Wednesday 8 October 2014

விஜயசுந்தரி 25


நானும் கும்ரனும் ஏற்கனவே பேசி வைத்திருந்தபடி இருவரும் கஜமணி வீட்டுக்கு அருகே செல்லும்ப் முன்னமே எதையோ தேடுவது போல பாவனை செய்து கொண்டே அவன் வீட்டின் அருகே சென்றோம். கஜமணி வீட்டையும் தாண்டி கொஞ்ச தூரம் சென்றும் எதையோ தேடுவது போல் நடித்தோம். நான் கஜமணி இருந்த இட்த்திற்கு மிக அருகே சென்று தேட கஜமணி என்னை கவைத்தான். “டேய் தம்பி” என்றான். நான் நிமிர்ந்து பார்க்க அவன் என்னை கை நீட்டி “இங்க வா” என்றான். நானும் கொஞ்ச்ம பயந்து கொண்டே அவன் அருகே சென்றேன்.

“அண்ணே” என்று பவ்யமாக நிற்க அவன் என்னை பார்த்து “யாருடா நீ நானும் ரொம்ப நேரமா பார்க்குறேன், எதயோ தேடிக்கிட்டிருக்க, இங்கயும் அங்கயுமா அலைஞ்சிக்கிட்டிருக்க, அவன் யாருடா உங்கூட இன்னொருத்தன்” என்று கும்ரனை காட்டி கேட்க அவனும் என் அருகே வந்து நின்றான். “அண்ணா என் பேரு குமாரு இவன் பேரு சங்கரு, நாங்க ரெண்டு பேரும் எங்க ஃப்ரெண்டு வீட்டுக்கு வந்திருந்தோ, கிளம்புற நெரத்துல என் மொபைல் போனு எங்கயோ கானாம போய்டுச்சி, நான் இந்த வழியாத்தான் போனேன் அதான் இங்க எங்கயாவது விழுந்திருக்கானு தேடுறேன்” என்று கூற “அப்டியா இந்த எட்த்துல தான் உழுந்துதுனு தெரியுமா” என்று கேட்க “நல்லா தெரியும்னே, உங்க மொபைல கொடுத்தீங்கனா, என் நம்பர போட்டு பார்க்குறேன். இங்க எங்கயாவது இருந்தா ரிங் ஆகும்” என்று கேட்க “கரக்ட் தம்பி, படிச்ச புள்ள போல்ருக்கு அதான் சூப்ப்ரா யோசிக்கிறான்” என்று தன் ஆட்களிடம் சொல்லியபடி பாக்கெட்டிலிருந்த தன் செல்லை எடுத்து என்னிடம் கொடுத்தான். நான் மத்திய அமைச்சரின் செல் எண்ணுக்கு டயல் செய்தேன். என் காதில் வைத்துக் கொண்டே தேடுவது போல் நடித்தேன். கும்ரனும் எனக்கு முன்னால் வேகமாக நடந்து சென்று தேடினான். செல்லின் நான் போட்ட எண் எடுக்கப்பட்ட்தும் நான் கஜமணிக்கு என் முகத்தை காட்டாமல் திரும்பிக் கொண்டு தேடுவது போலவே முகத்தை வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன். “ஹலோ மினிஸ்டருங்களா, நான் கஜமணி பேசுறேன்” என்றதும் எதிர் முனையில் அமைச்சர் “சொல்லு கஜமணி என்ன விஷயம்” என்றார். நான் கொஞ்ச்ம கொஞ்ச்மாக கஜமணியிடமிருந்து நகர்ந்து கொண்டே மீண்டும் பேச்சை தொடங்கினேன். “ஹலோ மினிஸ்டரே அநத திருவள்ளூர் கொல அட்டம்ப்ட் மேட்டர்ல என்ன காப்பாத்த சொன்னேனே என்னாச்சு” என்று கேட்க “அதான் உன்ன கொஞ்ச்ம நாளைக்கு தலமறைவா இருக்க சொன்னேனே மணி” என்று மினிஸ்டர் சொல்ல நானோ “யோவ் என்னால இருக்க முடியாது எப்படியாவது கமிஷ்னர்கிட்ட சொல்லி என்ன அந்த கேஸ்ல இருந்து ரிலீஸ் பண்ண சொல்லு” என்று கொஞ்ச்ம கடுமையாகவும் முகத்தை அப்பாவியாகவும் வைத்துக் கொண்டு போனை தேடியபடி பேச கஜமணியும் அவன் ஆட்களும் என்னை கண்டுகொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தனர். மறுமுனையில் அமைச்சர் “மணி என்ன பேச்சு வேற மாதிரி போது” என்று கூற “நான் அப்டித்தான் பேசுவேன், நீயும் அந்த கமிஷ்னரும் சேர்ந்துகிட்டு என்ன போட்டு தள்ள ட்ரை ப்ண்றீங்களாமே, மவன உன்ன எப்டி அடக்குறதுனு எனக்கு தெரியும், உன் புள்ள காலேஜ் படிக்கிறான்ல அவனுக்கு வெக்கிறேன் பாரு ஆப்பு” என்று நேராக விஷயத்துக்கு வர அமைச்சர் ஆடிப்பொனார். “மணி என்ன சொல்ற, அப்டி மட்டும் ஏதாவது நடந்துச்சி,” என்று அவர் கர்ஜிக்க நான் “யோவ் இன்னும் 24 மணி நேரத்துல உன் புள்ளைய தூக்குறேன்யா, முடிஞ்சத பண்ணிக்கோ” என்று கூறி இணைப்பை துண்டித்தேன். கஜமணிக்கு முதுகை காட்டியபை அவன் மொபைலில் இருந்த அமைச்சர் எண்ணை டயல்ட் கால்ஸ் லிஸ்ட்டிலிருந்து நீக்கிவிட்டு. அமைச்சரின் எண்ணை பிளாக்ட் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டேன். நான் பேசி முடிக்கும் நேரம் கும்ரன் அந்த தெருவை தாண்டி இருந்தான். நான் மொபைலோடு மீண்டும் மணிக்கு அருகே வந்தேன். “என்ன தம்பி என்னாச்சி” என்றான் கஜமணி ”மொபைல் இந்த ஏரியாவுல இல்லனு நெனைக்குறேன்னே, வேர எங்கயாவது போய் தேடனும்” என்று கூற “சரி நல்ல தேடி பாரு” என்று கூறியபடி என்னிடமிருந்து செல்லை வாங்கிக் கொண்டான். நான் அவனிடமிருந்து நழுவ முயன்று அங்கிருந்து நகர சட்டென கஜமணி “தம்பி கொஞ்ச்ம நில்லு” என்றான். எனக்கு அடிவயிறு கலக்கியது. மெல்ல திரும்பினேன். “உன் நம்பர சொல்லு நான் டயல் பண்ணி பாக்குறேன்” எனறான். உணமையில் என் செல் என் பாக்கெட்டில் தான் இருந்த்து. தயங்கிக் கொண்டே யோசிக்க “சொல்லு தம்பி நானும் ட்ரை பண்றேன்” என்று கூறி தயாரானான். நானும் யோசித்துவிட்டு நம்பரை சொன்னேன். அவனும் டயல் செய்தான். “அட ரிங்க் போதுபா” என்று கூறிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். ஆனால் எங்கும் மொபைல் ரிங்க் ஆகும் சத்தம் கேட்கவில்லை. “தம்பி செல்லு இங்க எங்கயாவதுதான் இருக்கும் நீ போய் தேடி பாரு” என்று கூற நானும் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடிவ்ந்தேன். தூரத்தில் கும்ரன் தன் செல்லை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். என்னை பார்த்த்தும். “மச்சி இது கஜமணி நம்பர்தான” என்று டிஸ்ப்ளேயை காட்ட நான் வாங்கி செல்லை சைலண்டில் போட்டேன். “நல்ல வேல நீ அங்கிருந்து வதுட்டே, இல்ல ரெண்டு பேரும் காலியாகிருப்போம்” என்று கூறியபடி அவனுடன் வினோத் இருக்கும் இட்த்திற்கு சென்று சேர்ந்தோம். வினோத் எங்களை பார்த்த்தும் “என்ன மச்சி எல்லாம் ஓகேவா, ஒன்னும் பிரச்சன இல்லையே” என்றான். “டேய் நான் கூட போய் இருக்கும்போது பிரச்சனையா” என்று கும்ரன கால்ரை தூக்கிவிட்டுக் கொண்டு சொல்ல “ஆமா நீயே ஒரு பெரிய பிரச்சனை உன்னவிட பெரிய பிரச்சின வந்திடவா போகுது” என்று வினோத் அவனை கலாய்த்தான். “மச்சி நாளைக்கு காலையில பாரு கஜம்ணி என்ன ஆகுறானு” என்று கூறிக் கொண்டு மூவரும் வினோத்தின் வீட்டிற்கு சென்றோம். செல்ல்லும் முன் போலீஸ் கமிஷ்னருக்கு ஒரு போனை தட்டிவிட்டேன். அடுத்த நாள் என் திட்டப்படியே எல்லாம் நடந்த்து. அதாவது நான் கஜமணியிடமிருந்து வந்த அடுத்த நொடி ராஜமணி அவனுக்கு போன் செய்கிறான். கஜமணியை கொல்ல சொல்லி அமைச்சரின் மகன் சொன்னதாக சொல்ல கஜமணி சூடாகிறான். ராஜமணியுடன் கை கோர்த்து அமைச்சரையும் அவன் மகனையும் போட்டு தள்ள முடிவெடுக்கிறான். அதற்க்காக இருவரும் ஒரு இட்த்தில் நேரிம் சந்திக்கிறார்கள். ராஜமணி கஜமணியை பார்த்த்தும். “வா கஜா, எப்டி இருக்க” என்று கேட்க கஜமணி வேண்டா வெருப்பாக் “நல்லா இருக்கேன், ஆமா நீ போன்ல சொன்னது உண்மையா” என்று கஜமணி கேட்க “ஆமா, அந்த மினிஸ்டரெ என் கூட பேசுனாரு, உன்ன் கொன்னுட்டா என் பிஸ்னஸ நல்ல டெவலப் பண்ண ஹெல்ப் ப்ண்றதா சொன்னாரு, எனக்கு பிஸ்னஸ் முக்கியமில்ல நீ தான் முக்கியம், என் தம்பிதான் முக்கியம்” என்று கூற கஜம்ணியின் கண்கள் கலங்குகின்றன. கண்ணை துடைத்துக் கொண்டு “ராஜமணி அந்த அமைச்சருக்காக நான் எவ்ளோ விஷய்ங்கள செஞ்சிருக்கேன், ஆனா கடைசியில அவன் என்னையே கொல்ல பார்க்குறானா, அவன விடக்கூடாது” என்று கோவமாக கர்ஜித்தான். “என்ன் பண்லாம்னு சொல்லு க்ஜா” என்று ராஜமணி கேடக் “அந்த மினிஸ்டர் பையன தூக்கிட வேண்டியதுதான்” என்று கூற “ஆவசரப்படாத கஜா அவன் தூக்குனா மறுபடியும் நம்ம பேரு எங்கவுண்ட்ர் லிஸ்ட்ல வந்திடும், கொஞ்ச்ம பொறுமையா இருக்கனும்” என்று கூற “இன்னும் என்ன பொறுமையா இருக்கனும்,” என்று பேசிக்கொண்டே திரும்பும் நேரம் அவர்களுக்கு சில அடி தூரத்தில் போலீஸ்கார்ர்கள் ஏகப்பட்டவர்கள் துப்பாக்கியுடன் வருவதை கஜமணி பார்க்கிறான். அவகளை பார்த்த்தும். ராஜமணியிடம் திரும்பி “அட பாவி என்ன கொல்ல போறதா சொல்லிட்ட்டு என்ன போலீஸ் கிட்ட மாட்டிவிட ட்ரை பண்றியா” என்று கூறிக் கொண்டே தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜமணியின் நெஞ்சில் சுட அவன் சரிந்து கீழெ விழ இந்த நேரத்தில் கபாலி துப்பாக்கியை எடுத்து நீட்ட அதற்குள் உள்ளே புகுந்த அதிரடிபடை பாரபட்சமே இல்லாமல் எல்லோரையும் படபட்வென ஏகே47ல் சுட்டு தள்ள ரௌடிகள் கூட்டம் மொத்தமாக கீழெ சரிந்து விழுந்தது. மெல்ல போலீஸ் படை ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டே வர கஜமணி மட்டும் கண்களை திறக்கிறான். அவன் முன் இருந்த போலீஸ்காரர் மீண்டும் படபடவென துப்பாக்கியை இயக்க கஜமணி உடலில் இருந்த மீதி உயிரும் அடங்கிப் போனது. துப்பாக்கி சத்தம் அடங்கியதும் அந்த இடமே மயான அமைதியில் உறைந்து போனது. மறுநாள் அந்த இட்த்தில் ஏகப்பட்ட கூட்டம் கூடி இருந்த்து. அணைத்து ஊடகங்களிலும் இதுதான் முக்கிய செய்தி. “சென்னையில் பிரபல ரௌடிகள் போலீஸாரால் சுற்றி வளைத்து எங்கவுண்டரில் கொல்லப்பட்டார்கள்” என்று எல்லா டி.வி நியூஸ்பேப்ர் என்று கிழித்தார்கள். நான் அனிதாவின் வீட்டிற்கு சென்று இந்த விஷயத்தை அனிதாவை தனியாக சந்தித்து சொல்ல அவளும் ராதாவும் மிகவும் மகிழ்ந்தார்கள். ராதா வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்தாள். நான் வெளியே வந்ததும் என்னை தனியாக அழைத்து “முத்து ரொம்ப தேங்க்ஸ்” என்றாள். “என்ன ராதா இதுக்கு போய் தேங்க்ஸ் எல்லாம்” என்று நான் கேட்க அவள் கண்ணீர் விட்டாள். “என்ன ராதா இதுக்கு போய் தேங்க்ஸெல்லாம் சொல்லி இப்டி அழற” என்று என் கைகளை நீட்டி அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைக்க அவள் என் கைகளை பிடித்துக் கொண்டாள். “இதுக்கு கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லியே ஆகனும் முத்து, ஏன்னா எனக்கு அக்கா அவ ஹஸ்பண்ட் கூட ஒன்னா இருக்கனும்னு தான் ஆச ஆனா அவ தான் ஈகேவால அவர பிரிஞ்சிட்டா, ரெண்டு பேரும் எப்படியாவது சேரனும்னு நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன் . அந்த கடவுளுக்கு என் வேண்டுதல் கேட்டதால தானோ என்னவோ உன்ன அனுப்பி அதுக்கு ஒரு பிள்ளையார் சுழிய போட்டிருக்காரு” என்று சொல்ல “இல்ல ராதா இது வெரும் ஆரம்பம் மட்டும்தான். இதுவரைக்கும் நடந்த இன்ஸிடெண்டால ராஜா சார் மேல இருந்த அபாயம் விலகி இருக்கலாம். ஆனா அவர் எப்ப அனிதா மேடம புரிஞ்சிக்கிட்டு அவங்க கூட ஒத்து போறாரோ அப்பதான் இது முழுசா முடியும்” என்று நான் சொல்ல “கடவுள் புண்ணியத்தால அதுவும் சீக்கிரம் நடகனும்” என்று கூறி என்னை பார்த்தாள். “என் கண்முன்னே தெரியும் கடவுள் இப்போதைக்கு நீதான் முத்து” என்று அவள் சொல்ல எனக்கே அழுகை வந்துவிட்ட்து. “ஏன்ன ராதா என்ன போய் கடவுள் அது இதுனு சொல்ற, நான் இதோட விட்ர மட்டேன். அவ்ங்க ரெண்டு பேரையும் சேத்து வைப்பேன், நீ கவலப்படாத” என்று அவள் கண்ணீரை மீண்டும் துடைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி என் வீட்டுக்கு சென்றேன். நான் வீட்டுக்கு சென்று சேரும் முன் அனிதாவின் கார் என் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தது. நான் வீட்டின் அருகே சென்றதும காருக்குள்ளிருந்து அனிதா இறங்கி வந்தாள். “என்ன மேடம் இப்பதான பார்த்துட்டு வந்தேன்,அதுக்குள்ள இங்க இருக்கீங்க” என்று நான் கேட்டுக் கொண்டே கதவை திற்க்க அவள் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள். கதவை திறந்து உள்ளே சென்றதும் என் பின்னாலேயே வந்து கதவை மூடிவிட நான் திரும்பி அவளை பார்த்தேன். அவள் என் கையை படக்கென்று பிடித்துக் கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் முத்து” என்று கையை அவள் கண்களில் வைத்துக் கொண்டு அழுதாள். “அனி என்ன இது” என்று நான் எவ்வளவோ முயன்றும் என் கைகளை அவள் விடவில்லை. “நீ மட்டும் என்னவிட பெரியவனா இருந்திருந்தா உன் கால்ல விழுந்து நன்றி சொல்லியிருப்பேன், இப்ப உன் கைய காலா நெனச்சி......” என்று அவள் முடிக்கும் முனபே நான் என் கையை அவளிடமிருந்து எடுத்துக் கொண்டு “என்ன ஹனி இப்டியெல்லாம் பேசி என்ன் கஸ்டப்படுத்துற, நீ என் செல்லம்டா உனக்காக நான் இதுகூட பண்ண்லைனா அப்புறம் நான் உங்கூட பழகுனது எல்லாமே வெரும் உடம்பு சுகத்துக்காக மட்டும்தானு அர்த்தமாகிடும்” என்று கூற அவள் நிமிர்ந்து என்னை பார்த்துவிட்டு என்னை கட்டிக்கொண்டாள். அவள் இதற்கு முன் அணைத்துக் கொள்ளும்போதெல்லாம் என் உள்ளத்தில் ஒருவிட கிளுகிளுப்பு தோன்றும் ஆனால் இப்போது அது இல்லை. மெல்ல என்னிடமிருந்து விலகியவள் என் உதட்டில் அவள் உதட்டை வைத்து அழுத்தி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு “முத்து என் ஹஸ்பண்ட் என்ன புரிஞ்சிக்கிட்டு என் கூட வாழாட்டிகூட பரவால்ல ஆனா இந்த உலகத்துல ஏதோ ஒரு மூலையில என் கணவர் உயிரோட்தான் இருக்காருன்ற அந்த சின்ன சந்தோஷமும் எங்க பறி போய்டுமோனு தான் ரொம்ப ஃபீல் பண்ணேன், ஆனா உன்னால் எனக்கு இப்ப அந்த க்வலையும் இல்ல, நீ செஞ்ச இந்த உதவிய நான் வாழ்நாள் பூரா மறக்கவே மாட்டேன். அதே போல் நீ செஞ்ச உதவிக்கான கைமாற நான் கண்டிப்ப ஒரு நேரத்துல திருப்பி செய்வேன்” என்று கூற “என்ன ஹனி, கைமாறு அது இதெல்லாம், நான் எதையும் எதிர்பார்த்து இத செய்யல, எனக்கு உன் மேல செக்ஸிவல் ஃபீலிங்கையும் தாண்டி ஒரு ஃப்ரெண்ட்ஷிப்போட்தான் நான் இத செஞ்சேன்” என்று கூற அவள் மீண்டும் தன் மார்பகங்கள் நன்றாக அழுத்தும்படி என்னை இறுக்கி கட்டிப் பிடித்தாள். ‘தேங்க்ஸ் முத்து” என்று கூறிவிட்டு என்னிடம் இருந்து விலகி “சரி நான் ஆஃபீஸ் கெளம்புறேன்” என்று கூறிவிட்டு காரில் கிளம்ப மறுபக்கம் விசு மாமி அவள் காரை பார்த்தபடி என் வீட்டை நோக்கி வந்தாள். “என்னடா முத்து உன் ஃப்ரெண்டோட அக்கா அடிக்கடி வந்துட்டு போறாங்க” என்று ஒரு மாதிரியாக கேட்டாள். “சும்மா தான் மாமி” என்று நான் சமாளித்துக் கொண்டு

“எங்க மாமி மாமா வேலைக்கு போட்டாரா” என்று கேட்க “ஆமாண்டா இப்பதான் போனாரு, செத்த வெய்ட் பண்ணியிருந்தா இந்தம்மா கார்லயே போய்ருக்கலாம்” என்று அங்க்லாய்த்துக் கொண்டே என் அருகே வ்ந்து நின்றாள். “என்னடா முத்து இவ அடிக்கடி உன்ன பார்க்க வரா” என்று ஒரு மாதிரியாக கேட்டாள். “ஒன்னுமில்ல ஒரு சின்ன மேட்டர் அதான் வந்தாங்க” என்று நான் கூற அவள் “சரி எங்க உன்ன் ரெண்டு நாளா ஆளையே காணோம்” என்றாள். கன்னத்தில் கைவைத்தபடி “அதான் மாமி இவங்க வேலையாதான் ரெண்டு நாளா சுத்திக்கிட்டு இருந்தேன்” என்று கூற “சரி வாடா ரெண்டு நாளாச்சி, ஒரு தடவ செய்வோமா” என்று செம மூடில் மாமி கேட்க நான் வேண்டுமேன்றே “என்ன மாமி செய்யலா” என்றேன். அவளோ “டேய் ஒன்னும் தெரியாதமாதிரி நடிக்காத, மேட்டர் பண்லாம் வா” என்றாள். நான் மீண்டும் “ஏன்ன மேட்டர் மாமி” என்றேன். “டேய் அடி வாங்குவ, வந்து என்ன போட்டு ஓலுடா” என்று சொல்லிக்கொண்டே என்னை வீட்டிற்குள் தள்ள “மாமி நான் குளிச்சி ரெண்டு நாள் ஆகுது மாமி” என்று கூற “ஆதனால் என்ன நானே உன்ன குளிப்பாட்டி விடுறேன் வா” என்று கூறிவிட்டு உள்ளே சென்று கதவை உள் தாழிடடுவிட்டு நேராக பாத்ரூம் சென்று ஹீட்டரை ஆன் செய்துவிட்டு என் அருகே வந்து நின்றாள். “இன்னும் என்ன் பண்ற ட்ரெஸ்ஸ அவுரு” என்று கூறியபடி தன் நைட்டியை தூக்கி முட்டிக்கு மேல் தன் பாவாடைக்குள் சொறுகிக் கொண்டு “நீ கழட்ட வேணா நானே கழட்டுரேன்” என்று கூறி என் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக விடுவித்து சட்டையை கழ்ட்டி போட்டாள். பின் என் பேண்ட் கொக்கியை அவிழ்த்து ஜிப்பை இறக்கி என் பேண்டையும் கழ்ட்டி என்னை ஜட்டியோடு நிற்க வைத்துவிட்டு என்னை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள். “டேய் முத்து உன்ன் இந்த கோல்த்துல எந்த பொண்ணு பார்த்தாலும் உடனே கால் விரிச்சி படுத்துடுவாடா, அவ்ளோ நல்ல உடம்புடா உனக்கு” என்று கூறி ஜட்டிக்குள் விறைத்து நின்ற என் தண்டை கையில் பிடித்து லேசாக உறுவிக் கொண்டே “இந்த ராடால தெனமும் ஓல் வாங்க போற அந்த பாக்யசாலி பொண்னு யாரோ தெரியல” என்று புலம்பினாள். “என்ன சொல்றீங்க மாமி” என்று நான் எதுவும் புரியாமல் கேட்க “உன்ன கட்டிக்க போறவள சொன்னேண்டா, அவ எங்க இருக்காளோ” என்று புலம்பிவிட்டு என ஜட்டியை அவிழ்த்து கீழெ போட்டுவிட்டு என்னை பாத்ரூமுக்குள் அழைத்து சென்றாள். “அட்டா என் ட்ரெஸ்லாம் ந்னைஞ்சிடுமே” என்று கூறிவிட்டு தன் நைட்டியை தலை வழியாக கழட்டி போட்டுவிட்டு பாவாடயை உறுவி எடுத்தாள். உள்ளே அவள் பிராவோ பேண்டீயோ போடவில்லை. ஷவரை திறந்தவள் என்னை உட்கார் வைத்தாள். என் முதுகில் சோப்பை போட்டு தேய்க்க நான் அவள் பக்க்ம் திரும்பி உட்கார்ந்து அவள் புண்டையை பார்த்தேன். மாமி நான் சொன்ன பிறகு தன் புண்டையை சுத்தமாக வழித்து முடியில்லாமல் வைத்திருக்கிறாள். “மாமி கடைசியா மாமா கூட எப்ப மேட்டர் பண்ணீங்க” என்று கேட்க “அது ஆகுது ரெண்டு நாள்” என்று ஏக்கத்துடன் சொன்னாள். நான் என் நாக்கை நீட்டி மாமியின் புண்டையை லேசாக் உரச மாமிக்கு உடல் சிலிர்த்த்து. அவள் என்னை நன்றாக குனியவைத்து என் முதுகில் சோப்பு போட என் வாய் சரியாக அவள் புண்டையில் ஒட்டியது. எனக்கு வாட்டமாக அவள் கால்கள் இரண்டையும் விரித்து வைக்க நான் என் கையை அவள் புண்டை பருப்பில் வைத்து தேய்க்க தொடங்கியதும் மாமி சோப்பு போடும் வேகம் மெல்ல குறைந்த்து, அப்படியே என் மேல் சாய்ந்து கொண்டு என் கை வேலையை ரசிக்க தொடங்கினாள். நான் என் ஆட்காட்டி விரலை நன்றாக அவள் பருப்பில் உரசிக் கொண்டே என் இன்னொரு கையை எடுத்து அவள் ஓட்டைக்குள் விட்டு ஆட்டினேன். மாமியின் புண்டை ஓட்டை கொஞ்சம் பெரியதாக இருந்த்தால் என் இரண்டு விரல்களே அவள் புண்டைக்குள் லூசாக சென்று வந்த்து. மாமி நான்றாக என் மேல் சாய்ந்து கொண்டிருந்தாள். அவள் சாய எனக்கு கொஞ்ச்ம கஸ்டமாக இருந்த்து ஆகவே மாமியை எழுப்ப அவள் எழுந்து அருகே இருந்த ஒரு பக்கெட்டை எடுத்து என் ஒரு பக்கத்தில் போட்டுவிட்டு அதன் மேல் தன் ஒரு காலை தூக்கி வைத்தாள். இப்போது அவள் கால்களின் பிளவுக்கு நடுவே அவள் துளை நன்றாக் தெரிந்த்து. நான் என் கை விரல்களை அவள் புண்டைக்குள் விட்டு நன்றாக இடித்துக் கொண்டிருக்க அவள் புண்டையில் வழிந்த நீர் அவள் தொடையில் இறங்கி கால் வழியாக தரையில் ஓடியது. அவள் நன்றாக் அழுத்தி என் தலையை பிடித்துக் கொள்ள நான் என் விரல் வேகத்தை அதிகமாக்கினேன். என் விரல் வேகத்தில் மாமி திக்குமுக்காடி போனாள். நான் அதே வேகத்தில் எழுந்து அவளை சுவற்றின் ஓரத்திற்கு கொண்டு சென்று அவள் ஒரு காலை தூக்கி என் கையால் பிடித்துக் கொண்டு என் தண்டை அவள் கால்களுக்கு நடுவே ஊறிப்போய் கிடந்த புண்டை ஓட்டைக்குள் வைத்து சொறுக அது ஏற்கனவே ந்னைந்திருந்த அவள் புண்டைக்குள் சொதக்கென்று இறங்கியது. அவள் லேசான முனகலுடன் என் பூலை வாங்கிக் கொள்ள நான் அவள் உதட்டில் என் உதட்ட்டை வைத்து இறுக்கி மூடி முத்தமிட்டபடி என் தண்டை வெளியே உறுவி இடிக்க தொடங்கினேன். அவள் காலை நன்றாக தூக்கி பிடித்த்தால் அவளுக்கு வலித்திருக்கும் ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் என் பூல அவள் புண்டையில் செய்யும் லீலையின் சுகத்தில் அவள் கண்கள் மூடி ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் இரண்டு முலைகளும் என் நெஞ்சில் பட்டு நசுங்கிக் கொண்டிருந்தன. நான் இடிக்க இடிக்க அவள் இரண்டு காய்களும் ந்ன்றாக் இறுகி கல் போல் ஆனது. என் பூல அவள் கூதிக்குள் போர் போட்டுக் கொண்டிருக்க என் கைகள் அவள் ஒரு காயை பிடித்து கசக்கிக்கொண்டே ஆள் உதட்டில் என் உதடு அழுத்தி மூடி இருந்த்து. நான் சில நிமிட ஓலுக்குப் பின் அவள் கூதியில் என் கஞ்சியை பாய்ச்ச அது அவள் கால் வழியே வழிந்தோடியது. இருவரும் அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றிருக்க வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. பதறி அடித்து இருவரும் பிரிந்து நிற்க மாமி தன் உடம்பை டவலால் துடைத்துக் கொண்டு நைட்டியை மட்டும் எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே வந்தாள். நானும் லுங்கியை எடுத்து கட்டிக் கொண்டு டவலை மேலே போர்த்தியபடி வந்து கதவை திறக்க எதிரே விஜயா நின்றிருந்தாள். அவளுடன் அவள் அம்மாவும் நின்றிருந்தாள். நான் அவர்களை பார்த்ததும் “வாங்க ஆண்டி வாங்க விஜிக்கா” என்று கூற விஜி என்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே உள்ளே வ்ந்தாள். இருவரையும் சோஃபாவில் உட்கார வைத்துவிட்டு சமயலறை நோக்கி “மாமி ரெண்டு காஃபி கொண்டாங்க” என்று சொல்லிவிட்டு விஜயாவின் அம்மாவை பார்த்தேன். “என்ன ஆண்டி திடீர்னு இந்த பக்கம்” என்று கேட்க அவள் தன்னிடமிருந்த ஒரு பெரிய பையை திறந்து உள்ளே இருந்து ஒரு தட்டையும் அதில் சில பழங்களையும் எடுத்து வைத்து இன்னொரு பேகில் இருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து அதன் மேல் வைத்துவிட்டு எழுந்து நிற்க நானும் நின்றேன். “தம்பி விஜயாவுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்கு, அடுத்த மாசம் 28ம் தேதி கல்யாணம்” என்று கூறி தட்டை என்னிடம் கொடுத்தாள். நான் மகிழ்வுடன் வாங்கிக் கொள்ள மாமி கையில் காஃபியுடன் வந்தாள். விஜிக்கும் அவள் அம்மாவுக்கும் காஃபி கொடுத்துவிட்டு நிற்க விஜி அவளை கவனித்தாள். “ஆண்டி இவங்க என் பக்கத்து வீட்டுக்காரங்க, இவங்கதான் சாபபடு கொண்டுவந்து கொடுப்பாங்க” என்று விசு மாமியை காட்ட அவள் விஜயாவையும் அவல் அம்மாவையும் பார்த்து புன்னகைக்க நான் விசு மாமியை பார்த்து “மாமி இவங்க என்னோட பழைய வீட்டு ஹவுஸ் ஓனர், இவங்க அவங்க டாட்டர் வ்ஜி, இவங்க மேரேஜ்க்கு இன்விடேசன் வெக்க வந்திருக்காங்க” என்று கூற விஜியும் அவளை பார்த்து சிரித்தாள். சில நிமிடங்கள் பேசிவிட்டுவிஜியும் அவள் அம்மாவும் கிளம்ப விஜி மட்டும் “அம்மா நீ போம்மா நான் முத்துகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்” என்று கூற அவள் அம்மா கிளம்பி சென்றாள். விசு மாமியும் வேறு வழி இன்றி கிளம்பி சென்றாள். கிளம்பும் நேரம் என்னை பார்த்து பாத்ரூமில் இருக்கும் அவள் பாவாடையை நியாபகப்படுத்திவிட்டு சென்றாள். எனக்கும் அப்போதுதான் அவள் வெறும் நைட்டியுடன் இருப்பது தெரிந்தது. மாமி சென்றதும் விஜி என் அருகே வ்னது உட்கார்ந்து “என்னடா அந்த பொம்பள கூட ஜல்சாவா” என்றாள். லேசாக கண்ணடித்தபடி “என்ன் விஜி அப்டியெல்லாம் ஒன்னுமில்லயே” என்று நான் சொல்ல “டேய் நான் தான் எல்லாத்தையும் கவனிச்சேனே” என்று கூற நான் “என்ன கவனிச்ச” என்று கேட்க “உன் லுங்கிய பாரு” என்று காட்டினாள். அதில் என் பூலிலிருந்து சொட்டிய் கஞ்சி தெரிந்த்து. “இது நான் பாத்ரூம் போய்ட்டு வந்ததால் அகிருக்கு” என்று கூற “சரி அந்த மாமி போகும்போது நான் கவனிச்சேன அவ வெறும் நைட்டி மட்டும் தான் போட்டிருந்தா உள்ள பாவாட கூட கட்ட்ல ட்ரான்ஸ்பரண்டா தெரிஞ்சிதே” என்று கூற “என்ன விஜி அவ்ங்க அப்டி ட்ரெஸ் பண்ணா அதுக்கு நான் என்ன பண்றது” என்று கேட்க “நீ என்ன் வேணா பண்ணிக்கடா, அதுக்கு எடஞ்சலா இருக்கேன்னுதான என்ன கழ்ட்டி விட்டுட்டே” என்று கொஞ்ச்ம கோவமாக கேட்டாள். “ஏன் விஜி இப்டி கோவப்படுற, ஒன்னுமே இல்லாதத நீயா கற்பன செஞ்சிக்கிட்டு இப்டிலாம் பேசுற” என்று நான் கேடக் அவளோ லேசாக அழ ஆரம்பித்தாள். “நீ இனிமே எப்டி இருந்தா எனக்கென்ன, அத கேக்க எனக்கு என்ன் உரிம இருக்கு, எப்டியோ போ, கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்திடு, நீ மட்டும் வரல நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்” என்று குண்டை தூக்கி போட்டாள். “என்ன் விஜி இப்டி சொல்ற” என்று நான் கேட்க “ஆமா, எனக்கு கல்யாணத்துல சுத்தமா இன்ற்றஸ்டே இல்ல நீ கட்டாயப்படுத்தினதாலதான் உனக்காக ஒத்துகிட்டேன், நீ மட்டும் வரல நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்” என்றாள் மீண்டும். “சரி விஜி கண்டிப்பா வந்திடுறேன், நீக் அவல படாத” என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டேன். “அப்புறம் உன் ஃப்ரெண்டு ஒருத்தன் இருந்தானே, குமாருனு அவனுக்கும் ஒரு பத்திரிக்க வெச்சிருக்கேன், அவனையும் கூட்டி வந்திடு” என்று கூறிவிட்டு கிளம்பினாள். வாசல் வரை வந்து அவளை வழி அனுப்பிவிட்டு என் உடைகளை எடுத்து அணிந்து கொண்டேன். நாட்கள் உருண்டன. ராஜா மீதான வழக்கு விசாரணை நடந்த்து. அவனுக்கு இன்னும அனிதாவின் மேல் கோவம் இருந்த்து. அவன் கொலை முயற்சி செய்த்து உறுதியானது. அவனை புழல் சிறையில் அடைக்க உத்தரவு இடப்பட்ட்து. மேலும் ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கு என்று பல பிரிவுகளில் அவனுக்கும் மொத்தமாக 6 வருடம் சிறை என்று தீர்ப்பானது. அவன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டான். எனக்க்கும் தேர்வுகள் முடிந்த்து.

அன்று காலை நான் புழல் சிறைக்கு சென்றேன். ஏற்கனவே வாங்கியிருந்த அனுமதியின் பேரில் ராஜாவை சந்திக்க காத்திருந்தேன். ராஜா அழைத்து வரப்பட்டான். என்னை பார்த்த்தும் அவன் யோசித்தான். “நீ யாரு உன்ன எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனா நியாபகம் வரலையே” என்று அவன் கூற “என் பேரு முத்து நான் ராதாவோட க்ளாஸ்மெட், அனிதா மேடம் கூட பார்த்திருப்பீங்க” என்று கூறியதும். “ஓ ஆமா ஆமா, அனிதா கூட அன்னைக்கு கார்ல வந்தல்ல” என்று சொல்லிவிட்டு “சரி இப்ப நீ எதுக்கு என்ன பார்க்க வ்ந்திருக்க” என்று கேட்டான். “சார் அனிதா மேடம் உங்க மேல இன்னும் அந்த பழைய காதலோட தான் இருக்காங்க நீங்க அவங்கள புரிஞ்சிக்கனும்” என்று நான் சொல்ல “நான் ஏன் இனிமே அவள புரிஞ்ஜிக்கனும், முன்னாடி இப்டிதான் கம்பனியில ஊழல் பண்ணேனு செல்லி என்ன கம்பி எண்ண வச்சா, இப்ப இப்டி” என்று முகத்தை கொடூரமாக வைத்துக் கொண்டு சொன்னான். “சார் இந்த ரெண்டு சம்பவத்திலயும் தப்பு உங்க மேல தான் இருந்திருக்கு அப்டி இருக்கும்போது அவங்க மேல கோவப்பட்டா எப்டி சார்” என்று நான் சொல்ல “இருக்கட்டும் தப்பு செஞ்சது யாரு அவ புருஷன் தான் புருஷன் தப்பு செஞ்சா அத காட்டி கொடுக்குறவ என் மேல எப்டி உண்மையான காதலோட இருக்கானு சொல்ல முடியும்” என்று கேட்டான். நானும் அவனும் சில நிமிடங்கள் பேசினோம். அவன் எதற்க்கும் மசியவில்லை. தான் செய்த்து எந்தவித்த்திலும் தவறே இல்லை என்ற மன நிலையிலேயே அவன் இருந்தான். நான் அவனிடமிருந்து விடை பெற்று அனிதாவின் வீட்டிற்கு சென்றேன். ராஜாவை சந்தித்த்தை பற்றீ அவளிடம் எதுவும் சொல்லவில்லை. அனிதா ஆஃபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தாள். என்னை பார்த்த்தும் “வா முத்து எப்டி இருக்க எக்ஸாம்லாம் எப்டி போச்சி” என்று விசாரித்தாள். எல்லாவற்றையும் கூறிமுடிக்க “மேடம் நான் உங்க கிட்ட பேசனும்” எனறதும் “என்ன முத்து வா ஆஃபீஸ் போய்க்கிட்டே பேசலாம்” என்று கூற நானும் அவளுடன் சாப்பிட்டுவிட்டு காரில் கிளம்ப காரை ஓட்டியபடி அனிதா என்னிடம் “என்ன முத்து என்னவோ பேசனும்னு சொன்ன” என்றாள். “அது வ்ந்து ராஜா சார ஜெயில்ல போட்டுட்டாங்க, ஒரு வேல் அவரு திருந்தி வெளியில வ்ந்தா நீங்க அவர.....” என்று நான் இழுக்க “அவனா திருந்துறதா, சான்ஸே இல்ல, திருந்துறவனா இருந்தா முதல் முறை உள்ள போனப்பவே திருந்திருக்கனும், அவ்னயெல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது” என்று டென்ஷனுடன் சொன்னாள். “என்ன மேடம் என்ன இருந்தாலும் அவரு உங்க ஹஸ்பண்ட் எவ்ளோ தப்பு பண்ணிய்ருந்தாலும் நீங்க அவர மன்னிக்க்லாமே” என்று நான் கேட்க “தப்பு செஞ்சதைய ஒத்துக்காதவனுக்கு மன்னிப்பு மட்டும் எப்டி கொடுக்க முடியும், அவன எல்லாம் தூக்குல போடும்போது கூட கடைசி நொடியில் தப்ப உணரவே மாட்டான்” என்று கோவமாக பேசினாள். நான் எதுவும் சொல்லாமல் மௌனமாக உட்கார்ந்திருக்க “சரி மேடம் அப்டி உங்க ரெண்டு பேருக்குள்ள என்னதான் நடந்துச்சி, அதயாவது நான் தெரிஞ்சிக்கலாமா” என்று நான் கேட்ட்துக்கு சில வினாடிகள் அவள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்க

“உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லனா வேண்டாம் மேடம்” என்று நான் கூற “அப்டியெல்லாம் ஒன்னுமில்ல முத்து நீயும் அத பத்தி தெரிஞ்சிக்கிட்டாதான் அவன் மேல இருக்குற தப்பு என்ன்ன்றத புரிஞ்சிக்க முடியும்” என்று தன் வாழ்வில் நடந்தவற்றை எனக்கு சொல்ல ஆரம்பித்தாள். அது அனிதாவும் ராஜாவும் கல்லூரியில் படித்து வ்ந்த நேரம் ராஜா மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவன் அனிதா கோடீஸ்வரன் வீட்டு பெண் ஆகவே அவள் எப்போதும் கொஞ்சம் ஓவ்ராகவே பந்தா பண்னுவாள். கல்லூரியின் இரண்டான் ஆண்டில் இருவரும் படித்துக் கொண்டிருந்தனர். அனிதா வேறு ஒரு கல்லூரியில் இருந்து அந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வந்து சேர்ந்திருந்தாள். அப்போது முதல் நாள் அவள் கல்லூரிக்கு வ்ந்தாள். 

விஜயசுந்தரி 24


ஓட முயன்றவன் பைக்கின் டயர் சுடப்பட பைக் நிலை தடுமாறி கீழெ விழுந்ததும் அவன் காலில் ரத்தம் பீறிட்ட்து. தொடர்ந்து ஒட முடியாம்ல் பைக்குக்கு அடியில் மாட்டிக் கொள்ள போலீஸ் அவனை சுற்றி வளைத்த்து. அனிதாவும் ராமனாதனும் காரிலிருந்து இறங்கி ஓடி வர ஒரு போலீஸ் கார்ர் துப்பாக்கியை பிடித்தபடி அவன் ஹெல்மெட்டை கழட்டினார். ஓடி வந்த அனிதா அவன் முகத்தை பார்த்த்தும் திடுக்கிட்டு நின்றாள். “ராஜா, நீயா” என்று கூறியபடி அதிருந்து நிற்க அவளுடன் வந்த ராமனாதன் முகத்திலும் அதிர்ச்சி. “ராஜா” என்று கூறியபடி இருவரும் உறைந்து நிற்க ராஜாவை போலீஸார் கைது செய்து விளங்கு பூட்டி ஜீப்பில் ஏற்றினர். செல்வம் உடனடியாக தன் ஜீ.பி.எஸ் லோகடரை ஹெல்மெட்டிலிருந்து எடுத்துக் கொள்ள ரவியோ

“மச்சான் என் பைக் டயர் போச்சே” என்று அழ ஆரம்பித்தான். இன்ஸ்பெக்டர் அவன் அருகே வந்து “ஏண்டா அழற இவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து அவங்கள காப்பாத்தி இருக்கீங்க அதுக்கு சந்தோஷ படாம பைக் டயர் போச்சேனு ஃபீல் பண்றீயே எங்களாலயே புடிக்க முடியாதவன நீங்கதான தொரத்தி புடிச்சிருக்கீங்க” என்று கூறிவிட்டு கிளம்பினார். அனிதா மற்றும் ராமனாதன் முகங்கள் பேயடித்த்து போல் இருந்தது. நான் அவள் அருகே சென்று “என்ன மேடம் ஏன் இப்டி இருக்கீங்க, அதான் அவன பிடிச்சிட்டோமே” என்று கூற ஒன்னுமில்ல முத்து எல்லாரும் வீட்டுக்கு வாங்க சொல்றேன்” என்று கூறி காரில் ஏற. கார் அனிதாவின் வீட்டிற்கு சென்றது. ராமனாதன் அனிதா இருவரின் முகமும் இன்னும் சோகமாகவே இருந்தது. வீட்டிற்குள் நுழைந்த்துமே ராதா அனிதவை நோக்கி சந்தோஷத்துடன் ஓடி வந்தாள். “அக்கா அந்த அக்யூஸ்ட பிடிச்சிட்டாங்களாமே, யாருக்கா அவன்” என்றாள் ஆர்வமுடன் அனிதா சோகமுடன் அவள் கேட்டதை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றாள். பின்னால் வந்த அவள் அப்பா ராமனாதனும் அனைதியாக உள்ளே சென்றார். அவரை தொடர்ந்து வந்த என்னிடம் ராதா வந்தாள். “முத்து அதான் அவன பிடிச்சாச்சே அப்புறம் ஏண்டா அக்கா உம்முனே இருக்கா” என்றாள். “எனக்கும் அதான் புரியல ராதா, அந்தாள பிடிச்சதல இருந்து அவங்க ரெண்டு பேரு முகமும் பேயடிச்ச மாதிரி இருக்கு, அவன் யாருன்னு எங்களுக்கும் தெரியல, ஒரு வேல அவன் உங்க அக்காவுக்கு தெரிஞ்சவனா இருக்கும்னு நெனைக்கிறேன்” என்று நான் கூற ராதா மீண்டும் அனிதாவை நோக்கி சென்றாள். அதற்குள் அவள் அம்மாவும் உள்ளே இருந்து வந்து விசாரித்துக் கொண்டிருக்க யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாகவே இருவரும் இருந்தனர். “அக்கா ஏன் இப்டி இருக்க அவன் யாருனு சொல்ல பேறியா இல்லையா” என்று ராதா சத்தம் போட அனிதா மெல்ல அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு கண்களில் நீர் வழிய “ராஜா” என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு முகத்தை தொங்க போட்டுக் கொள்ள ராதாவுக்கு அதிர்ச்சி தொற்றீக் கொண்டது. அவளும் உறைந்து போய் நின்றாள். அருகே இருந்த எனக்கும் கும்ரன் ரவி செல்வம் நால்வரும் ஒன்றும் புரியாமல் விழித்தோம். நான் ராதாவின் அருகே சென்று “என்ன ராதா இவ்ளோ நேரம் அவங்க தான் அமைதியா இருந்தாங்க ஆனா இப்ப நீயும் அதே மாதிரி ஆயிட்ட, அந்தாளு யாரு ஏன் இப்டி எல்லாரும் அமைதியா இருக்கீங்க” என்று நான் கேட்க ராதா என்னை பார்த்து “முத்து அவர் எங்க அக்காவோட எக்ஸ் ஹஸ்பண்ட்” என்றாள். அப்போது தான் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கும்ரனுக்கு அனிதாவின் வாழ்க்கையை பற்றி ஓரளவுக்கு தெரியும் என்பதால் எனக்கும் அவனுக்கும் ஒன்றும் பெரிதாக அதிர்ச்சி இல்லை ஆனால் செல்வத்துக்கும் ரவிக்கும் இது பெரும் வியப்பாக இருந்த்து. முன்னாள் கணவன் மனைவியை கொல்ல சதியா என்று இருவரும் பேசிக் கொண்டனர். பின் அனிதாவை பார்த்து “மேடம் நாங்க கிளம்புறோம்” என்று ரவி செல்வம் கும்ரன் மூவரும் கூற அனிதா தன் ஹேண்ட் பேகை திறந்து உள்ளிருந்து சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கும்ரனிடம் கொடுத்து “வண்டிய சரி பண்ணிக்க குமார்” என்று கூற மூவரும் கிளம்பினார்கள். அதன் பின் நானும் அனிதா ராமனாதன் ராதா நால்வரும் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினோம். காவல் நிலையத்தில் கம்பிகளுக்கு நடுவே ராஜா நின்று கொண்டிருந்தான். எங்களை பார்த்த்தும் அவன் முகத்தில் ஒரு கொடூரம் தெரிந்த்து. நாங்கள் நேராக இன்ஸ்பெக்டரிடம் சென்றோம். “வாங்க இப்பதான் வாக்குமூலம் வாங்குனோம், இவன் உங்கள் கொல பண்ண ட்ரை பண்ணத ஒத்துகிட்டான், எப்டி கொல பண்ண முயர்சி பண்ணான்றதையும் சொல்லி இருக்கான்” என்றதும் அனிதா ஆர்வமுடன் கேட்க தொடங்கினாள். சில நாட்கள் கதையை பின்னோக்கி செலுத்துவோம்..........REWIND………. சிறையிலிருந்து வந்த ராஜா நேராக காசிமேடு மணியை சந்தித்து அவனிடம் தன் மனைவி அனிதாவின் போட்டோவை காட்டி அவளை கொல்ல வேண்டும் என்று சொல்கிறான். மணிக்கு அனிதா தான் ராஜாவின் மனைவி என்பது தெரியாது. சிறைக்கு செல்லும் முன் ராஜாவுக்கும் மணிக்கும் சில கொடுக்கல் வாங்கல்கள் இருந்தன். ராஜா செய்றக்கு சென்ற பின் மணியும் அந்த சிறக்கு வர இருவரும் சிறையில் இருக்கும்போது நண்பர்களானவர்கள். சிறையிலிருந்து முதலில் மணி விடுதலை அடைந்து மீண்டும் தன் தொழிலை தொடங்க உள்ளே இருன்ம்தபடி ராஜா உதவியதால் அந்த நட்பில் ராஜாவின் மனைவி அனிதாவை கொல்ல மணி ஓப்புக் கொள்கிறான். ராஜா அங்கிருந்து கிளம்பி அனிதாவின் கம்பெனி இருக்கும் இட்த்திற்கு வருகிறான். காலை முதல் மாலை வரை நோட்டமிடுகிறான். அனிதாவின் கார் வெளியே சென்றதும். கம்பனிக்குள் சென்று அனிதாவின் பீ.ஏ வை சந்தித்து தான் ஒரு பெரிய தொழிலதிபர் என்றும் ஒரு பிஸ்னஸ் டீல் பேச் வேண்டும் என்றும் நாளை அனிதாவுடன் அப்பாயின்மெண்ட் வேண்டும் என்றும் கேட்கிறான். அதற்கு அனிதா நாளை ஒரு டீலிங்க் பேச திருவள்ளூர் செல்ல் இருப்பதாக கூற அதுதான் சரியான சமயம் என்று மணிக்கு தகவல் சொல்கிறான். மணியும் அடுத்த நாள் தயாராகிறான். காலையிலேயே இருவரும் ஒரு காரில அனிதாவை பின் தொடர்ந்து வருகின்றனர். அனிதாவின் கார் என் வீடு இருக்கும் தெருவுக்குள் வந்த்தும் அவர்கள் கொஞ்சம் தொலைவிலேயே நிற்கிறார்கள். நான் காரில் ஏறியதை அவர்கள் பார்க்கவில்லை. மீண்டும் திருவள்ளூர் வரை எங்களை பின் தொடர்ந்து வந்து சரியான இடம் தேடுகிறார்கள். ரயில்வே லெவல் கிராசிங்கில் கார் நிற்கும் போது அனிதவை போட்டு தள்ள மணி முயற்சி செய்ய காலை வேலையில் போக்குவரத்து அதிகம் இருந்த்தால் அவ்ர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நிலத்தை பார்வை இடும் இட்த்திலும் அவளை சுற்றி எல்லோரும் சூழ்ந்திருந்த்தால் அவளை சுட முடியவில்லை. அவள் என்னுடன் அந்த இட்த்தை சுற்றிப்பார்க்கும் போது அவளை கொல்ல துப்பாக்கியை எடுக்கும் நேரம் அனிதா நான் தான் கம்பனிக்கு அடுத்த டைரக்டர் என்று சொல்ல எல்லோரும் எனக்கு கை குலுக்க வந்து கூட்டம் கூட அப்போதும் திட்டம் வீணாகிறது. ஹோட்டலுக்கு நாங்கள் இருவரும் செல்லும்போதும் எங்களை பின் தொடர்ந்து வந்து காத்திருந்தனர். ஆனால் நாங்கள் இருவரும் நீண்ட நேரம் வராத்தால் மீண்டும் ரயிவே கிராசிங்குக்கே வந்து இருவரும் காத்திருகிறார்கள். அனிதா காரில் என் தண்டை பிடித்து சப்பிக் கொண்டிருந்த்தால் காருக்குள் எந்த லைட்டும் போடாமல் இருட்டாக இருந்த்து. அதோடு மாலை இருட்டும் உள்ளே காரை ஓட்டிவருவது அனிதா தான் என்று நினைத்து மணி முதலில் சுட அந்த குண்டுகள் கார் கதவை துளைக்க மீண்டும் சுட அது என் கையை உரசி போனது. எந்த குண்டும் எங்கள் மேல் படவில்லை ஆதலால் இங்கு இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று முடிவெடுத்த ராஜா காரில் ஏறி தப்பிக்கிறான். தனியாக மணி போலீசில் மாட்டிக் கொள்கிறான். நடந்தவற்றை கேட்ட அனிதா உறைந்து போய் இருந்தாள். எனக்கும் இது கொஞ்ச்ம புது அனுபவமாக இருந்த்து. இதுவரை சினிமாவில்தன் இந்த மாதிரி எல்லாம் மாஸ்டர் பிளான் போட்டு கொலை செய்வதை பார்த்திருக்கிறேன். ஆனால் நிஜத்தில் இப்படி ஒரு அனுபவம் என்னையும் சிலிர்க்க வைத்த்து. அனிதா சிறை கம்பிகளுக்கு நடுவே இருந்த ராஜாவை பார்த்தாள். அவன் இவளை கொஞ்சம் ஏளனமாக பார்த்து சிரித்தான். அனிதா அவனை னோக்கி எழுந்து சென்று “அட பாவி ஏண்டா உன் புத்தி இப்டி போகுது, ஆறு வருஷம் ஜெயில்ல கலி தின்னும் உனக்கு புத்தி வரலையா, என்ன கொல்ற அளவுக்கு உன் பணவெறி அதிகமாகிடுச்சா” என்று கூறி அவன் முகத்தில் காரி துப்பினாள். அவன் அதை துடைத்துக் கொண்டு மீண்டும் சிரித்தான். “எத்தன வருஷம் ஆனாலும் என் கையால தாண்டி உனக்கு சாவு”. அனிதாவின் பார்வை அவனை எரித்துவிடும் அளவுக்கு இருந்த்து. நாங்கள் கிளம்ப முயல் இன்ஸ்பெக்டர் எங்களை பார்த்து “மேடம் இவன நாங்க திருவள்ளூர் ஸ்டேஷன்ல ஓப்படைக்கனும் இந்த கேச அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்தான் விசாரிக்கிராரு, அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர சிலர் அட்டாக் பண்ணி ஒரு கைதிய தப்ப வெச்சதால இன்ஸ்பெக்டர் ஹாஸ்பெட்டல்ல இருக்காரு, அதனால் இன்னும் ரெண்டு நாளைக்கு இவன இங்கதான் வெச்சிருப்போம்” என்று கூற அனிதா எதுவும் புரியாமல் அவரை பார்த்து “அதனால் என்ன சார்” என்றாள். “அதனால் ஒன்னுமில்ல மேடம் இவரு உங்க முன்னால் கணவருனு சொன்னீங்க ஒரு வேல நீங்க பரிதாப பட்டு இவரு மேல இருக்குற கேச வாப்பஸ் வாங்க நெனைக்கலாம் இல்லயா அதான் ரெண்டு நாள் டைம் இருக்குனு சொன்னேன்” என்று அவர் கூறியதும் அனிதாவுக்கு பயங்கர் கோவம் வந்துவிட்ட்து. “சார் இவன் ஜெயிலுக்குள்ளயே செத்தாலும் பரவால்ல என்ன கொல்ல பார்த்த இவன நான் எந்த காலத்துலையும் மன்னிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு வேகமாக வெளியேற நாங்களும் அவளுடன் சென்றோம். அணைவரும் திருவள்ளூர் புறக்காவல் நிலையம் சென்றோம். அங்கே இன்ஸ்பெக்டர் கையிலும் தலையிலும் கட்டு போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அனிதாவை பார்த்த்தும் “வாங்க மேடம் அந்த அக்யூஸ்ட் மாட்டிக்கிட்டானு கேள்விப்பட்டேன். ஆனா இங்க இருந்த அக்யூஸ்ட் எங்கள அடிச்சி போட்டுட்டு தப்பிச்சி போய்ட்டான்” என்று சோக்மான முகத்துடன் சொன்னார். “அவன் தான் முக்கியமானவன், இவன் சொம்மா அவனோட அடியாளு தான் சார்” என்று ராமனாதன் சொல்ல “இல்ல் சார் இவன் வெரும் அடியாளா இருந்தாலும் இவனுக்கும் அவனுக்கும் ஏதோ முட்டிகிட்டிருக்கும் போல அதனால் அவன கொல்லாம விடமாடேனு சொல்லி இவன் போய்ருக்கான். அவன ஏதாவது பண்ணிடுவானோனு எங்களுக்கு பயமா இருக்கு, ஏதாவது நடந்தா நாங்க பதில் சொல்லனும்” என்று பேசவே கஸ்டப்பட்டு பேசினார். அனிதாவின் முகத்தில் கொஞ்ச்ம பீதி தெரிந்த்து. நான் அதை கவனித்தேன். சிறையில் கிடந்தாலும் த்ன் கணவன் உயிரோடு இருக்க வேண்டும் என்று அவள் நினைப்பது என்க்கு புரிந்த்து. “இவ்ளோ போலீஸ் இருந்தும் அவன் எப்டி சார் தப்பிச்சான்” என்று ராமனாதன் இன்ஸ்பெக்டரையே விசாரித்துக் கொண்டிருக்க அவரும் மூச்சு வாங்கியபடி “அந்த கொடுமைய ஏன் சார் கேக்குரீங்க” என்று நடந்தவற்றை கூற தொடங்கினார். காலையில் சிறையில் இன்ஸ்பெக்டரை பார்த்துவிட்டு நாங்கள் சூளைமேடு நோக்கி கிளம்பிக் கொண்டிருந்த சில மணி நேரம் கழித்து இன்ஸ்பெக்டர் தலப்பாகட்டு பிரியாணியை நன்றாக மேய்ந்து கொண்டிருக்க ஸ்டேஷன் வாசலில் இரண்டு சுமோ கார்கள் வேகமாக் வந்து நின்றது. உள்ளிருந்து முகமூடி கட்டிய 10 பேருக்கும் மேற்பட்ட கும்பல் கையில் கத்தி அரிவாள்களுடன் ஸ்டேஷனுக்குள் புகுந்த்து. ஒவ்வொரு காவலர்களின் கழுத்திலும் கத்தியை வைத்துக் கொண்டு ஒரு முகமூடிக்காரன் நிற்க கடைசியில் கையில் லெக் பீசுடன் இருந்த இன்ஸ்பெக்டர் கழுத்திலும் கத்தி வைக்கப்பட அவர் கையில் லெக் பீசுடன் அப்படியே அசையாம்ல் உட்கார்ந்திருந்தார். அவருக்கு பிரியாணி பரிமாறிய ஏட்டும் கையில் கரண்டியுடன் நிற்க, சுமோவின் உள்ளிருந்து இன்னொருவன் முகமூடியுடன் இறங்கி வந்தான். வந்தவன் நேராக ஏட்டையாவின் அருகே சென்று “சாவி எங்க” என்றான். ஏட்டு ஒரு கையை நீட்ட அந்த திசையில் மாட்டியிருந்த சாவியை எடுத்து சிறைக்கதவை திறந்து உள்ளே இருந்த மணியை வெளியே கூட்டி வந்தான். இருவரும் கிளம்பும் நேரம் முகமூடிக்காரன் மணியிடம் “அண்ணே இந்த இன்ஸ்பெக்டர போட்ருவோமா” என்றான். “இவன விடுடா, எங்கூடவே இருந்துட்டு என்ன தனியா விட்டுட்டு ஓடுன அந்த பொட்ட பயன் ராசாவ எங்க இருந்தாலும் கொல்லனும்டா, இவன் கெடக்குறான்” என்று இன்ஸ்பெக்ட்ர் இருந்த சேரை எட்டி உதைக்க அவர் லெக் பீசுடன் சேரில் பறந்து சென்று சுவரில் மோத மண்டை உடைந்து ரத்தம் பீறிட்ட்து. மற்றவர்கள் காவலர்களை அடித்து போட்டுவிட்டு மீண்டும் காரில் ஏறி புழுதியை கிளப்பிக் கொண்டு ப்றந்துவிட்ட்னர். “இதான் மேடம் நடந்துச்சி, போனவன் சும்மா போகாம என்னையும் தள்ளிவிட்டு மண்டையும் கையும் உடஞ்சி போச்சி” என்று முனக நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். அனிதாவின் முகத்தில் அந்த பீதி இன்னும் அப்படியே இருந்த்து. கதையின் ஸ்வாரசியத்துக்காக நான் காணாத ஒரு நிகழ்வை இங்கு பதிவு செய்கிறேன். சிறையிலிருந்து தப்பித்த கஜமணி (காசிமேடு மணி) நேராக சூளைமேடு பகுதிக்குதான் வந்திருக்கிறான்,. அவனுகு ராஜா எங்கு இருப்பான் என்பது தெரிந்திருக்கிறது. நாங்கள் காரில் ராஜா இருக்கும் இட்த்தை கண்டுபிடித்து அவனை பின் தொடர தொடங்கும் நேரம் கஜமணி எங்கள் பின்னால் காரில் வந்திருக்கிறான். போலீஸ் ஜீப் இடையில் எங்களுடன் தொடர ஆரம்பித்த்தும் மணியின் கார் கொஞ்ச்ம பின் தங்கிவிட கும்ரன் ராஜாவை நிறுத்திய நேரம் போலீஸ் ஜீப்புக்கு பின்னால் காரிலிருந்து இறங்கிய கஜமணி ராஜாவை நோக்கி துப்பாக்கியில் குறி வைக்க அதை பார்த்துவிட்ட ராஜா அங்கிருந்து தப்பித்து ஓடினான். அதன் பின் போலீஸ் ராஜாவை விடாமல் துரத்தியதால் கஜமணி நடப்பவற்றை கவனித்துக் கொண்டே எங்களை பின் தொடர்ந்து வந்திருக்கிறான்.

நான் அனிதா ராதா மற்றும் ராமனாதம் நால்வரும் வீடு வந்து சேர்ந்தோம். அனிதா கவலை தோய்ந்த முகத்துடனே இருந்தாள். நான் அவளுடன் பேச முயன்றேன். ஆனால் ராமனாதனும் அவர் மனைவியும் இருந்த்தால் என்னால் அவளுடன் பேச முடியவில்லை. ராதாவை தனியாக அழைத்து “ராதா அனிதா மேடம் கிட்ட நான் பேசனும் எப்டியாவது ஏற்பாடு பண்ணு” என்றேன். அவளும் என்னை அனிதாவின் ரூமுக்கு கூட்டி சென்றாள். அனிதா பெட்டுக்கு அருகே இருந்த ஈசி சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். ராதா அனிதாவின் முன் சென்றாள். “அக்கா முத்து உன் கிட்ட ஏதோ பேசனுமா” என்றாள். அனிதா எழுந்து தன் கண்ணில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு “வா முத்து என்ன, என்ன பேசனும்” என்றாள். நான் அவள் முன் உட்கார்ந்தேன். ராதாவை பார்த்து அவளையும் உட்கார சொன்னேன். ராதா என் அருகே உட்கார்ந்தாள். நான் அனிதாவை பார்த்து “மேடம் ஏன் சோக்மா இருக்கீங்க” என்றதும் அவள் தொண்டையை கணைத்துக் கொண்டு போலித்தனமாக “இல்லையே அப்ப்டிலாம் ஒன்னுமில்லையே” என்றாள். “பொய் சொல்லாதீங்க ஸ்டெஷன்லயே நான் கவனிச்சேன், அந்த மணி ராஜா சார கொன்னுடுவேனு சொன்னதா இன்ஸ்பெக்டர் சொன்னதுமே உங்க முகம் டல்லாயிடுச்சி” என்றதும் தான் ராதாவும் இதை பற்றி யோசித்தாள். “அப்டி...எலலாம்..ஒன்னுமில்ல முத்து நான் நார்மலாதான் இருக்கேன்” என்றாள். அவள் கூறியதில் இருந்த போலித்தனம் எனக்கு புரிந்தது. “இல்ல்க்கா நீ நார்மலா இல்லனு நானும் இப்பததான் ஃபீல் பண்றேன்” என்று ராதா கூற அனிதா கண்கள் மெல்ல கலங்கின. “மேடம் உங்களுக்கு இன்னமும் உங்க ஹஸ்பண்ட் மேல லவ் இருக்குனு நெனைக்கிறேன்” என்று அனிதாவை பார்த்து நான் கூற ராதா என்னை பார்த்தாள். அனிதா எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள். “மேடம் நான் கேட்ட்துக்கு......” என்று நிறுத்த அவள் என்னை பார்த்து “ஆமா முத்து எனக்கு இன்னமும் அவர் மேல லவ் இருக்கு” என்று கூற இது எனக்கு கொஞ்ச்ம அதிர்ச்சியாகவும் சங்கடமாக்வும் இருந்த்து. “அக்கா என்ன சொல்ற” என்று ராதா வியப்புடன் கேட்டாள். “ஆமா, அவன் தான் என்ன பணத்துக்காகவும், என்ன பழி வாங்கவும் லவ் பண்ணானே தவுற நான் அவன மேல வெச்சிருந்த காதல் உண்மையானது. அது இப்பவும் அதே உணமையோட இருக்கு, ஆனா அவன் தான் அதுக்கு தகுதியானவனா நடந்துக்கல” என்று கூறிவிட்டு மீண்டும் விம்மி அழ தொடங்கினாள். “அவன் மேல் எனக்கு கோவம் இருக்கு அதுக்காக அவன் செத்தாலும் பரவால்லனு என்னால் இருக்க முடியாது” என்று கூறிவிட்டு முகத்தை மூடிக் கொண்டாள். ராதா என்னை பார்த்து “அந்த மணி எப்டியாவது ராஜாவ கொல்ல பார்ப்பான் அதுக்குதான் அக்கா பயப்படுறா” என்று சொல்ல நான் என்ன் செய்யலாம் என்று யோசித்தென். “மேடம் நீங்க கால பாடாதீங்க, ராஜா சாருக்கு ஒன்னும் ஆகாம நான் பார்த்துக்குறேன்” என்று கூற அனிதா என்னை நிமிர்ந்து பார்த்தாள் .அவள் கண்ணில் என் மேல் இப்போது மரியாதை மட்டுமே இருந்த்து. என் பார்வையிலும் தான். எப்போது அவள் தன் க்ணவன் மேல் இன்னும் காதலுடன் இருக்கிறாள் என்பதை உணர்ந்தேனோ அப்போதே அவள் மேல் எனக்கு இருந்த காம ஈர்ப்பு விலகிப்போனது. நான் அவள் வீட்டிலிருந்து கிளம்பினேன். அனிதாவின் வீட்டிலிருந்து கிளம்பி நேராக குமரன் ஏற்கனவே தங்கி இருந்த ஹாஸ்டலுக்கு சென்றேன். முன்பே குமரனுக்கு போன் செய்த்தால் அவனும் அவன் நண்பன் செல்வமும் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர், ரவி ஏற்கனவே அங்கி இருந்த்தால் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்தோம். எங்களுக்கு தெரிந்த மற்ற நண்பர்களையும் அழைத்தோம். அணைவரிடமும் விஷயத்தை சொன்னேன். “அந்த கஜமணிக்கு ஒரு முடிவு கட்டனும், ராஜாவ கஜமணி கிட்ட இருந்து காப்பாத்தனும்” என்று நான் சொல்ல கஜ மணி யார் என்று தெரியதவர்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் எங்களில் வினோத் என்பவன் மட்டும் கஜமணி பெயரை கேட்ட்தும் “கஜமணியா” என்று அதிர்ச்சியானான். எல்லோரும் அவனை ரவுண்டு கட்டினோம். “வினோத் உனக்கு கஜமணிய பத்தி தெரியுமா” என்றேன் நான். “நான் அவன பார்த்த்தில்ல ஆனா அவன பத்தி கேள்வி பட்டிருக்கேன்” என்றான். “நீ எந்த ஏரியாடா” என்று குமரன் கேட்க “என் வீடு காசிமேடு” என்றதும் எனக்குள் பல்பு எரிந்தது. நான் மற்றவர்களை பார்த்து “ஃப்ரெண்ஸ் கஜமணி ஒரு மோஸ்ட் வாண்ட்ட் கிரிமினல் அவன் போலீஸ் கிட்ட மாட்டிவிட்டா அவன் எப்டியும் கொஞ்ச நாள்ல திரும்பி வ்ந்து பழைய வலையெல்லாம் ஆரம்பிச்சிடுவான், நாம் அனிதா மேடமோட ஹஸ்பண்ட் ராஜாவ அவன்கிட்ட இருந்து காப்பாத்தனும், அதுக்கு......” என்று நிறுத்த “அதுக்கு என்னடா பண்ன்னும்” என்று கும்ரன் கேட்க நான் அவன் பக்கம் திரும்பி “கஜமணிய ஒரே அடியா முடிக்கனும்” என்றதும் எல்லோர் வயிறும் கலங்கி போனது முகத்தில் தெரிந்த்து. “டேய் அவனே பெரிய ரௌடி அவன போய் நாம் எப்டிடா” என்றான் செல்வம். “அவன் கதைய முடிக்கனும்னுதான் சொன்னேனே தவற நாம அவன கொல்லப்போறோம்னு சொல்லவே இல்லையே” என்றதும். “அப்புறம் எப்டி அவன முடிக்கிறது. “சாதாரணமான் ஒருத்தன போடனும்னா கஜமணி மாதிரி ரௌடி கிட்ட போலாம். ஆனா கஜமணியே ரௌடினும்போது அவன போட அவன் விட ரௌடி எவனயாவது புடிக்கனும்” என்றதும் கும்ரன் “அவன விட ரௌடிய எங்க போய் தேடுறது” என்றான். உடனே வினோத் சுறுசுறுப்பாக “அப்டி ஒருத்தன் இருக்காண்டா” என்றான். “யாரு” என்று எல்லோரும் ஒருமித்த குரலில் கேட்க வினோத் எங்கள் அருகே வந்து மெல்லிய குரலில் “கஜமணியோட அண்ணன், ராஜமணி” என்றதும் எங்களுக்கு இப்போது வயிற்றை கலக்கியது. மெயின் வில்லன் பில்டப்: சென்னை ராயபுரம் பகுதியிலிருந்து ஒரு கண்டயினர் லாரி கிளம்புகிறது. லாரி திருவெற்றியூர் சாலையை கடந்து மாதவரம் பைபாஸ் சாலை வழியாக செங்குன்றம் தாண்டி ஆந்திர எல்லை நோக்கி செல்கிறது. ஒரு போலீஸ் ஜீப் அந்த கண்டைனர் லாரியை முந்தி சென்று மடக்குகிறது. லாரி நிற்க உள்ளிருந்து ட்ரைவர் இறங்குகிறான் போலீஸ் கார்ர்கள் ட்ரைவரை இழுத்து “லாரியில என்ண்டா இருக்கு” என்று கேட்க போலீஸ் கார்ர்களுடன் வந்த சுங்க அதிகாரி ஒருவர் “இன்ஸ்பெக்டர் இவன் கிட்ட என்ன பேச்சி, கண்டைனர ஓப்பன் பண்ணுங்க” என்று கூறிக் கொண்டு லாரியின் பின்பக்கம் வர ட்ரைவர் “சார் இது ராஜமணி வண்டி வேணா” எங்கிறான். இன்ஸ்பெக்டர் அவன் மேலிருந்து கையை எடுத்துவிட்டு “சார் நாம கொஞ்ச்ம நிதானமா பார்க்கலாமே” என்கிறார் ஆனால் அந்த அதிகாரியோ “ஏன் சார் ராஜமணி பேர கேட்ட்தும் உங்க தொட நடுங்குது, இது ராஜமணி வண்டினு தெரிஞ்சிதான் மடக்குனேன்” என்று கூறிக் கொண்டே லாரிக்கு பின்னால் சென்று அதன் தாழ்ப்பாலை திறக்கிறார். கண்டைனர் கதவு திறக்கிறது. அந்த அதிகாரி எதிர் பாராத நேரம் உள்ளிருந்து ஒரு துப்பாக்கியின் தோட்டா அவர் மார்பில் பாய்கிறது. அதிகாரி மார்பை பிடித்துக் கொண்டே அலற உள்ளிருந்து ஆஜானுபாகுவாய் ஒருவன் இறங்குகிறான். இறங்கியவன் அந்த அதிகாரியின் முன்னால் வந்து நின்று “டேய் அதான் போலீஸே சொல்லுதில்ல பொறுமையா பார்க்கலாம்னு அப்புறம் ஏண்டா நீ அவசர படுற, நீ அவசர பட்ட்தாலதான் நான் உன்ன சீக்கிரம் அனுப்பிட்டேன், போய்ட்டு வா” என்று இன்னொரு முறை சுட அந்த அதிகாரி நாடி அட்ங்கி கீழெ சாய்கிறான். வந்தவன் போலீஸ் இன்ஸ்பெக்டரை பர்த்து “யோவ் போலீஸெ என்ன பண்ணனும்னு தெரியுமில்ல, இவன் கூப்டானு ஏன்யா நீங்களும் வண்டிய எடுத்துக்கிட்டு வரீங்க, ஏதோ நான் வந்த்தால இந்தாளோட போச்சி, எங்க அண்ண ராஜமணி வந்திருந்தா நீயும் செத்திருப்ப” என்று கூறிவிட்டு முன்னால் பார்க்க அங்கே ஒரு கார் ஹோண்டா சிட்டி கார் வந்து நின்றது உள்ளே இருந்த ட்ரைவர் “அண்ண உங்கள கூட்டிவர சொன்னாரு” என்றதும் இவன் காரில் ஏறிக் கொண்டான். போலீஸ்காரர்கள் “அந்த ராஜமணிக்கு பயப்படுறது இல்லாம அவன் அடியாளுக்குலாம் பயப்பட வேண்டியதா இருக்குயா” என்று புலம்பிக் கொண்டே யாருக்கோ போன் செய்தார்கள். ராயபுரத்திலிருந்து மூன்று கிலோமீட்ட்ட் தூர கடலில் ஒரு மீன்பிடி கப்பல் சென்று கொண்டிருக்க அதில் ஒருவன் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் “ராஜமணி என்ன விட்டுடு, நான் இனிமே அப்டி பண்ண மாட்டேன், என்ன விட்டுடு” என்று கத்திக்கொண்டிருக்கிறான். கப்பலின் உள்ளே இருந்து ராஜமணி வருகிறான். கயிற்றால் கட்டப்பட்டிருந்தவனை பார்த்து “ஒம்மாள் புண்ட மவனே நான் ஆந்திராவுக்கு என்ன கட்த்துனா உன் சுண்ணிக்கு என்னடா வந்துச்சி, நீ சூத்த மூடிக்கினு இருக்காம் கஸ்டம்சுக்கு போட்டு குடுக்குறியா, ஒத்தா எனக்கு வந்த கோவத்துக்கு உன் குடும்பத்தையே காலி பண்னி இருப்பேன், ஏதோ போனா போதுனு உன்ன் மட்டும் தூக்கினு வர சொன்னேன்” என்று கூறும்போதே இன்னொரு படகு வருகிறது அதிலிருந்து ஒருவன் தாவி இந்த படகுக்கு வருகிறான். இவந்தான் அந்த கஸ்டம்ஸ் அதிகாரியை கொன்றவன். படகில் வந்த்தும் “அண்ணா என்ன்னா உடனே வர சொன்னியாமே” என்று ராஜமணியை பார்த்து கேட்க “இதோ இந்த பூலாட்டிதான் நம்மள் போட்டு கொடுத்த்து” என்று காட்ட வந்தவன் கயிற்றில் இருந்தவனை பார்த்து “அடிங் கோத்தா தெவிடியா பையா, உனக்கு ஏண்டா இந்த ஊம்புற வேல, காட்டி கொடுத்து சம்பாதிக்கிறதுக்கு பதில் உன் பொண்டாட்டிய எவனுக்காவது கூட்டி கொடுத்து சம்பாதியே” என்று கூற அவன் இவனை பார்த்து “மன்னிச்சிடுங்கண்ணே தெரியாம பண்ணிட்டேன்” என்று கெஞ்சுகிறான். “டேய் இவன் தொல்ல தாங்க்ல்டா இவன முடிக்கனும்டா” என்று தன்னிடம் இருந்த ஒரு கையெறி குண்டை எடுத்து அதன் மூடியை திறக்கிறான். கயிற்றில் இருந்தவன் வயிற்றில் ஒங்கி ஒரு குத்துவிட அவன் ஆ என்று அலறி வாயை துறக்க அவன் வாய்க்குள் இந்த குண்டை திணித்து அவனை கயிர்றில் கட்டி இருந்தபடியே கடலில் தள்ளிவிட அவன் விழுந்த சில வினாடிகளில் வெடித்து சிதறுகிறான். ராஜமணி வந்தவனை பார்த்து “போன வேல என்னாச்சிடா” என்று கேட்க “அந்த ஆஃபீஸர அனுப்பி வெச்சிட்டேன், சரக்கு இன்னேரம் தடா ஏரியாவ தாண்டியிருக்கும்” என்றான். இருவரும் படகினுள் சென்றனர். அடுத்த நாள் செய்திதாள்களில் சுங்க அதிகாரி ரயிலில் அடிபட்டு மரணம் என்று செய்தி வெளிவந்தது. “மச்சான் இவன் தான் கஜமணிக்கு சரியான ஆளு, ராஜமணியும் கஜமணியும் ஒரு அப்பன் ரெண்டு அம்மாக்கு பொறந்தவ்னுங்க. அதனால் எப்பவும் ரெண்டு பேருக்கும் நடுவுல பொகஞ்சிக்கிட்டே இருக்கும். இவன் எப்ப அவன போடுவான் அவன் எப்ப இவன போடுவானுதான் ரொம்ப நாளா போலீஸே வெய்ட் ப்ண்ணிக்கிட்டு இருக்கு, ஒருத்தன் இன்னொருத்தன போட்ட்தும் மீதி இருக்கவன போலீஸ் போட்ரும்” என்று வினோத் வினோதமாய் விளக்கினான். நான் ஒரு முடிவுக்கு வ்ந்தவனாய் எழுந்தேன். “மச்சான் என்னடா பண்னப்போற” என்றான் கும்ரன். “நான் அத செஞ்சிட்டு அப்புறம் சொல்றேன், இப்பவே சொன்னா எல்லாரும் இங்கயே ஒன்னுக்கு போய்டுவீங்க” என்று கூற கும்ரன் பயத்தில் எச்சில் விழிங்க் கூட முடியாமல் தவித்தான். நான் அங்கிருந்து கிளம்பும் நேரம் “மச்சி, உனக்கு ஏதாவது பிரச்சினைனா...... தயவு செஞ்சி என்ன கூப்ட்ராதடா” என்று கூறிவிட்டு கும்ரன் ஒபடினான். நான் அங்கிருந்து கிளம்பினேன். கதையில் இதுவரை மற்றவர்களே ஹீரோயிசம் செய்து வர இப்போது நானும் ஹீரொயிசம் செய்ய போகிறேன். நேராக ராயபுரம் பகுதிக்கு வினோத்துடன் சென்றேன். அங்கு ஏகப்பட்ட கண்டைன்ர் லரிகளும் கார்க்ளுமாக இருந்த்து. கடற்கரையை ஒட்டிய இட்த்தில் சில படகுகளும் இருந்த்து. “டேய் இதுல ராஜமணிய எப்டிடா கண்டுபிடிக்குறது” என்று நான் கேட்க “வெய்ட் பண்ணு மச்சி, அவன் காலையில தான் ஒருத்தன் மேட்டர முடிக்க கடலுக்குள்ள போய்ருக்கான் எப்டியும் திரும்பி வருவான்” என்று கூறி கடலை பார்த்துக் கொண்டிருந்தான். நானும் அவனுடன் கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருக்க தூரத்தில் ஒரு படகு வந்து கொண்டிருந்த்து. அதை பார்த்த்தும் வினோத் என்னை அழைத்து என் காதில் “அதோ வருது பாருடா அதுதான் ராஜமணியோட்து” என்றான். படகு கட்டும் இட்த்திற்கு வ்ந்த்தும் என்னை ஒரு இட்த்தில் மறைவாக இழுத்து சென்றான் வினோத். அங்கு இருந்தபடி “டேய் அதோ வரானே அவன் தான் ராஜமணி” என்று காட்ட நான் அவனை பார்த்தேன். முழு ஆட்டையும் ஓரே ஆளாக திண்பவன் போல் இருந்தான். க்ருப்பாக ஆப்ரிக்க காட்டில் சுற்றிவிட்டு வ்ந்தவன் போல் இருந்தான். வினோத் என்னை மீண்டும் இழுத்து “டே அதோ வரானே அவன் தான் ராஜமணியோட லெஃப்ட் ஹாண்ட் கபாலி, இவன் தான் எல்லாத்தையும் முடிக்கிறது” என்று காட்ட நான் அவனை பார்த்தேன். நல்ல உயரமாக சினிமா வில்லனுக்குண்டான அணைத்து அம்சங்களுடனும் இருந்தான். இவன் தான் கஸ்டம்ஸ் ஆஃபீசரை முன் போட்டு தள்ளியவன். இருவரும் தங்கள் ஆட்கள் சூழ வேகமாக சென்று நின்றிருந்த காரில் ஏற சென்று கொண்டிருந்தனர். நான் எழுந்தேன் வேகமாக அவர்களை நோக்கி நடந்தேன். என் கைகள் முறுக்கின. என் பற்கள் நரநரவேன உரச அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்த்துமே வினோத் என்னை தடுத்தான், “டேய் வேணாண்டா” என்று இழுத்தான் நான் அவனை தள்ளிவிட்டு ராஜமணியையும் கபாலியையும் நோக்கி நடக்க கபாலி என்னை திரும்பி பார்த்தான் ராஜமணியை நோக்கி சென்ற என்னை தடுத்து நிறுத்தி கபாலி “ஹலோ யாருடா நீ எங்க இவ்ளோ வேகமா போற” என்றான். நான் அவன் காதருகில் சென்று “ஒரு மட்ட விஷயமா அண்ணன் கிட்ட பேசனும்” என்றதும். கபாலி கொஞ்ச்ம யோசித்துவிட்டு “அண்ண இப்ப்லாம் மட்ட பண்றத விட்டுட்டாரு” என்றான். நானோ “கபாலி அண்ணே எனக்கு எல்லாம் தெரிஞ்சிதான் வந்திருக்கேன், பெரிய எட்த்துல இருந்து வந்திருக்கேன்” என்றதும் அவன் என்னை கொஞ்ச்ம உற்று பார்த்துவிடு “சரி எதுவா இருந்தாலும் அண்ண வீட்டுக்கு வந்து பேசிக்க, நான் சொல்லி வெக்கிறேன்” என்று கூறிவிட்டு அவனும் காருக்குள் ஏற கார் கிளம்பியது. அவன் சென்ற சில நிமிடங்கள் கழித்து “என்ன மச்சான் பேசுன அவன் கிட்ட” என்று கும்ரன் குரல் கேட்க திரும்பி பார்த்தேன்.

“நீ எப்படா வந்த பயந்துகிட்டு ஓடுன, இப்ப மட்டும் எங்க வந்த” என்று நான் கேட்க “இல்லடா உன்ன தனியா அனுப்பிட்டோமேனு மனசு கேக்கல அதான் வந்தேன்” என்றதும் “டேய் உண்மைய சொல்லு” என்றதும் “அனிதா மேடம் கிட்ட நீ இப்டி போய்ருக்கனு சொன்னேன், அவங்க தான் ஏன் அவன தனியா அனுப்புன்னு என்ன புடிச்சி ஏறு ஏறுனு ஏறினாங்க, அதான் வந்தேன்” என்றதும் “அப்டி சொல்லு, இல்ல்னா நீயாவது வரதாவது” என்று வினோத் சொல்ல “சரிடா அடுத்து என்ன பண்ணப்போற” என்றான் கும்ரன் மூவரும் ராஜமணியின் வீடு நோக்கி சென்றோம். குமரனையும் வினோத்தையும் சற்று தொலைவான இட்த்தில் நிற்க சொல்லிவிட்டு நான் மட்டும் சென்றேன். ராஜமணி வீட்டின் அருகே சென்றதும் அங்கு இருந்தவர்கள் எல்லாரும் பயங்கர குண்டாக பார்க்கவே பயங்கரமான தோற்றத்துடன் இருந்தார்கள். ஒவ்வொருவனின் பின்னாலும் இரண்ட்டி நீள அரிவாளை சட்டைக்குள் சொறுகி இருந்தார்கள். அதன் பிடி கழுத்துக்கு பின்னால் தெரிந்த்து. நான் வீட்டு வாசல் அருகே சென்றதுமே ஒருவன் என்னை தடுத்து நிறுத்தி “டேய் யாருடா நீ நேரா உள்ள போற” என்றான். உடனே உள்ளிருந்து கபாலியீன் குரல் கேட்ட்து. என்னை த்டுத்தவன் என்னை உள்ளே அனுமதிக்க நேராக கபாலியை நோக்கி சென்றேன். அவன் என்னை வீட்டின் ஒரு அறைக்குள் இருந்த ராஜமணியிடம் கூட்டி சென்றான். கையில் பிராந்தி ஊற்றப்பட்ட டம்ப்ளருடன் ஊறுகாயை தொட்டு நக்கிக் கொண்டிருந்தான் ராஜமணி. நானவன் எதிரே சென்றதும் “என்ன தம்பி யாரையோ போடனும்னு சொன்னீங்களா, ஏதோ பெரிய எட்த்துல இருந்து வரேனு சொன்னீங்களாமே, யாரு நீ யார மட்ட பண்ணனும்” என்று பீராந்தியை குடித்தபடி கேட்டான். “யாருன்றத நான் உங்க கிட்ட மட்டும் சொல்லனும்னே” என்று நான் மற்றவர்களை பார்த்தபடி சொல்ல ராஜமணி அவனை சுற்றி இருந்த அடியாட்களை பார்த்து “டேய் கொஞ்ச் நேரம் வெளியில் இருங்கடா” என்றான். அணைவரும் வெளியே கிளம்ப ராஜமணியும் கபாலியும் மட்டும் இருந்தனர். அவர்கள் எதிரே தனி ஆளாக இருந்தேன். “இப்ப சொல்லு நீ யாரு, நான் யார போடனும்” என்றான். “நான் அவன் அருகே சென்று “காசிமேடு......கஜமணி” என்றதும் அவன் அதிர்ந்தான். அவன் முகத்தில் கோபத்தீ பறந்தது. நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத்தால் எனக்கே பயம் தட்டியது. அடுத்த நொடியே பேய் சிரிப்பு சிரித்தான் ராஜமணி. சிரித்து அடங்கியபின் “தம்பி என்ன காமடி பண்ற, கஜமணிய நான் போடனுமா, அவனும் ரௌடி நானும் ரௌடி, எங்களுக்குள்ளே ஏன் மோதவிட்டு பர்க்க ஆசபடுற” என்றான். நான் மீண்டும் அவன் அருகே சென்று உட்கார்ந்தேன். “அண்ணே உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற பிரச்சனை எனக்கு தெரியும், நீங்களும் அவனும் எப்ப சான்ஸ் கெடைக்கும் போட்டு தள்ளலம்னு பார்த்துக்கிட்டு இருக்கீங்கன்றதும் தெரியும்” என்றதும் ராஜமணி என்னை முறைத்து பார்த்தான். “சரி அவ்ன போடுறேன், ஆனா நீ யாரு உனக்கும் அவனுக்கும் என்ன பக அத சொல்லு” என்றான். நான் அவனிடம் “அண்ணே நான் மத்திய அமைச்சர் ராமசாமியோட பையன், எங்க அப்பாவோட சிபாரிசாலதான் கஜமணி போலீஸ் எங்கவுண்ட்ர்ல இருந்து தப்பிச்சான், ஆனா ஒழுங்கா இல்லாம இப்ப யாரோ ஒரு பொம்பளைய போட்டு தள்ள பாத்து அந்த கேஸ்ல மாட்டிக்கிட்டான், அதுல இருந்து என்ன காப்பாத்தி விடுனு கேட்டு எங்க அப்பாவ மெரட்டுறான், சட்ட ரீதியா போனா எங்க் அப்பா பேரு டேமேஜ் ஆகிடும் அதான் அப்பா உங்க்கிட்ட பேச சொன்னாரு” என்றதும் ராஜமணி யோசித்தான். “ஓஹோ, மினிஸ்டர் தயவு இருக்குறதால தான் அவன் இன்னும் எங்கவுண்டர்ல சாவாம இருக்கானா” என்று யோசித்துக் கொண்டிருக்க “அண்ணே நீங்க கஜமணிய போட்டுடீங்கனா எங்க அப்பாவோட ஃபுல் சப்போர்ட் உங்களுக்கு இருக்கும்” என்றதும் என்னை பார்த்து சிரித்துவிட்டு மீண்டும் யோசித்தான். “அண்ணே தம்பி சொல்றது வாஸ்தவமா தெரியுது, மினிஸ்டர் சப்போர்ட் இருந்தா நாமலும் நம்ம தொழில இன்னும் நல்லா டெவலப் பண்லாம்” என்று கபாலி கூற மீண்டும் ராஜமணி யோசித்துவிட்டு “சரி நான் அந்த பொரம்போக்க போடுறேன், ஆனா நீ மினிஸ்டர் பையன்றதுக்கு என்ன ஆதாரம்” என்று நேராக பாயிண்டை பிடித்தான் ராஜமணி. எனக்கு முதலில் கொஞ்ச்ம் அதிர்ச்சியாக இருந்தாலும் சமாளித்துக் கொண்டு அவன் செல்லையே வாங்கி. அதிலிருந்து ஒரு எண்ணுக்கு டயல் செய்து ஸ்பீக்கர் போனில் போட்டேன். “ஹ்லோ சென்ட்ரல் மினிஸ்டர் ராமசாமிஸ் பீயே” என்று ஒரு குரல் கேட்ட்தும் நான் “ஹலோ நான் முத்து” என்றேன். உடனே அந்த குரல் “சார் இதோ அப்பாகிட்ட கனக்ட் பண்ரேன்” என்று கூறிவிட்டு ஒரு பீப் சத்த்த்திற்கு பிறகு இன்னொருவர் குரல் கேட்ட்து “ஹலோ முத்து செல்லம் எங்கபா இருக்க நான் சொன்ன வேலைய முடிச்சிட்டியாபா” எனறது, நான் பதிலுக்கு “அப்பா நான் இப்ப ராஜமணி வீட்லதான் இருக்கேன். அவரு உங்க்கிட்ட பேசனுமா” என்று கூறிவிட்டு போனை ராஜமணியிடம் நீட்ட “ஹலோ மினிஸ்டர் சார்” என்றான். “ராஜமணி அந்த கஜமணி கதைய நீதான் முடிக்கனும்” என்றது அந்த குரல் “கவலப்படாதீங்க சார், அவன நான் பார்த்துக்குறேன், நீங்க என்ன மறந்துடாதீங்க” என்றான். அந்த குரலோ “ராஜமணி நீ மட்டும் இத முடிச்சிட்டீனா உனக்கு என் ஃபுல் சப்போர்ட் எப்பவும் இருக்கும்” என்று கூற ராஜமணி சிரித்துக் கொண்டே போனை கட் செய்துவிட்டு என்னிடம் கொடுத்தான். “தம்பி நாளைக்கு மதியானம் அந்த கஜமணி பாடி கூவத்துல மெதக்கும் நீ கெளம்பு” என்றான். நான் எழுந்து “அப்ப வரேண்ணே” என்று கூறிவிட்டு வெளியே வந்தேன். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நின்றிருந்த கும்ரனும் வினோத்தும் நான் வருவதை பார்த்துவிட்டு என்னிடம் ஓடி வந்தனர். “டேய் என்னடா ஓகேவா” என்றான் கும்ரன் “ஓகே மச்சி, நீதான் அப்டியே அந்த மினிஸ்டர் மாதிரியே பேசுனியே அத அவனும் நம்பிட்டான்” என்று நான் கூற “இவன்லாம் என்னடா பெரிய ரௌடி” என்றதும் வினோத் அவனை பார்த்து “ஏண்டா அப்டி சொல்ற” என்றான். “பின்ன் என்ன மச்சான் இவன் மினிஸ்டர் பையனு சொன்னதையும் நம்பிட்டான், நான் மினிஸ்டர் பேசுரனு சொன்னதையும் நம்பிட்டான். இவ்ளோ பெரிய ஏமாளியா இருக்கானெ” என்றான். நான் அவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துவிட்டு ‘அவன் நம்புனதால தான் நான் முழுசா வந்திருக்கேன்” என்று மூவரும் அங்கிருந்து கிளம்பினோம். செல்லும் வழியில் குமரன் மீண்டும் “மச்சான் எனக்கு ஒரு டௌட்டு” என்றான். “என்ன டௌட்டு” என்றேன் நான். “இப்ப இவன விட்டு இவன் தம்பிய போட சொல்லி இருக்கியே ஒரு வேல இவன் அவன போடாம அவன் கூடவே ஒன்னா சேர்ந்துட்டா என்ன பண்னுவே” என்றதும் வினோத் திடுக்கிட்டு நின்றான். “டேய் ஆமாண்டா அப்டி ஆச்சினா அவ்ளோதான்” என்றான் பயந்தபடி நான் சிரித்துக் கொண்டே “ஆமாண்டா மச்சி, அப்டித்தான் நடக்கும்” என்றதும் இருவரும் என்னை வியப்புடன் பார்த்து “டேய் அப்டி சேர்ந்தா நீ காலிடா, அவனுங்க உன் முகத்த பார்த்திருக்கான்ல” என்றான் குமரன் மரண பயத்தில். “கவலப்படாத எல்லாத்தையுமே முன்னாடியே யோசிச்சிட்டுதான் ஆரம்பிச்சிருக்கேன்” என்று கூற வினோத் என்னை பார்த்து “சரி அடுத்து என்ன பண்ணப்போற” என்றான். “இப்ப் நேரா காசிமேடுக்கு போறோம்” என்றதும் அவன் அதிர்ச்சியானான். “டேய் எதுக்குடா” என்று அடிவயிறு கலங்க கேட்டான். “வா சொல்றேன்” என்று இருவாய்யும் இழுத்துக் கொண்டு கிளம்பினேன். மூவரும் காசி மேடு பகுதிக்கு வ்ந்து சேர்ந்தோம். வினோத் எங்களை பார்த்து “மச்சி இப்ப இங்க எதுக்குடா வந்த” என்று கேட்க “இங்க கொஞ்சம் வேல இருக்கு, கஜமணி வீடு உனக்கு தெரியுமா” என்று நான் கேட்க “தெரியும் மச்சி, ஆனா அவன இப்ப போலீஸ் தேடுறதால அவன் வீட்ல இருக்காம அவன் தங்க்ச்சி வீட்லதான் இருப்பான்” என்றான். “அந்த வீடு எங்க இருக்கு” என்று கேட்க வினோத் என்னை அங்கு அழைத்து சென்றான். தூரத்தில் இருந்து வீட்டை காட்டிவிட்டு “நான் இதே ஏரியா மச்சி, அதனால் கிட்ட வந்தா மாட்டிக்குவேன்” என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றான். நானும் கும்ரனும் அந்த வீட்டை நோக்கி நடந்தோம்.

“டேய் இப்ப என்னடா பண்ணப்போற” என்று என்னை பார்த்து கேட்க நான் என் திட்ட்த்தை அவனிடம் சொன்னேன். “எல்லாம் சரிடா ஆனா அவன் உன்ன அடையாலம் கண்டுபிடிச்சிட்டா” என்று கேட்க “அதான் இல்ல அவன் இதுவரைக்கும் என்ன பார்த்த்தே இல்ல” என்று கூறிவிட்டு இருவரும் ஆன் வீட்டை நோக்கி நடந்தோம். நாங்கள் சரியாக அவன் வீட்டிற்கு இரண்டு வீடு முன்னால் செல்லும் நேரம் கஜமணி வெளியே தன் அடியாட்களுடன் வந்தான் . கும்ரனுக்கு அவனை பார்த்த்தும் கை கால்கள் நடுங்கின. “டேய் மச்சான் அவ்ன் தான் கஜமணியா” என்றான். “ஆமா வா” என்று அவனை கூட்டி செல்ல அவனும் அவன் அடியாட்களும் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

விஜயசுந்தரி 23


இருவரும் சென்னைக்கு செல்ல புறப்பட்டோம். எங்களுக்கு முன்னாலேயே அவள் ஆஃபீஸ் ஆட்கள் கிளம்பிவிட்டார்கள். ஆதலால் அனிதா ஏற்கனவே வந்த பாதையில் காரை ஓட்டினாள். காரை ஓட்டிக் கொண்டிருக்கும் நேரம் “முத்து உனக்கு கார் ஓட்ட தெரியுமா” என்றாள். “இல்ல அனி, எனக்கு பைக்கே ஓட்ட் தெரியாது” என்று கூற அவள் சிரித்துவிட்டு

“இந்த ரோடு காலியாத்தான் இருக்கு வா நீ ட்ரைவ் பண்ணு நான் சொல்லி தரேன்” என்று காரை நிறுத்திவிட்டு கீழெ இறங்கி என் இருக்கைக்கு வர நான் ட்ரைவர் சீட்டுக்கு சென்று உட்கார்ந்தேன். சாவியை திருப்பி காரை ஸ்டார்ட் செய்துவிட்டு “இதான் கியர் ராட் இத இப்டி ஆட்டி கியருக்கு கொண்டுவ்ந்துட்டு அதோ தெரியுதே அதான் க்ளட்ச் அத அழுத்திக் கிட்டு கியர மாத்தனும்” என்று சொல்லிக்கொடுத்தபடி இருக்க நானும் மெல்ல காரை நகர்த்தினேன். முதலில் கொஞ்சம் தடுமாறி தடுமாறி ஓட்ட சில கிலோ மீட்டர்கள் வந்த்தும் ஓரளவுக்கு சுமாராக ஓட்ட ஆரம்பித்தேன். காரும் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த்து. அனிதா என்னை பார்த்தாள். “முத்து நான் சொன்ன விஷயம் உனக்கு ஓகேவா” என்றாள். “என்ன விஷயம் அனி” என்று நான் கேட்க “அதான் இப்ப ஆரம்பிக்க போற கம்பனிக்கு நீயும் ஒரு டைரக்டர்னு சொன்னேனே” என்றதும் எனக்கு சிரிப்பு வந்துவிட “என்ன அனி ஏதோ சும்மா சொன்னீங்க அத போய் திரும்பவும் கேட்டுகிட்டு” என்று நான் கிண்டலாக சொல்ல “நான் சும்மா சொல்ல்ல முத்து சீரியஸாதான் சொன்னேன்” என்றதும் எனக்கு கொஞ்ச்ம அதிர்ச்சியாக இருந்த்து. “என்ன அனி, நான் எப்படி உங்க கம்பனியில் அதுவும் போர்ட் டைரக்டரா, சான்ஸே இல்ல, அதுக்கு மத்தவங்களும் ஒத்துக்கனுமே, நான் உங்களுக்கு எந்த வித்த்துலையும் சொந்தம் இல்லாதப்ப எப்டி உங்க கம்பனி டைரக்டர் ஆக முடியும்” என்று கூறிவிட்டு சாலையை பார்த்து கார் ஓட்டினேன். அவள் லேசாக புன்னகைத்துவிட்டு “நான் முடிவு பண்ணிட்டேன், எங்க டேடும் இதுக்கு ஓத்துக்குவாரு” என்று அவள் சொன்னது என்னால் நம்பமுடியாத்தாய் இருந்த்து. நாங்கள் வரும்போது வந்த பாதையை மறந்துவிட எங்கெங்கோ சுற்றினோம். பிற்பகல் 3 மணிக்கு கிளம்பி 10 நிமிட பயண தூரத்தை 4 மணி வரை கடந்து வந்தோம். ஒரு வழியாக நாங்கள் வரும்போது வந்த பாதையை அடைந்து அதில் காரை திருப்பி ஓட்டினேன். அனிதா மெல்ல தன் கையை எடுத்து என் தொடை மீது வைத்தாள். “அனி என்ன பண்ற, நானெ குத்துமதிப்பா கார ஓட்டிக்கிட்டு இருக்கேன், இதுல நீ வேற நோண்டாத” என்று கூற அவள் சிரித்துக் கொண்டே மெல்ல என் பேண்ட் ஜிப்பை இறக்கி உள்ளிருந்த என் தண்டை வெளியே எடுத்து உறுவத்தொடங்கினாள். அது ஆள் நடமாட்டம் இல்லாத சாலை என்பதால் தைரியமாக கையில் பிடித்து உறுவிக்கொண்டிருந்தாள் அவள் உறுவலில் என் தண்டு நன்றாக் விறைத்து நின்றது. 5 நிமிடம் வரை நன்றாக உறுவினாள். பின் மெல்ல குனிந்து தன் வாயை தன் தண்டில் வைத்து ஊம்பத்தொடங்கினாள். எனக்கு கார் ஓட்ட இடைஞ்ச்லாக இருந்தாலும் அவள் ஊம்பலை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சில நிமிடம் ஊம்பியதும் எனக்கு கஞ்சி வருவது போல் இருந்த்து. “அனி வேணாம், தண்ணி வந்துடப்போகுது” என்று நான் சொல்ல அவள் எழுந்து “வந்தா பரவால்ல தொடைச்சிக்கலாம்” என்று கூறி மீண்டும் தன் வாய்க்குள் என் தண்டை போட்டு ஊம்பினாள். எனக்கு உடலில் மின்சாரம் பாய்வது போல் இருந்த்து. தண்டு வெடித்து என் கஞ்சி அவள் வாய்க்குள் பாய அவளும் ஊம்பலை நிறுத்திவிட்டு சீறிவந்த கஞ்சியை குடித்தாள். நன்றாக சப்பி என் தண்டை சுத்தம் செய்துவிட்டு எழுந்தாள். என் தண்டை பழைய படி பெண்டுக்குள் போட்டி ஜிப்பை ஏற்றும் நேரம் தூரத்தில் ரயில்வே லெவல் கிராசிங்க் தெரிந்து. தூக்கி இருந்த கேட் மூடுவதற்கு தயாராக இருப்பது தெரிந்த்து. “முத்து கேட் மூடப்போறாங்க ஃபாஸ்டா போ” என்று அனிதா என்னை உசுப்பேற்ற நான் வேகத்தை கூட்டினேன். அந்த நேரம்தான் என் மூளையில் ஏதோ மின்னல் அடித்த்து போல் ஒரு உணர்வு. இதே ரயில்வே கிராசிங்கை எங்கோ பார்த்த்து போன்ற உணர்வு. இதே கார் இதே சீட் இதே இடம் ஆம் எல்லாம் அதேதான் என் கனவில் வந்த அதே இடம் நேரம் கேட் இறக்கப்படுகிறது. இன்னும் சில அடி தூரம்தான். ஆனால் என் கால்கள் ஆக்ஸிலேட்டரிலிருந்து மெல்ல எழ காரின் வேகம் குறைகிறது. என் கண்கள் நாலா பக்கமும் அலைபாய்கிறது. கேட் மூடப்பட்டுவிட கேட்டுக்கு 50 அடி தூரத்தில் கார் செல்லும் நேர்ம அன்று கண்ட்து போல் நான் இருக்கும் திசையிலிருந்து முதலில் ஒரு துப்பாக்கி தோட்டா சீறி பாய்ந்து வருகிறது. குறி தவறி காரின் கதவில் பட அடுத்த தோட்டா மீண்டும் சீறி வந்து என் கைக்கு மிக அருகே பட்டு கார் கதவும் கண்ணாடியும் உடைகிறது. கருப்பு நிற கண்ணாடி என்பதால் உள்ளே இருப்பவர்கள் உருவம் வெளியே தெரியாது. முதல் குண்டு பாய்ந்த்தும் அனிதா வீல் என்று கத்த நான் சுதாரித்து தலையை குனிந்தபடி காரை திருப்ப இரண்டாவது குண்டு அதனால்தான் குறி தவறி என் கைக்கு அருகே சென்றது இல்லையெனில் அது என் நெஞ்சில் இறங்கி இருக்கும். அனிதாவின் அலறல் உடைந்த கண்ணாடி வழியே வெளியே கேட்டிருக்கும். ஆனால் அந்த இட்த்தில் கேட் கீப்பரை தவிர யாரும் இல்லை கதவும் இப்போதுதான் மூடப்படுவதால் எல்லா வாகன்ங்களும் சென்றுவிட க்டைசியாக ஒரு கண்டைனர் லாரி மட்டும் எங்களுக்கு முன்னால் இருந்த்து. நான் முகத்தை குனிந்து காரை ஓட்டியதால் கார் வேகமாக சென்று கண்டைனர் லாரி மீது என் பக்கமாக உரசி சென்று கேட்டை நோக்கி வேகமாக ஓடியது. இந்த நேரத்தில் மூன்றாவது தோட்டா காரின் பெட்ரோல் டேங்கின் மேல் பட டேங்கிலிருந்து நெருப்பு வ்ர தொடங்கியது. நான் முகத்தை தூக்கி பார்ப்பதற்க்குள் கார் வேகமாக சென்று கேட்டை உடைத்துக் கொண்டு தண்டவாள பகுதியை அடைந்து பக்கவாட்டில் திரும்பி ஜல்லி கற்களில் நடுவே சிக்கி சட்டென நின்றது. சனியன் இவளோ நேரமா நிக்காம் தண்டவாளத்துக்கு நடுவுல் போய் நின்னது. நான் மீண்டும் காரை நகர்த்த ஆக்ஸிலேட்டரை அழுத்த காரின் சக்கரங்கள் மட்டுமே சுத்தியது கார் நகரவே இல்லை. அனிதா கத்திக் கொண்டிருக்க தூரத்தில் திருப்பதி ஏழுமலையானின் வாகனம் சீறி பறந்து வந்து கொண்டிருந்த்து. எக்ஸ்பிரஸ் ரயில் வடிவில். ரயில் ஓட்டுநர் காரை கவனித்திருப்பார் போல் காது செவிடாகும் அளவிற்க்கு ஹாரன் சத்தம் கேட்ட்து. துப்பாக்கி சுடும் சத்தம் காரின் ஹார்ன் சத்தம் ரயிலின் ஹாரன் சத்தம் எல்லாவற்றையும் கேட்டு இரண்டு பக்கத்திலும் கூட்டம் கூடிவிட்ட்து. எல்லோரும் எறங்கி வாங்க என்று தான் கத்தினார்களே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை. ரயிலை பார்த்த்தும் பயம். அனிதா தன் பக்க கதவை திறக்க முயல் அது திற்க்கவில்லை, நான் என் பக்க கதவை திறக்க முயன்றும் முடியவில்லை லாரியின் மீது மோதியதில் கத்வுகள் ஜாம் ஆகிவிட்ட்து. ரயில் வேகம் குறையாமல் வந்து கொண்டிருந்த்து. காரின் பின் பக்கம் நன்றாக் தீப்பிடித்துவிட அதன் அனல் எங்களை வாட்டியது. அனிதாவும் நானும் கதவை திறக்க எவ்வள்வோ முயன்றும் கதவு திறக்கவில்லை. அதே நேரம் என் ஒரு கால் பிரக் பெடலுக்கும் சீட்டுக்கும் நடுவே மாட்டிக் கொண்ட்து. கார் இடித்த வேகத்தில் உள்ளே எல்லாம் கழண்டு ஆடியது. அனிதாவின் பக்க கதவு திறந்து கொள்ள அனிதா கீழெ இறங்கி “முத்து வந்திடு வெளிய் வா” என்று கத்தினாள். என் கால்களை என்னால் விடுவிக்க முடியவில்லை. நான் எவ்வ்ளவோ முயன்றும் காலிலிருந்து ரத்தம் தான் வந்த்து. கால் வெளியே வரவில்லை. “அனிதா நீ போ, நீ போய்டு” என்று நான் அவளை பார்த்து கத்த “நீ வராம நான் போக மாட்டேன்” என்று அவள் கத்திக்கொண்டு என் கையை பிடித்து இழுக்க என்னால் ஒரு இன்ச் கூட காலை நகர்த்த முடியவில்லை. “அனிதா நீ போ நான் வரேன்” என்று கூற அவள் நகராமல் என் கையை பிடித்துக் கொண்டே இருந்தாள். ரயில் சில அடி தூரம் வந்துவிட “அனி ப்ளீஸ் போ, என் பேச்ச கேப்பியா மாட்டியா” என்று நான் சொன்னதும். அவள் நகர்ந்து சென்று கேட்டின் அருகே நின்றுகொண்டு “முத்து சீக்கிரம் வா, வந்திடு” என்று கத்தினாள். கருடாத்ரி வேகமாக காரின் மேல் மோதி காரை 300 மீட்ட்ர் தூரத்திற்கு இழுத்து சென்று ஒரு இட்த்தில் தூக்கி வீச எதிர் திடையில் மற்றொரு கூட்ஸ் ரயில் காரின் மேல் மோதி கீழெ விழுந்த கார் தீப்பிடித்து எரிந்த்து. அனிதா இந்த காட்சியை பார்த்த்தும் “முத்தூ.........” என்று கதறிக்கொண்டு கீழெ விழ சுற்றி இருந்தவர்கள் அவளை தாங்கிப்பிடித்து அருகே தூக்கி சென்றனர். ஒரு ஓரத்தில் அவளை உட்கார வைத்து அவளுக்கு சோடா வாங்கிக் கொடுத்து அவள் முகத்தில் சோடாவை அடித்தனர். சிலர் போலீசுக்கும் தீயணைப்பு வண்டிக்கும் போன் செய்தனர். இரண்டு பக்கத்திலும் இருந்த ரயில்கள் சென்று அமைதியாக் இருக்க கூட்ட்த்தில் லேசான சலசலப்பு. சோடாவை முகத்தில் அடித்ததும் அனிதா மெல்ல கண் திறந்தாள். கண் திறந்தவள் என் மடியில் படுத்திருப்பதை கண்ட்தும் இன்ப அதிர்ச்சி அடைந்தாள். என் முகத்தை பார்த்துக் கொண்டே எழுந்தவள் என் முகத்தை தன் இரு கரங்களாலும் சேர்த்து பிடித்துக் கொண்டே “முத்து உனக்கு ஒன்னும் ஆகல்ல்ல” என்றாள். “எனக்கு ஒன்னுமில்ல மேடம்” என்று நான் நிமிர்ந்து பார்க்க அனிதா அந்த திசையில் பார்த்தாள். தூரத்தில் அவள் கார் முற்றிலும் எரிந்து கரிக்கட்டை ஆகிப் போய் கிடந்த்து. எல்லாம் முடிந்த பின்னேர தீயணைப்பு வாகனம் வந்து சேர்ந்த்து. ஒப்புக்கு ஒரு டம்ப்ளர் தண்ணீரை ஊற்றிவிட்டு அவரகளும் கிளம்பி சென்றனர். “முத்து நீ எப்டி கார்ல இருந்து தப்பிச்ச, நீ வெளியில் வந்த்த நான் பார்க்கவே இல்லையே, நம்ம கார யாரு சுட்ட்டா” என்று கேள்விகளை அடுக்க பொதுமக்கள் ஒன்று கூடி ஒருவனை அடித்து இழுத்துக் கொண்டு வ்ந்தனர். போலீஸ் வாகனம் வந்து நின்றது. அவனை கழுத்தில் ஒரு அடி போட்டு ஜீப்பில் ஏற்றினார்கள். அனிதா அவனை பார்த்து விழித்தாள். “யாரு முத்து இவன்” என்று என்னை கேட்க “எனக்கும் தெரியல அனிதா, விசாரிச்சாதான் தெரியும்” என்றேன் அனிதா மெல்ல எழுந்து நின்றாள். ஜீப்பில் ஏற்றப்பட்டவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் யார் என்று எனக்கும் தெரியாது அவளுக்கும் தெரியாது ஆனால் அவன் ஏன் என்னை கொல்ல நினைக்க வேண்டும். அவன் கொல்ல வந்த்து யாரை என்பதே முதலில் சந்தேகமாக இருந்த்து. ஆனால் அவன் குறி நான் தான் என்று என் மனம் அடிக்கடி அந்த கனவை சாட்சியாக காட்டியது. போலீஸ் ஏற்பாடு செய்த வாகனத்திலேயே நானும் அனிதாவும் திருவள்ளூர் சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் என் கையிலும் காலிலும் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு சிகிக்சை பெற்றுக் கொண்டு வீடு கிளம்ப இரவு 8 மணி ஆகிவிட்ட்து.

அதற்குள் டி.வி சானல்கள் மூலம் இந்த செய்தி உலகம் முழுவதும் பரவி இருந்த்து. “பிரபல தொழிலதிபரின் மகளை கொல்ல சதி, காரில் சென்றவர் மீது துப்பாக்கி சூடு” என்று எல்லா டி.வி சானல்களிலும் இதே செய்தி. அனிதாவின் வீடே கதிகலங்கிப் போனது. அவள் செல் போன் காரிலேயே இருந்து எரிந்து போனதால் அவளை யாரும் தொடர்பு கொள்ளம் முடியவில்லை. என் செல்லும் நசுங்கி நாசமானதால் என்னையும் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இருவரும் நேராக அனிதாவின் வீட்டிற்கு சென்றதும் வீட்டிலிருந்த ராதா அவள் அம்மா அப்பா எல்லோரும் ஓடி வந்து எங்களை தாங்கிப்பிடித்து கூட்டி சென்றனர். எல்லோரும் அனிதாவை என்ன நடந்த்த்து யார் சுட்ட்து என்று கேள்விகளால் துளைத்து எடுக்க அவள் பதில் தெரியாம்ல் விழித்தாள். நான் “ஆண்டி சுட்ட்து யாருனு தெரியல, ஒருத்தன் மாட்டி இருக்கான் அவன போலீஸ் விசாரிச்சாதான் யாரு எதுக்காக சுட்டங்கனு தெரியும்” என்று சொல்ல அதன் பின் அமைதியானார்கள். அனிதா என்ன பார்த்து “முத்து நீ கார்ல இருந்து எப்டி வெளியில வந்தேனு நான் கேட்ட்துக்கு பதில் சொல்லவே இல்லையே” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்க “சொல்றேன் மேடம்”. கொஞ்சம் பின்னேக்கி செல்வோம்....... REWIND. ரயில் சில அடி தூரம் வந்துவிட “அனி ப்ளீஸ் போ, என் பேச்ச கேப்பியா மாட்டியா” என்று நான் சொன்னதும். அவள் நகர்ந்து சென்று கேட்டின் அருகே நின்றுகொண்டு “முத்து சீக்கிரம் வா, வந்திடு” என்று கத்தினாள். நான் என் காலை வெளியே எடுக்க முயன்றும் முடியவில்லை அந்த நேரம் கார் டேஷ் போர்டில் ஒரு ஸ்க்ரூட்ரைவர் இருப்பது தெரிய அதை எடுத்து என் கால் மாட்டி இருந்த இட்த்தில் ஒங்கி குத்து அந்த இட்த்தை அகலமாக்க என் கால் விடுபட்ட்து. அனிதா வெளியேறிய அதே வழியில் நான் வெளியேறிய சில நொடிகளில் ரயில் காரை அடித்து இழுத்து சென்றது. நான் வெளியே விழுந்து கண் திறந்து பார்க்க நான் இருந்த்து பக்கத்து தண்டவாளம். அந்த நேரம் அதில் ஒரு கூட்ஸ் வண்டி வேகமாக வர சட்டென நகர்ந்து இரண்டு ரயில் பாதைக்கும் நடுவே நின்றேன். ஏற்கனவே இருந்த பதற்றத்தில் இப்போது எனக்குஇரண்டு பக்கத்திலும் சில அடி இடைவெளியில் இரண்டு ரயில்கள் ஓட என் உடல் உதறியது. எக்ஸ்ப்ரெஸ் ரயில் சென்றதும் ஓடி சென்று பார்க்க அனிதா மயங்கி கீழெ சாய்ந்திருந்தாள். அவளை என் மடியில் தூக்கி போட்டுக் கொண்டு ஒருவர் கொண்டு வந்த் சோடாவை அவள் முகத்தில் தெளித்தேன். அனிதாவின் முகம் வியர்த்து போனது. ராதா என் அருகே வந்து “முத்து நல்லவேல ரெண்டு பேரும் மயிரிழைல உயிர் தப்பி இருக்கீங்க” என்று கூற எனக்கு அப்போதுதான் நான் கண்ட கனவு நினைவனது புரிந்த்து. அடுத்த நாள் நான் அனிதா ராதா அனிதாவின் அப்பா மூவரும் போலீஸ் நிலையம் சென்றோம். இன்ஸ்பெக்டர் அனிதாவின் அப்பாவை பார்த்த்தும் மரியாதையுடன் எழுந்து வரவேற்றார். “வாங்க மிஸ்டர் ராமநாதன்” என்று வரவேற்க அவர் பதற்றத்தோடு “நேத்து என் டாட்டரோட கார சுட்டவன் யாரு, எதுக்காக சுட்டான், ஏதாவது இன்ஃபர்மேஷன் தெரிஞ்சிதா இன்ஸ்பெக்டர்” என்று கேட்க அவர் அருகே இருந்த ஒரு லாக்கப்பை காட்டி அங்கிருந்த ஒருவனை காட்டினார். “சார் இவன் பேரு மணி, காசிமேடு மணி, பெரிய ரௌடி, எங்கவுண்ட்ர் லிஸ்ட்ல இருக்கவன், இவன் தான் உங்க பொண்ணோட கார சுட்டிருக்கான். இவன் கூட இன்னொருத்தன் இருந்திருக்கான். அவன் எஸ்கேப் ஆகிட்டான், தேடிக்கிட்டிடுக்கோம். அவன் யாருனு இவனும் சொல்ல மாட்றான். இவன உங்களுக்கு தெரியுமா” என்று கேட்க நாங்கள் அணைவரும் அவனை பார்த்தோம், எங்கள் யாருக்குமே அவனை தெரியாது. “சார் இவன் எதுக்காக எங்கள கொல்ல பார்க்கனும் அதையாவது சொன்னானா” என்று நான் கேட்க “இவன் கொல்ல பார்த்த்து உங்கள் இல்ல இவங்கள தான்” என்று அனிதாவை காட்ட அனிதாவின் குடும்பத்துக்கே தூக்கி வாரி போட்ட்து. “என்ன சார் சொல்றீங்க, என் மகள கொல்ற அளவுக்கு யாரும் எதிரி இல்லையே” என்று ராமநாதன் அதிர்ச்சியுடன் கேட்க “அததான் விசாரிச்சிக்கிட்டு இருக்கோம், இவன் கூட இருந்த இன்னொருத்தன் மாட்னா ஒரு வேளை இன்னும் நெறைய தகவல்கள் கிடைக்கலாம், அப்டி ஏதாவது கிடைச்சா நான் உங்களுக்கு கால் பண்றேன்” என்று இன்ஸ்பெக்டர் கூற அணைவரும் அங்கிருந்து கிளம்பினோம். நான் வீடு வ்ந்து சேர்ந்த்தும் விஜயசுந்தரி மாமி ஓடி வந்தாள். “முத்து அந்த அனிதா மேடம யாரோ கொல்ல பார்த்தாளாமே, டி.வி நியூஸ்ல சொன்ன்னாங்கடா, நீயும் அவ கூடத்தான போன என்னாச்சிடா” என்று பதற்றத்துடன் கேட்க “ஒன்னுமில்ல மாமி யாருக்கும் ஒன்னும் ஆகல” என்று நான் கூற “நீ கண்ட கனவு பலிச்சிடுச்சி பார்த்தியாடா” என்று அவள் வியப்புடன் என்னை பார்த்து கேட்டாள். “மாமி அந்த கனவு என்ன காப்பாத்துறதுக்காக இல்ல, அனிதாவ காப்பாத்துறதுக்காக தான் வந்திருக்கு” என்று நான் சொன்னதும். “ஏண்டா அப்டி சொல்ற, நீக்கூடத்தான் மயிரிழையில உயிர் பொழச்சிருக்க, உன்ன காப்பாத்த நெனச்சிதான் அந்த பொண்ணொட ஆத்மா கனவுல வந்து சொல்லி இருக்கோ என்னவோ” என்று அவள் சொன்னதும் என்க்கு கொஞ்ச்ம பயமாகவும் வியப்பாகவும் இருந்த்து. “சரிடா முத்து நீ படுத்து ரெஸ்ட் எடு, நான் மதியம் சமச்சி சாப்பாடு கொண்டு வரேன்” என்று மாமி கிளம்ப முயல் நான் அவள் கையை பிடித்து “மாமி கொஞ்ச்ம உட்காருங்க” என்றதும் அவள் சோஃபாவில் உட்கார்ந்து “என்னடா என்ன வேணும்” என செல்லமாக கேட்டாள். நான் எழுந்து சென்று கதவை தாழிட்டுவிட்டு மாமியின் மடியில் படுத்துக் கொண்டேன். “மாமி எனக்கு பால் கொடுங்கோ” என்று சொல்ல அவளும் ஆர்வமாய் சிரித்துக் கொண்டே தன் மாராப்பை எடுத்து போட்டுவிட்டு தன் ஜாக்கெட் கொக்கிகளை அவிழ்த்து ஜாக்கெட்டை கழட்டிவிட்டு வெற்று மார்போடு என்னை மடியில் நன்றாக இழுத்து படுக்க வைத்து அவள் ஒரு பக்க மார்பை என் வாயில் திணித்தாள். அவள் காம்பை என் உதடுகளால் சப்பி உறிஞ்ச மாமிக்கு உடல் சில்லிட்டு உணர்வுகள் வெடித்து கிளம்பின். மெல்ல கண்களை மூடிக்கொண்டு தன் கைகளால் என் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே இருந்த்வள் குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டாள். என் மனம் கனவையும் அதை தொடர்ந்து நடந்த் நிகழ்வுகளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த்து. என் உதடுகள் மாமியின் காம்பை பிடித்து சப்பிக் கொண்டிருந்தாலும் மனம் அதில் ஒன்றாமல் இருந்த்து. மாமி மெல்ல தன் கையை என் உடலில் ஓடவிட்டு என் தண்டை வெளியே இழுத்து உறுவத்தொடங்கினாள். என் மனம் வெறு யோசனையில் இருந்த்தால் என் தண்டு சீக்கிரத்தில் எழவில்லை. மாமி நீண்ட நேரம் உறுவி விட்ட் பின்னரே என் தண்டு விறைத்து நின்றது. மாமி எனக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த்தால் அவளால் என் பூலை ஊம்ப முடியவில்லை. அதனால் கையில் பிடித்தே உறுவிக் கொண்டிருந்தாள். நான் மெல்ல அவள் மார்பிலிருந்து என் வாயை எடுக்க அவள் என்னை அப்பையே சோஃபாவில் படுக்க வைத்துவிட்டு என் காலடியில் வந்து மண்டியிட்டு அமர்ந்து விறைத்து நின்ற என் தண்டை வாயில் விட்டு ஊம்பத்தொடங்கினாள். பூலின் நுனியை நன்றாக் கீழெ இறக்கிவிட்டு தன் கையால் பிடித்து உறுவிக் கொண்டே தன் வாயாலும் சப்பிக்கொண்டிருந்தாள். அவள் உறுவலிலும் ஊம்பலிலும் என் மனம் அவள் மேல் திரும்பியது. ஜாக்கெட் இல்லாத் அவள் மார்பகங்கள் இரண்டும் குலுங்கி என் தண்டை இன்னும் நன்றாக விறைத்து எழ செய்த்து. மாமி ஆர்வமுடன் என் பூலை சப்பிக் கொண்டிருந்தாள். நான் மெல்ல அவள் தலையை நிமிர்த்திவிட்டு அவளை எழுப்பி அவள் புடவையை முழுவதுமாக உறுவி எடுத்துவிட்டு அவள் பாவாடையோடு டைனிங்க டேபில் மேல் படுக்க வைத்தேன். அவலும் என்னிடம் ஓல் வாங்க ஆவலுடன் காத்திருந்தாள். நான் என் பேண்டை மட்டும் கழட்டி போட்டுவிட்டு டைனிங்க் டேபில் அருகே சென்று மாமியின் பாவாடை நாடாவை லூசாக்கிவிட்டு அதை மேலே ஏற்றிவிட்டு அவள் கால்களுக்கு நடுவே புகுந்து என் பூலை அவள் கூதியில் சொறுகினேன். அவள் சூடான என் தண்டு அவள் புண்டைக்குள் நுழையும் சுகத்தை அனிபவித்துக் கொண்டே தன் கைகளால் டேபிலில் பிடித்துக் கொண்டு தயாரானாள். நான் என் தண்டை அவள் கூதியில் அழுத்தி நுழைத்து மீண்டும் வெளியே இழுத்து மீண்டும் இழுத்து அடிக்க அவள் காய்கள் குலுங்கி என் ஓலில் வேகத்தை காட்டியது. நான் என் வேகத்தை அதிகமாக்கிக் கொண்டே போனேன். மாமி டேபிலோடு சேர்ந்து ஆடிக் கொண்டிருக்க அவள் காய்கள் இரண்டும் குலுங்கிக் கொண்டிருந்தன. நான் என் கைகளை அவள் காலிலிருந்து எடுத்துவிட்டு அவள் இரண்டு காய்களையும் கொத்தாக பிடித்துக் கொண்டு என் தண்டை இன்னும் வேகமாக விட்டு இடித்துக் கொண்டிருந்தேன். என் உதடுகளால் சப்பி பால் குடித்த முலைகள் இப்போது என் கையில் மாட்டி கசங்கிக் கொண்டிருக்க கீழெ என் தண்டு வேகமாக இடித்து அவள் புண்டையில் போர் போட்டுக் கொண்டிருந்த்து. சில அடிக்ள் அடித்துக் கொண்டிருக்க அவள் புண்டைக்குள்ளிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து என் தண்டை நனைத்து என் வேகத்தை அதிகமாக்கிட நான் மெல்ல அவ்ள் மேல் சாய்ந்து அவள் உதட்டை சில நொடிகள சுவைத்தேன். அவள் நாக்கை என வாய்க்குள் இழுத்து நன்றாக சப்பினேன். பின் அவள் என நாக்கை அவள் வாய்க்குள் இழுத்து சப்பிட நான் மீண்டும் நிமிர்ந்து என் ஓல் ஆட்ட்த்தை தொடர்ந்தேன். அவள் காய்களை என்னால் முடிந்த அளவுக்கு அழுத்தி கசக்கிட அவை இரண்டும் சிவந்து போயின. என் வேகம் அதிகமாவதை உணர்ந்தவள் டேபிலை நன்றாக பிடித்துக் கொள்ள எனக்கு உச்சம் வரும் னேரம் அசுர வேகத்தில் இடித்து என் கஞ்சியை அவள் கூதிக்குள் பாய்ச்சிவிட்டு சில நொடிகள் என் பூலை வெளியே எடுக்காமல் அவள் மேல் படுத்துக் கிடக்க அவள் என்னை இருக்க அணைத்துக் கொண்டு என் தண்ணி அவள் புண்டைக்குள் ஊறவிட்டாள். அவள் காய்கள் இரண்டும் என் மார்பில் நசுங்கிக் கொண்டிருக்க என் உதடுகள் அவள் இரண்டு உதடுகளாய்யும் உரசி சுவைத்துக் கொண்டிருந்த்து. மறுபுறம் அனிதா தன் பழைய எண்ணை புதிய சிம் கார்டில் வாங்கி போட்ட அடுத்த நிமிடம் ஒரு போன் கால் வர அதை அட்டண்ட் செய்தாள். “ஹ்லோ யார் பேசுறது” மறுமுனையில் “அனிதா தப்பிச்சிட்டேனு சந்தோஷப்பட்டுக்காத உனக்கு மரணம் நிச்சயம், அதுவும் என் கையால்தான்” என்று கொடூரமான ஒரு குரல் கேட்ட்தும் அனிதா அதிர்ந்து போனாள் இருந்தாலும் தைரியமாக “டேய் நீ யாருடா, உண்மையான ஆம்பளையா இருந்தா நேரல வாடா இப்டி அடுத்தவங்க மூலமா ஏன் என்ன கொல்ல பாக்குற, நீயே நேர்ல் வந்து என்ன கொல்லு” என்று சொல்ல மறுமுனையில் அமைதி. சில நிமிட மௌனத்துக்கு பிறகு இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அனிதா உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு இதை சொல்ல அவர் “நான் லொகேஷன டரேஸ் பண்றேன் மேடம்” என்று கூறி போனை வைத்தார், அனிதாவின் மனதில் மரண பயம் குடிகொண்ட்து. யாராக இருக்கும் எதற்க்காக அவன் தன்னை கொல்ல முயல வேண்டும் என்ற எண்ணங்கள் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. உடனே தன் செல்லை எடுத்து எண்களை அழுத்தினாள். நான் மாமியின் பஞ்சு மெத்த்தை மார்பில் என் தண்டை அவள் புண்டைக்குள்ளேய வைத்துக் கொண்டு படுத்துக் கிடக்க என் செல் போன் அலறியது. எடுத்து பார்க்க அனிதா. மாமியின் மேலேயே படுத்தபடி “ஹ்லோ அனிதா மேடம் என்ன விஷயம் சொல்லுங்க” என்றேன். அருகே மாமி இருந்த்தால் இந்த மரியாதை. “முத்து நேத்து என்ன கொல்ல பார்த்த அந்த இன்னொருத்தன் எனக்கு போன் பண்ணி மெரட்டுறான், அவ்ன் என்ன கண்டிப்பா கொல பண்ணுவேனு மெரட்டுறான்” என்று பீதியுடன் பேசினாள். எனக்கும் இது கொஞ்ச்ம அதிர்ச்சியாக இருக்க மாமியின் புண்டைக்குள்ளிருந்த என் தண்டை விடுவித்துக் கொண்டு அருகே இருந்த சோஃபாவில் சென்று உட்கார்ந்தேன். “யாரு அவன் எதுக்காக உன்ன கொல்ல ட்ரை பண்றானாம்” என்று நான் பயம் கலந்த குரலில் கேட்க “அதான் தெரியல முத்து வேற எதையும் அவன் சொல்ல்ல” என்றாள் அனிதா. மாமி மெல்ல டேபிலில் இருந்து இறங்கி வந்து என் முன்னே உட்கார்ந்து என் தண்டை நன்றாக துடைத்துவிட்டு அவள் உடைகளை எடுத்து அணிய தொடங்கினாள் நான் போனில் “இந்த விஷயத்த போலீஸ்ல சொன்னீங்களா” என்று கேட்க “இப்பதான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசினே, அவர் ட்ரேஸ் பண்றேனு சொல்லிருக்காரு” என்று கூறினாள். “சரி அவர் கால் பண்ணட்டும் நான் அங்க வரேன் ரெண்டு பேரும் ஸ்டேஷன் போய் மாட்ன இன்னொருத்தன் ஏதாவது சொன்னானானு விசாரிப்போம்” என்று கூறிவிட்டு போனை கட் செய்தேன். மாமி தன் உடைகள் முழுவதையும் அணிந்து கொண்டு என் அருகே வந்து உட்கார்ந்தாள். “என்னாச்சி முத்து” என்றாள். அவள் கைகள் என் பூலை பிடித்து உறுவிக் கொண்டிருந்த்து. நான் போனில் கேட்டவற்றை அவளிடம் சொல்ல “பார்த்து முத்து உனக்கு ஏதாவது ஆகிடப்போகுது” என்ரு அவள் சொன்னதும் மாமிக்கு என் மேல் எவ்வளவு அன்பு வியந்தேன் ஆனால் உடனெ “அப்புறம் எனக்கு உன் பூலால் ஓல் கிடக்காம போய்டும்” என்று கூறிவிட்டு கிளபினாள். அடிப்பாவி முண்ட ஓல் வாங்குறதுக்காகத்தான் நான் உனக்கு தேவ படுறேன் போல. என நினைத்துக் கொண்டு கிளம்பி அனிதாவின் வீட்டுக்கு சென்றேன். வீட்டில் எல்லோரும் ஆளுக்கொரு மூலையில் கவலையுடன் உட்கார்ந்திருந்தனர். நான் நேராக ராதா அருகே சென்றேன். “ராதா. நீயும் ஏன் இப்டி உக்கார்ந்து இருக்க, நீதான் எல்லாருக்கும் ஆறுதல் சொல்லனும் நீயே இப்டி இடிஞ்சி போய் உக்கார்ந்திருநதா எப்டி அவங்களுக்கு தைரிய்ம் சொல்லனும்” என்று கூற அவள் எழுந்து என்னுடன் அனிதாவின் அருகே வந்து நின்றாள். “அக்கா முத்து” என்று என்னை காட்ட அவள் எழுந்து “முத்து அவன் என்ன கொன்னுடுவேனு மெரட்டுறான். ஓரு வேல என்ன கொன்னுடுவானா” என்று சிறுபிள்ளை போல கேட்டாள். “அதெல்லாம் ஒன்னும் ஆகாது மேடம் அதான் போலீஸ் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டோம்ல இன்னேரத்துக்கு அவன் இருந்த எடத்த அவங்க கண்டுபிடிச்சிருப்பாங்க” என்று கூறியதும் அவள் முகத்தில் கொஞ்சம் தெர்ம்பு தெரிந்த்து. எல்லோரும் போலீஸ் ஸ்டேஷன் சென்றோம். இன்ஸ்பெட்கர் கொஞ்ச்ம கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார். “சார் அந்தாளு போன் பண்ணானே அந்த எடத்த கண்டு பிடிச்சிட்டீங்களா” என்று அனிதாவின் அப்பா ராமநாதன் கேட்டதும் கொஞ்ச்ம தயக்கத்துடனே “ஸாரி சார் அவன் பீ.சி.யோல இருந்து பேசி இருக்கான், எங்களால் அவன கண்டுபிடிக்கவே முடியல” என்று கூறிவிட்டு அனிதாவை நோக்கி

“மேடம் இன்னொரு தடவ அவன் கால் பண்ணா என் கிட்ட சொல்லுங்க ட்ரை பண்லாம்” என்று அவர் கூறி முடிக்கும் நொடி அனிதாவின் செல் அலறியது. எல்லோரும் அவளை ஆர்வமுடன் பார்க்க அவள் போனை அட்டன்ட் செய்தாள். ஸ்பீக்கர் போனில் போட்டுவிட்டு “ஹலோ” என்றாள். “ஹலோ அனிதா என்ன போலீஸ்ல சொல்லி நான் இருக்குற எடத்த க்ண்டு பிடிக்க பார்க்குறியா” என்று அதே குரல் மறுபடியும் கேட்டதும் அணைவருக்கும் அதிர்ச்சி. இன்ஸ்பெக்டர் அனிதாவை பார்த்து ஜாடையில் நீண்ட நேரம் பேசும்படி சொன்னார், அனிதாவும் பேச்சை தொடர்ந்தாள். “ஹலோ நீ யாரு உனக்கு என்ன வேணும்” என்று அனிதா கேட்க அவன் “உன் உயிர்தாண்டி வேணும் எனக்கு” என்று கொடூரக்குரலில் சொன்னதும் அனிதா அதிருந்து போனாள். இன்ஸ்பெக்டர் இந்த நேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து அனிதாவின் எண்ணில் பேசிக்கொண்டிருக்கும் நபரின் லொகேஷனை ட்ரேஸ் செய்ய சொன்னார். அது ஒரு பக்கம் இருக்க நான் கும்ரனின் நண்பன் செல்வத்துக்கு போன் செய்து அவனிடம் இந்த நிலையை சொல்ல அவன் தன் லேப் டாப்பிலிருந்தே சில சாஃப்ட்வேர்கள் மூலம் முயர்ச்சித்தான். இதற்க்குள் அந்த கால் கட் ஆகிவிட கட்டுப்பாட்டு அறையிலிருந்து போன் வந்த்து “சார் கால் ஒரு நிமிஷத்துக்குள்ள கட் ஆனதால் ட்ரேஸ் பண்ண முடியல” என்று எதிர் முனையில் கூற இன்ஸ்பெக்டர் அனிதாவை பார்த்து “மேடம் அடுத்த் தடவ கால் வந்தா ஒரு நிமிஷத்துக்கு மேல பேசுங்க அட்லீஸ்ட் அவன் எட்த்தையாவது கண்டுபிட்க்க பார்க்கலாம்” என்று கூற மூவரும் எழுந்து வந்தோம். காரில் ஏறி கிளம்ப என் செல் அடித்த்து. காரில் சென்று கொண்டே அட்டண்ட் செய்ய செல்வம் பேசினான். “ஹலோ முத்து அவன் பேசுனது சூளை மேடு ஏரியால இருந்து பேசி இருக்கான், சீக்கிரம் கால் கட் ஆனதால் சரியான லொகேஷன் தெரியல அடுத்த தடவ பண்ணா ஆட்டொமேட்டிகா என் லேப் டாப்ல லொகேஷன கரக்டா காட்டும்” என்று சொல்ல அனிதாவுக்கும் எனக்கும் கொஞ்ச்ம நிம்மதியாக இருந்த்து. “செல்வம் நீ நேரா கெளம்பி சூளை மேட்டுக்கு வா” என்று கூறிவிட்டு போனை கட் செய்தேன். எங்கள் காரும் சூளை மேடு நோக்கி விறைந்த்து. அவன் எப்படியும் மீண்டும் போன் செய்வான் அதற்க்குள் அங்கு சென்றால் அவ்னை பிடிக்க முயல்லாம் என்ற எண்ணத்தில் காரை ராமநாதன் வேகமாக ஓட்டினார். அண்ணாநகர் ரவுண்டானா தாண்டி அண்ணா ஆர்ச் பகுதியை கடந்து கார் செல்லும் நேரம் அனிதாவின் செல் மீண்டும் அடித்த்து. எப்படியும் அவனாகத்தான் இருக்கும் என்று நான் என் செல்லில் செல்வத்துக்கு போன் செய்ய அனிதா கால் அட்டண்ட் செய்தாள். “ஹலோ” அனிதா. “ஹலோ என்ன போலீஸால என் எட்த்த கண்டு பிடிக்க முடியலையேனு சோகமா இருக்கியா” என்று அந்த குரல் கிண்டலாக கேடக் “டேய் யாருடா, நீ எதுக்கு என்ன கொல்ல பார்க்குற அதையாவது சொல்லு” என்று அனிதா கேட்க அந்த குரம் கொடூரமாக சிரித்த்து. மறு புறம் சூளைமேடு பகுதியில் லேப்டாப்புடன் செல்வம் நின்றுகொண்டிருக்க அவன் சாஃப்ட்வேரில் ஜி.பி.எஸ் லோகேட்டர் அனிதா மொபைலையும் அவள் பேசிக் கொண்டிருக்கும் நபரின் எண் இருக்கும் லோகஷனையும் தேடிக்கொண்டிருந்தது. “எதுக்காக கொல்லனும்னா கேக்குற, அத நான் உன்ன கொல்லும்போது கண்டிப்பா சொல்லுவன்” என்று சொல்லிட எனக்கும் ராமநாதனுக்கும் அவன் யார் என்று தெரிந்துவிடும் என்ற எண்ணம் உடைந்து போனது. கார் நெல்சன் மாணிக்கம் சாலையை தாண்டி சூளைமேடு பகுதிக்குள் செல்ல் நான் ஒரு இட்த்தை காட்டி காரை அங்கு நிறுத்த சொன்னேன். கார் நின்றதும் நான் இறங்கி அருகே ஒரு டீக்கடையில் உட்கார்ந்திருந்த செல்வத்தை நோக்கி போட அவன் என்னை பார்த்த்தும் தன் லேப்டாப்பை என்னிடம் நீட்ட அதில் அனிதா இருக்கும் இடம் முதலில் காட்டப்பட அதன் பின் மற்றொருவரின் இட்த்தை தேடியது. அனிதா போனில் பேசிக் கொண்டே இறங்கி வந்தாள். மற்றொரு பக்கம் ராமநாதன் போனில் போலீசுக்கு செல்ல அவ்ரகள் சூளைமேடு காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லி அங்கிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் நாங்கள் இருக்கும் இடம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அனிதாவோ அவனுடன் இன்னும் சண்டை போட்டுக் கொண்டு கெஞ்சிக்கொண்டும் இருந்தாள். “உனக்கு எவ்ளோ பணம் வேணும் சொல்லு நான் தரேன், ஏன் என்ன கொல்ல போற, என் பணத்துக்காகதான அத நானே உனக்கு தரன்” என்று கூற மறு முனையில் “என்ன அனிதா ரொம்ப ஸ்மர்ட்டா என் கிட்ட பேசி கால் ட்ரேஸ் பண்ண பாக்குறியா” என்று கூற லேப்டாப்பில் அவன் இருக்கும் இடம் சிவப்பு நிறத்தில் குறி இட்டு காட்ட் நானும் செல்வமும் அந்த இட்த்தை நோக்கி ஓட தொடங்கினோம். ராமநாதன் எங்கள் பின்னால் ஓடிவர அனிதா கார் அருகிலேயே நின்று கொண்டு பேசினாள். “என்ன யாராலயும் பிடிக்க முடியாது” என்று கால் டிஸ்கனக்ட் ஆனது. ஆனால் அவன் துரதிர்ஷ்டம் கால் 1.01 ல் கட் ஆகி இருந்த்து. அதனால் அவன் இடம் தெளிவாக தெரிந்துவிட நானும் செல்வமும் அந்த இட்த்தை சீக்கிரம் அடைந்தோம். அது காய்ன் பாக்ஸ் இருக்கும் இடம் அப்போதுதான் போனை வைத்துவிட்டு ஒருவன் நகர நாங்கள் ஒளிந்து கொண்டு அவனை பார்த்தோம். எங்கள் பின்னால் ராமந்தான் வர அவர் வருவதற்க்குள் அந்தாள் ஹெல்மெட் எடுத்து போட்டுக் கொண்டு பைக்கில் கிளம்ப சரியாக அந்த நேரம் அனிதா காரில் அங்கு வந்தாள். “மேடம் அதோ அந்த பைக்ல போறவந்தான்” என்று நான் சொல்ல எல்லோரும் காரில் ஏறி அவனை பின் தொடர்ந்தோம். காரை ராமந்தான் ஓட்ட அனிதா பின்னால் முகத்தை மறைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். முன்னால் பைக்கில் அவன் சாதாரணமாக சென்று கொண்டிருந்தான். ராமநாதன் செல் ஒலிக்க அதில் இன்ஸ்பெக்டர் பேசினார். “சார் அவன் இப்ப லயோலா காலெஜ் கிட்ட போய்க்கிட்டிருக்கான்” என்று கூற எதிரே வந்த போலீஸ் வண்டி போலீஸ் ஜீப் அப்படியே யூ டர்ன் அடித்து திரும்பி எங்கள் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த்து. செல்வம் தன் செல்லை எடுத்து டயல் செய்து “ஹலோ கும்ரா நீ எங்க இருக்க” என்று கேட்டுவிட்டு “அங்கயே இரு நாங்க அந்த சைடுதான் வந்துகிட்டு இருக்கொம, நான் சொன்னதயும் கொண்டு வந்திருக்கியா” என்று கேட்டுவிட்டு “சரி இப்ப உனக்கு முன்னாடி ஒரு ஹோன்டா யூனிகார்ன் ரெட் கலர் பைக் வருது பாரு அவந்தான்” என்று கூறிவிட்டு முன்னால் பார்க்க கும்ரன் சாலையோரமிருந்து வந்து அந்த பைக்காரனை நிறுத்தி லிஃப்ட் கேட்டுக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எங்கள் காரை ஓவர் டேக் பண்ணிக்கொண்டு போலீஸ் ஜீப் முன்னால் வந்து அவன் பைக்கை மடக்க சுதாரித்துக் கொண்ட பைக்காரன் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து கும்ரனை தள்ளிவிட்டு கிளம்பினான். அவன் கிளம்பும் நேரம் அவன் ஹெல்மெட்டில் கும்ரன் எதையோ ஒட்ட்விட்டு எங்களை நோக்கி ஓடி வ்ந்தான். போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்கி அவனை பிடிக்க முயன்ற ஒரு சப்-இன்ஸ்பெக்டர் நிலை தடுமாறு கீழெ விழ அவன் பைக்கை கிளப்பிக் கொண்டு வேகமாக சென்றுவிட்டான். போலீஸ் ஜீப் அவனை துரத்த கிளம்ப கும்ரன் தன் கையில் இருந்த சாவியை தூக்கி அந்த சப் இன்ஸ்பெக்டரிடம் போட்டுவிட்டு எங்களுடன் காரில் ஏறிக் கொண்டான். இதுவரை தன்னை யாரும் பின் தொடரவில்லை என்ற எண்ணத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்தவன் இப்போது வேகம் எடுத்து பறக்க தொடங்கினான். எங்களுக்கு முன்னால் போலீஸ் ஜீப் அதுக்கு பின்னால் எங்கள் கார் எங்கள் பின்னால் பைக்கில் போலீஸ் கார்ர் ஒருவர் என அவனை துரத்திக் கொண்டிருந்தோம். அவன் நேராக ஸ்டெர்லிங்க் சாலையில் நுழைந்து கல்லூரி சாலை நோக்கி சென்று கொண்டிருந்தான். போலீஸ் சைரன் சத்தமுடன் அவனை விரட்ட அவனும் எல்லா வாகனத்துக்கும் நடுவில் புகுந்து ஓட்டிக் கொண்டிருந்தான். ஸ்டெர்லிங்க் சாலையிலிருந்து கல்லூரி சாலை ஒருவழி பாதையில் நுழையும் முன் ஒரு சிக்னலில் சிவப்பு விழ பைக்காரன் நிற்காமல் புகுந்து ஓடிவிட போலீஸ் ஜீப் முன்னால் சென்ற வாகன்ங்களால் வழி இன்றி நின்றது. இந்த நேரத்தில் காருக்குள் செல்வம் தன் லேப் டாப்பை நோண்டினான். “கும்ரா கரக்டா ஒட்டுனியா” என்று கேட்க “சூப்பரா ஒட்டிக்கிச்சிடா” என்று அவன் சொல்ல எனக்கும் அனிதாவுக்கும் ஒன்று புரியவில்லை. “என்னடா பேசுறீங்க” என்று நான் கேட்க “ஒன்னுமில்லடா இவன வர சொல்லும்போதே இவங்கிட்ட என்னொட ஜீ.பி.எஸ் ட்ரான்ஸ்மிட்டர கொண்டுவர சொன்னேன். அத ஒரு ஸ்டிக்கர் மாதிரி எதுல வேணா ஒட்டிடலாம்” என்று கூற அனிதா “அப்டி ஒட்னா” என்று கேட்க “அப்டி ஒட்டிட்டா அவன் எங்கலாம் போறானு நம்ம் கம்ப்யூட்டர் மேப்ல காட்டிடும், கிட்ட தட்ட மொபைல இருக்குற ஜீ.பி,எஸ் மாதிரி, ஆனா மச்சி அது ரொம்ப காஸ்ட்லிடா, ஏதாவது டேமேஜ் ஆச்சுனா வாங்குறது கஸ்டம்டா” என்று கூறி தன் லேப் டாப்பை பார்த்துவிட்டு “அங்கிள் அவன் இப்ப சாஸ்திரி பவன் சைடு போறான், அனேகமா அவன் ஜெமினி ப்ரிட்ஜ் வழியா போவானுதான் நெனைக்குறேன்” என்று ராமனாதனை பார்த்து சொல்ல அவர் வெறியோடு காரை ஒன்வேயில் எதிர் பக்கமாக திருப்பினார் எங்களுக்கு கதி கலங்கியது. எங்களை பார்த்துவிட்டு போலீஸ் ஜீப்பும் சைரன் சத்த்துடன் எங்களை பின் தொடர நாங்கள் எதிர் திடையில் சென்று ஜெமினி பாலம் செல்லும் பாதையில் நுழைய அதே நேரம் அந்த பைக்கும் எங்கள் முன்னால் சென்றது. “அங்கிள் அதோ போறான” என்று மூவரும் ஒரு மித்த குரலில் சொல்ல ராமனாதன் காரை அவன் மேல் இடிக்கும்படி ஓட்டினார். ஆனால் அவன் பைக்கை வளைத்து வளைத்து ஓட்ட எங்காள் கார் அதிவேகத்தில் டயர் சத்தம் அந்த இட்த்தை ஒரு வழியாக்கியது. குமரன் தன் செல்லை எடுத்து யாருக்கோ போன் செய்தான். “மச்சி, எங்க இருக்க” என்று கேட்டுவிட்டு “உடனே தி.நகர்ல இருந்து கிளம்பி தேனாம்பேட்டை சிக்னலுக்கு வா, எவ்ளோ ஸ்பீடா வர முடியுமோ வா, வந்துட்டு எனக்கு கால் பண்ணு” என்று கூற “யாரு மச்சி” என்று செல்வம் அவனை கேட்க “நம்ம ரவிடா, தி.நகர்ல பர்சேஸ் பண்ண வந்தானாம் ,அதான் அவன் வண்டி நமக்கு யூஸ் ஆகுமே. கார்ல இருந்துகிட்ட அவன பிடிக்க முடியாதுல” என்று கூற அனிதா உடல் சிலிர்க்க எங்களை பார்த்து ஆன்ந்த கண்ணீர் விட்டாள். நாங்கள் நினைத்த மாதிரியே அவன் அண்ணா மேம்பாலம் கடந்து டி.எம்.எஸ் பக்கம் திரும அவன் நேரம் எல்லா சிக்னலும் பச்சையாக இருந்து தொலைக்க எங்கும் மாட்டாமல் சென்று கொண்டிருந்தான். போலீஸ்காரர் எங்களுக்கு முன்னால் அவனை துரத்தியும் அவனை நிறுத்த முடியவில்லை. அதற்குள அவன் தேனாம்பேட்டை சிக்னலை நோக்கி சென்று கொண்டிருக்க சில நிமிடங்களில் செல்வத்தின் மொபைலில் ரவி அழைத்தான். அவன் தேனாம்பேட்டை சிக்னலி இருப்பதாக கூற அவனுக்கு வண்டியின் எண்ணும் அடையாளமும் செல்லினான். போலீஸ் காரர்கள் சிகனலிலிருந்த ட்ராஃபிக் போலீசிடம் சொல்லி சிக்னலை சிவப்புக்கு மாற்ற சொல்ல பைக் காரன் வேகமக தேனாம்பேட்டை சிக்னலில் நேராக செல்லாமல் இட்து பக்கம் திரும்பிட எங்களுக்கு முன்னால் இருந்த ரவியும் அவனுடன் வந்த மற்றொரு நண்பனும் அவனை தவற விட பைக் காரன் இப்போது குறுகலான சந்துக்களில் நுழைந்துவிட்டான். அங்கு காரும் போலீஸ் ஜீப்பும் செல்ல முடியாம்ல் நிற்க நான் கும்ரன் செல்வம் மூவரும் காரிலிருந்து இறங்கி ரவியின் பைக்கில் நானும் அவ்னுடன் வந்திருந்த பைக்கில் இருந்தவனை அனிதாவின் காருக்கு அனுப்பிவிட்டு அந்த பைக்கை கும்ரன் ஓட்ட செல்வம் பின்னால் உட்கார்ந்து கொண்டான். எங்களுடன் இன்னொரு பைக்கில் சபின்ஸ்பெக்டர் துரத்த அவன் பின்னால் இப்போது மூன்று பைக்குகளில் மாறி மாறி துரத்தினோம்.

ரவிக்கு இந்த பகுதி நிகவும் பழக்கம் என்பதால் சந்து பொந்துகளில் புகுந்து அவனுக்கு எதிரே வர முயன்றும் அவன் எங்களை விட கில்லாடியாக வண்டியை ஓட்டி தப்பினான். அவன் செல்லும் திசையை வைத்து நான் ஒரு யூகத்தில் அனிதாவுக்கு போன் செய்து எஸ்.ஐ.டி கல்லூரி இருக்கும் சாலைக்கு வர சொன்னேன். அவளும் காரை திருப்பிக் கொண்டு மெயின்ரோடு வழியாக வர அவளை தொடர்ந்து போலீஸ் ஜீப்பும் விரைந்த்து. இந்த நேரத்தில் என் செல் அலற அதில் அனிதா அழைத்தாள். “ஹலோ முத்து இப்ப்தான் திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் கால் பண்ணாரு, ஜெயில்ல இருந்த காசி மேடு மணிய அவன் ஆளுங்க செல்ல உடச்சி கூட்டிட்டு போய்ட்டாங்களா” என்று கூற எனக்கு அடி வயிறு கலக்கியது. இதற்குள் பைக்காரன் வண்டியை மீண்டும் எஸ்.ஐ.டி கல்லூரி சாலையிலிருந்து அண்ணா சாலைக்கு திருப்பி ந்ந்தனம் நோக்கி ஓட்டினான். சரியாக அந்த நேரம் அனிதாவின் கார் அவனுக்கு எதிரே வந்து பைக் மீது மோத கார் அவன் பைக்கின் முன் சக்கரத்தில் ஏறி நின்றது. அவனால் பைக்கை விடுவிக்க முடியாத்தால் நிமிர்ந்து கொலைவெறியோடு அனிதாவை பார்க்க காருக்குள் இருந்த அனிதா அவன் முகத்தை பார்க்க முயன்றாள். அவன் ஹெல்மெட் அணிந்திருந்த்தால் அவன் முகம் தெரியவில்லை. அதற்குள் அவனும் அப்படியே ஓட தொடங்கினான். நாங்கள் பின்னால் பைக்கில அவனை சுற்றிவந்து வளைக்க வசமாக மாட்டிக் கொண்டவன், தப்பி ஓட பார்த்தான். அதற்குள் போலீஸ் நெருங்கி வந்துவிட கும்ரனும் செல்வமும் இருந்த பைக்கை எட்டி உதைத்தவன் அந்த பைக்கை எடுத்துக் கொண்டு ஓட தயாரானான். அதற்குள் இன்ஸ்பெக்டர் தன் துப்பாக்கியை எடுத்து சுட டமால் என்ற சத்தம் காதை பிளந்தது