Thursday 14 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 14


சுட சுட உடலுக்கு இதமான சூட்டில், பாத்ரூமில் காமாட்சி விளாவி வைத்திருந்த வென்னீரீல் குளித்துவிட்டு மனதிலும் உடலிலும் புத்துணர்வுடன், ரமணி ஹாலுக்கு வந்த போது காமாட்சியும், செண்பகமும், டைனிங் டேபிளில் அவனுக்காக காத்திருந்தனர். "குட்மார்னிங் சித்தி..." ஈரம் சொட்டும் தலைமுடியும், நெற்றியில் சந்தனக்கீற்றுமாக இருந்த செண்பகத்தை நோக்கி இனிமையாக புன்முறுவல் செய்தான் ரமணி. என்ன சொல்றான் இவன்? நல்லக்கதையா இருக்கே... என்னைப் போய் சித்தீங்கறான்... எனக்கும் காமாட்சிக்கும் நடுவுல இருக்கற ஒறவு என்னன்னு இவனுக்குத் தெரியாதா? அவள் உதட்டில் மெல்லிய புன்னகையொன்று எழுந்தது.

"குட் மார்னிங்... இப்படி வந்து உக்காருடாப்பா. நெத்தியிலே இப்ப வலி ஒண்ணும் இல்லையே?" தன் எதிரில் இருந்த சேரில் உட்க்கார்ந்தவனின் காயத்தை பரிசோதிக்க நினைத்து அவனை நெருங்கிய செண்பகம், ரமணியின் பரந்த வாளிப்பான தாமிரநிற மார்பையும் தோள்களையும் கண்டவளின் நெஞ்சில் வெள்ளைப் புறாவொன்று சட சடவென தன் சிறகுகளையடித்துக் கொண்டு பறக்க, சட்டென தன் தலையை குனிந்து கொண்டாள். கட்டவிழ்ந்து அலையும் தன் மனதுக்கு ஓங்கி ஒரு குட்டும் வைத்தாள். காமாட்சிக்குத்தான் நான் சித்தி...!! இவனுக்குமா நான் சித்தி...? நேத்து ராத்திரி என் பொண்ணு இவனை நட்ட நடுக்கூடத்துல தன் மடியிலே போட்டுக்கிட்டு இவனுக்கு பச்சக் பச்சக்ன்னு முத்தம் குடுத்தாளே... அதுக்கு அப்புறமும் இவனுக்கு நான் சித்தியா? காமாட்சி இவனுக்கு வாய்ல முத்தம் குடுத்தா நான் இவனுக்கு என்ன உறவாகணும்? வெக்கம் கெட்டவனுக்கு இதுகூட தெரியாதா? வேணும்ன்னே என்னை சித்தீன்னு கூப்பிட்டு வம்புக்கு இழுக்கறான்.... இனிமே நான் இவனை என் பிள்ளைன்னு எப்படி நினைக்கறது? இனிமே இவன் இந்தாத்து மருமவன்தானே ஆகணும்... செண்பகம்... வீட்டுக்கு வர்ற மருமவனும் ஒரு பிள்ளைதானேடீ.. ஒரே ராத்திரிலே காமாட்சி எனக்கு இப்படி ஒரு வளர்ந்த பிள்ளையை கொண்டாந்துட்டாளே... மனதுக்குள் வார்த்தையாடிக் கொண்டிருந்தாள் செண்பகம். "நீங்க தொட்டப்ப வலிச்சுது... மத்தபடி இப்ப வலியில்லேங்க..." தன்னருகில் நின்று தன் காயத்தை தொட்டு, இலேசாக அழுத்திப் பார்த்தவளின் மார்புகள் ரமணியின் கண்ணுக்கருகில் முழுவதுமாக வளர்ந்த ஜோடிப்புறாக்களாக அசைய, அவன் இதயம் வெகு வேகத்தில் துடிக்க, அவன் பார்வை அசையும் அந்த கவர்ச்சியான அழகில் சென்று நின்றது. நின்ற அந்த அடுத்த நொடியில் விருட்டென மிரட்சியுடன் விலகியது." "தட்ஸ் குட்... ஏன்டீ நீ ஏன் முறைச்சுகிட்டு உக்காந்துருக்கே.. இட்லியை எடுத்து தட்டுங்கள்லே வெய்யேண்டி... சாம்பரை கப்புங்கள்ல்ல எடுத்து ஊத்தேன்..." காமாட்சியிடம் சிறுகுரலில் கூவினாள். "க்க்கூம்ம்ம்...." ஈனஸ்வரத்தில் அர்த்தமில்லாமல் முணகிய ரமணி தன் பார்வையைத் விருட்டென ஹாலின் விட்டத்தை நோக்கி திருப்பி வெறிக்க ஆரம்பித்தான். வெறித்தவன் பார்வை மீண்டும் செண்பகத்தின் மேல் வந்து நிலைத்தது. "சித்தீன்னு நான் கூப்பிட்டதும் உங்க முகம் இலேசா மாறுச்சு.. உங்களை எப்படி நான் கூப்பிடணும்... அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்..." ரமணி குழப்பத்துடன் விழித்தான். "என்னை எப்படி கூப்பிடணும்ன்னு காமூ உனக்கு இன்னும் சொல்லிக் குடுக்கலியா?" ரமணியிடம் இந்தக் கேள்வியை வேகமாக வீசிய செண்பகம் பட்டென தன் முந்தானையால் தன் தோளை, மார்பை, இடுப்பை, மொத்தமாக மூடிக்கொண்டாள் செண்பகம். "காலம்பற நான் எழுந்தப்ப நீங்க ரெண்டு பேரும் ரூமுக்குள்ள குசுகுசுன்னு பேசிக்கற சத்தம் கேட்டிச்சு..." செண்பகத்தின் சிவந்த உதடுகள் வெகு அழகாக சுழிய, அவள் கண்களில் கிண்டல் தெறித்தது. "சித்தீ... சும்மா இருக்கீங்களா கொஞ்ச நேரம்...? எதுக்கு இப்ப இந்த தேவையில்லாத நக்கல்?" தன் சித்தியின் மார்புகளை வர்ஜா வர்ஜமில்லாமல், தன்னெதிரிலேயே ரமணியின் விழிகள் மேய்ந்ததைக் கண்டதும், காமாட்சியின் மனதில் சுருக்கென எரிச்சல் பொங்கியது. பொறுக்கி ராஸ்கல்... இவன் ஏன் இப்படி அலையறான்? ரமணியின் பார்வை போன இடத்தைக்கண்டதும் காமுவின் மனசுக்குள் சிறிது கோபம் எழுந்தது. அந்த நேரத்தில் சித்தியின் கிண்டலையும் அவள் ரசிக்கவில்லை. இந்த அலைச்சல் இவனுக்கு மட்டும்தானா? வீட்டுல மகாலட்சுமியா பொண்டாட்டி இருக்க, அவ பத்தாதுன்னு ஊர் ஊரா இன்னும் அலையறதா அந்த சங்கரனைப் பத்தி பேசிக்கறாங்களே... ரெண்டு புள்ளை பெத்த அவனும்தான் பொம்பளை பொம்பளைன்னு அலையறான்... புள்ளையே இல்லாதவன்.... கருப்பு துணியைக் கட்டிக்கிட்டு... ஒவ்வொரு வாரமும் பூஜை, பஜனைன்னு கூத்தடிக்கற கந்தசாமியும்தான் பொம்பளைங்களை திருட்டுப்பார்வை பாக்கறான்..! இந்த கேவலமான குணம்... வயசு வித்தியாசமே இல்லாம, ஆம்பிளை ஜாதிக்கே இருக்கற ஸ்பெஷாலிட்டியா? ஒரு பொம்பளை கொஞ்சம் கிட்ட வந்தா போதும்... மொதல்லே அவ மாரைத்தான் வெறிக்கணும்... இது இரத்தத்துல ஊறி போன குணமா இருக்கே? எதிர்லே நிக்கறது யாரு? யாரை மொறைக்கறோம்... எங்க மொறைக்கறோம்... சனியனுங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையே? என் சித்தி என்னைப்பத்தி என்ன நினைப்பா? இப்படி ஒரு தராதரம் இல்லாத ஒரு அலைச்சலை, என் ஆம்பிளைன்னு, இந்த வயசுல, வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கியாடீன்னு இவன் போனதுக்கு அப்புறம் என் மூஞ்சில காறித் துப்ப மாட்டா? அவளுக்கு நான் என்ன பதில் சொல்றது? தனியா வரட்டும் இவன். இவனோட ரெண்டு கண்ணையும் நோண்டி கையில கொடுக்கறேன். காமூ... இவன் விடலைடீ.. இவனை சும்மா குத்தம் சொல்லி என்னடீப் பிரயோசனம்? இவன் கண்ணை நோண்டி கையில குடுத்துட்டு காலம் பூரா இவனை உக்கார வெச்சு இவனுக்கு கஞ்சி ஊத்தப்போறியா? உன் சித்தி இன்னும் அழகாக இருக்காளே? அது இவன் குத்தமா? இல்லே இவன் இன்னும் முழுசா ஒரு பொம்பளையை பாக்காம, பொம்பளை சுகத்தை அனுபவிக்காம தனக்குள்ளே வெந்துகிட்டு இருக்கானே; அது இவன் குத்தமா? விட்டுத்தள்ளுடீ... ரொம்ப ரொம்ப யதேச்சையா நடந்த விஷயம்டீ இது... இதை ரொம்ப பெரிசு பண்ணாதே... உன் சித்தியே இதை பெரிசா எடுத்துக்கலே... உதட்டுல குறும்புச்சிரிப்போடத்தானே தன் முந்தானைய சரிபண்ணா... இது எல்லா பொம்பளையும் பண்ற இயல்பான காரியம்தானேடீ? காமூ தன் மனசுக்குள் சற்றே சமாதானம் அடைந்தவளாக விருட்டென எழுந்து ஒரு துளி வீபூதியை கொண்டு வந்து ரமணியின் நடு நெற்றியில் தீட்டினாள். "ம்ம்ம். ஏன்டீ காமூ? ரமணீ நெத்தியிலே காலங்காத்தாலே ஒரு பட்டையைத் தீட்டிட்டே... இவனுக்கு மொட்டையடிச்சு, கழுத்துலே பட்டு நூல்லே ஒரு கொட்டையையும் கோத்து கட்டிடு... பாக்கறதுக்கு திவ்வியமா பழனியாண்டி மாதிரி இருப்பான்.." என்ன நினைத்தாளோ... செண்பகம் மனதில் நிறைவுடன் சிரித்தாள். "சித்தீ... காமூ மேடம்... என்னங்க இது...? நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு கூடிகிட்டு, ஒரே நாள்லே என்னைப் பண்டாரப்பயலா ஆக்கறதா முடிவு கட்டிட்டீங்களா?" வெள்ளே வெளேர்ன்னு பல்லுங்க எவ்வளவு அழகா இருக்கு இவனுக்கு... இவனோட இந்த வெள்ளைச்சிரிப்புலத்தான் இவன் கிட்ட விழுந்துட்டாளா என் காமூ? செண்பகம் ஓரக்கண்ணால் பூரித்த முகத்துடன் இருக்கும் தன் பெண் காமாட்சியையும், அவளுக்கு புருஷனாகப் போகிற ரமணியின் முகத்தில் எழுந்த மெல்லிய வெட்கம் கலந்த சிரிப்பையும் பார்த்துக் கொண்டிருந்தாள். "ரமணீ... என்னை நீ மாமீன்னு கூப்பிடுடா அதுதான் மொறை..." சொல்லிக்கொண்டே செண்பகம் அவன் தட்டில் சூடான இட்லிகளை எடுத்து பரிமாறத் தொடங்கினாள். "ஏன்... ரமணீ... நீ எப்பவும் நெத்தியிலே விபூதியை வெச்சிக்கிட்டதே கிடையாதா?" காமூ ஒரு கப்பில் சாம்பாரை ஊற்றி, அதில் ஒரு ஸ்பூனை போட்டு, அவன் பக்கமாக நகர்த்தினாள். "சின்ன வயசுல எப்பவாவது ஜொரம் அடிச்சா... ஒடம்புக்கு சொகமில்லாம இருந்தா... புள்ளையார் கோயில் அய்யிருகிட்டேருந்து எங்கம்மா துன்னூறு வாங்கியாந்து நெத்தியில, கழுத்துலே, மார்லே பூசுவாங்க..." ரமணி குழந்தையாக மாறி இருந்தான். "ரமணீ... திருநீறுன்னு அழகா சொல்லேம்பா... அது இன்னா துன்னூறூ?" காமூ தன் முகத்தை நொடித்தாள். அவன் தோளை தன் முழங்கையால் குத்தினாள். "கிண்டல் பண்ணாதீங்க... கொஞ்சம் கொஞ்சமா நீங்க பேசற பாஷையை நான் கத்துக்கறேங்க... இப்ப என்னை சாப்பிட விடுங்களேன்... மாமீ.. குட்டி வெங்காய சாம்பார் பிரமாதம்... இட்லிக்கு சூப்பரா இருக்கு... இதுல வெந்தயம் போட்டு இருக்கீங்களா?" நாக்கை சப்பு கொட்டினான் ரமணீ. "நீ என்னை மாமீன்னே கூப்பிடுடா அம்பீ.... காதுக்கும் மனசுக்கும் ரொம்ப இதமா இருக்கு... என்னவோடாப்பா... யார் பண்ண புண்ணியமோ? எங்காத்துப் பொண்ணை நேத்து நீ பத்திரமா கொண்டாந்து சேத்துட்டே... அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிடாப்பா.." அவள் முகத்தில் எக்கச்சக்கத்திற்கு நன்றியுணர்ச்சி பீறிட்டுக்கொண்டு வந்தது தெளிவாக தெரிந்தது. "ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க மாமீ... நடு வீட்டுல என்னை மரியாதையா உக்கார வெச்சு, இந்த மாதிரி பாத்து பாத்து, கேட்டு கேட்டு, சாப்பாடு போடற உறவு எனக்கு யாரும் இல்லீங்க.." கண்கள் கலங்க ரமணி தன் தலையை குனிந்து கொண்டான். "ரமணீ..." காமாட்சி தன் எச்சில் கையுடன் எழுந்தவள், அவன் தலையை தன் அடிவயிற்றில் சாய்த்துக்கொண்டு, தன் இடது கையால் அவன் தோளை மெல்ல வருடினாள். "முன்னேப்பின்னே தெரியாத எனக்கு, ஆசையா, அன்பா மனசார அள்ளி அள்ளி போடறீங்களே... இந்த மாதிரி நான் சாப்ட்டு ரொம்ப நாளாச்சுங்க... இதுக்கு நான் என் உயிரையும் குடுக்கத் தயாருங்க..." "ரமணீ.. நாங்க இருக்கோம்பா உனக்கு... எதுக்கு நீ இப்ப எமோஷனல் ஆகறே...?" செண்பகம் அவனைத் தேற்ற ஆரம்பித்தாள். வார்த்தைகள் குழறிக்கொண்டு வந்தன ரமணிக்கு. காமாட்சியின் ஸ்பரிசம் பட பட, எங்கே தான் அவர்கள் எதிரிலேயே ஒரு குழந்தையைப் போல் அழுதுவிடுவோமோ என்ற பயத்தில் அவன் விருட்டென எழுந்தான்... கிச்சனுக்கு எதிரிலிருந்த வாஷ் பேசினில் பரபரவென கையை கழுவிக்கொண்டவன், பொங்கி வரும் துக்கத்தை அடக்கிக்கொண்டவனாக, அங்கேயே சுவரோரமாக நின்று தன் விழிகளைத் துடைக்கத் துவங்கினான். "ஏம்பா இப்ப அழறே..." காமாட்சி அவனிடம் மொடமொடவென துவைத்து இஸ்திரி செய்யப்பட்டிருந்த வெள்ளை நிற டவலை எடுத்து நீட்டினாள். "என் மனசு நிறைஞ்சு போயிருக்கு காமூ..." சட்டென ஹாலின் பக்கம் திரும்பினான் அவன். "டேய்.. அங்க என்னப் பாக்கிறே?" காமுவின் கண்களில் விஷமம் துள்ளியது. குரல் கிசுகிசுப்பாக வந்தது. "மாமி என்ன பண்றாங்கன்னு பாக்கிறேன்... சாப்பிட்டுக்கிட்டுத்தானே இருக்காங்க" சிமிட்டிய அவன் கண்களிலும் உற்சாகம் பீறிட்டது. "மாமியைப் பாக்கிறயா... இல்லே.." காமாட்சியின் குசுகுசுப்பை கேட்டதும், டைனிங் டேபிளில் உட்க்கார்ந்திருந்த, செண்பகத்தின் முகம் சிவக்க ஆரம்பித்தது. காமாட்சி தன் வார்த்தையை முடிக்காமல் ரமணியின் விழிகளில் தன் பார்வையை ஆழமாகச் செலுத்தினாள். என்னைத் தொட்டு, தடவி, அள்ளி ஆளப்பிறந்தவன் இவன்... இத்தனை நாளா இவன் எங்கேயிருந்தான்...? இனிமே என் வீட்டுலேயும் கம்பீரமான ஒரு ஆண் பிள்ளை உலாவி வருவான். வெற்று மார்புடன், இடுப்பில் வெள்ளை வேட்டியும், நெற்றியில் விபூதிக்கீற்றுமாக முகத்தில் ஒரு அசதாரண பொலிவுடன் நின்றிருந்த தன் மனதுக்குவந்தவனைப் பார்க்க பார்க்க அவளுக்கு அடிவயிற்றிலிருந்து ஆடிப்பெருக்காக சந்தோஷம் பொங்கியது. மார்புகள் இரண்டும் குழைந்தன. "ரமணீ.. தலையை ஒழுங்கா துவட்டக்கூடாதாடா... உன் முடியில இருக்கற தண்ணீ நெத்தி காயத்துல வந்து ஒழுகுதே..." காமாட்சி சட்டென அவன் தோளில் கிடந்த துண்டால் அவன் தலையை துவட்ட ஆரம்பித்தாள். "காமூ... மெதுவாடீ.. துணி காயத்துல பட்டுடப் போவுது..." "எல்லாம் கவனமாத்தான் துடைக்கறேன்.... ஒரு நிமிஷம் வாயைப் பொத்திகிட்டு இரு..." முணுமுணுத்த காமாட்சியின் ஈர உதடுகள் மின்னின. நைட்டிக்குள் கூத்தாடும் அவள் முலைகள் ரமணியின் மார்பில் பட்டு உரசின. ரமணி வேட்டிக்குள் சூடானான். நடுவகிட்டில் குங்குமத்தை தீட்டியிருந்தாள் காமாட்சி. புருவ மத்தியில் மெல்லிய கீற்றாக சந்தனத்தின் நறுமணம். கூந்தலில் ஒரு துண்டு மல்லியை செருகியிருந்தாள். குளியல் சோப்பின் இனிமையான சுகந்தம். அவள் உடலின் இயற்கையான வாசம். அவள் கண்களில் பொங்கி வரும் காதலில், ஆசையில், நனைந்த ரமணி தன்னை முழுவதுமாக அந்த நொடியில் இழந்தான். ஹாலில் இருக்கும் செண்பகம் அவன் நினைவிலிருந்து அகன்றாள். காமாட்சிக்கு பதில் ஏதும் சொல்லமால் கூர்ந்து அவளை ஒருமுறைப் பார்த்த ரமணி சட்டென அவள் இடுப்பில் தன் கைகளை தவழவிட்டான். மனதில் பொங்கிய வெறியுடன் அவளை கிச்சனுக்குள் தள்ளிக்கொண்டு போனான். அவளைத் வாரித் தூக்கி கிச்சன் மேடையில் உட்காரவைத்து அவள் கால்களுக்கு நடுவில் புகுந்து கொண்டான்.

காமாட்சியை இழுத்து தன் மார்போடு இறுக தழுவிக்கொண்டு அவளுடைய இரு கன்னங்களிலும் மாறி மாறி ஓசையெழுப்பாமல் முத்தமிட்டான். "விடுடா... சித்தி வந்துடப்போறா..." முனகினாள் காமாட்சி. முனகியவளின் கரங்கள் அவன் முதுகையும், கால்கள் அவன் இடுப்பையும் கொடியாக, தன்னை விட்டு அவன் விலகிவிடாமல், இறுக்கியிருந்தன. "யார் வேணா வரட்டும்டீ என் செல்லக்குட்டீ..." இவனும் முனகினான். கிச்சனுக்குள் எச்சில் வாயுடன் நிற்பவளை முத்தமிடுவது காதலா... இல்லை காமமா... அந்த நேரத்தில் அவர்களுக்கு அது புரியவில்லை. காமாட்சிக்கு அவன் அணைப்பு அந்த நேரத்தில் தேவையாக இருந்தது. தன் மார்பை அவன் மார்போடு அழுத்தமாக உரசி அவன் கழுத்தைக் கடித்தாள். "என்னமோ வேணாம்ன்னே?" ரமணி தன் கண்களை குறும்பாக சிமிட்டினான். அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை இழைத்தான். "நான் எப்ப வேண்டாம்ன்னேன்.. சித்தி வந்துடுவான்னு சொன்னேன்.." "அப்ப வேணுமாடீச் செல்லம்..?" "ம்ம்ம்... வேணும்ம்... என்னக் குடுப்பே?" "உனக்கு என்ன வேணும்..?" ரமணியின் கை அவள் கூந்தலை இறுகப்பற்றியது. "ஒரு கிஸ் குடேன்..." காமாட்சி தன் இதழ்களை விரித்தாள். வெண்மையான அரிசி போன்ற பற்களும், ரோஜா நிற ஈறுகளும் அவனை சுண்டி இழுத்தன. மேடையில் அமர்ந்திருந்தவளை தன் மார்போடு அணைத்து தூக்கிக்கொண்ட ரமணியின் கைகள் அவள் இடுப்புக்கு கீழ் வெறிகொண்டு அலைந்தன. பத்து விரல்கள் காமாட்சியின் செழித்த பின்னெழில்களின் சதைகளை தொட்டுத் தடவி, இறுக்கிக் கிள்ளி அவளை படாத பாடு படுத்தின. அவள் கன்னக்கதுப்புகளை அவன் உதடுகள் உழுதுகொண்டிருந்தன. காமாட்சியின் கன்னத்தை ஈரமாக்கிக்கொண்டிருந்த ரமணி சடாரென அவள் முகவாயை இறுக்கிபற்றி அவள் கீழ் உதட்டைக் கவ்விக்கொண்டான். அவன் அவள் இதழை கவ்விமுடிக்கும் முன் அவன் மேல் உதடு அவளால் உறிஞ்சப்பட்டது. "ஃப்ச்ச்ச்..ஃப்ச்ச்ச்.." அவர்கள் இருவரும் உலகை மறந்து முத்தமிட்டுக்கொள்ளும் ஓசை மெல்ல எழுந்து காற்றில் கலந்தது. கிச்சனுக்குள்ள என்னடீ அநியாயம் இது... செண்பகம் தன் மேல் உதட்டில் வியர்த்தாள். அனுபவசாலி அவன் மேலுதட்டை நழுவவிட்டு, அவன் கீழ் உதட்டைப்பற்றிக் கொண்டாள். ஒரு பெண்ணின் உதடுகளில் இவ்வளவு இன்பம் ஒளிந்திருக்கிறதா... ரமணி அசந்து போனான். "காமூ... என்னை நீ தப்பா நினைக்காதேடீ... உங்க சித்தியை நான் வேணும்ன்னு அப்படிப் பாக்கலே... அவங்க அவ்வளவு நெருக்கமா என் முகத்துக்கு கிட்ட வந்துட்டாங்க..." "சரிப்பா..." "சத்தியமா சொல்றேன் காமூ.. அவங்க எனக்கு இன்னொரு அம்மா... அவங்களை என் மனசுக்குள்ள தப்பான எண்ணத்தோட எப்பவும் பாக்கமாட்டேன்..." மீண்டும் கண் கலங்கினான் ரமணி. "உன்னை நான் நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன்டீச் செல்லம்... உனக்கு என்ன வேணுமோ அதை எங்கிட்டேருந்து எடுத்துக்கோடா..." ரமணியின் வலது கரத்தை தன் இடுப்பிலிருந்து அகற்றி தன் இடது மார்பில் வைத்து வலுவாக அழுத்திக்கொண்டாள். அவள் முலைக்காம்பு விறைத்திருப்பதை உணர்ந்த ரமணியின் வலது கை காமூவின் இடது முலையை கொத்தாக பிடித்து வருடிய வேளையில், கிர்ர்ர்ர்ரென காலிங் பெல் ஒலித்தது. காமாட்சி ரமணியை சரேலென உதறிவிட்டு வேகமாக வாசலுக்கு ஓடினாள். "அடியே ஒரு நிமிஷம் நில்லுடீ... நேரம் காலம் இல்லாம கூத்தடிக்கறீங்க... வாசல்லே எவன் நிக்கறானோ...? நைட்டியோட பட்டனை ஒழுங்கா மாட்டிக்கிட்டு போடீ..." செண்பகத்தின் குரல் பின்னாலிருந்து விஷமமாக ஒலித்தது. மாமி ரொம்பவே உஷார் பார்ட்டி போல இருக்கே... நான் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்... மனதுக்குள் அதிர்ந்தான் ரமணி. காமாட்சி நடையில் ஒரு நொடி நின்றாள். தன் கேசத்தை ஒழுங்கு செய்துகொண்டாள். நைட்டியின் பட்டன்களை சரியாக போட்டுக்கொண்டாள். தெருவில் காம்பவுண்ட் சுவரின் அருகில், மோட்டார் சைக்கிளில் கான்ஸ்டபிள் கன்னியப்பன் மஃப்டியில் உட்கார்ந்திருக்க, கம்பிக்கதவுக்குப் பின்னால் கையில் வயர்லெஸ் செட்டுடன் ஹெட் கான்ஸ்டபிள் ஏகாம்பரம் தன் முகவாயை தடவிக்கொண்டு நின்றிருப்பதைக்கண்டதும் அவள் மனம் துணுக்குற்றது. "சித்தீ.. போலீஸ்காரா வந்திருக்கா...." நின்ற இடத்திலிருந்தே மெல்லக்கூவினாள் காமாட்சி. நான் இங்க இருக்கறது போலீசுக்கு எப்படி தெரிஞ்சுது... ஆட்டோக்காரன் விஷயத்தை கக்கிட்டானா? ரமணி மூச்சை நீளமாக இழுத்து தன் நெஞ்சை நிரப்பிக்கொண்டான். நெஞ்சுக்குள் நிரம்பிய மூச்சை பதினைந்து நொடிகளுக்கு அங்கேயே கட்டி நிறுத்தினான். ஒன்று.. இரண்டு.. மூன்று... இருபத்தைந்து வரை எண்ணினான். பரபரப்பில்லாமல் தன் நெஞ்சை காலி செய்தான். மனதுக்குள் எழுந்து ஆடிக்கொண்டிருந்த காமம் மெல்ல மெல்ல அவனை விட்டு விலகியது. "ரமணீ... எனக்கு பயமா இருக்குடா..!!" கிச்சனை நோக்கி எச்சில் கையுடன் தரை அதிர ஓடிவந்தாள் செண்பகம். "மாமீ... நான் இருக்கேன்... இந்த வீட்டுக்கு ஆம்பிளையா, கடைசி வரைக்கும் காமாட்சிக்கு துணையா நிக்கறதா சொல்லி, இன்னைக்கு காலையிலே உங்கப் பொண்ணு கையைப் பிடிச்சிட்டேன்... இனிமே நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க..." கிச்சன் தரையில் விழுந்து கிடந்த டவலால் தன் உடம்பை போர்த்திக்கொண்ட ரமணி தெருவை நோக்கி நிதானமாக நடந்தான். பகவானே... எத்தனை வருஷம் கழிச்சி என் பொண்ணு மூஞ்சியிலே ஒரு சந்தோஷத்தைப் பாத்தேன்... இந்த கொழந்தைகளை நல்லபடியா வெச்சுக்கோடாப்பா... தன் மனதுக்குள் புலம்பினாள் செண்பகம் "மேடம்... என் பேரு ஏகாம்பரம்... ஏரியா ஹெட் கான்ஸ்டபிள்... இந்த வீட்டுல மிஸ்டர் சுப்பிரமணிங்கறது யாரு... அவரை கொஞ்சம் கூப்பிடுங்க..." "என்ன விஷயம்...?" முகத்தில் மிதமிஞ்சிய மிரட்சியுடன் காமாட்சி, வெராண்டா கிரில் வழியாகவே பேசிக்கொண்டிருந்தாள். "எங்களைப் பாத்து பயப்படாதீங்கம்மா.. உங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தான் வந்திருக்கோம்..." கன்னியப்பன் பைக்கை பார்க் செய்து விட்டு வீட்டை நோக்கி வந்தான். "கதவைத் தொற காமாட்சி... நீங்க உள்ளே வாங்க சார்... நான்தான் சுப்பிரமணி.. ரமணீன்னு கூப்பிடுவாங்க..." தன் கையை ஏகாம்பரத்தின் பக்கம் நீட்டி அவர் கையை குலுக்கினான். "தேங்க் யூ சார்..." "மாமீ கூலா ரெண்டு கிளாஸ் ஃப்ரிஜ் தண்ணீ கொண்டாங்களேன்.. காலங்காத்தாலயே இந்த வெயில் இப்படி ஒரு கொளுத்து கொளுத்துது..." ரமணி வெகு இயல்பாக உள் புறம் நோக்கி குரல் கொடுத்தான். நடையில் நின்ற செண்பகம் வீட்டுக்குள் ஓடினாள். கன்னியப்பன் கன்னத்தை சொறிந்து கொண்டே ஓரக்கண்ணால் நைட்டியில் நின்ற காமாட்சியின் மேல் தன் கூர்மையான பார்வையை ஓடவிட்டான். காமாட்சியின் கழுத்தில் மஞ்சள் கயிறு பளிச்சிட்டுக்கொண்டிருந்ததை கவனித்துக்கொண்டான். "காமாட்சீ... ஏலக்காயும்... கூடவே ஒரு துண்டு இஞ்சியையும் தட்டிப்போட்டு ஸ்ட்ராங்கா ஒரு ரெண்டு கஃப் மசாலா டீ கொண்டாம்மா..." ரமணி அவளை கூர்ந்து நோக்கினான். நைட்டியிலே உள்ள ஒண்ணும் போட்டுக்காம நிக்கறயேடீ... உள்ளேப் போய் சட்டுன்னு ஒரு புடவையை கட்டிக்கிட்டு வாடீ... அவன் பார்வையில் தொக்கியிருந்த செய்தியை அவள் பட்டென புரிந்துகொண்டு வீட்டுக்குள் ஓடினாள். "இருக்கட்டுங்க அதெல்லாம் ஒண்ணும் வேண்டாங்க... நான் ஸ்ட்ரெய்ட்டா விஷயத்துக்கு வர்றேன்... சுப்ரமணீ... உங்களுக்கு நெத்தியில மட்டும்தான் அடிபட்டிருக்கா... இல்லே..." ஏகாம்பரம் இழுத்தார். "நேத்து இவரு தெரு வாசக்கதவுலே இடிச்சிக்கிட்டாருங்க... நான்தான் பஸ்ட் எய்ட் பண்ணி கட்டுப்போட்டு விட்டேன்... " தண்ணீரை நீட்டிய செண்பகம் ரமணியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவனை முந்திக்கொண்டு பதிலளித்தாள். "மிஸ்டர் ரமணி உங்க செல் போனை கொஞ்சம் குடுக்கறீங்களா?" "சார் என் செல்லு நேத்து நைட் எங்கேயோ மிஸ் ஆயிடிச்சி... இனிமேத்தான்.. சிம்மை பிளாக் பண்ணணும்..." "நீங்கள்ளாம் நல்லாப் படிச்சவங்க.. போலீஸ் கிட்ட பொய் சொல்லக்கூடாது.. இது எங்க பட்ட அடி... இவருக்கு எப்படி இந்த காயம் உண்டாச்சி.. இதெல்லாம் எங்களுக்கும் தெரியும்...." கன்னியப்பன் மெல்ல சிரித்துக்கொண்டே செண்பகத்தின் முகத்தை துழாவினான். "பெரிம்ம்மா... நாங்க மேட்டருக்கு ஸ்ட்ரெய்ட்டா வர்றோம்... இவருகிட்ட அடிவாங்கினப் பார்ட்டிக்கு வேண்டியவங்க கொஞ்சம் மேல் எடத்துக்கு போய்ட்டாங்க.. அங்கேருந்து எங்களுக்கு பிரஷர் வந்திருக்கு... இப்ப ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ண்ட் பண்ண வந்திருக்காங்க..." "என் பொண்ணுக்கு ரேட்டு என்னன்னு கேட்டவாளை விட்டுட்டீங்க... இந்த அநியாயத்தை என்னடான்னு எதுத்துக் கேட்ட மனுஷனை நீங்க அரெஸ்ட் பண்ண வந்துட்டேளா.... அவா இன்புளூயன்ஸ்டா இருந்தா நாங்க எதுல கொறைஞ்சு போயிட்டோம்..." "பெரீம்ம்மா... உங்க ஃபீலிங் எனக்கு புரியுது... அவாள்ல்லாம் ரொம்பவே லோக்கல்... கலீஜ் புடிச்சவனுங்க... அவனுங்க கிட்ட நீங்க ஏங்க மோதிப்பாக்க ஆசைப்படறேள்....." ஏகாம்பரமும் செண்பகத்தின் பாஷையில் பேசினான். "நல்லாயிருக்கே நீங்க பேசறது... என்னை எங்காத்து பாஷையில பேசி கிண்டல் பண்றேளா... இது எந்த ஊரு ஞாயம்? உங்காத்து பொண்டுக கையைப்பிடிச்சு இழுத்து வம்பு பண்ணா நீங்க சும்மா இருப்பேளா? என் மருமான் அவாளை அடிச்சதுல என்ன தப்பு இருக்கு..." செண்பகம் எச்சில் தெறிக்க கூவ ஆரம்பித்தாள். "பெரீம்மா சும்மா பதறி டென்ஷன் ஆவாதீங்க... நடந்ததெல்லாம் எங்களுக்கு நல்லாவேத் தெரியும்... இவரை அரெஸ்ட் பண்றதுக்கு நாங்க வரலே.." "பின்னே எதுக்கு வந்திருக்கேள்..." முந்தானையால் தன் முகத்தை துடைத்துக்கொண்டாள். "இது ஒரு ரூட்டீன் என்கொயரீம்ம்மா... இவர் தரப்புல நேத்து என்ன நடந்திச்சீன்னு ஸ்டேஷனுக்கு வந்து ஒரு ஸ்டேட்மென்ட் எழுதிக்குடுங்கன்னு இவரை கூப்பிடறோம்... அவ்வளவுதான்..." "அந்த பொறுக்கி நாயுங்களை என்னப் பண்ணப்போறேள்...?" மூச்சிறைத்தது அவளுக்கு. "சார்.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க... அவங்க லேடீஸ்... போலீஸ்மென் ரெண்டு பேரு நீங்க வீட்டுக்குள்ள பொசுக்குன்னு நுழைஞ்சதும், எனக்கு என்ன ஆகுமோ... ஏது ஆகுமோன்னு கொஞ்சம் பயப்படறாங்க... மாமீ... நீங்க கொஞ்சம் சும்மாருங்க..." நெளிந்து கொண்டு நின்ற செண்பகத்தை முறைத்தான் ரமணி. செண்பகம் வீட்டுக்குள் நுழைந்தாள். "சார்... என் செல்லு உங்கக்கிட்டத்தானே இருக்கு?" ரமணி தன் மீசையை தடவிக்கொண்டான். "ஏன்..." "உங்கக்கிட்ட இருந்தா சிம்மை பிளாக் பண்ண வேணாம்.. அதான்..." "ஆமாம் தம்பி... ஸ்பாட்ல கிடந்திச்சி... ராத்திரியே ரெக்கவர் பண்ணிட்டோம்.. உங்களைப் பாத்தா அய்யிரு வூட்டுப்புள்ளை மாதிரி தெரியலியே..." "செவப்பாத்தானே இருக்கேன்... என்னைப்பாத்தா பாப்பான் மாதிரி தெரியலியா?" ரமணி வெள்ளையாகச் சிரித்தான். "கோயிந்தும்... காசியும் வாங்கின அடியிலேருந்தே தெரியுதே...?" "சார்... நான் திருநெல்வேலிக்காரன்... எவன்கிட்டவும் வீணா சண்டைக்கு போறதில்லே... வந்த சண்டையை விடறதுமில்லே... பயத்துல விட்டுடான்னு என் கையை பிடிச்சு இழுத்துக்கிட்டு வந்துட்டா இவ... இல்லேன்னா அங்கேயே கண்ட துண்டமா வெட்டி பொலி போட்டு இருப்பேன் அந்த நாயுங்களை..." ரமணி தன் கையை முறுக்கினான். "இந்தம்மா உங்களுக்கு என்ன உறவு சகோ....?" கன்னியப்பன் கண்களை சிமிட்டிக்கொண்டே நட்பாக சிரித்தான். "என் பெண்ஜாதி..." ரமணி சீரியஸாக சொன்னான். "கல்யாணம் ஆயி எவ்வள நாள் ஆவுது?"

"இப்பத்தான் ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி..." கலகலவென சிரித்தான் ரமணி. "உங்க ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் நல்லாத்தான்ய்யா இருக்கு..." ஏகாம்பரம் தன் வெளுத்த மீசையை நீவி விட்டுக் கொண்டார். ரமணி என்னத்தப்பு பண்ணான்? அவனை எதுக்கு ஸ்டேஷனுக்கு கூப்பிடறாங்க? தப்பு பண்ணிட்டு அடிவாங்கினவனுங்க இவன் மேல கம்ப்ளெய்ண்ட் குடுத்தா இவனை தண்டிக்கறதா? இதை கேக்கிறதுக்கு ஆளே இல்லையா? சினிமாவுல வர்ற மாதிரி இவனை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டுக்கிட்டு போய் அடிப்பாளா? காமாட்சி பிறந்து வளர்ந்த சூழ்நிலை, அவளுக்கு போலீஸ் தன் வீட்டுக்கு வந்திருப்பதே ஒரு பயத்தை கொடுத்தது. வெராண்டாவை ஒட்டியிருந்த அறையில் நைட்டியிலிருந்து புடவைக்கு மாறிக்கொண்டிருந்த காமாட்சி ஏகத்திற்கு குழம்பினாள். இடுப்பில் பாவாடை நாடாவை இறுக்கியபோது அவள் முதுகெலும்புக்குள் ஒரு நடுக்கம் விருட்டென எழுந்து அவள் தேகம் முழுவதிலும் பரவியது. முன்கையிலும், தொடைகளிலும் பூத்திருந்த மெல்லிய பூனை முடிகள் சிலிர்த்தெழுந்தன. தன் உடலை அவசர அவசரமாக தடவிவிட்டுக்கொண்டாள். ஆஃபீஸ் கார்லேயே நேத்து நேரத்துக்கு வீட்டுக்கு திரும்பி வந்திருந்தா இந்தப் பிரச்சனையே வந்திருக்காதோ? எல்லாம் என் நேரம். எனக்கு எழுந்த உடம்பு அரிப்புலே நேத்து இவனை பஸ்லப் பாத்து பைத்தியமாகி, இவனை அங்கே இங்கேன்னு இழுத்துக்கிட்டு எதுக்கு அலைகழிஞ்சேன்...? எல்லாம் என்னால வந்த வினை... பொங்கின பால் பொங்கி வழிஞ்சதுதான்... இதையெல்லாம் இப்ப யோசனை பண்ணி என்ன பிரயோசனம்? அவள் தன் தலையில் அடித்துக் கொண்டாள். பிரேசியரை மாட்டிக்கொண்டாள். "காமூ.. ரமணியை ஸ்டேஷனுக்கு வாடாங்கறாளே? அவன் என்னடான்னா கொஞ்சம் கூட பயமே இல்லாமே எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன் மாமீங்கறான்... நம்ம உதவிக்கு வந்தவனை எப்டிடீ நாம விட்டுக்குடுக்கறது? எப்படீ தனியா அவனை மட்டும் போய் வாடான்னு அனுப்ப முடியும்? நானும் அவனோட ஸ்டேஷனுக்கு போறேன்டீ..." அவளிருந்த அறைக்குள் வேகமாக நுழைந்த செண்பகம் படபடத்தாள் "சித்தி... நீங்க ஆத்துலே இருங்கோ... தகராறுல நேரடி சம்பந்தப்பட்டவ நான்... அவா கண்டிப்பா என்னைக் கூப்பிடத்தான் போறா... அவா கூப்பிடறதுக்கு மின்னாடி நானே ரமணியோட ஸ்டேஷனுக்குப் போயி நானும் ஒரு கம்பெளய்ன்ட் கொடுத்துட்டு வர்றேன்.. வேணுமின்னா இவனுக்கு ஊசி போட்டு காயத்துக்கு மருந்து போட்ட நம்ம டாக்டர்கிட்ட ஒரு செர்டிஃபிகேட்டும் வாங்கி எடுத்துட்டுப்போறேன்." "ஏன்டீ உன் மொதலாளிக்கு போன் பண்ணி அவரோட ஹெல்ப்பை கேட்டா என்னடீ? அன்னைக்கு உன் தாத்தா அவருக்கு பண்ண உதவியாலத்தான் இன்னைக்கு அவர் இந்த உயரத்துல இருக்கார். அவருக்கு தெரியாத மினிஸ்டரா...? போலீஸ் ஆஃபிசரா...? உக்காந்த இடத்துலேருந்தே இந்தப்பிரச்சனையை அவர் சிட்டிகை போடற நேரத்துல தீத்து வெச்சிடமாட்டாரா?" . "சித்தி... இந்த பிரா புதுசு... கொக்கியை கொஞ்சம் போட்டுவிடேன்..." காமாட்சி தன் மார்பை நெளித்துக்கொண்டு முதுகை அவள் பக்கம் காட்டினாள். "மூச்சு முட்டற அளவுக்கு இவ்வளவு டைட்டா... ஏன்டீ பிராவை வாங்கித்தொலைக்கறே? ஒரு சைஸ் பெரிசா வாங்கிண்டா என்ன?" செண்பகம் அவள் பிராவின் கொக்கியை இழுத்து மாட்டிவிட்டாள். "சித்தி... இப்ப இந்தப் பிரச்சனைதான் முக்கியமா...? நான் பெருத்துக்கிட்டே போறேன்... இது ஆறு மாசம் முன்னாடி வாங்கினது..."

"சரிடியம்மா... இப்ப நீ என்கிட்ட வீணா மல்லுக்கு நிக்காதே?" பிராவின் பட்டைகளை காமாட்சியின் ரவிக்கைக்குள் தள்ளிவிட்டாள் செண்பகம். "போலீஸைப் பாத்த பயத்துல நேக்கு காலும் ஓடலே... கையும் ஓடலே.. ஒரு நிமிஷம் என்னப் பண்றதுன்னே தோணலை... நல்ல காலம், இந்த அவஸ்தையான நேரத்துல, உங்க மூளையாவது சரியா வேலை செஞ்சுதே... இந்த யோசனை எனக்குத் தோணவே இல்ல பாருங்கோ..." காமாட்சி சித்தியை நோக்கி நன்றியுடன் புன்னகைத்தாள். "மசமசன்னு பேசிண்டே நிக்காதடீ... சட்டுன்னு ராமனாதனுக்கு போனை போடுடீ..." "சித்தி... அடுப்புல டீ கொதிச்சுக்கிட்டு இருக்கும்... சக்கரை நான் போட்டுட்டேன்... அதை வடிகட்டி கொண்டு போய் அவா கிட்டக்குடுங்க." "சரிடியம்மா..."

No comments:

Post a Comment