Thursday 14 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 12


இரவு பத்தாகியும் கல்யாணத்திற்கு தூக்கம் வரவில்லை. தேன்மொழியின் போட்டோவையே கையில் வைத்துக்கொண்டு கட்டிலில் உருண்டு கொண்டிருந்தவன் தன்னுடைய மொபைல் ஒலிக்க ஆரம்பித்ததும் துள்ளி எழுந்தான். "ஹலோ... மிஸ்டர் கல்யாணம்தானே பேசறது..?" வந்தக்குரலில் சற்றே அதிகாரம் தொனித்தது. "ஆமாம் தேனு... என் நம்பர் உன்கிட்ட இருக்காம்மா?" "மிஸ்டர்... தேனு கீனுன்னு என்கிட்ட ரொம்ப வழியவேணாம்.. என்னை நீங்க மிஸ் தேன்மொழின்னு கூப்பிட்டா போதும்..." "என்னங்க இவ்வளவு கோவமா இருக்கீங்க? கூலா ஒரு ரெண்டு வார்த்தை ஆசையா பேசினா கொறைஞ்சா போயிடுவீங்க?"

"உங்களை கூப்பிட்டு கொஞ்சறதுக்காக இங்க யாரும் போன் பண்ணலே?" "கொஞ்சவேண்டாங்க... ஃப்ரெண்ட்லியா பேசினா நல்லாருக்குமென்னு தோணுச்சு... அவ்வளவுதான்." "உங்ககிட்ட என்ன சொன்னேன்? ஆட்டுக்கெடா மாதிரி தலையை என் எதிர்லே தலையை ஆட்டிட்டு... என் அப்பாகிட்ட என்ன சொல்லிட்டு வந்தீங்க?" "நீங்களும்தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதா உங்க அம்மா வந்து சொன்னாங்க..." "பொய்... எங்கம்மா சொன்னது சுத்தப்பொய்... இந்த கல்யாணம் வேணாம்ன்னுதான் நான் சொன்னேன்.. இதை சொல்றதுக்காகத்தான் உங்களை இப்ப நான் கூப்பிட்டேன்." "கோவப்படாதே தேனூ... சாப்பிட்டியாமா நீ?" "என்னைப்பத்தி இந்த அளவுக்கு நீங்க கவலைப்படவேண்டாம்..." "ஐ லவ் யூ தேனு... எப்படி நான் உன்னைப்பத்தி கவலைப்படாம இருக்க முடியும்? இப்பக்கூட தூக்கம் வராம உன் போட்டோவைத்தான் பாத்துக்கிட்டு இருந்தேன்..." கல்யாணத்தின் குரல் வெகு இனிமையாக வந்தது. "மிஸ்டர் கல்யாணம்... உங்களுக்கு என் மேல வந்திருக்கற காதல் என் உடம்பைப் பாத்துதான் வந்திருக்கு.." தேன்மொழி சீறீனாள். "நீங்க அழகா இருக்கீங்க... அழகான ஒரு பொண்ணை நான் காதலிக்ககூடாதா? அழகான ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படக்கூடாதா?" "நீங்க என்னை காதலிச்சிட்டா மட்டும் போதுமா?" "தேனு... நான் டீன் ஏஜ் பையன் இல்லே. பக்குவமில்லாத வயசுலே வர்ற காதல் இனக்கவர்ச்சி, உடல் கவர்ச்சின்னு எனக்கும் நல்லாத் தெரியும். ஆனா எனக்கு இருபத்தஞ்சு வயசாயிடிச்சு." "ம்ம்ம்.. உங்களுக்கு எத்தனை தரம் சொல்றது? என்னை தேனூன்னு கூப்பிடாதீங்க... பத்திக்கிட்டு வருது எனக்கு ?" "பத்திகிட்டு வந்தா.. பயர் ஆஃபிசுக்கு போன் பண்ணவேண்டியதுதானே? எனக்கு ஏன் போன் பண்ணீங்க?" "நக்கலா...? நான் நக்கலடிக்க ஆரம்பிச்சேன்னா... தூக்குல தான் தொங்கணும்?" "அதையும்தான் பாக்கறேனே?" கல்யாணம் சிரித்தான். "என்ன உளர்றீங்க?" "நக்கலேடிப்பேன்னு சொன்னீங்களே? அதைச்சொன்னேன்" "இருபத்தஞ்சு வயசாயிட்டா... பதினைஞ்சே நிமிஷத்துல ஒரு பொண்ணோட மனசை உங்களாலே புரிஞ்சுக்கமுடியுமா?" "தேன்மொழி... நீங்க சொல்றது கரெக்ட்டுதான்... நாமத் தனியா இருந்தப்ப, நான் உங்க அழகைத்தான் ரசிச்சுக்கிட்டு இருந்தேன். இதை சொல்றதுக்கு நான் ஒண்ணும் வெக்கப்படலே." கல்யாணம் அவளை மேலும் பற்றவைக்க நினைத்தான். "ப்ச்ச்ச்... பாதி நேரம் நீங்க என் உடம்பைத்தான் வெறிச்சிக்கிட்டிருந்தீங்கற விஷயம் எனக்கு நல்லாவேத் தெரியும்..." "தேனூ... சாரிங்க... தேன்மொழி... உங்கிட்ட பொய் சொல்ல எனக்கு விருப்பமில்லே. உங்க போட்டோவைப் பாத்துதானே, உங்க வீட்டுக்கே நான் வந்தேன்; உங்க முக அழகுலே மயங்கித்தானே உங்களை விரும்பவே ஆரம்பிச்சேன்." "அப்ப நான் சொல்றது சரியாப்போச்சில்லே?" "தேன்மொழி... உடம்பில்லாம, உடம்போட அழகில்லாம, உடலோட கவர்ச்சியில்லாம, எந்தக்காதலுமே இல்லே. காதலுக்கு அடிப்படையே இதுதான். இதுதான் உண்மை. நீங்க சொல்றமாதிரி இந்த நிமிஷம் நான் உங்க உடம்பை மட்டுமே காதலிக்கலாம்.... ஆனால்" "ஆனால்..." "உங்க குடும்பத்தைப்பத்தி எனக்கு ஓரளவுக்கு தெரியும். உங்க உறவினர்களைப் பத்தியும் எனக்கு கொஞ்சம் தெரியும். உங்களைப்பத்தியும் நான் முழுமையாகத் தெரிஞ்சுக்க விரும்பறேன்." "என்ன சொல்ல வர்றீங்க நீங்க?" தேன்மொழியின் குரலில் இப்போது சிறிது நிதானம் வந்திருந்தது. "நான் உங்க மனசை புரிஞ்சுக்க விரும்பறேன். உங்க உடலை மட்டுமில்லாமல், உங்க மனசையும் காதலிக்க விரும்பறேன். இன்னைய தேதிக்கு, உங்களுக்கு, உங்க மனசுக்கு என் முகமோ, என் உடம்போ, எந்த விதமான ஈர்ப்பையும் கொடுக்காமல் இருக்கலாம்." "பரவாயில்லையே... உங்களைப்பத்தி நான் என்னமோ நினைச்சேன்... கொஞ்சம் புத்திசாலித்தனமாத்தான் பேசறீங்க.." "தேன்மொழி... என்னை புத்திசாலின்னு சொன்னதுக்கு நன்றி. நான் ஒரு மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் என் சொந்தக்கால்லே நிக்கறேன். பொறுப்பானவன். எனக்கும் உங்க வயசுல ஒரு தங்கச்சி இருக்கா... சும்மா டயம் பாஸுக்காக எந்த பெண்ணோடும் நான் சுத்த விரும்பலே. எனக்குப் பிடிச்ச, என் பேரண்ட்ஸுக்கு பிடிச்ச ஒரு பொண்ணை முறையா கல்யாணம் பண்ணிக்கத்தான் நான் விரும்பறேன்..." "ம்ம்ம்..." "இன்னைக்கு நீங்க என்னை காதலிக்காமல் இருக்கலாம். நாம ரெண்டு பேரும் ஓரே ஊரைச்சேர்ந்தவங்க; கொஞ்சநாள் நல்ல நண்பர்களாக நாம பழகுவோம். அப்படி பழகும் போது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்; உங்க கூட பழகறதுக்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுங்க.. இதைத்தான் நான் உங்கக்கிட்ட கேக்கறேன்." "கல்யாணம்..." நிஜமாவே இவன் ரீசனபிளாத்தான் பேசறான். தேன்மொழி ஒரு நொடி திகைத்துப்போனாள். மிஸ்டர் கல்யாணம் என்று தன்னை விளித்துக்கொண்டிருந்த தேன்மொழி தன்னை கல்யாணம் என ஒருமையில் விளித்ததும், அவன் தன் மனதுக்குள் மகிழ்ச்சியடைய ஆரம்பித்தான். "தேங்க்ஸ்ங்க..." "இப்ப எதுக்கு நீங்க தேங்ஸ் சொல்றீங்க?" தேன்மொழியின் குரல் சற்று தழைந்து வந்தது. "மிஸ்டரை நீங்க கட் பண்ணிட்டீங்களே... அதுக்குத்தான்..." "க்க்கூம்ம்ம்.." தேன்மொழி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை தன் ஆள்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு முறுக்க ஆரம்பித்தாள். "தேன்மொழி.. உங்களை எனக்கு பிடிச்சிருக்குன்னு உங்க அப்பாக்கிட்டே சொன்னேன். ஆனா ஆறுமாசத்துக்கு அப்புறமா மேரேஜ் டேட்டை பிக்ஸ் பண்ணிக்கலாமேன்னும் ஒரு சஜஷன் குடுத்தேன். இது எதுக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?" "புரியலே கல்யாணம்.." "நீங்க என்னைப் புரிஞ்சுக்கணும்... உங்களுக்கு என் மேல ஒரு பிரியம் வரணும்.. என் மேல பிடிப்பு இருக்கற ஒரு பெண்தான் எனக்கு மனைவியா வரணும்; அதுக்கு உங்களுக்கு குறைஞ்ச பட்ச டயம் கொடுக்கணும்.. உங்களை புரிஞ்சுக்க எனக்கும் டயம் வேணும்... அதுக்காகத்தான்." "ஆறு மாசத்துலே உங்க மேல எனக்கு எந்தவிதமான பிடிப்பும் வரலேன்னா?" தேன்மொழியின் குரல் தயங்கி தயங்கி வந்தது. "நானே உங்க வீட்டுக்கு வர்றேன்... அந்த நேரத்துல நீங்க என்ன சொல்ல சொல்றீங்களோ அதை அப்படியே வரிக்கு வரிக்கு உங்க வீட்டுலே சொல்லிடறேன்..." "நிஜமாத்தான் சொல்றீங்களா?" "யெஸ்..." "கல்யாணம் ரொம்பத் தேங்க்ஸ்.." "தேனூ... இதான் உன் மொபைல் நம்பரா... இதை நான் உன் பேர்ல சேவ் பண்ணிக்கட்டுமா?" "இது என் நம்பர் இல்லே... என் பேரு தேன்மொழி.... இன்னும் ஆறு மாசத்துக்கு என் பேரு தேன்மொழிதான்... இதை நீங்க உங்க ஞாபகத்துல வெச்சிக்கோங்க...." "சரிங்க தேன்மொழி... அப்ப இது யாரோட நம்பருங்க?" கல்யாணத்தின் குரலில் அளவிடமுடியாத இனிமை நிரம்பியிருந்தது. "ம்ம்ம்... எங்க பாட்டியோட நம்பரு..." மறுமுனையிலிருந்து களுக்கென சிரிக்கும் சத்தம் வந்தது. அத்துடன் அந்தக் காலும் கட்டாகியது. தலைக்குமேல் உச்சி வெய்யில் மண்டை வெடித்துப் போகுமளவிற்கு காய்ந்து கொண்டிருந்தது. ரமணி தன் இடுப்பில் இறுக்கமான பேண்டை மட்டுமே அணிந்து கொண்டு, மார்பில் சட்டை கூட இல்லாமல், தன் கையிலிருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தான். காய்ந்த வெய்யிலில் உடல் தீய்ந்துபோய்விடும் போலிருந்தது அவனுக்கு. அவன் காலில் செருப்பு கூட இல்லை. பெயர் தெரியாத அந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்து குழாயிலிருந்து வரும் தண்ணீரின் வேகம் மிக மிக குறைவாக இருந்தது. கையிலிருக்கும் பாட்டிலில் தண்ணீர் நிரம்புவதற்குள் ட்ரெயின் கிளம்பிவிடக்கூடாதே என்ற பதட்டம் ரமணியின் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டே போனது. அவனுக்கு பின்னாலும் இருவர் தண்ணீர் பிடிக்க நின்றிருந்தனர். எஞ்சினுக்கு அருகிலிருந்த சிக்னல் விளக்கு இன்னும் சிவப்பாகத்தான் இருந்தது. ரமணியின் தொண்டை காய்ந்து வரண்டு போயிருந்தது. தன் கீழ் உதட்டை ஒருமுறை அழுத்தமாக கடித்துக் கொண்டான் அவன். தண்ணீர் பாட்டில் நிரம்புவதற்குள் ட்ரெயின் கிளம்பிவிடக்கூடாதே என்ற அச்சம் அவன் மனதுக்குள் பாம்பின் விஷமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நேரத்துல இப்படி ஒரு பயம் என் மனசுக்குள்ளே ஏன் வருது? இப்படி ஒரு திகில் தனக்குள் வருவது முதல் தரம் அல்ல என்பதும் அவனுக்கு புரிந்தது. ரமணி தன் தலையை வேகமாக ஆட்டிக்கொண்டான். பாட்டில் மெல்ல மெல்ல நிரம்பிக் கொண்டிருந்தது. தலையை மெல்ல திருப்பினான் ரமணி. அவன் பின்னால் நின்று கொண்டிருந்தவர்களை காணவில்லை. பிளாட்ஃபாரத்தில் அவனுக்கு முதுகுக்கு பின்னால் நின்றிருந்த ரயிலையும் காணவில்லை. ஐய்யோ... ரமணி நீ நினைச்ச மாதிரியே ஆயிடிச்சுடா? இப்ப என்னடா பண்ணப்போறே? ரமணி வந்த ரயில் தன்னுடைய ஓடும் வேகத்தை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது. என்னடா யோசனை பண்ணிகிட்டு நிக்கறே? வண்டி போறது உன் கண்ணுக்குத் தெரியலியா? ஓடிபோய் வண்டியில ஏறுடா... 'ரமணி சீக்கிரமா ஓடுடா..' தான் வந்த ரயில் புறப்பட்டுவிட்டது புரிந்து, அவன் மனம் ஓடுடா என கட்டளையிட, ஓடும் ரயிலின் பின்னால், ரமணி நாலு கால் பாய்ச்சலில் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். 'ரமணீ... சீக்கிரம்டா... சீக்கிரமா ஓடியாடா...' ஓடும் ரயிலின் வாயிற்படியில் நின்றிருந்த பெண் ஒருத்தி அவனை நோக்கி தன் வலது கையை ஆட்டிக்கொண்டிருந்தாள். என் பேரை சொல்லிக்கூப்பிடறது யாரு? அம்மாவா? அரக்கு கலர் பட்டுப்புடவை அம்மாக்கிட்ட இல்லவே இல்லையே? இவளுக்கு என் பேரு எப்படித் தெரியும்? நான் தனியாத்தானே ட்ரெயின்லே வந்தேன். இப்ப என் பேரைச் சொல்லி கூவறது யாரு? என் பேரைச்சொல்லி கத்தறது எனக்கு கேக்குது? ஆன கூச்சல் போடறவளோட முகம் மட்டும் எனக்கு ஏன் அடையாளம் தெரியலே? ரயிலின் பின்னால் கண்மண் தெரியாத வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த ரமணி திகைத்தான். ரயில் பின்னால நான் ஓடறேனா? இல்லே முகம் தெரியாத ஒருத்தி பின்னால ஓடறேனா? நான் ஏன் பைத்தியக்காரன் மாதிரி ஓடறேன்? இந்த ட்ரெயின் போனா என்ன? அடுத்த ட்ரெயினை பிடிச்சா போச்சு. உடல் வியர்க்க வியர்க்க ஓடிக்கொண்டிருந்த ரமணி சட்டென ஓடுவதை நிறுத்தினான். ஓடிக்கொண்டிருந்த ரயில் பிளாட்பாரத்தை கடந்து, வெகு தூரத்தில் தெரிந்த சவுக்குத்தோப்பு மூலையில் திரும்பி, இப்போது அவன் பார்வையிலிருந்து முழுவதுமாக மறைந்துவிட்டது. ரமணி ஒரு நிமிடம் வெற்று தண்டவாளத்தை வெறித்துக்கொண்டிருந்தான். ஓடிய களைப்பில் நிற்கமுடியாமல், தான் நின்றிருந்த இடத்திலேயே, சரிந்து விழுந்தான். அவன் கைகளிரண்டும் அவன் பின்னந்தலையை சுற்றியிருந்தன. தன் கண்களை அவன் திறந்தபோது, ஸ்டேஷனும் இல்லை. பிளாட்பாரமும் இல்லை. பிளாட்பாரத்தின் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த தண்டவாளங்களையும் காணவில்லை. சவுக்கு தோப்பும் பார்வையில் வரவில்லை. தலையிலிருக்கும் தன் கையை எடுக்க வெகுவாக முயன்றுகொண்டிருந்தான் ரமணி. அவன் உள்ளங்கைகள் அவன் தலையோடு ஒட்டிக்கொண்டிருந்தன. என் கை ஏன் என் தலையோட ஒட்டிக்கிட்டு இருக்கு? பயத்துடன் கண்களை மூடி, மீண்டும் திறந்தான். இருட்டைத்தவிர வேறு எதனையும் அவனால் பார்க்கமுடியவில்லை. இருட்டில் பார்க்கமுடியுமா? "அம்மா.. என் கையை யாராவது பிச்சி எடுங்களேன்...." ரமணி தன் தொண்டை கிழிய கத்த ஆரம்பித்தான். ரமணியின் கூச்சலைக்கேட்டு, காமாட்சி தன் உடல் பதற திடுக்கிட்டு எழுந்தாள். அறை இருட்டாக இருந்தது. பவர் கட் ஆகியிருக்க வேண்டும். இன்வெர்ட்டருக்கு என்னாச்சு? நைட்டிக்குள் மார்பிலும், முதுகிலும் வியர்த்திருந்தாள் அவள். ரமணி எதுக்கு கத்தறான்? அம்மான்னு கத்தினது மட்டும் புரிஞ்சுது. தட்டுதடுமாறி எழுந்து ஜன்னலின் ஸ்கீரீனை விலக்கினாள் காமாட்சி. தெருவிலிருந்து வெராண்டா வழியாக வந்த லேசான வெளிச்சத்தில் ரமணி தன் கை கால்களை நீளமாக நீட்டி, கட்டிலில் மல்லாந்து படுத்திருப்பது அவள் கண்களுக்கு புலப்பட்டது. கைகளிரண்டையும் தன் தலைக்குக்கீழ் கோத்திருந்தான் அவன். மணி ஐந்தாகியிருந்தது. காமாட்சி ஓசையெழுப்பாமல் ரமணியின் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். ரமணியின் மொத்த உடலும் வியர்த்துப்போயிருந்தது. அவன் முகத்தை கனிவுடன் பார்த்தவள், நெற்றியில் தன் உள்ளங்கையை அழுத்தி அவன் உடல் சூட்டை சோதித்தாள். 'ரமணி... ரமணீ...' அவன் தோளை பிடித்து மெல்ல உலுக்கினாள். அவள் அவனை உலுக்கிக் கொண்டிருக்கும்போதே, விடிவிளக்கு எரிய ஆரம்பித்தது. மின்விசிறி சுற்ற ஆரம்பித்தது. ரமணியும் நெற்றியில், கழுத்தில், மார்பில் ஏகத்திற்கு வியர்த்திருந்தான். "சாரீ மேடம்... தூக்கத்துல கூச்சல் போட்டு உங்களை எழுப்பிட்டேன்." கண்ணை விழித்த ரமணி மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டான். அவன் முகத்தில் இனம் தெரியாத ஒரு தவிப்பு குடியேறியிருந்தது. "பரவாயில்லே ரமணீ.. கனவு எதாவது கண்டீயா? காமாட்சி கொட்டாவி விட்டாள். தலை முடியை கோதி கொண்டையாக முடிந்துகொண்டாள். கைகளை தலைக்கு மேல் அவள் உயர்த்திய போது அக்குள்களின் கருப்பும், மேலும் கீழும் ஏறிய இறங்கிய மார்புகளும், ரமணியின் கண்களில் அடிக்க, அவன் மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டான். "ஆமாங்க.. மணி என்னாவுதுங்க?" ரமணி தன் முழு உடலையும் முறுக்கினான். "அஞ்சாயிடுச்சி.."

"கெட்ட கனவா ரமணீ..." "ம்ம்ம்... தெரியலை... என்னைக்கெல்லாம் எனக்கு ஜூரம் வருதோ அன்னைகெல்லாம் எனக்கு ஏதாவது கனவு வரும்... இந்த கனவுகளுக்கு அர்த்தம் என்னன்னுதான் எனக்குத் தெரியலே..." "அப்படியென்ன கனவு... ஒரே கனவா இல்லே... வேற வேற கனவுகளா... சொல்லேன்... கேப்போம்.." காமாட்சி எழுந்து அலமாரியை திறந்து ஒரு டவலை எடுத்துக்கொண்டு வந்தாள். ரமணியின் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு வியர்த்திருந்த அவன் மார்பை துடைத்தாள். நெற்றியில், கழுத்தில், மார்பில் தன் கையை வைத்து பார்த்தாள். ஜில்லென்றிருந்தான் ரமணி. “எனக்கு வர்ற கனவெல்லாம் கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாத்தான் இருக்கும்...” ரமணி சிரித்தான். “பரவாயில்லே சொல்லு... நானும் ஒரு பைத்தியம்தான்..” “என்னங்க அப்படி சொல்லிட்டீங்க?” “போகப் போகப் புரிஞ்சுக்குவே?” காமாட்சியும் சிரித்தாள். அவள் தன் இடது கரத்தால் ரமணியின் மார்பை வருட ஆரம்பித்தாள். ரமணி தான் கண்ட கனவைச் சொல்ல ஆரம்பித்தான். தலைக்குமேல் உச்சி வெய்யில் மண்டை வெடித்துப் போகுமளவிற்கு காய்ந்து கொண்டிருந்தது. ரமணி தன் இடுப்பில் இறுக்கமான பேண்டை மட்டுமே அணிந்து கொண்டு, மார்பில் சட்டை கூட இல்லாமல், தன் கையிலிருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தான். காய்ந்த வெய்யிலில் உடல் தீய்ந்துபோய்விடும் போலிருந்தது அவனுக்கு. அவன் காலில் செருப்பு கூட இல்லை. பெயர் தெரியாத அந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்து குழாயிலிருந்து வரும் தண்ணீரின் வேகம் மிக மிக குறைவாக இருந்தது. அம்மா.. என் கையை யாராவது பிச்சி எடுங்களேன்...." ரமணி தன் தொண்டை கிழிய கத்த ஆரம்பித்தான். "ராத்திரி உனக்கு நூத்து மூணு ஜூரம் அடிச்சுது தெரியுமா?" "டாக்டர் வந்து ஊசி போட்டது தெரியுங்க... அப்புறம்... தூங்கிட்டேன்..." ரமணி அவள் மடியிலிருந்து கூச்சத்துடன் எழ முயன்றான். தன் மடியிலிருந்து எழ முயன்றவனை சட்டென தன் இருகைகளாலும் இறுக்கி தன் மார்போடு அவன் முகத்தை சேர்த்துக்கொண்டாள் அவள். "ம்ம்ம்ம்ம்.. மேடம்...." காமாட்சியின் உடல் வாசத்தை நீளமாக தன் நெஞ்சு நிரம்ப இழுத்துக்கொண்டான் ரமணி.. “ஜூர வேகத்தில இப்படியெல்லாம் கனவுகள் வர்றது சகஜம்தான்.” “ம்ம்ம்...” ரமணி சந்தோஷத்தில் பறந்து கொண்டிருந்தான். காமாட்சியின் மார்பு சூட்டில் அவன் வலது கன்னம் சூடேறிக் கொண்டிருந்தது. ஓரக்கண்ணால் அவனைப்பார்த்தவாறே, காமாட்சி தன் தலையை ஆட்டி ஆட்டிப்பேசும்போது, பேசும் வார்த்தையை முடித்துவிட்டு, அவன் பதிலை எதிர்நோக்கி, மெல்ல தன் உதடுகளை சுழித்து புன்னகையை தவழவிடும் போது, அவள் காதுகளில் ஆடும் சிறிய வெண்ணிற முத்தாலான குடை ஜிமிக்கிகளை தன் கண்களை சிமிட்டவும் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் ரமணி. தன் மனசுக்கு விருப்பமான பாடலை தனிமையில் கேட்கும் தருணங்களில் கிட்டும் சந்தோஷம் அந்த விடியற்காலை நேரத்தில் அவன் மனதில் எழுந்தது. பதிலேதும் சொல்லாமல் அவள் பேசுவதையும், பேசுவதால் அசையும் அவள் மெல்லிய உதடுகளின் நளினத்தையும், கண் இமைகளின் துடிப்பையும் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு சுகமான அனுபவமாக இருந்தது அவனுக்கு. "சாரீப்பா.. உன் முகத்தை அதிகமா அழுத்திட்டேனா? நெத்தியில வலிக்குதா?" அவன் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கினாள் காமாட்சி. "அதெல்லாம் இல்லீங்க..." ரமணி வெட்கமாக சிரித்தான். காமாட்சியின் பெண்மையின் மென்மையில் உடல் சிலிர்த்தான். "பின்னே..." "புது இடம்... புது வாசனைகள்... புது அனுபவங்கள்... கொஞ்சம் சிலுத்துப்போயிட்டேங்க.." ரமணியின் சிரிப்பு கள்ளமில்லாத குழந்தையினுடையதை ஒத்திருந்தது. காமாட்சி அவனையே சிலநொடிகள் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். "மேடம்... என் மூஞ்சியில அப்படி என்னத்தைப் பாக்கறீங்க?" தன் மடியில் படுத்திருக்கும் அனுபவமில்லாத அந்த வாலிபனை காமாட்சி ஒரு குழந்தையாக கண்டாள். அவன் பேசியது அவளுக்கு ஒரு குழந்தையின் மழலையாக இருந்தது. பெண்ணைப் பொறுத்தவரையில், பெண் உடலைப் பொறுத்தவரையில், பெண் ஒரு ஆணுக்குத் தரும் சுகத்தைப் பொறுத்தவரையில், அவன் குழந்தைதான். ஒன்றுமே தெரியாதவனுக்கு எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக் கொடுக்கப்போகிறேன் என்ற நினைப்பு அவளுக்குள் எழுந்ததும், பரவசமானாள். காமாட்சிக்கு அவன் சிரிப்பில், அவன் பேச்சில், தான் ஏன் இந்த அளவிற்கு பரவசமாகிறோம் என்பது புரியாமல் தவித்தாள். தாங்கள் இருக்கும் அறையின் கதவு திறந்திருப்பதை மறந்தாள். அடுத்த அறையில் தன் சித்தி படுத்திருப்பதை மறந்தாள். பொழுது விடிந்து கொண்டிருப்பதை மறந்தாள். பரவசத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல், ரமணியின் கைகளை தன் இடுப்பில் இழுத்துவிட்டுக்கொண்டாள். அவனை தன் மார்போடு அணைத்து அவன் முகம் முழுவதும் அழுத்தமாக முத்தமிட்டாள். ரமணி காமாட்சியின் மடியில் விழிகள் மூடி மனம் கிறங்கி அசையாமல் கிடந்தான். அவள் இடுப்பில் சுற்றியிருந்த தன் கைவிரல்கள் நடுங்குவதை உணர ஆரம்பித்தான். தன் தலை மாட்டில் சங்கரனின் செல் சிணுங்கும் சத்தம் கேட்டு சட்டென கண்விழித்தாள் சுமித்ரா. கட்டிலில் தன்னருகில் உடலில் பொட்டுத் துணியில்லாமல் உறங்கிக்கொண்டிருந்த சங்கரனை பரிவுடன் பார்த்தாள். கால் யாருகிட்டேயிருந்து வருதுன்னு பாக்கலாமா? சிணுங்கும் செல்லை கையில் எடுத்தாள். யோசனை செய்து அவள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், அணைந்த செல்லில் நேரம் 0432 என மின்னிக்கொண்டிருந்தது. ஹாவ்... நீள்மாக கொட்டாவி விட்டாள் சுமித்ரா. தன்னருகில் கவிழ்ந்து கிடந்த சங்கரனின் முதுகோடு தன்னை ஒட்டிக் கொண்டாள்.. தன் அந்தரங்கம் அவருடைய இடுப்பில் பதியுமாறு நெருங்கி படுத்தாள். இடுப்பில் கையை போட்டுக்கொண்டாள். செல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. செல்லில் பார்வதியின் பெயர் பச்சை நிறத்தில் ஒளிவிட்டது. “ஹலோ...” சுமித்ரா வெகு இயல்பாக எதையும் யோசிக்காமல் ஓ.கே. பட்டனை அழுத்திவிட்டாள். “அம்மா... அப்பா போனை யாரோ ஒரு பொம்பளை அட்டண்ட் பண்றாம்மா... நீயே பேசும்மா...” மறுபுறத்தில் கிசுகிசுப்பாக வந்தது பார்வதியின் குரல். “உன் அப்பனை... நீ தான் உன் அப்பன்... அப்பன்னு மெச்சிக்கணும்? எந்த சிரிக்கிகூட படுத்து உருள்றானோ அவன்? படற அவஸ்தை பத்தாதுன்னு இன்னைக்கு கண்டவ கிட்ட பொழுது விடியறதுக்கு முன்னாடியே என் உயிரை வேற விடணுமா நான்? பாக்கியத்தின் குரல் வெகு எரிச்சலுடன் வந்ததும், சுமித்ரா திடுக்கிட்டுப்போனாள். “பாக்கியமும் பார்வதியும், தங்களோட உறவுல ஒரு கல்யாணத்துக்காக தஞ்சாவூர் போயிருக்கறதா சொன்னாரே? மேரேஜை அட்டண்ட் பண்ணிட்டு, சென்னைக்கு திரும்பி வந்துட்டாங்களா? எங்கேருந்து பேசறாங்க?” “இது மிஸ்டர் சங்கரன் செல்தானே? யாருடீ பேசறது? ” பாக்கியம் எடுக்கும் போதே காய்ந்த எண்ணையில் விழுந்த கடுகாக வெடிக்கத் துவங்கினாள். “பாக்கியம்..... நான் சுமித்ராடீ...” தயக்கத்துடன் தன் குரல் இழுபட பேசினாள் இவள். “ஏன்டீ... நீ சுத்தமா வெக்கம், மானம் இது எல்லாத்தையும் மொத்தமா தலை முழுகிட்டியா? உன்னைக் கட்டிக்கிட்டவன் கல்லு மாதிரி உசுரோட இருக்கும் போது, இன்னும் எத்தனை நாளைக்கு, அடுத்த ஆம்பிளையோட படுக்கையை சூடாக்கிக்கிட்டு இருக்கப்போறே?” “பாக்கியம்... நான் உன் ஃப்ரெண்டுடீ... ஏன்டீ எங்கிட்ட இப்படி அசிங்க அசிங்கமா பேசறே...?” “நான் அசிங்கமா பேசறேனா? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு அடிக்கறீங்களே அந்தக் கூத்து... உனக்கு அசிங்கமா தெரியலையா? காலங்காத்தால, உன் கிட்ட எனக்கு என்னடீ வெட்டிப்பேச்சு? அந்த வெக்கம் கெட்ட மனுஷன் எங்கடீ? அந்தாள்கிட்ட போனை குடுடீ..!" "அவர் அசந்து தூங்கறாருடீ" "ஏன்டீ விடிய விடிய ஆட்டம் போட்டீங்களா? எழுப்புடீ... உன் கையால தாலிக்கட்டிக்கிட்ட பொண்டாட்டியும், அவகிட்ட நீ பெத்துக்கிட்ட பொண்ணும், நட்ட நடு ரோட்டுல அவதிப்படறாங்கன்னு, சொல்லி எழுப்புடி.. பத்து நிமிஷத்துக்குள்ளே அந்த மனுஷனை எக்மோர் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுடி... ” செல் பட்டென அணைந்தது. “சுமி... யார் கிட்ட பேசிகிட்டு இருக்கேடீ?” சங்கரன் புரண்டு சுமித்ராவை தன்புறம் வலுவாக இழுத்தார். அவள் இடுப்பில் தன் இடது காலை போட்டுக்கொண்டார். புடைத்துக்கொண்டிருந்த தன் பூளை அவள் இடுப்பில் தேய்த்துக்கொண்டிருந்தார் சங்கரன். "என்னை விட்டுட்டு சட்டுன்னு எழுந்துருங்க... பாக்கியமும், கொழந்தை பாருவும், எக்மோர் ஸ்டேஷனுக்கு வெளியில நிக்கறாங்க போலருக்கு.." "திங்கக்கிழமை காலையிலேதானே வர்றதா இருந்தாங்க..?" குபீரென எழுந்து ஆட்டம் போட்டது அவருடைய தண்டு. "நேத்து ராத்திரி ஞாயிறு... இப்ப பொழுது விடிஞ்சு போச்சு.." சுமித்ரா மெல்லியக்குரலில் அவருக்கு விளக்கம் கொடுத்தாள். விருட்டென திமிறி அவர் பிடியிலிருந்து விலக முயற்சித்தாள் சுமித்ரா. இரவு போட்ட ஆட்டத்தில் அவள் நிஜமாகவே களைத்துப்போயிருந்தாள். "சரீடி.. நீதானே என்னை உன் வீட்டுக்கு வா வான்னே.. வந்து தொலைச்சேன்.. அவங்க வர்றது மறந்து போச்சுடீ.. அதுக்கு எதுக்கு இப்ப இவ்வளவு பெரிய பொலம்பல்? அவர் கைகள் அவள் மார்பை வருடத்தொடங்கின. "பாக்கியம் ரொம்பவே எரிஞ்சு விழறாங்க..!" சுமித்ரா அவரிடம் குழைந்து பார்த்தாள். "எரிஞ்சு விழறது அவக்கூட பொறந்த பழக்கம் தானேடீ..." சுமித்ராவை புரட்டி அவள் மீது மெல்லப் படர்ந்தார் சங்கரன். அவள் உடலோடு தன்னைப் பிண்ணிக்கொண்டார். "சொன்னாக் கேளுங்க... வயசு பொண்ணோட பாக்கியம் நடுத்தெருவுல நிண்ணுக்கிட்டு இருக்கா.. சட்டுன்னுப் போய் அவங்களை பிக் அப் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு போய் சேருங்க... ராத்திரில்லாம் ஆடினது போதலையா?" தன் மேல் பின்னிப் படர்ந்திருந்தவரை சற்று சிரமத்துடன் பிரிக்க முயற்சித்த சுமித்ரா தோற்றுப்போனாள். சங்கரன் சுமித்ராவை கொத்தாக பற்றி தன் மார்போடு தழுவிக்கொண்டு, அவள் தொடைகளுக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டார். அவள் கைகளை தன் முதுகில் சுற்றிக்கொண்டார். "சுமி.. கல்லு மாதிரி இருக்காண்டீ... புடிச்சி உள்ள வுட்டுக்கடி... ரெண்டு குத்து குத்திக்கறேன்.." அவள் காதில் ஆசை வெறியுடன் முனகினார். "நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்லீங்க.." சுமித்ரா அவருடைய புடைப்பை தன் இடதுகையால் குலுக்க ஆரம்பித்தாள். "உள்ளே வுட்டுக்கடீன்ன்னா? ஆட்டிக்கிட்டு இருக்கே?" "இது உங்களுக்கே ஓவரா தெரியலியா?" சுமித்ராவின் கைக்கடங்காமால் துள்ளிக்கொண்டிருந்தது அது. "என் மனசுக்கு புடிச்சவளோட நான் இப்படித்தான் இருப்பேன்.." சங்கரன் அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டார். அந்த ஒரு வார்த்தையில் நெகிழ்ந்தாள் சுமித்ரா. தன் தொடைகளை விரித்து இடுப்பை தூக்கினாள். "அதுக்காக..." அவள் தன் வார்த்தையை முடிக்கும் முன் பொலி காளையாக அவள் புண்டைக்குள் புகுந்தார் சங்கரன். புகுந்தவர் அவளை வலுவடன் குத்தி கிழிக்க ஆரம்பித்தார். ஒரே நிமிடத்தில் தளர்ந்தார். அவள் மார்பின் மீதே மூச்சிறைக்கச் சரிந்தார். "என்னடி சொன்னா அவ?" தன் செல்லை எடுத்தார். "இப்ப எதுக்கு அந்தக்கதையெல்லாம்.? ஒழுகி முடிச்சாச்சில்ல; தொடைச்சிக்கிட்டு போய் ஆக வேண்டியதைப் பாருங்க.." சுமித்ரா நைட்டியால் தன் தொடையின் உட்புறங்களை துடைத்துக் கொண்டிருந்தாள். * * * * * "பாக்கியம்... எங்கடி இருக்கே?" "அந்த நாய் எதுவும் சொல்லலியா?" டாக்ஸியை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் சட்டென பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்களை திரும்பிப்பார்த்தான். "அம்மா.. கொஞ்சம் டீசண்டா பேசு... டிரைவர் நம்பளை மொறைக்கிறான்..." பார்வதி அம்மாவின் காதில் உறுமினாள். "பாக்கியம் வெறுப்பேத்தாதே... கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லு.." சங்கரனுக்கு சீற்றம் ஏற ஆரம்பித்தது. "ம்ம்ம்... கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுல இருக்கேன்... வந்து ஒரு சொம்பு தண்ணியை என் தலையில ஊத்தி, ஒரு புடி அரிசியை வாய்லே போட்டுடுங்க... மொத்தமா பிரச்சனை முடிஞ்சு போயிடும்..." பாக்கியம் அன்று அடங்குபவளாக தெரியவில்லை. சங்கரன் தன் செல்லை பட்டென அணைத்தார். ஏன் இப்படி குதிக்கறா? போன எடத்துல என்ன நடந்திருக்கும்? சங்கரன் யோசிக்க ஆரம்பித்தார். பெண்ணின் நம்பரை தொடர்பு கொண்டார். "பாரூ.. ஸ்டேஷன்லேயே இருக்கீங்க?" "டாக்ஸியிலே வீட்டுக்கு போய்கிட்டு இருக்கோம்...?" "அம்மா ஏன் இப்படி கோச்சிக்கறா?" "தெரியாது..." ஒற்றை சொல்லில் பேசிக்கொண்டிருந்தது பெண். "சரிம்மா.. ஜாக்கிரதையா போங்க.. நான் வீட்டுக்கு வர்றேன்?" "இட் ஈஸ் அப் டு யூ" பெண் ஆங்கிலத்தில் இயந்திரமாக பதிலளித்தது. "போனைக் கட் பண்ணுடீ.." பாக்கியம் அவளிடம் சீறுவது அவர் காதில் விழுந்தது. பாரூ...குட்மார்னிங்.." கதவைத்திறந்த தன் பெண்ணை நோக்கி புன்னகைத்தார் சங்கரன். "குட்மார்னிங்.." "கண்ணு.. எப்படிம்மா இருக்கே...? கல்யாணியோட மேரேஜ் நல்லபடியா நடந்துச்சா?" ஆசையுடன் மகளின் அருகில் உட்கார்ந்தார். பாக்கியத்தின் ஒன்றுவிட்ட அக்காள் மகள் திருமணத்திற்குத்தான் அம்மாவும் பெண்ணும் போய் வந்திருந்தார்கள். பார்வதி சட்டென எழுந்து எதிரிலிருந்த சோஃபாவில் போய் உட்கார்ந்தாள். "ஊர்ல இருக்கற கொழந்தைங்களுக்கெல்லாம் கல்யாணம் நல்லபடியா நடந்துகிட்டுத்தான் இருக்கு..." பாக்கியம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து காஃபியை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். "பாக்கியம் ஏன் இப்படி வந்ததும் வராததுமா சலிச்சுக்கறே?" "மடியில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன். பொண்ணைப் பெத்த மனுஷனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருந்தாத்தானே? பாக்கியம் பொரிந்து கொண்டிருந்தாள். "ஒரு கஃப் காஃபி இருந்தா குடேன்...?" "ராத்திரி பூரா, கூடப் படுத்துக்கிட்டு கும்மியடிச்சவ, காலையில எழுந்து காஃபி போட்டுக் குடுக்கலையா? காப்பிக்கு மட்டும் கட்டின பொண்டாட்டிக்கிட்ட போன்னு தொரத்திட்டாளா?" "பாக்கியம் கொழந்தை எதிர்ல என்ன பேசறது... ஏது பேசறதுன்னு கொஞ்சம் திங்க் பண்ணி பேசமாட்டியா?" வெட்கத்துடன் தன் தலையை குனிந்து கொண்டார். "நீங்க போடற ஆட்டமெல்லாம் ஊரு உலகத்துக்கே தெரியும் போது உங்க லட்சணம் அவளுக்கும்தான் கொஞ்சம் தெரிஞ்சு இருக்கட்டுமே?" "பாக்கியம்... நீ என் பொறுமையை சோதிக்கறே?" அவன் தன் முகவாயை சொறிந்து கொண்டிருந்தார். "நானும் பொறுமையா இருந்து இருந்துதான் இந்த வீடு குட்டிச்சுவரா போயிடிச்சி..." பாக்கியம் காஃபி டம்பளரை நங்கென டேபிளின் மீது வைத்தாள். "கண்ணு பாரூ.. நீ கொஞ்சம் எழுந்து உன் ரூமுக்கு போம்மா..." "பார்வதி.. இது நம்ம வீடு. நாம விருப்பப்பட்ட இடத்துலே நாம உக்கார்ந்து இருக்க நமக்கு உரிமையிருக்கு. நீ ஏன்டீ எழுந்துக்கறே? உக்காருடீ நீ..." பாக்கியம் தன் பெண்ணை நோக்கி உரக்க கூவினாள்.

என்ன சொல்றா பாக்கியம்? என் வீடு; உன் வீடுங்கறா? தஞ்சாவூருக்கு போனப்பா நார்மலாத்தானே இருந்தா? திரும்பி வந்ததுலேருந்து ஏன் எரிமலையா கொதிக்கறா? இந்த அளவுக்கு இவளுக்கு யாரு சாவி குடுத்து அனுப்பி இருக்காங்க? சங்கரன் தன் மண்டையை உடைத்துக்கொண்டார். சங்கரனின் வயிற்றில் முதல் தடவையாக மெல்லிய பயம் எழுந்து அமிலத்தை கரைத்தது. இந்த நேரத்தில் இவளிடம் மேற்கொண்டு எதுவும் பேசுவதைவிட மவுனமாக இருப்பதே நல்லது என்ற எண்ணத்தில் மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். "நில்லுங்க..." பாக்கியம் எழுந்து அவரை நோக்கி வேகமாக வந்தாள். "உனக்கு என்னடீ வேணும் இப்ப?" சங்கரன் தன் முகத்திலிருந்த கண்ணாடியை கழட்டி துடைக்க ஆரம்பித்தார். "மதுமதி யாரு?" "மதுமதியா... யாரு அது? சொல்லு நானும்தான் தெரிஞ்சுக்கறேன்." சங்கரன் பம்மினார். "நக்கலா... இனிமே எங்கிட்ட உங்க கதையெல்லாம் செல்லுபடி ஆகாது...” “என்னடீ சொல்றே?” “நான் ஜட்டி போடறதை விட்டு ரொம்ப காலமாச்சுன்னு சொல்றேன்... எனக்குன்னு ஷிம்மீஸெல்லாம் நான் என்னைக்கும் வாங்கினதேயில்லைன்னு சொல்றேன்.” “மாடி பாத்ரூம்லே தொங்கற ஷிம்மீஸூல 'மதுமதி'ன்னு எம்பிராய்ட்ரி போட்டு இருக்குன்னு சொல்றேன். சுருட்டி போட்டு இருக்கற பேண்டீஸ்ல மை நேம் ஈஸ் ட்ரபிள்ன்னு எழுதியிருக்குன்னு சொல்றேன்... “என் பொண்ணோ... இல்லே நானோ இந்த மாதிரி அசிங்கமான டிசைனர் லிஞ்சரி எல்லாம் யூஸ் பண்றதும் இல்லேன்னு சொல்றேன்..!" நேத்து சாயந்திரம் மதுமதி என்னை குஷிப்படுத்திட்டு, தன்னை சுத்தம் பண்ணிக்க பாத்ரூமுக்கு போனா. திரும்ப வந்தப்ப தன்னோட துணிகளையெல்லாம், பாத்ரூம்லேயே விட்டுட்டு போய்ட்டா போல இருக்கு. பிரச்சனை இங்கேயிருந்துதான் ஆரம்பிச்சிருக்கு. சங்கரனுக்கு இப்போது உறைக்க ஆரம்பித்தது. "சரி.." சங்கரன் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார். "என்ன சரீங்கறீங்க..? நீங்க செய்யற வேலை உங்களுக்கே அயோக்கியத்தனமா, அடாவடித்தனமா படலையா?" "பாக்கியம்... என்னை நீ பேசவே விடமாட்டியா?" "இதுக்கு முன்னாடீ வீட்டுக்கு வெளியிலே மட்டும் மேய்ஞ்சிகிட்டு இருந்தீங்க... இப்ப வீட்டுக்குள்ளவே உங்க வெக்கம் கெட்ட வேலையை ஆரம்பிச்சிட்டீங்களா?" மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க பேசிக்கொண்டிருந்த பாக்கியத்தின் கண்கள் கலங்கியிருந்தது. "ஆம்பிளைக்கு வேணுங்கறது வீட்டுல கிடைச்சா.. அவன் ஏன்டி ஊர் மேயறான்..." அப்பா..." இதுவரை அமைதியாக இருந்த சங்கரனின் பெண் வீறிட்டது. "என்னம்மா..?" "நான் நீங்க பெத்த பொண்ணுப்பா... உங்ககிட்ட நான் இந்த விஷயத்தைப்பத்தி பேசறது சரியில்லைதான். என் அம்மாவால முடியலேப்பா... ஒரு பொம்பளையோட மனசையும், உடம்பையும் பத்தி கொஞ்சமாவது புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. என் எதிர்லே இன்னொரு தரம் என் அம்மாவை இப்படியெல்லாம் பேசி அவமரியாதை பண்ணாதீங்க..." கண்கலங்கிக்கொண்டிருந்த தன் தாயை தோளோடு அணைத்துக்கொண்டது பெண். சங்கரன் தரையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டார். ஒரு கை தரையில் ஊன்றியிருக்க, மறு கையால் தன் தலையைத் தாங்கிக்கொண்டார். "அப்பா... கல்யாண சத்திரத்துலே, கமலா பாட்டி என்னை சங்கரனோட பொண்ணுன்னு உங்க பேரைச்சொல்லி இன்னோரு பாட்டிகிட்ட அறிமுகப் படுத்தினாங்க..." "ம்ம்ம்.." "சங்கரனுக்குத்தான் அவன் வேலை செய்த ஊர்லேல்லாம் ஒரு செட்டப்பு இருக்குமே...! ஏன் இந்த ஊர்லேயே பரிமளான்னு ஒரு செட்டப் இருந்திச்சே...! இது எந்த ஊர்ல எவளுக்கு பொறந்ததோன்னு, நாலு கெழங்க எங்க முதுகுக்கு பின்னாடீ வாய் கூசாம பேசி சிரிச்சாங்க. உங்களால என் மானமும், என் அம்மாவோட மானமும் காத்துல பறந்திச்சி...!" "அப்பா.. நாங்க எங்க மனசு வெறுத்துப்போய், ரிசர்வேஷன் கூட இல்லாம, ராத்திரி பூரா ட்ரெயின்ல நின்னுக்கிட்டே ட்ராவல் பண்ணி, நேரம் கெட்ட நேரத்துல சென்னையில வந்து இறங்கி, எங்களை பிக்கப் பண்ண உங்களை கூப்டா... எவளோ ஒருத்தி உங்க செல்லை எடுத்து பேசறா... அந்த எவளோ ஒருத்திக்கு லீகலீ வெட்டட் ஹஸ்பெண்ட் இருக்கான். யூ ஆர் கமிட்டிங் அடல்ட்ரீ... டோண்ட் யூ அண்டர்ஸ்டேண்ட் திஸ் சிம்பிள் பாய்ண்ட்...?" "பாரூ.. என் வாழ்க்கையில நடந்திருக்கற சில விஷயங்கள் உனக்கு முழுசா தெரியாதும்மா? அந்த விஷயங்கள் எந்த சூழ்நிலையில ஆரம்பிச்சுதுன்னும் உனக்கு தெரியாதும்மா..." "உங்களோட எந்த விளக்கத்தையும் நான் தெரிஞ்சுக்க விரும்பலே" பார்வதி விரக்தியாக பேசினாள். "அப்பா... இந்த வீட்டுல ரெண்டு கார் இருந்தும் எங்களுக்கு என்ன பிரயோசனம்? போகட்டும்... இது ஒண்ணும் பெரிய விஷயமில்லே; டாக்ஸி பிடிச்சி வீட்டுக்குள்ள வந்தா... எவளோ போட்டு கழட்டின துணி என் அம்மாவோட துணியோட கிடக்குது..." "என் அம்மாவோட டாய்லெட்டை எவளோ ஒருத்தி யூஸ் பண்ணிட்டு போயிருக்கா... அவங்க பெட்டை எவளோ ஊர் பேர் தெரியாத ஒரு 'பிட்ச்சை' யூஸ் பண்ண நீங்க அனுமதிக்கறீங்க... இதெல்லாம் உங்களுக்கு சரீன்னு தோணலாம். எங்கம்மாவுக்கும், எனக்கும் இதெல்லாம் சரீன்னு தோணலே. நாளைக்கு எனக்கு வரப்போற என் லைப் பார்ட்னருக்கும் இது சரின்னு நிச்சயமா தோணாது..." "என்னடா கண்ணு... எதையுமே புரிஞ்சுக்காம, நான் சொல்றதையும் கேக்க விருப்பபடாம... என்னன்னமோ பேசறியே?" "உங்களை பாக்கறதுக்கே எனக்கு பிடிக்கலேப்பா. உங்க இனிஷியலே போட்டுக்கவே எனக்கு பிடிக்கலே... உங்களை என் அப்பான்னு சொல்லிக்கவே எனக்கு பிடிக்கலே. எல்லாத்துக்கும் மேல இந்த வீட்டுல இருக்கறதுக்கே எனக்கு பிடிக்கலே. எப்பவும் நீங்க ரெண்டு பேரும் ஒரே ஒரு விஷயத்துக்காக சண்டை போட்டுக்கறீங்க... உங்களுக்கு ஒரு சுயக்கட்டுபாடே இல்லை; என் அம்மாவை அழைச்சிக்கிட்டு நான் எங்கேயாவது போயிடலாம்ன்னு திங்க் பண்ணிகிட்டு இருக்கேன்." "பார்வதி... பிளீஸ்... இந்த விஷயத்துக்காக உன் அண்ணணை மாதிரி நீயும் என்னை என் நெஞ்சுல மிதிச்சிட்டு போயிடாதேம்மா... என்னுடைய பிராப்ளம் என்னங்கறதை நீ கொஞ்சம் பரந்த மனசோட பாக்கணும்..." சங்கரன் விக்கித்து போய் உட்கார்ந்திருந்தார். "அயாம் சாரிப்பா... உங்களை கட்டுப்படுத்த நான் யாரூ? ஆனா என் அம்மா அழறதை என்னால பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாது? என் அம்மாவை என்னால பாத்துக்க முடியும். என் வாழ்க்கையை என்னால சரியான வழியிலே வாழ்ந்துக்க முடியும்..." பார்வதி ஒரு முடிவுடன் தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். "நாம எதுக்குடி இந்த வீட்டை விட்டு போகணும்.. இந்த வீடும், அடையார்ல இருக்கற வீடும் என் பேர்லதான்டீ இருக்கு... இந்த மனுஷன் எங்கே வேணா போய் இருந்துக்கட்டும்... எவகூட வேணா படுத்து பொரளட்டும்... இந்தாளுக்கு இங்கே சொந்தம்ன்னு சொல்லிக்க எதுவும் இல்லே... எந்த கோர்ட்டுக்கு வேணாப் போகட்டும்..." பாக்கியம் தன் தலை முடியை முடிந்து கொண்டிருந்தாள். சங்கரன் தன் இருகைகளையும் தன் தலையில் வைத்துக்கொண்டு மவுனமாக உட்கார்ந்திருந்தார். காமாட்சிக்கு அன்றைய பொழுது வித்தியாசமான ஒன்றாக விடிந்தது. வழக்கமாக அவள் விடியற்காலை, ஐந்து மணிக்கு, காஃபி பொடியை பில்டரில் இறுக்கமாக அடைத்து, டிகாக்ஷ்னுக்காக தண்ணீரை கேஸ் அடுப்பில் சுடவைத்துக் கொண்டிருப்பாள். மறு அடுப்பில் கனமான பாத்திரத்தில் பாலை ஏற்றி நிதானமாக சுண்ட சுண்ட காய்ச்சுவாள். காஃபியை கலந்துகொண்டே, வாய் பரபரப்பில்லாமல், வெகு இயல்பாக சிவ அஷ்டோத்தர நாமாவளியை உச்சரித்துக் கொண்டிருக்கும். முதல் நாள் இரவு தனக்காக ரவுடிகளுடன் நடந்த கைகலப்பில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், மண்ணில் விழுந்து புரண்டு எழுந்து, மேல் சட்டை கிழிந்து, அடிகொடுத்து, அடி வாங்கி, வாங்கிய அடியில், கிழிந்த சட்டை ரத்தத்தில் நனைந்து, இடுப்பில் இருந்த பேண்ட் அழுக்காகி, மார்பில் சட்டையில்லாமல் வெற்றுடம்பாய், தன் மடியில் குழந்தையாய் கிடந்த ரமணியை அணைத்துக் கொண்டு, தன்னை தழுவத்துடிக்கும் அவன் கரங்களில் உள்ளம் சிலிர்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி. காமூ... நீ செய்யறது சரியாடீ? தன்னை விட வயதில் இளைய வாலிபன் ஒருவனின் நெருக்கத்தையும், அவனுடைய கட்டான உடல் தரும் சுகத்தையும் அவள் மனமும், உடலும் விரும்பி அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும், எட்டு வருஷமாக, தினம்தோறும், தவறாமல் விடியலில் கடைபிடித்து வரும் தன்னுடைய நடைமுறை, ரமணியால் ஒரே நாளில் உடைந்து சிதறிவிட்டதே என்ற தாபமும், அவள் மனதின் மறுபுறத்தில் திரும்ப திரும்ப எழுந்து, அவளுக்கு கிடைத்த சுகத்தை முழுவதுமாக சுகிக்கவிடாமல், அவளை வதைத்துக் கொண்டிருந்தது. தன் இடுப்பை சுற்றியிருந்த ரமணியின் கரங்கள் இலேசாக நடுங்குவதை அவளால் துல்லியமாக உணரமுடிந்தது. அவன் விரல்கள் நடுங்கியது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவள் மனதுக்குள் இன்பம் மெல்லிய தூறலாக தூற ஆரம்பித்தது. முகத்தில் வார்த்தைகளால் சொல்லமுடியாத சந்தோஷம் இழையோடிக் கொண்டிருந்தது. ரமணியின் மனநிலமையும், அவள் மன உணர்வுகளுக்கு கொஞ்சமும் குறைந்ததாக இல்லை. உற்சாகம், மகிழ்ச்சி, அச்சம் என பலவித உணர்வுகள் ஒரே நேரத்தில் அவன் தேகமெங்கும் குபீரென பரவிக்கொண்டிருந்தன. நேத்து வரைக்கும் நான் மனசால அனாதையா இருந்தேனே? இன்னைக்கு மனசுக்கு ஒரு பெரிய பலம் கிடைச்ச மாதிரி இருக்கே? எனக்காக, என் தலைமாட்டுலே, பசியெடுக்குக்கும் போதும், அதை சகிச்சுக்கிட்டு, தூங்க வேண்டிய நேரத்துல தூங்காம, என் உடம்பை தொட்டுத் தொட்டு பாக்க ஒரு ஆள் வந்தாச்சே? நேத்து தியேட்டர் இருட்டுல, காமாட்சியோட ஒரே ஒரு முத்தத்துக்காக நான் எப்படி ஏங்கிப்போனேன்? அப்ப குடுக்க மாட்டேன்டான்னு மொரண்டு புடிச்சவ, இப்ப நான் கேக்காமலேயே, என்னை தன்னோட மடியில போட்டுக்கிட்டு, பொச்சு.. பொச்சுன்னு... குடுக்கறாளே? இவளோட முத்தத்துலே காமம் தெரியலியே? அளவுக்கு மீறீன அன்புதானே தெரியுது? இவ இப்படி தெனம் தெனம் என்னைக் கட்டிப்புடிச்சி முத்தம் குடுக்கறேன்டான்னு பாசத்தை என் மேல காமிச்சா, ரெண்டு பேரு என்னா... ங்கோத்தா; இன்னும் நாலு தேவடியா பசங்க கிட்ட எட்டு தரம் அடிவாங்கறதுக்கு நான் ரெடி!! காமாட்சி தன் தலையை மெதுவாக அசைக்க, காற்றில் பறக்கும் கரிய கூந்தல் ரமணியின் முகத்தில், கழுத்தில், மார்பில், உதடுகளில் படர, முடியின் உறுத்தலை சகித்துக்கொள்ள முடியாமல், ரமணி தன் முகத்தை இலேசாக அசைத்தான். அசைவினால் அவன் உதடுகள் அவளின் செழித்த முலைகளை உரசின. என் உதடுகள் அவ உடம்புல எங்க பட்டு இருக்கும்? இவ மொலையில பட்டு இருக்குமா; இல்லே காம்புல பட்டு இருக்குமா? அம்ம்ம்மா.. இப்படியும் ஒரு சுகமா? நினைப்புல இவ்வளவு சுகம் இருக்கா? அவன் உள்ளத்தில் இனம் புரியாத பரபரப்பு கலந்த குளுமை எழ ஆரம்பித்தது. குளுமையா? சூடா? அதுவும் அவனுக்கு தெளிவாக புரியவில்லை.

ரமணியின் உணர்வு நரம்புகள் அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் விழித்தெழுந்து அவன் சுண்ணி ஜட்டிக்குள் புடைத்துக்கொண்டிருந்தது. தன் சுண்ணி முறுக்கு கம்பியாக உருண்டு திரண்டு காமாட்சியின் முழங்கையை உரசிக்கொண்டிருந்ததை மட்டும் அவன் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உணர்ந்தான். தான் காமாட்சியின் மடியில் கிடக்க, முகம் அவள் மார்புகளில் புதைந்திருக்க, அவள் கரங்கள் தன் கழுத்தில் சுற்றியிருக்க, தன் நாசியில் புகுந்து கொண்டிருக்கும் அவள் உடலின் வாசத்தால், தன் பேண்டின் ஜிப் தெறித்து விடுமோவென அவன் தன்னுள் அஞ்ச ஆரம்பித்தான். பொம்பளையை நினைச்சதும், பாத்ததும், நெருங்கினதும், சட்டுன்னு நேரம், காலம், இடம், வயசு வித்தியாசம் இல்லாம சுண்ணி எழுந்து நிக்குதே, இதுதான் என்னை மாதிரி வாலிபனோட பலம். இதுவேதான் ஒரு இளைஞனோட பலவீனமும். ரமணி தன்னுள் சிரித்துக்கொண்டான். ஆனாலும் தன் ஆண்மையின் விரைப்பில் கர்வமடைந்தான். ரமணியின் திண்மையை தன் கையில் உணர்ந்த காமாட்சி, அதிகமாக மனசாலும், இலேசாக உடலாலும் தவிக்க ஆரம்பித்தாள். இவனை நான் என் குழந்தையா நினைச்சு ஆசையா அணைச்சேன். பாசத்துல முத்தம் குடுத்தேன். ஆனா இவன் என்னோட அணைப்புல, நான் குடுத்த முத்தத்துலே, என்னை பெண்டாள, ஒரு முழு ஆம்பிளையா தயாராயிட்டான். அவனை கட்டுப்படுத்திக்க முடியாம எழுந்து இரும்பா நிக்கறான். நான் நெருப்பு. இவன் பஞ்சு. இவன் கொஞ்சம் விசிறினான்னா, நான் எரிய ஆரம்பிச்சுடுவேன். அப்புறம் ரெண்டு பேருமே எரிஞ்சு போயிடுவோம். இந்த விளையாட்டை நான் இங்கேயே இப்பவே நிறுத்தணும். சித்தி எழுந்து ரூமுக்குள்ள வந்துட்டா அசிங்கமா போயிடும். ரமணியின் கவனத்தை தன் பேச்சால் திசை திருப்ப நினைத்தாள் காமாட்சி.

No comments:

Post a Comment