை எதிர்நோக்கி, மெல்ல தன் உதடுகளை சுழித்து புன்னகையை தவழவிடும் போது, அவள் காதுகளில் ஆடும் சிறிய வெண்ணிற முத்தாலான குடை ஜிமிக்கிகளை தன் கண்களை சிமிட்டவும் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் ரமணி. தன் மனசுக்கு விருப்பமான பாடலை தனிமையில் கேட்கும் தருணங்களில் கிட்டும் சந்தோஷம் அந்த விடியற்காலை நேரத்தில் அவன் மனதில் எழுந்தது. பதிலேதும் சொல்லாமல் அவள் பேசுவதையும், பேசுவதால் அசையும் அவள் மெல்லிய உதடுகளின் நளினத்தையும், கண் இமைகளின் துடிப்பையும் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு சுகமான அனுபவமாக இருந்தது அவனுக்கு. "சாரீப்பா.. உன் முகத்தை அதிகமா அழுத்திட்டேனா? நெத்தியில வலிக்குதா?" அவன் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கினாள் காமாட்சி. "அதெல்லாம் இல்லீங்க..." ரமணி வெட்கமாக சிரித்தான். காமாட்சியின் பெண்மையின் மென்மையில் உடல் சிலிர்த்தான். "பின்னே..." "புது இடம்... புது வாசனைகள்... புது அனுபவங்கள்... கொஞ்சம் சிலுத்துப்போயிட்டேங்க.." ரமணியின் சிரிப்பு கள்ளமில்லாத குழந்தையினுடையதை ஒத்திருந்தது. காமாட்சி அவனையே சிலநொடிகள் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். "மேடம்... என் மூஞ்சியில அப்படி என்னத்தைப் பாக்கறீங்க?" தன் மடியில் படுத்திருக்கும் அனுபவமில்லாத அந்த வாலிபனை காமாட்சி ஒரு குழந்தையாக கண்டாள். அவன் பேசியது அவளுக்கு ஒரு குழந்தையின் மழலையாக இருந்தது. பெண்ணைப் பொறுத்தவரையில், பெண் உடலைப் பொறுத்தவரையில், பெண் ஒரு ஆணுக்குத் தரும் சுகத்தைப் பொறுத்தவரையில், அவன் குழந்தைதான். ஒன்றுமே தெரியாதவனுக்கு எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக் கொடுக்கப்போகிறேன் என்ற நினைப்பு அவளுக்குள் எழுந்ததும், பரவசமானாள். காமாட்சிக்கு அவன் சிரிப்பில், அவன் பேச்சில், தான் ஏன் இந்த அளவிற்கு பரவசமாகிறோம் என்பது புரியாமல் தவித்தாள். தாங்கள் இருக்கும் அறையின் கதவு திறந்திருப்பதை மறந்தாள். அடுத்த அறையில் தன் சித்தி படுத்திருப்பதை மறந்தாள். பொழுது விடிந்து கொண்டிருப்பதை மறந்தாள். பரவசத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல், ரமணியின் கைகளை தன் இடுப்பில் இழுத்துவிட்டுக்கொண்டாள். அவனை தன் மார்போடு அணைத்து அவன் முகம் முழுவதும் அழுத்தமாக முத்தமிட்டாள். ரமணி காமாட்சியின் மடியில் விழிகள் மூடி மனம் கிறங்கி அசையாமல் கிடந்தான். அவள் இடுப்பில் சுற்றியிருந்த தன் கைவிரல்கள் நடுங்குவதை உணர ஆரம்பித்தான். தன் தலை மாட்டில் சங்கரனின் செல் சிணுங்கும் சத்தம் கேட்டு சட்டென கண்விழித்தாள் சுமித்ரா. கட்டிலில் தன்னருகில் உடலில் பொட்டுத் துணியில்லாமல் உறங்கிக்கொண்டிருந்த சங்கரனை பரிவுடன் பார்த்தாள். கால் யாருகிட்டேயிருந்து வருதுன்னு பாக்கலாமா? சிணுங்கும் செல்லை கையில் எடுத்தாள். யோசனை செய்து அவள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், அணைந்த செல்லில் நேரம் 0432 என மின்னிக்கொண்டிருந்தது. ஹாவ்... நீள்மாக கொட்டாவி விட்டாள் சுமித்ரா. தன்னருகில் கவிழ்ந்து கிடந்த சங்கரனின் முதுகோடு தன்னை ஒட்டிக் கொண்டாள்.. தன் அந்தரங்கம் அவருடைய இடுப்பில் பதியுமாறு நெருங்கி படுத்தாள். இடுப்பில் கையை போட்டுக்கொண்டாள். செல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. செல்லில் பார்வதியின் பெயர் பச்சை நிறத்தில் ஒளிவிட்டது. “ஹலோ...” சுமித்ரா வெகு இயல்பாக எதையும் யோசிக்காமல் ஓ.கே. பட்டனை அழுத்திவிட்டாள். “அம்மா... அப்பா போனை யாரோ ஒரு பொம்பளை அட்டண்ட் பண்றாம்மா... நீயே பேசும்மா...” மறுபுறத்தில் கிசுகிசுப்பாக வந்தது பார்வதியின் குரல். “உன் அப்பனை... நீ தான் உன் அப்பன்... அப்பன்னு மெச்சிக்கணும்? எந்த சிரிக்கிகூட படுத்து உருள்றானோ அவன்? படற அவஸ்தை பத்தாதுன்னு இன்னைக்கு கண்டவ கிட்ட பொழுது விடியறதுக்கு முன்னாடியே என் உயிரை வேற விடணுமா நான்? பாக்கியத்தின் குரல் வெகு எரிச்சலுடன் வந்ததும், சுமித்ரா திடுக்கிட்டுப்போனாள். “பாக்கியமும் பார்வதியும், தங்களோட உறவுல ஒரு கல்யாணத்துக்காக தஞ்சாவூர் போயிருக்கறதா சொன்னாரே? மேரேஜை அட்டண்ட் பண்ணிட்டு, சென்னைக்கு திரும்பி வந்துட்டாங்களா? எங்கேருந்து பேசறாங்க?” “இது மிஸ்டர் சங்கரன் செல்தானே? யாருடீ பேசறது? ” பாக்கியம் எடுக்கும் போதே காய்ந்த எண்ணையில் விழுந்த கடுகாக வெடிக்கத் துவங்கினாள். “பாக்கியம்..... நான் சுமித்ராடீ...” தயக்கத்துடன் தன் குரல் இழுபட பேசினாள் இவள். “ஏன்டீ... நீ சுத்தமா வெக்கம், மானம் இது எல்லாத்தையும் மொத்தமா தலை முழுகிட்டியா? உன்னைக் கட்டிக்கிட்டவன் கல்லு மாதிரி உசுரோட இருக்கும் போது, இன்னும் எத்தனை நாளைக்கு, அடுத்த ஆம்பிளையோட படுக்கையை சூடாக்கிக்கிட்டு இருக்கப்போறே?” “பாக்கியம்... நான் உன் ஃப்ரெண்டுடீ... ஏன்டீ எங்கிட்ட இப்படி அசிங்க அசிங்கமா பேசறே...?” “நான் அசிங்கமா பேசறேனா? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு அடிக்கறீங்களே அந்தக் கூத்து... உனக்கு அசிங்கமா தெரியலையா? காலங்காத்தால, உன் கிட்ட எனக்கு என்னடீ வெட்டிப்பேச்சு? அந்த வெக்கம் கெட்ட மனுஷன் எங்கடீ? அந்தாள்கிட்ட போனை குடுடீ..!" "அவர் அசந்து தூங்கறாருடீ" "ஏன்டீ விடிய விடிய ஆட்டம் போட்டீங்களா? எழுப்புடீ... உன் கையால தாலிக்கட்டிக்கிட்ட பொண்டாட்டியும், அவகிட்ட நீ பெத்துக்கிட்ட பொண்ணும், நட்ட நடு ரோட்டுல அவதிப்படறாங்கன்னு, சொல்லி எழுப்புடி.. பத்து நிமிஷத்துக்குள்ளே அந்த மனுஷனை எக்மோர் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுடி... ” செல் பட்டென அணைந்தது. “சுமி... யார் கிட்ட பேசிகிட்டு இருக்கேடீ?” சங்கரன் புரண்டு சுமித்ராவை தன்புறம் வலுவாக இழுத்தார். அவள் இடுப்பில் தன் இடது காலை போட்டுக்கொண்டார். புடைத்துக்கொண்டிருந்த தன் பூளை அவள் இடுப்பில் தேய்த்துக்கொண்டிருந்தார் சங்கரன். "என்னை விட்டுட்டு சட்டுன்னு எழுந்துருங்க... பாக்கியமும், கொழந்தை பாருவும், எக்மோர் ஸ்டேஷனுக்கு வெளியில நிக்கறாங்க போலருக்கு.." "திங்கக்கிழமை காலையிலேதானே வர்றதா இருந்தாங்க..?" குபீரென எழுந்து ஆட்டம் போட்டது அவருடைய தண்டு. "நேத்து ராத்திரி ஞாயிறு... இப்ப பொழுது விடிஞ்சு போச்சு.." சுமித்ரா மெல்லியக்குரலில் அவருக்கு விளக்கம் கொடுத்தாள். விருட்டென திமிறி அவர் பிடியிலிருந்து விலக முயற்சித்தாள் சுமித்ரா. இரவு போட்ட ஆட்டத்தில் அவள் நிஜமாகவே களைத்துப்போயிருந்தாள். "சரீடி.. நீதானே என்னை உன் வீட்டுக்கு வா வான்னே.. வந்து தொலைச்சேன்.. அவங்க வர்றது மறந்து போச்சுடீ.. அதுக்கு எதுக்கு இப்ப இவ்வளவு பெரிய பொலம்பல்? அவர் கைகள் அவள் மார்பை வருடத்தொடங்கின. "பாக்கியம் ரொம்பவே எரிஞ்சு விழறாங்க..!" சுமித்ரா அவரிடம் குழைந்து பார்த்தாள். "எரிஞ்சு விழறது அவக்கூட பொறந்த பழக்கம் தானேடீ..." சுமித்ராவை புரட்டி அவள் மீது மெல்லப் படர்ந்தார் சங்கரன். அவள் உடலோடு தன்னைப் பிண்ணிக்கொண்டார். "சொன்னாக் கேளுங்க... வயசு பொண்ணோட பாக்கியம் நடுத்தெருவுல நிண்ணுக்கிட்டு இருக்கா.. சட்டுன்னுப் போய் அவங்களை பிக் அப் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு போய் சேருங்க... ராத்திரில்லாம் ஆடினது போதலையா?" தன் மேல் பின்னிப் படர்ந்திருந்தவரை சற்று சிரமத்துடன் பிரிக்க முயற்சித்த சுமித்ரா தோற்றுப்போனாள். சங்கரன் சுமித்ராவை கொத்தாக பற்றி தன் மார்போடு தழுவிக்கொண்டு, அவள் தொடைகளுக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டார். அவள் கைகளை தன் முதுகில் சுற்றிக்கொண்டார். "சுமி.. கல்லு மாதிரி இருக்காண்டீ... புடிச்சி உள்ள வுட்டுக்கடி... ரெண்டு குத்து குத்திக்கறேன்.." அவள் காதில் ஆசை வெறியுடன் முனகினார். "நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்லீங்க.." சுமித்ரா அவருடைய புடைப்பை தன் இடதுகையால் குலுக்க ஆரம்பித்தாள். "உள்ளே வுட்டுக்கடீன்ன்னா? ஆட்டிக்கிட்டு இருக்கே?" "இது உங்களுக்கே ஓவரா தெரியலியா?" சுமித்ராவின் கைக்கடங்காமால் துள்ளிக்கொண்டிருந்தது அது. "என் மனசுக்கு புடிச்சவளோட நான் இப்படித்தான் இருப்பேன்.." சங்கரன் அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டார். அந்த ஒரு வார்த்தையில் நெகிழ்ந்தாள் சுமித்ரா. தன் தொடைகளை விரித்து இடுப்பை தூக்கினாள். "அதுக்காக..." அவள் தன் வார்த்தையை முடிக்கும் முன் பொலி காளையாக அவள் புண்டைக்குள் புகுந்தார் சங்கரன். புகுந்தவர் அவளை வலுவடன் குத்தி கிழிக்க ஆரம்பித்தார். ஒரே நிமிடத்தில் தளர்ந்தார். அவள் மார்பின் மீதே மூச்சிறைக்கச் சரிந்தார். "என்னடி சொன்னா அவ?" தன் செல்லை எடுத்தார். "இப்ப எதுக்கு அந்தக்கதையெல்லாம்.? ஒழுகி முடிச்சாச்சில்ல; தொடைச்சிக்கிட்டு போய் ஆக வேண்டியதைப் பாருங்க.." சுமித்ரா நைட்டியால் தன் தொடையின் உட்புறங்களை துடைத்துக் கொண்டிருந்தாள். * * * * * "பாக்கியம்... எங்கடி இருக்கே?" "அந்த நாய் எதுவும் சொல்லலியா?" டாக்ஸியை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் சட்டென பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்களை திரும்பிப்பார்த்தான். "அம்மா.. கொஞ்சம் டீசண்டா பேசு... டிரைவர் நம்பளை மொறைக்கிறான்..." பார்வதி அம்மாவின் காதில் உறுமினாள். "பாக்கியம் வெறுப்பேத்தாதே... கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லு.." சங்கரனுக்கு சீற்றம் ஏற ஆரம்பித்தது. "ம்ம்ம்... கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுல இருக்கேன்... வந்து ஒரு சொம்பு தண்ணியை என் தலையில ஊத்தி, ஒரு புடி அரிசியை வாய்லே போட்டுடுங்க... மொத்தமா பிரச்சனை முடிஞ்சு போயிடும்..." பாக்கியம் அன்று அடங்குபவளாக தெரியவில்லை. சங்கரன் தன் செல்லை பட்டென அணைத்தார். ஏன் இப்படி குதிக்கறா? போன எடத்துல என்ன நடந்திருக்கும்? சங்கரன் யோசிக்க ஆரம்பித்தார். பெண்ணின் நம்பரை தொடர்பு கொண்டார். "பாரூ.. ஸ்டேஷன்லேயே இருக்கீங்க?" "டாக்ஸியிலே வீட்டுக்கு போய்கிட்டு இருக்கோம்...?" "அம்மா ஏன் இப்படி கோச்சிக்கறா?" "தெரியாது..." ஒற்றை சொல்லில் பேசிக்கொண்டிருந்தது பெண். "சரிம்மா.. ஜாக்கிரதையா போங்க.. நான் வீட்டுக்கு வர்றேன்?" "இட் ஈஸ் அப் டு யூ" பெண் ஆங்கிலத்தில் இயந்திரமாக பதிலளித்தது. "போனைக் கட் பண்ணுடீ.." பாக்கியம் அவளிடம் சீறுவது அவர் காதில் விழுந்தது. பாரூ...குட்மார்னிங்.." கதவைத்திறந்த தன் பெண்ணை நோக்கி புன்னகைத்தார் சங்கரன். "குட்மார்னிங்.." "கண்ணு.. எப்படிம்மா இருக்கே...? கல்யாணியோட மேரேஜ் நல்லபடியா நடந்துச்சா?" ஆசையுடன் மகளின் அருகில் உட்கார்ந்தார். பாக்கியத்தின் ஒன்றுவிட்ட அக்காள் மகள் திருமணத்திற்குத்தான் அம்மாவும் பெண்ணும் போய் வந்திருந்தார்கள். பார்வதி சட்டென எழுந்து எதிரிலிருந்த சோஃபாவில் போய் உட்கார்ந்தாள். "ஊர்ல இருக்கற கொழந்தைங்களுக்கெல்லாம் கல்யாணம் நல்லபடியா நடந்துகிட்டுத்தான் இருக்கு..." பாக்கியம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து காஃபியை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். "பாக்கியம் ஏன் இப்படி வந்ததும் வராததுமா சலிச்சுக்கறே?" "மடியில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன். பொண்ணைப் பெத்த மனுஷனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருந்தாத்தானே? பாக்கியம் பொரிந்து கொண்டிருந்தாள். "ஒரு கஃப் காஃபி இருந்தா குடேன்...?" "ராத்திரி பூரா, கூடப் படுத்துக்கிட்டு கும்மியடிச்சவ, காலையில எழுந்து காஃபி போட்டுக் குடுக்கலையா? காப்பிக்கு மட்டும் கட்டின பொண்டாட்டிக்கிட்ட போன்னு தொரத்திட்டாளா?" "பாக்கியம் கொழந்தை எதிர்ல என்ன பேசறது... ஏது பேசறதுன்னு கொஞ்சம் திங்க் பண்ணி பேசமாட்டியா?" வெட்கத்துடன் தன் தலையை குனிந்து கொண்டார். "நீங்க போடற ஆட்டமெல்லாம் ஊரு உலகத்துக்கே தெரியும் போது உங்க லட்சணம் அவளுக்கும்தான் கொஞ்சம் தெரிஞ்சு இருக்கட்டுமே?" "பாக்கியம்... நீ என் பொறுமையை சோதிக்கறே?" அவன் தன் முகவாயை சொறிந்து கொண்டிருந்தார். "நானும் பொறுமையா இருந்து இருந்துதான் இந்த வீடு குட்டிச்சுவரா போயிடிச்சி..." பாக்கியம் காஃபி டம்பளரை நங்கென டேபிளின் மீது வைத்தாள். "கண்ணு பாரூ.. நீ கொஞ்சம் எழுந்து உன் ரூமுக்கு போம்மா..." "பார்வதி.. இது நம்ம வீடு. நாம விருப்பப்பட்ட இடத்துலே நாம உக்கார்ந்து இருக்க நமக்கு உரிமையிருக்கு. நீ ஏன்டீ எழுந்துக்கறே? உக்காருடீ நீ..." பாக்கியம் தன் பெண்ணை நோக்கி உரக்க கூவினாள்.

என்ன சொல்றா பாக்கியம்? என் வீடு; உன் வீடுங்கறா? தஞ்சாவூருக்கு போனப்பா நார்மலாத்தானே இருந்தா? திரும்பி வந்ததுலேருந்து ஏன் எரிமலையா கொதிக்கறா? இந்த அளவுக்கு இவளுக்கு யாரு சாவி குடுத்து அனுப்பி இருக்காங்க? சங்கரன் தன் மண்டையை உடைத்துக்கொண்டார். சங்கரனின் வயிற்றில் முதல் தடவையாக மெல்லிய பயம் எழுந்து அமிலத்தை கரைத்தது. இந்த நேரத்தில் இவளிடம் மேற்கொண்டு எதுவும் பேசுவதைவிட மவுனமாக இருப்பதே நல்லது என்ற எண்ணத்தில் மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். "நில்லுங்க..." பாக்கியம் எழுந்து அவரை நோக்கி வேகமாக வந்தாள். "உனக்கு என்னடீ வேணும் இப்ப?" சங்கரன் தன் முகத்திலிருந்த கண்ணாடியை கழட்டி துடைக்க ஆரம்பித்தார். "மதுமதி யாரு?" "மதுமதியா... யாரு அது? சொல்லு நானும்தான் தெரிஞ்சுக்கறேன்." சங்கரன் பம்மினார். "நக்கலா... இனிமே எங்கிட்ட உங்க கதையெல்லாம் செல்லுபடி ஆகாது...” “என்னடீ சொல்றே?” “நான் ஜட்டி போடறதை விட்டு ரொம்ப காலமாச்சுன்னு சொல்றேன்... எனக்குன்னு ஷிம்மீஸெல்லாம் நான் என்னைக்கும் வாங்கினதேயில்லைன்னு சொல்றேன்.” “மாடி பாத்ரூம்லே தொங்கற ஷிம்மீஸூல 'மதுமதி'ன்னு எம்பிராய்ட்ரி போட்டு இருக்குன்னு சொல்றேன். சுருட்டி போட்டு இருக்கற பேண்டீஸ்ல மை நேம் ஈஸ் ட்ரபிள்ன்னு எழுதியிருக்குன்னு சொல்றேன்... “என் பொண்ணோ... இல்லே நானோ இந்த மாதிரி அசிங்கமான டிசைனர் லிஞ்சரி எல்லாம் யூஸ் பண்றதும் இல்லேன்னு சொல்றேன்..!" நேத்து சாயந்திரம் மதுமதி என்னை குஷிப்படுத்திட்டு, தன்னை சுத்தம் பண்ணிக்க பாத்ரூமுக்கு போனா. திரும்ப வந்தப்ப தன்னோட துணிகளையெல்லாம், பாத்ரூம்லேயே விட்டுட்டு போய்ட்டா போல இருக்கு. பிரச்சனை இங்கேயிருந்துதான் ஆரம்பிச்சிருக்கு. சங்கரனுக்கு இப்போது உறைக்க ஆரம்பித்தது. "சரி.." சங்கரன் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார். "என்ன சரீங்கறீங்க..? நீங்க செய்யற வேலை உங்களுக்கே அயோக்கியத்தனமா, அடாவடித்தனமா படலையா?" "பாக்கியம்... என்னை நீ பேசவே விடமாட்டியா?" "இதுக்கு முன்னாடீ வீட்டுக்கு வெளியிலே மட்டும் மேய்ஞ்சிகிட்டு இருந்தீங்க... இப்ப வீட்டுக்குள்ளவே உங்க வெக்கம் கெட்ட வேலையை ஆரம்பிச்சிட்டீங்களா?" மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க பேசிக்கொண்டிருந்த பாக்கியத்தின் கண்கள் கலங்கியிருந்தது. "ஆம்பிளைக்கு வேணுங்கறது வீட்டுல கிடைச்சா.. அவன் ஏன்டி ஊர் மேயறான்..." அப்பா..." இதுவரை அமைதியாக இருந்த சங்கரனின் பெண் வீறிட்டது. "என்னம்மா..?" "நான் நீங்க பெத்த பொண்ணுப்பா... உங்ககிட்ட நான் இந்த விஷயத்தைப்பத்தி பேசறது சரியில்லைதான். என் அம்மாவால முடியலேப்பா... ஒரு பொம்பளையோட மனசையும், உடம்பையும் பத்தி கொஞ்சமாவது புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. என் எதிர்லே இன்னொரு தரம் என் அம்மாவை இப்படியெல்லாம் பேசி அவமரியாதை பண்ணாதீங்க..." கண்கலங்கிக்கொண்டிருந்த தன் தாயை தோளோடு அணைத்துக்கொண்டது பெண். சங்கரன் தரையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டார். ஒரு கை தரையில் ஊன்றியிருக்க, மறு கையால் தன் தலையைத் தாங்கிக்கொண்டார். "அப்பா... கல்யாண சத்திரத்துலே, கமலா பாட்டி என்னை சங்கரனோட பொண்ணுன்னு உங்க பேரைச்சொல்லி இன்னோரு பாட்டிகிட்ட அறிமுகப் படுத்தினாங்க..." "ம்ம்ம்.." "சங்கரனுக்குத்தான் அவன் வேலை செய்த ஊர்லேல்லாம் ஒரு செட்டப்பு இருக்குமே...! ஏன் இந்த ஊர்லேயே பரிமளான்னு ஒரு செட்டப் இருந்திச்சே...! இது எந்த ஊர்ல எவளுக்கு பொறந்ததோன்னு, நாலு கெழங்க எங்க முதுகுக்கு பின்னாடீ வாய் கூசாம பேசி சிரிச்சாங்க. உங்களால என் மானமும், என் அம்மாவோட மானமும் காத்துல பறந்திச்சி...!" "அப்பா.. நாங்க எங்க மனசு வெறுத்துப்போய், ரிசர்வேஷன் கூட இல்லாம, ராத்திரி பூரா ட்ரெயின்ல நின்னுக்கிட்டே ட்ராவல் பண்ணி, நேரம் கெட்ட நேரத்துல சென்னையில வந்து இறங்கி, எங்களை பிக்கப் பண்ண உங்களை கூப்டா... எவளோ ஒருத்தி உங்க செல்லை எடுத்து பேசறா... அந்த எவளோ ஒருத்திக்கு லீகலீ வெட்டட் ஹஸ்பெண்ட் இருக்கான். யூ ஆர் கமிட்டிங் அடல்ட்ரீ... டோண்ட் யூ அண்டர்ஸ்டேண்ட் திஸ் சிம்பிள் பாய்ண்ட்...?" "பாரூ.. என் வாழ்க்கையில நடந்திருக்கற சில விஷயங்கள் உனக்கு முழுசா தெரியாதும்மா? அந்த விஷயங்கள் எந்த சூழ்நிலையில ஆரம்பிச்சுதுன்னும் உனக்கு தெரியாதும்மா..." "உங்களோட எந்த விளக்கத்தையும் நான் தெரிஞ்சுக்க விரும்பலே" பார்வதி விரக்தியாக பேசினாள். "அப்பா... இந்த வீட்டுல ரெண்டு கார் இருந்தும் எங்களுக்கு என்ன பிரயோசனம்? போகட்டும்... இது ஒண்ணும் பெரிய விஷயமில்லே; டாக்ஸி பிடிச்சி வீட்டுக்குள்ள வந்தா... எவளோ போட்டு கழட்டின துணி என் அம்மாவோட துணியோட கிடக்குது..." "என் அம்மாவோட டாய்லெட்டை எவளோ ஒருத்தி யூஸ் பண்ணிட்டு போயிருக்கா... அவங்க பெட்டை எவளோ ஊர் பேர் தெரியாத ஒரு 'பிட்ச்சை' யூஸ் பண்ண நீங்க அனுமதிக்கறீங்க... இதெல்லாம் உங்களுக்கு சரீன்னு தோணலாம். எங்கம்மாவுக்கும், எனக்கும் இதெல்லாம் சரீன்னு தோணலே. நாளைக்கு எனக்கு வரப்போற என் லைப் பார்ட்னருக்கும் இது சரின்னு நிச்சயமா தோணாது..." "என்னடா கண்ணு... எதையுமே புரிஞ்சுக்காம, நான் சொல்றதையும் கேக்க விருப்பபடாம... என்னன்னமோ பேசறியே?" "உங்களை பாக்கறதுக்கே எனக்கு பிடிக்கலேப்பா. உங்க இனிஷியலே போட்டுக்கவே எனக்கு பிடிக்கலே... உங்களை என் அப்பான்னு சொல்லிக்கவே எனக்கு பிடிக்கலே. எல்லாத்துக்கும் மேல இந்த வீட்டுல இருக்கறதுக்கே எனக்கு பிடிக்கலே. எப்பவும் நீங்க ரெண்டு பேரும் ஒரே ஒரு விஷயத்துக்காக சண்டை போட்டுக்கறீங்க... உங்களுக்கு ஒரு சுயக்கட்டுபாடே இல்லை; என் அம்மாவை அழைச்சிக்கிட்டு நான் எங்கேயாவது போயிடலாம்ன்னு திங்க் பண்ணிகிட்டு இருக்கேன்." "பார்வதி... பிளீஸ்... இந்த விஷயத்துக்காக உன் அண்ணணை மாதிரி நீயும் என்னை என் நெஞ்சுல மிதிச்சிட்டு போயிடாதேம்மா... என்னுடைய பிராப்ளம் என்னங்கறதை நீ கொஞ்சம் பரந்த மனசோட பாக்கணும்..." சங்கரன் விக்கித்து போய் உட்கார்ந்திருந்தார். "அயாம் சாரிப்பா... உங்களை கட்டுப்படுத்த நான் யாரூ? ஆனா என் அம்மா அழறதை என்னால பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாது? என் அம்மாவை என்னால பாத்துக்க முடியும். என் வாழ்க்கையை என்னால சரியான வழியிலே வாழ்ந்துக்க முடியும்..." பார்வதி ஒரு முடிவுடன் தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். "நாம எதுக்குடி இந்த வீட்டை விட்டு போகணும்.. இந்த வீடும், அடையார்ல இருக்கற வீடும் என் பேர்லதான்டீ இருக்கு... இந்த மனுஷன் எங்கே வேணா போய் இருந்துக்கட்டும்... எவகூட வேணா படுத்து பொரளட்டும்... இந்தாளுக்கு இங்கே சொந்தம்ன்னு சொல்லிக்க எதுவும் இல்லே... எந்த கோர்ட்டுக்கு வேணாப் போகட்டும்..." பாக்கியம் தன் தலை முடியை முடிந்து கொண்டிருந்தாள். சங்கரன் தன் இருகைகளையும் தன் தலையில் வைத்துக்கொண்டு மவுனமாக உட்கார்ந்திருந்தார். காமாட்சிக்கு அன்றைய பொழுது வித்தியாசமான ஒன்றாக விடிந்தது. வழக்கமாக அவள் விடியற்காலை, ஐந்து மணிக்கு, காஃபி பொடியை பில்டரில் இறுக்கமாக அடைத்து, டிகாக்ஷ்னுக்காக தண்ணீரை கேஸ் அடுப்பில் சுடவைத்துக் கொண்டிருப்பாள். மறு அடுப்பில் கனமான பாத்திரத்தில் பாலை ஏற்றி நிதானமாக சுண்ட சுண்ட காய்ச்சுவாள். காஃபியை கலந்துகொண்டே, வாய் பரபரப்பில்லாமல், வெகு இயல்பாக சிவ அஷ்டோத்தர நாமாவளியை உச்சரித்துக் கொண்டிருக்கும். முதல் நாள் இரவு தனக்காக ரவுடிகளுடன் நடந்த கைகலப்பில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், மண்ணில் விழுந்து புரண்டு எழுந்து, மேல் சட்டை கிழிந்து, அடிகொடுத்து, அடி வாங்கி, வாங்கிய அடியில், கிழிந்த சட்டை ரத்தத்தில் நனைந்து, இடுப்பில் இருந்த பேண்ட் அழுக்காகி, மார்பில் சட்டையில்லாமல் வெற்றுடம்பாய், தன் மடியில் குழந்தையாய் கிடந்த ரமணியை அணைத்துக் கொண்டு, தன்னை தழுவத்துடிக்கும் அவன் கரங்களில் உள்ளம் சிலிர்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி. காமூ... நீ செய்யறது சரியாடீ? தன்னை விட வயதில் இளைய வாலிபன் ஒருவனின் நெருக்கத்தையும், அவனுடைய கட்டான உடல் தரும் சுகத்தையும் அவள் மனமும், உடலும் விரும்பி அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும், எட்டு வருஷமாக, தினம்தோறும், தவறாமல் விடியலில் கடைபிடித்து வரும் தன்னுடைய நடைமுறை, ரமணியால் ஒரே நாளில் உடைந்து சிதறிவிட்டதே என்ற தாபமும், அவள் மனதின் மறுபுறத்தில் திரும்ப திரும்ப எழுந்து, அவளுக்கு கிடைத்த சுகத்தை முழுவதுமாக சுகிக்கவிடாமல், அவளை வதைத்துக் கொண்டிருந்தது. தன் இடுப்பை சுற்றியிருந்த ரமணியின் கரங்கள் இலேசாக நடுங்குவதை அவளால் துல்லியமாக உணரமுடிந்தது. அவன் விரல்கள் நடுங்கியது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவள் மனதுக்குள் இன்பம் மெல்லிய தூறலாக தூற ஆரம்பித்தது. முகத்தில் வார்த்தைகளால் சொல்லமுடியாத சந்தோஷம் இழையோடிக் கொண்டிருந்தது. ரமணியின் மனநிலமையும், அவள் மன உணர்வுகளுக்கு கொஞ்சமும் குறைந்ததாக இல்லை. உற்சாகம், மகிழ்ச்சி, அச்சம் என பலவித உணர்வுகள் ஒரே நேரத்தில் அவன் தேகமெங்கும் குபீரென பரவிக்கொண்டிருந்தன. நேத்து வரைக்கும் நான் மனசால அனாதையா இருந்தேனே? இன்னைக்கு மனசுக்கு ஒரு பெரிய பலம் கிடைச்ச மாதிரி இருக்கே? எனக்காக, என் தலைமாட்டுலே, பசியெடுக்குக்கும் போதும், அதை சகிச்சுக்கிட்டு, தூங்க வேண்டிய நேரத்துல தூங்காம, என் உடம்பை தொட்டுத் தொட்டு பாக்க ஒரு ஆள் வந்தாச்சே? நேத்து தியேட்டர் இருட்டுல, காமாட்சியோட ஒரே ஒரு முத்தத்துக்காக நான் எப்படி ஏங்கிப்போனேன்? அப்ப குடுக்க மாட்டேன்டான்னு மொரண்டு புடிச்சவ, இப்ப நான் கேக்காமலேயே, என்னை தன்னோட மடியில போட்டுக்கிட்டு, பொச்சு.. பொச்சுன்னு... குடுக்கறாளே? இவளோட முத்தத்துலே காமம் தெரியலியே? அளவுக்கு மீறீன அன்புதானே தெரியுது? இவ இப்படி தெனம் தெனம் என்னைக் கட்டிப்புடிச்சி முத்தம் குடுக்கறேன்டான்னு பாசத்தை என் மேல காமிச்சா, ரெண்டு பேரு என்னா... ங்கோத்தா; இன்னும் நாலு தேவடியா பசங்க கிட்ட எட்டு தரம் அடிவாங்கறதுக்கு நான் ரெடி!! காமாட்சி தன் தலையை மெதுவாக அசைக்க, காற்றில் பறக்கும் கரிய கூந்தல் ரமணியின் முகத்தில், கழுத்தில், மார்பில், உதடுகளில் படர, முடியின் உறுத்தலை சகித்துக்கொள்ள முடியாமல், ரமணி தன் முகத்தை இலேசாக அசைத்தான். அசைவினால் அவன் உதடுகள் அவளின் செழித்த முலைகளை உரசின. என் உதடுகள் அவ உடம்புல எங்க பட்டு இருக்கும்? இவ மொலையில பட்டு இருக்குமா; இல்லே காம்புல பட்டு இருக்குமா? அம்ம்ம்மா.. இப்படியும் ஒரு சுகமா? நினைப்புல இவ்வளவு சுகம் இருக்கா? அவன் உள்ளத்தில் இனம் புரியாத பரபரப்பு கலந்த குளுமை எழ ஆரம்பித்தது. குளுமையா? சூடா? அதுவும் அவனுக்கு தெளிவாக புரியவில்லை.

ரமணியின் உணர்வு நரம்புகள் அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் விழித்தெழுந்து அவன் சுண்ணி ஜட்டிக்குள் புடைத்துக்கொண்டிருந்தது. தன் சுண்ணி முறுக்கு கம்பியாக உருண்டு திரண்டு காமாட்சியின் முழங்கையை உரசிக்கொண்டிருந்ததை மட்டும் அவன் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உணர்ந்தான். தான் காமாட்சியின் மடியில் கிடக்க, முகம் அவள் மார்புகளில் புதைந்திருக்க, அவள் கரங்கள் தன் கழுத்தில் சுற்றியிருக்க, தன் நாசியில் புகுந்து கொண்டிருக்கும் அவள் உடலின் வாசத்தால், தன் பேண்டின் ஜிப் தெறித்து விடுமோவென அவன் தன்னுள் அஞ்ச ஆரம்பித்தான். பொம்பளையை நினைச்சதும், பாத்ததும், நெருங்கினதும், சட்டுன்னு நேரம், காலம், இடம், வயசு வித்தியாசம் இல்லாம சுண்ணி எழுந்து நிக்குதே, இதுதான் என்னை மாதிரி வாலிபனோட பலம். இதுவேதான் ஒரு இளைஞனோட பலவீனமும். ரமணி தன்னுள் சிரித்துக்கொண்டான். ஆனாலும் தன் ஆண்மையின் விரைப்பில் கர்வமடைந்தான். ரமணியின் திண்மையை தன் கையில் உணர்ந்த காமாட்சி, அதிகமாக மனசாலும், இலேசாக உடலாலும் தவிக்க ஆரம்பித்தாள். இவனை நான் என் குழந்தையா நினைச்சு ஆசையா அணைச்சேன். பாசத்துல முத்தம் குடுத்தேன். ஆனா இவன் என்னோட அணைப்புல, நான் குடுத்த முத்தத்துலே, என்னை பெண்டாள, ஒரு முழு ஆம்பிளையா தயாராயிட்டான். அவனை கட்டுப்படுத்திக்க முடியாம எழுந்து இரும்பா நிக்கறான். நான் நெருப்பு. இவன் பஞ்சு. இவன் கொஞ்சம் விசிறினான்னா, நான் எரிய ஆரம்பிச்சுடுவேன். அப்புறம் ரெண்டு பேருமே எரிஞ்சு போயிடுவோம். இந்த விளையாட்டை நான் இங்கேயே இப்பவே நிறுத்தணும். சித்தி எழுந்து ரூமுக்குள்ள வந்துட்டா அசிங்கமா போயிடும். ரமணியின் கவனத்தை தன் பேச்சால் திசை திருப்ப நினைத்தாள் காமாட்சி.