Friday 17 October 2014

விஜயசுந்தரி 39


உடலில் ஒட்டு துணி இல்லாமல் நானும் அனிதாவும் அங்கு கைகள் பின்னால் கட்டப்பட்ட் நிலையில் மண்டியிட்டு கிடக்க, சில நிமிடங்கள் ஆனது. அனிதா அழுது கொண்டிருநதாள். நான் எனக்காக பயப்படவில்லை, அனிதாவை அவர்கள் ஏதாவது செய்துவிடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். அறை மணி நேரம் ஆனதும். அந்த தடியன் வந்தான். வந்தவன் கையில் ஒரு கத்தியுடன் இருந்தான். அனிதாவின் அருகே சென்று அவள் முலைக்ளின் மேல் கத்தியை வைத்தான். நான் “டேய் வேண்டாண்டா, அவள எதுவும் பண்ணாதடா” என்று கத்த அவனுக்கு எதுவும் புரியாமல் கத்தியை அவள் மார்பின் மேல் வைத்து மெல்ல் தேய்த்தான். ஆனால் வெட்டு படாமல் தேய்த்தான். மெல்ல் அந்த கத்தியை அவள் மார்பிலிருந்து இறக்கி இடுப்பிலும் பின் முதுகிலும் தேய்த்துவிட்டு அவள் பின் பக்க புட்ட்த்தில் கத்தியை தடவினான். என்ன செய்வானோ என்று நானும் அவளும் பயந்து கொண்டு இருந்த நேரம் அவன் அனிதாவின் கையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை கத்தியால் அறுத்து எடுத்தான். அதன் பின் என் கை கட்டையும் அவிழ்த்துவிட்டு மீண்டும் அந்த அறையை வெளிப்பக்கமாக மூடிவிட்டு சென்றுவிட்டான். இருவரும் இப்போது கொஞ்சம் ஆறுதலாக் உட்கார்ந்திருந்தோம். அனிதாவும் நானும் இப்போது அந்த அறையில் அருகருகே நிர்வாணமாய் இருக்க என் தண்டு என்னை அறியாமல் அவள் அரவணைப்பில் விறைக்க தொடங்கியது. அவளுக்கும் உடல் சூடானது. மெல்ல என் அருகே நெருங்கி வந்தாள். அப்போதுதான் அந்த இடத்தில் ஒன்றை கவனித்தேன். அனிதா என்னை மிகவும் நெருங்கி வந்திருந்தாள். நான் சட்டென்று அவளை பிடித்து தள்ளினேன். அவள் சில அடி தூரம் தள்ளி சென்றுவிழுந்தாள். என்னை எரிச்சலுடன் பார்த்தவள் கோபத்துடன் “ஏண்டா இப்டி தள்ள்விட்ட” என்றாள். நான் முகத்தை கீழெ குனிந்தபடி

“அனிதா டக்குன்னு பார்க்காத மெதுவா நமக்கு எதிரே இருக்குற சுவத்த பாரு” என்று காட்ட அவளும் எதேச்சையாக பார்ப்பது போல் சுவற்றை பார்த்தாள். எங்களுக்கு எதிரே ஒரு மோனலிசா ஓவியமும் அதன் அருகே ஒரு பெண்ணுன் ஆணும் நிர்வாணமாக கட்டிப்பிடித்து கொண்டு இருப்பது போன்ற ஓவியம் இருக்க அனிதா அதை பார்த்துவிட்டு “என்ண்டா, ரெண்டு பெயிண்டிங்க் இருக்கு அதுக்கு என்ன” என்று என்னை போல தலையை குனிந்து கொண்டு கேட்டாள். “அனிதா நல்லா உத்து பாரு அந்த மோனலிசாவோட கண்ண கவனி” என்று நான் சொன்னதும் மீண்டும் எங்கெங்கோ பார்த்தவள் அந்த ஓவியத்தை பார்த்தாள். அவளும் அப்போதுதான் கவனித்தாள். மோன்லிசா ஓவியத்தின் கண்ணில் ஒரு கேமிராவின் லென்ஸ் இருந்த்து. அதை பார்த்த்தும் என்னிடம் இருந்து சில அடி தூரம் நகர்ந்து சென்றவள் “என்ண்டா என்ன பண்ணப்போறானுங்க” என்றாள். “அனிதா இவனுங்க நம்மள இந்த நெலமையில வெச்சி அத வீடியோவா எடுக்க ட்ரை பண்றாட்னுங்க” என்றதும். “எடுத்து என்ன பண்ண முடியும்” என்றாள் அவள். “என்ன் அனிதா லூசு மாதிரி பேசுற, நாம என்ன சாதாரண ஆளுங்களா, ந்ம்மளோட் பிட்டு படம் வெளியில் வந்தா என்ன ஆகும்” என்று நான் சொன்னதும் அவள் கொஞ்ச்ம யோசித்தாள். முகத்தில் பயங்கர பீதி தெரிய தன் உடலை கைக்யால் மறைத்துக் கொண்டாள். “இவனுங்க நம்மள இப்டிவிட்டு நாம செக்ஸ் பண்ணும்போது அத வீடியோ எடுத்து அத வெச்சு நம்ம கம்பனி பேரையும் நம்ம பேரையும் கெடுக்க பார்க்குறானுங்க, அப்டி இந்த வீடியோ நம்ம் ரஷ்யன் க்ளையன்ட்ஸ்க்கு போனா நம்ம கூட போட்ட எல்லா காண்ற்றக்டையும் கேன்சல் பண்ணிடுவாங்க, ஷேர் மார்க்கெட்ல நம்ம கம்பனி ஷேர் ஒன்னுமே இல்லாம் போய்டும, நம்ம கம்பனி திவாலாகிடும்” என்றதும் அனிதா அழ் தொடங்கினாள். “அழாத அனிதா நமக்குள்ள் ஏதாவது நடக்கனும்னு தான் அவனுங்க இப்டி நம்மள வெச்சிருக்கானுங்க” என்றதும். “முத்து இவனுங்க கிட்ட இருந்து எப்டிடா தப்பிக்கிறது” என்று கண்கள் கலங்க கேட்டாள். “கவலப்படாத எப்டியாவது நம்மள காப்பாத்த யாராவது வருவாங்க” என்றேன் நான். “எப்டி வருவாங்க, நம்மள கட்த்துனது மாஸ்கோல, வெச்சிருந்த்து செர்னோவில்ல, இப்ப இருக்குறது நியூயார்க்குல, நம்மள யாரும் கண்டுபிடிக்க கூடாதுன்னுதான் இப்டி எட்த்த மாத்திக்கிட்டே இருக்கானுங்க” என்றாள். அனிதா “மாத்தலாம் ஆனா இப்ப் நாம இருக்குற இந்த இட்த்த கண்டிப்பா யாராவ்து ட்ரேஸ் பண்னி வருவாங்க” என்றேன் நான். “அதெப்படி அவ்ளோ உறுதியா சொல்ற” என்றாள். “அது அப்டித்தான், நம்ம மொபைல் போன ட்ரேஸ் பண்ணா வரலாம்” என்று நான் சொல்ல “நம்ம மொபைல் போனெல்லாம் தான் செர்னோவில்லயே புடிங்கிட்டாங்களே, அத ட்ரேஸ் பண்ணா உக்ரைனுக்கு தான் போக முடியும், நியூயார்கல் நாம் இருக்குறத எப்டி கண்டுபிடிக்க முடியும்” என்றாள். “அனிதா அதுக்குதான் உன்ன் மாதிரி பிஸ்னஸ் மைன்ட் மட்டும் இருந்தா போதாது, என்ன மாதிரி கிரிமினல் மைண்ட்டும் இருக்கனும்” என்று நான் சொல்ல “ஆமா அந்த மைண்ட வெச்சி என்ன் பண்ண” என்று அனிதா கேட்க “அதுதான் சஸ்பென்ஸ், சீக்கிரம் தெரியும் அப்ப் தெரிஞ்சிக்கோ” என்று நான் சொல்லி முடிக்க அந்த நேரன் எங்களுக்கு பின்னால் இருந்த ஒரு சுவற்றில் இருந்த பெரிய ஸ்க்ரீன் திறந்த்து. அதன் பின்னால் ஒரு பெரிய எல்.சி.டி டி.வி இருந்த்து. அந்த அறையின் அகலத்துக்கு அவ்ளோ பெரிய டி.வியை நான் பார்த்த்து இல்லை. அந்த இட்த்தில் ஒரு டி.வி இருப்பதே இப்போதுதான் தெரிந்த்து. அந்த டிவி ஆன் ஆனது. அதில் ஏதோ ஒரு படம் ஓட தொடங்கியது. முதலில் சாதாரண ஹாலிவுட் படம் போல் ஆரம்பிக்க அதன் பின் கதை மாறியது. ஒரு அறையில் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக நுழைய அந்த பெண்ணை அவன் சட்டென அணைத்து அவள் உதட்டில் கன்னத்தில் மார்பில் என்று முத்தம் கொடுக்கிறான். அந்த பெண்ணும் முனகியபடி அவன் செய்கையை ரசிக்கிறாள். அவன் அந்த பெண்ணின் காய்களை கைகளால் கசக்கியபடி அவள் உதட்டை சப்பி எடுக்கிறான், அடுத்த் காட்சியில் இருவரும் உடைகள் எதுவும் இல்லாமல் அம்மணமாக அவள் புண்டையில் இவன் வாய் வைத்து பயங்கரமாக உறிஞ்சி சப்புகிறான். அவள் கதறி துடிக்க அவள் புண்டையிலிருந்து குழாயில் தண்ணீர் பீச்சி அடிப்பது போல் மதன நீர் வெளியேற அதன் பின் அவள் இவனை படுக்க வைத்து இவன் பூலை வெறியுடன் ஊம்புகிறாள். இவள் ஊம்பியதில் அவன் சுண்ணி இவள் வாயிலேய கக்கிவிட அவள் அதை ருசித்து குடிக்கிறாள். அதன் பின் அவளை இவன் படுக்க வைத்து அவள் புண்டைக்குள் இவன் சுண்ணியை விட்டு அடித்து கிழிக்கிறான். இவன் ஓத்ததில் முன் போலவே இவள் புண்டை கசிந்து ஊற்றுகிறது. இந்த காட்சியை பார்த்ததும் என் தண்டு பயங்கரமாக விறைத்துக் கொள்ளா அனிதாவின் புண்டை கிட்டதட்ட் கசிந்திருந்தது. இருவரும் மெல்ல ஒருவரை ஒருவர் நெருங்கி வந்தோம். அதற்கு மேல் அடக்க முடியாது என்ற நிலை வர அனிதா என்னை நெருங்கிவந்தாள். அப்போதுதான் எனக்கு கேமிரா நியாபகம் வர மீண்டும் ஒரு முறை அனிதாவை பிடித்து தள்ளிவிட்டேன். அவள் எழுந்து “ஸாரி முத்து கேமிராவ நானும் மறந்துட்டேன்” என்றாள். “அனிதா இதெல்லாம் நம்மள சூடேட்தி நாம் ஏதாவது பண்ணுவொமனு எதிர் பார்த்துதான் பண்றானுங்க” என்றதும் “புரிஞ்சிக்கிட்டேன் முத்து இனிமே உண்ர்ச்சிவசப்பட மாட்டேன்” என்று தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்தாள். சில மணி நேரம் ஓடியது. சாப்பிட்டு முழுசாக ஒரு நாள் ஆகிவிட்டதால் வயிறு பயங்கரமாக வலித்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வேறு வந்தது. எதிரில் உட்கார்ந்திருந்த அனிதாவின் நிலையும் அதே தான் என்னை பார்த்து “முத்து பயங்கரமா பசிக்குதுடா” என்றாள். “அனிதா எனக்கும் தான், சீக்கிரமே நாம் இங்க இருந்து போய்டலாம்” என்று நான் கூற “அட போடா நீ வேற, இவ்ளோ தூரம் யாரு நம்மள தேடி வந்து காப்பாத்த போறாங்க” என்று கூறிவிட்டு தலையை தொங்கப்போட்டுக் கொண்டாள். நானும் கீழெ படுத்துக் கொண்டேன். அப்போது அந்த ரஷ்யாகாரி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கையில் ஒரு தட்டு இருந்தது. அதை எங்களை நோக்கி வீசிவிட்டு கதவை மூடிக் கொண்டு சென்றுவிட்டாள். அனிதா எழ கூட தெம்பு இல்லாமல் கிடக்க நான் அந்த தட்டை எடுத்து பார்க்க அதில் ஒரு பீட்சா கிடந்தது. அதுவும் இரண்டு மூன்று நாட்கள் ஆனது. காய்ந்து போய் கிடக்க அதை பிய்த்து எடுக்க கூட உடலில் தெம்பு இல்லாமல் கீழெ போட்டுவிட்டு படுத்துக் கொண்டேன். அனிதா மெல்ல அந்த பீட்சாவை நோக்கி நகர்ந்து வந்தாள். அவளால் எழவும் முடியவில்லை சாப்பிடாமலும் இருக்க முடியவில்லை. அதனால் ப்டுத்தபடியே நகர்ந்து வந்தவள் அந்த பீட்சாவை அப்படியயெ வாயில் வைத்து கடித்தாள். ஆனால் அவளால் அதை சாப்பிட முடியாமல் அழுதாள். நான் அவள் தலையை மெல்ல கோதிவிட்டேன். இதற்குள் சென்னை முழுவதும் நாங்கள் கடத்தப்பட்ட செய்தி பரவி விட்டிருந்தது. எல்லா டி.வி சேனல்களிலும் எங்களை பற்றிய செய்திதான் மணிக்கொரு தடவை காட்டப்பட்டது. ராதாவும் அவள் அப்பா ராமநாதனும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு எங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர்களோ எங்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்றேன் தெரியவில்லை என்று கூற ராதா மிகவும் மனம் உடைந்து போனாள். ரஷ்ய ராணுவமும் ரஷ்ய போலீசும் வேறு வேறு இடங்களில் எங்களை தேடிக் கொண்டிருந்தார்கள். ரஷ்ய நாட்டு அதிரடிப்படையினர் அலெக்சுடன் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் எங்களை பற்றி எந்த தகவலும் 10 நாட்கள் ஆகியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தனி அறையில் நானும் அனிதாவும் பசி மயக்கத்தில் விழுந்து கிடந்தோம். நான் தரையில் காதை வைத்தபடி மயங்கி கிடக்க தரையில் ஏதோ ஒரு அதிவு தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்தேன். மீண்டும் தரையில் நன்றாக காதை வைத்து கேட்டேன். அது ஏதோ ஒரு கனமான வாகனம் வரும் சத்தம். அடுதத நொடியே சற்று தூரத்தில் ஏதோ ஒரு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அந்த கட்டிடமே குலுங்கிப்போனது. கட்டிடத்தின் குலுக்கலில் மயங்கி கிடந்த அனிதா விழித்து எழ என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருவரும் சுவற்றின் ஒரு ஓரத்தில் சென்று நின்று கொண்டோம். அப்போது நாங்கள் இருந்த இடத்துக்கு எதிரே இருந்த சுவரில் பயங்கர சத்தத்துடன் ஏதோ ஒன்று மோத அந்த சுவர் அப்படியே இடிந்து விழுந்தது. நானும் அனிதாவும் பதறிப்போய் நின்றோம். அனிதாவை எனக்கு பின்னால் நிறக வைத்து நான் அவளை மறைத்துக் கொண்டேன். சுவற்றை உடைத்துக் கொண்டு ரஷ்ய நாட்டு தயாரிப்பான T-35 டேங்க் ஒன்று முன்னால் ஆர்மை நீட்டிக் கொண்டு அந்த சுவற்றை இன்னும் நன்றாக உடைத்துக் கொண்டு உள்ளே வந்து நின்றது. நானும் அனிதாவும் பயம் கலந்த முகத்துடன் அந்த டேங்கையே பார்த்துக் கொண்டிருகக அதே நேரம் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கவச வாகனம் ஒன்று பீரங்கி உடைத்து விட்ட வழியாக உள்ளே வந்து நின்றது. இரண்டுமே ரஷ்யன் ஆர்மிக்கு சொந்தமான வாகனங்கள தான். இரண்டாவதாக வந்த கவச வாகனத்தின் மேல் கதவு திறக்கப்பட உள்ளிருந்து அலெக்ஸ் இறங்கி வந்தான். நாங்கள் இருவரும் அம்மணமாக் இருந்ததால் நான் என் கைகளை வைத்து என் தண்டை மறைத்துக் கொள்ள அனிதா எனக்கு பின்னால் பதுங்கி கொண்டாள். அலெக்ஸ் உடனே இடிந்து கிடந்த மற்றொரு அறைக்கு ஓடி அங்கிருந்த எங்கள் உடைகளை எடுத்து வீச நானும் அனிதாவும் அதை மாட்டிக் கொண்டிருக்கும் நேரம் ரஷ்ய தடியனும் அவன் ஆட்களும் துப்பாக்கிகளுடன் அங்கு ஓடி வர அலெக்சுடன் வந்த ராணுவ வீர்ர்களுக்கும் இந்த அமெரிக்க கைக்கூலியான செசன்ய கூட்ட்த்துக்கும் நடுவே கடுமையான் துப்பாக்கி சண்டை நடநத்து. நான் ஓடி சென்று அலெக்ஸிடமிருந்த துப்பாக்கியை பிடுங்கி எங்களை படம் பிடித்த கேமிராவை நோக்கி சுட அது தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அலெக்ஸ் என்னையும் அனிதாவையும் கவச வாகனத்துக்குள் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு அவன் ஒரு துப்பாக்கியுடன் கிளம்பினான். நானும் அனிதாவும் அந்த வண்டிக்குள் இருக்க வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கிட்ட்தட்ட 15 நிமிடம் இருந்தோம். அதன் பின் கதவு திறக்கப்பட்ட்து. நானும் அனிதாவும் வெளியே எட்டி பார்க்க அங்கு செசென்ய கூட்ட்த்தில் இருந்த அந்த தடியனும் அவன் காதலியும் இறந்து கிடந்தனர். அவனுடன் இருந்த 5 பேரும் இறந்து கிடக்க உயிருடன் இருவர் பிடிக்கப்பட்டிருந்தார்கள். அந்த இட்த்தை விட்டு வெளியே வந்து பார்த்தோம், நானும் அனிதாவும் அதிர்ச்சியடைந்தோம், நாங்கள் இருந்த்து அதே செர்னோவில்தான், அமெரிக்காவுக்கெல்லாம் போகவே இல்லை. எப்ப்டி இங்கே வந்தோம் என்று ஒன்றும் புரியாமல் விழித்தோம். நாங்கள் எல்லோரும் மீண்டும் மாஸ்கோ வந்து சேர்ந்தோம். விசாரணை நடந்த்து. அதில் உண்மையில் எங்களை கட்த்தியவர்கள் செசன்யாவை சேர்ந்த சிலர் தான் என்றும் ஆனால் அவர்கள் அமெரிக்காவை சேர்ந்த சில தொழிலதிபர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு எங்களை கட்த்தி எங்களை தப்பான கோணத்தில் வீடியோ எடுத்து அதை ரஷ்யா மற்றும் இந்தியாவில் எங்களை நம்பி முதலீடு செய்தவர்களிடம் போட்டு காட்டி எங்கள் கம்பனி மற்றும் எங்களின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை செய்திருக்கிறார்கள். ரஷ்ய போலீஸ் நியூயார்க் சென்று FBI துணையுடன் அந்த தொழிலதிபர்களை கைது செய்தார்கள். ஆனால் எனக்கும் அனிதாவுக்கும் இன்னொரு உண்மை புரியவில்லை. அவர்கள் எங்களை செர்னோவில்லிலிருந்து நியூயார்க் கூட்டி சென்றார்கள். ஆனால் நாங்கள் வெளியே வந்து பார்க்கும்போது அதே செர்னோவில்லில் தான் இருந்தோம். அது எப்படி என்று அலெக்ஸிடம் கேட்க அலெக்ஸ் தன்னுடைய டேபை எடுத்து அதில் ஏதோ ஒரு வீடியோவை ப்ளே செய்து எங்களிடம் காட்டினான். அந்த வீடியோவில் வந்த காட்சிக்கு அவன் ரஷ்ய மொழியில் விளக்கம் சொல்ல அனிதா அதை எனக்கு சொன்னாள். நானும் அனிதாவும் முதலில் செர்னோவில் கூட்டி செல்லப்பட்டு அங்கிருந்து கண்கள் கட்டப்பட்ட நிலையில் நியூயார்க் செல்வதாக சொன்னார்கள். ஆனால் எங்கள் கண்களை கட்டி எங்களை ஒரு காரில் முதலில் ஏற்றினார்கள். அந்த கார் அந்த பகுதிக்குள்ளேயே சில் நிமிடங்கள் சுற்றிவிட்டு எங்களை முதலில் அடைத்து வைத்திருந்த விமான நிறுத்துமிட்த்தில் ஒரு அறைக்குள் கூட்டி செல்கிறார்கள். அங்கு விமானம் ஓட்ட கற்றுக் கொள்ளும் ஒரு விமான ஸ்டிமுலேட்டர் இருக்கிறது. கிட்ட்தட்ட விமானத்தில் இருக்கும் அத்தனை அசைவுகளும் அந்த ஸ்டிமுலேட்டரில் இருக்கும் எங்களை அதில் உட்கார வைத்துவிட்டு அதை இயக்குகிறார்கள். நாங்களும் விமானத்தில் பயணிப்பதாகவே உணருகிறோம். சில மணி நேரங்களுக்கு பின் எங்களை மீண்டும் அதே போல் ஒரு காரில் ஏற்றி அதே இட்த்தில் இருந்த வேறு ஒரு அறையில் அடைத்து விடுகிறார்கள். எங்களை யாரும் தேடி வரக்கூடாது என்பதற்க்காகவும் நாங்கள் தப்பித்து சென்றாலும் எங்கு இருக்கிறோம் என்றே தெரியாமல் போகவும் தான் இந்த ஏற்பாடு, இந்த நிகழ்வுகளை எல்லாம் அவர்களில் ஒருவன் வீடியோவில் பதிந்து வைத்திருக்கிறான். அவர்கலின் கம்ப்யூட்டரிலிருந்த இந்த வீடியோவை அலெக்ஸ் எடுத்து எங்களுக்கு போட்டு காட்டிக் கொண்டிருக்கிறான். அனிதா இதை பார்த்து வாய் பிளந்து போனாள். சட்டென ஏதோ நியாப்கம் வந்தவளாய் “அது சரி அலெக்ஸ் எங்களுக்கே நாங்க அமெரிக்காவுல இருக்கோமா, ரஷ்யாவுல இருக்கோமா, உக்ரைனல இருக்க்போமானு தெரியல இதுல நீ எப்டி எங்கள கண்டுபுடிச்சி வந்தே” என்று அலெக்ஸை கேட்க அவன் என்னை பார்த்தான். இருவரும் மாறி மாறி சிரித்துக் கொள்ள அனிதா என்னை பார்த்து “டேய் என்னடா, என்ன பண்ண, நீ நடுவுல ஏதோ பண்ணியிருக்க், அந்த தைரியத்துல தான் நம்மள கப்பாத்துவாங்கனு சொல்லியிருக்க், இப்ப சொல்லு என்ன் பண்ண” என்றாள். நானும் அனிதாவை பார்த்து சிரித்துவிட்டு நடந்த்தை சொனேன். அன்று கிளப்பில் நான் அலெக்ஸின் தங்கையை போட்டு ஓக்குமபோது அவள் இடுப்பிலிருந்த பாக்கெட்டில் அவள் செல்போன் இருந்த்து. அதை அவளுக்கே தெரியாமல் சுட்டுவிட, அந்த நேரத்தில் அதை சைல்ண்டில் போட்டு என் பேண்டின் பின் பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். இவர்கள் என்னை கட்த்தியதில் எனக்கு அந்த செல்லை பற்றிய நியாபகமே இல்லை, அமெரிக்காவுக்கு கூட்டி செல்கிறேன் என்று எங்க்ள கைகளை கட்டி விமானத்தில் ஏற்றினார்கள் அதற்கு முன்னே என் செல்லையும் அனிதாவின் செல்லையும் எடுத்துக் கொள்ள என் பின் பாக்கெட்டில் இருந்த செல்லை அவர்கள் கவனிக்கவில்லை. .அந்த நேரத்தில் என் கைகள் பின்னால் இருந்த்தால், எனக்கு செல்போன் கையில் தட்டுப்பட நான் அதை எடுத்து சைலண்ட் மோடிலேயே வைத்து அலெக்ஸின் நம்பருக்கு குத்துமதிப்பாக ஏதேதோ டைப் செய்து மெசேஜ் அனுப்பினேன். அதுவும் தொடர்சியாக 50 மெசேஜுகளை நிமிட்த்துக்கு ஒன்றாக அனுப்பிக் கொண்டே இருந்தேன். விமானத்திலிருந்து இறக்கி எங்களை காரில் ஏற்றும்போதும், மீண்டும் எங்களை அறைக்குள் தள்ளும்போதும் அந்த மேசேஜ்கள் சென்று கொண்டே இருந்தன. கடைசியில் அவர்கள் எங்கள் உடைகளை அவிழ்த்தபின் தான் அது நின்றது. மெசேஜை வைத்து அலெக்ஸ் நாங்கள் இருக்கும் இட்த்தை செயற்கைகோளின் உதவியோடு தேடிக் கொண்டு ராணுவத்தோடு வ்ந்து எங்களை காப்பாற்றினான். அனிதா இதை கேட்டு மிரண்டு போனாள். “டேய் நீ சொல்லும் போது கூட நம்பள, ஆனா உனக்கு உண்மையிலேயே கிரிமினல் ப்ரைன் தாண்டா, நீ மட்டும் அப்டி பண்லனா ,கண்டிப்பா நாம் இன்னும் அங்கேயே தான் இருந்திருக்கனும்” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் நேரன் அலெக்ஸ் அந்த தீவிரவாதி கூட்ட்திலிருந்து மீட்ட எங்கள் செல்போனிலிருந்து முதல் கால் வந்த்து. அது இந்தியாவிலிருந்து ராதா தான், நான் காலை அட்டன்ட் செய்து பேசினேன். “ஹலோ ராதா” என்றதும் எதிர் முனையில் கதறி அழும் சத்தம் கேட்ட்து. “ராதா ஏன் அழற” என்று நான் பதற்றத்துடன் கேட்க அனிதாவும் பதற்றமானாள்.

“என்ன்ங்க உங்களுக்கு ஒன்னுமில்லையே” என்று அவள் அக்கறையுடன் கேட்ட்து பதற்றத்துடன் இருந்த என் முகத்த சாந்தமாக் மாற்ற அனிதாவும் புரிந்து கொண்டு மெல்லிதாக சிரித்தாள். “எனக்கு ஒன்னுமில்ல ராதா, நாங்க இப்ப மாஸ்கோலதான் இருக்கோம்” என்றதும். “உங்கள கிட்னாப் பண்னிட்டாங்கனு தெரிஞ்சதுல இருந்து என்னால் இங்க இருக்கவே முடியல அப்பா கிட்ட சொல்லி அங்க வரேன்னு சொன்னேன். ஆனா அவரு தான் வேண்டான்னு சொல்லிட்டாரு” என்றாள். “அதெல்லாம் ஒன்னுமில்ல ராதா நானும் அண்னியும் இப்ப சேஃபா இருக்கோம், இந்தா அண்ணிகிட்ட பேசு” என்று போனை அனிதாவிடம் கொடுத்தேன். அனிதாவும் ராதாவும் பேசினார்கள். பேசி முடித்த்தும் “முத்து நாம உடனே சென்னைக்கு கிளம்பனும், ராதா ரொம்ப பயந்து போய் இருக்கா” என்றாள். எனக்கு ராதாவை நினைக்குமபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்த்து. “முத்து எனக்கு இன்னொரு சந்தேகம்” என்றாள் அனிதா “என்ன” “அந்த தடியன் நம்ம சொத்தையெல்லாம் இந்தியாவுல் இருக்கிற ஒரு அமெரிக்கனுக்கு எழுதி தர சொல்றதா சொன்னானே, அது யாரு” என்றாள். எனக்கும் தெரியாத்தால் அலெக்ஸிடம் கேட்டாள். “அப்டி யாருமே இல்ல, உங்கள தெர்ச திருப்பத்தான் அப்டி ஒரு கத விட்டிருக்கனுங்க” என்றான் அலெக்ஸ். “சரி அலெக்ஸ் நீயும் திடீர்னு கன்ன தூக்கி சுட ஆரம்பிச்சிட்டியே, உனக்கு சுட தெரியுமா” என்று நான் கேட்க “சுட தெரியுமாவா, நான் இதுக்கு முன்னால் ரஷ்யன் ஆர்மில இருந்தேன். அங்க ஒரு விபத்துல என் கால்ல அடி பட்ட்தால ரிடயர் ஆகிட்டேன், அதுக்கப்புறம்தான் அனிதாவொட அப்பாகிட்ட ஜாயின் பண்னேன். சார் எப்ப இங்க வந்தாலும் எங்கூட தான் இருப்பாரு, அத்னால் தான் அந்த தீவிரவாதிங்களால சார நெருங்க கூட முடியல” என்று சொன்னதும்தான் நானும் அனிதாவும் அவன் துணை இல்லாமல் சுற்றியதால்தான் இவ்வளவு பிரச்சினையும் என்று புரிந்து கொண்டோம். இருவரும் சென்னைக்கு கிளம்ப தயாரானோம். சென்னை விமான நிலையம் லுஃப்தான்சா விமானம் தரையிறங்கியது. விமான நிலையத்தில் எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து. விமான நிலையத்தில் வெளிப்புறத்தை நோக்கி நானும் அனிதாவும் செல்கிறோம். அங்கு ராதாவும் என் மாமனார் ராமநாதனும் காத்திருக்கிறார்கள். எங்களை பார்த்த இருவரும் எங்களிடம் வர ராதா உணர்ச்சிவசப்பட்டு என்னை நோக்கி ஓடி வருகிறாள். கண்களில் கண்ணீர் பொங்க ஓடி வந்தவள் “என்ன்ங்கக........” என்று ஸ்லோமோஷனில் ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டு ஏர்போர்ட் என்று கூட பாராமல் என் கன்னம் உதடு நெற்றி என்று எல்லா இடங்களிலும் பசக்கு பசக்கு என்ற சத்த்த்துடன் முத்தம் கொடுக்கிறாள். அந்த நேரம் என் தோளில் யாரொ வேகமாக் இடிக்கிறார்கள். கண்களை திறந்து பார்க்கிறேன். எதிரே அனிதா நின்று கொண்டு “என்ண்டா ஃப்ளைட்டு நின்னு ரொம்ப நேரம் ஆகுது எழுந்திரு, கனவா” என்கிறாள். நான் திருதிருவென்று விழித்துக் கொண்டே அவள் பின்னால் நடந்து செல்கிறேன். ச்சே இவ்ளோ நேரம் கண்ட்து கனவா என்று என்னை நானே நொந்து கொண்டு விமானத்திலிருந்து இறங்கி ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்து அங்கு காத்திருந்த எங்கள் காரில் ஏறி வீட்டிற்கு செல்கிறோம். “ச்சே ஃப்போன்ல அப்டியெல்லாம் பேசினா ஆனா ஏர்போர்ட்டுக்கு கூட வரலையே” என்று ராதாவிடம் கூற அவள் பரிதாபமாக என் முகத்தை பார்த்தாள். “முத்து உண்மையிலேயே அவ அந்த நேரத்துல் உன் மேல பாசமா பேசலடா, பக்கத்துல அப்பா இருந்த்தால் ஒரு ஃபார்மாலிட்டிக்காகவும், உங்கள பத்தின உண்ம அவருக்கு தெரிய கூடாதுன்னும்தான் அவ அப்டி பேசியிருக்கா, மத்தபடி நமக்கு ஒன்னும் ஆகாது எப்டியும் வந்திடுவோம்னு தான் அவ இருந்திருக்கா” என்று சொல்ல எனக்கு இதயம் லேசாக வலித்த்து. இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம் மாலை 6 மணிக்கு ராதா வந்து சேர்ந்தாள். பெட்ரூமில் நான் மட்டும் உட்கார்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருக்க வந்தவள் “என்ன்ங்க எப்ப வந்தீங்க” என்றாள். “மதியானம் வந்தேன்” என்றதும். “ஹாஸ்பிடல் வந்திருக்கலாமே ஏன் வீட்லயே இருந்திட்டீங்க” என்று தன் உடைகளை மாற்றிக் கொண்டே கேட்டாள். “உடம்பு ரொம்ப டயர்டா இருந்துச்சு அதான்” என்று நான் சொல்ல “ஓ ரொம்ப வேலையோ” என்று கேட்டாள். “ஆமா” என்று நான் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டேன். அடுத்த நாள் நானும் ராதாவும் ஹாஸ்பிடல சென்றோம். அங்கு எங்களுக்கு முன்னால் எங்கள் ரூமில் குமரன் உட்கார்ந்திருந்தான். “என்ன் ம்ச்சி, எப்ப் வந்த” என்று நான் கேட்க “இப்பதாண்டா” என்று கூற ராதாவை பார்க்க அவள் அவனை பார்த்து லேசாக சிரித்துவிட்டு ஸ்டெதஸ்கோப்பை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள். “என்ன் மச்சான், என்னையும் ராதாவுக்கு நல்லா தெரியும் ஆனா ஏதோ ஒரு ஃபார்மாலிட்டிகாக சிரிச்சிட்டு போறாங்க” என்று வியப்புடன் சொல்ல “விடுடா எனக்கு அவளுக்கும் நடுவுல இருக்குறது தான் உனக்கு தெரியுமே, சரி என்ன மேட்டர், இவ்ளோ சீக்கிரம் வந்திருக்க, ஹாஸ்பிடல்லாம் எப்டி போகுது, சங்கீதா எப்டி இருக்கா” என்று கேட்க “எல்லாம் நல்லா போகுதுடா, உன் கிட்ட ஒன்னு பேசனும், அதோட ஒரு ஹெல்ப்பும் கேட்கனும்னுதான் வந்தேன்” என்றான். “என்ண்டா என்ன் சொல்லு” என்றதும் “இல்ல மச்சி, சங்கீதாவ பத்தி உனக்கு தெரியும்” என்றான். “என்ன விட உனக்குதானடா அவளா பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு” என்று நான் சிரித்துக் கொண்டு சொல்லவும்“அதுக்கும் ஒரு காரணம் இருக்கு டா” என்றான். “ஆமா அன்னைக்கே நான் கேட்டேன், நாம் எல்லாரும் ஒன்னாதான் படிச்சோம், ஆனா எனக்கு சங்கீய பத்தி எதுவுமே தெரியாது. ஆனா நீ அவள பத்தி எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கே” என்று அவனை பார்க்க அவள் மனதுக்குள் ஏகப்பட்ட மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு அதை வெளிக்காட்டமல் முகத்தை வைத்திருப்பது தெரிந்த்து. “முத்து, நான்.......சங்கீதாவ........” என்று இழுத்தான். “என்ண்டா, சொல்லு” “நான் சங்கீதாவ லவ் பண்றேண்டா” என்றான். எனக்கு வியப்பாக இருக்க “எப்பத்துல இருந்து மச்சி, இது அவளுக்கு தெரியுமா, சொல்லிட்டியா” என்று நான் கேட்க “இல்ல மச்சி, அது வந்து, நான் காலேஜ் படிக்கும்போதே ஒரு தடவ இத அவ கிட்ட சொல்ல ட்ரை பண்ணேன், ஆனா எனக்கு அவ கிட்ட பேசவே ரொம்ப பயமா இருந்துச்சி, அவ ஸ்டேடஸ் வேற நானெல்லாம் அவ முன்னாடி ஒன்னுமே இல்ல” என்று தலை குனிந்து சொல்ல “டேய் எனக்கு தெரிஞ்சவரைக்கும் அவ அப்டி இல்லடா” என்றதும். “தெரியும் மச்சி, ஆனா நான் அவள் லவ் பண்ண விஷயம் லதாவுக்கு மட்டும் தெரியும், அவ தான் என்னோட லவ்வ அவ கிட்ட சொல்றதா சொன்னா, ஆனா அதுக்குள்ள என்னென்னவோ ஆகிடுச்சு” என்றாள். எனக்கு இதை கேட்க கேட்க அதிர்ச்சியாக் இருக்க “டேய் காலெஜ் படிக்கும்போதே சங்கீதாவ லவ் பண்றாதா சொல்ற, அப்புறம் எப்டிடா அவ என்ன லவ் பண்றான்ற விஷயத்த என் கிட்டயே சொல்லி அன்னைக்கு ரெஸ்டாரண்ட் அனுப்பி வெச்ச” என்றதும் கும்ரன் கண்கலங்கினான். அந்த நேரம் கதவின் பின்னால் யாரோ நின்று கொண்டு நாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்க நான் அதை அப்போது கவனிக்கவில்லை. “ஆமா மச்சி, அவ உன்ன லவ் பண்றேன்னு மொதல்ல எங்கிட்ட்தான் சொன்னா, ஆனா நான் அவளுக்கு எந்த வித்த்துலையும் தகுதியானவன் இல்லனு எனக்கு தெரியும், அதனால் தான் என்னோட லவ்வ எனக்குள்ளய மூடி வெச்சிட்டேன். ஆனா அவளோட லவ்வுக்கு நீ எல்லா வித்த்துலையும் தகுதியானவன், அதொட இல்லாம் நீ எனக்காக எவ்ளவோ செஞ்சிருக்க, நான் உனக்காக இத செஞ்சமாதிரி இருக்கட்டுமேன்னுதான் என்னோட லவ்வ அவ கிட்ட சொல்லாம அவளோட லவ்வ உங்கிட்ட் வந்து சொன்னேன்” என்றான். என் கண்கள் கலங்கி கண்ணும் இதயமும் அழுத்து. அவன் சொல்வது போல் அவனுக்காக் நான் எதுவும் பெரிதாக செய்துவிடவில்லை, அவன் நண்பனானதை தவிர. ஆனால் அவன் தன் காதலையே எனக்காக் விட்டு கொடுக்க துணிந்திருக்கிறானே, அவனுக்காக் கண்டிப்பாக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். “மச்சி, நீயும் சங்கீதாவும் ஒன்னா சேர்ந்திருந்தா அத பார்த்து மொதல்ல சந்தோஷப்ட்டவன் நானாத்தான் இருந்திருப்பேன், ஆனா நீதான் ராதாவ லவ் பண்றதா சொல்லிட்டே” என்றான். “சரி மச்சி நீ இப்ப கெளம்பு இந்த விஷயத்த நான் பார்த்துகுறேன்” என்று கூறி அவனை அனுப்பி வைக்க கேபினின் வெளியே வர அந்த நேரம் ஒரு ஆம்புல்ன்ஸில் இருந்து ஸ்ட்ரெக்சரில் இறக்கப்பட்ட ஒருவருடன் ஒரு பெண் ரிஷப்சனுக்கு அருகே நின்று அழுது கொண்டிருந்தாள். ஒரு டாக்டருடன் ஏதோ அழுது கண்ணீர் சிந்தியபடி அவள் இருந்தாள். அந்த டாக்டரும் இவளுடன் ஏதோ வாக்குவாதன் செய்து கொண்டிருப்பது தெரிந்த்து. எனக்கு அந்த பெண்ணின் முகம் எங்கயோ பார்த்த்து போல் இருக்க கும்ரனுடன் நெருங்கி சென்றேன். கும்ரன அவளை பார்த்துவிட்டு “டேய் பத்மாடா” என்றான். எனக்கும் அப்போதுதான் நியாப்கம் வந்தது. நானும் குமரனும் அவன் சொந்த ஊருக்கு திருவிழாவுக்கு சென்றிருந்த போது இவளை வளைத்து போட்டு ஓத்திருக்கிறோமே, என்று இருவரும் அவள் இருந்த இடம் நோக்கி செல்ல, அவளுடன் வாக்குவாத்த்தில் இருந்த டாக்டர் என்னை பார்த்த்தும் பவ்யமாக எனக்கு குட்மார்னிங்க் சொல்லி நகர பத்மினி என்னை பார்த்த்தும் “முத்து, இங்க பாருப்பா” என்று ஸ்ட்ரக்சரில் இருந்த அவள் கணவனை காட்ட அவன் ஏதோ விபத்தில் பயங்கரமாக காயம் பட்டிருந்தான், உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த்து. உடனே நான் பத்மினியை பார்த்து “என்னாச்சுக்கா” என்றேன். “காஞ்சிபுரத்துல இருக்குற சரோஜா வீட்டுக்கு வரப்போ கார் ஆக்சிடெண்ட் ஆகிடுச்சி, எந்த ஆஸ்பிடல் போனாலும் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க, இங்க வந்தா இவரு நெறைய செல்வாகும்னு சொல்லி ஜீ.எச்சுக்கு போக சொல்றாங்க, அங்க போற வரைக்கும் தாங்காதுப்பா” என்று கதறி அழுதாள். உடனே நான் டாக்டரை பார்த்து “சார் இம்மிடியட்டா ட்ரீட்மெண்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றதும் அவர் தயங்கிக் கொண்டே “சார், வெரி சீரியஸ் கண்டிஷன்ல வ்ந்திருக்காங்க” என்றார். “ஏன் காப்பாத்த முடியாதா” என்று நான் கேட்க “காப்பத்திடலாம், ஆனா அதுக்கான செலவ இவங்க.....” என்று இழுக்க “யோவ் உயி போய்க்கிட்டு இருக்குற நேரத்துல் எத பத்தி பேசுற, உடனே ட்ரீட்மெண்ட கவனிங்க, ஆகுற பில்ல என் அக்கவுண்ட்ல இருந்து டெபிட் ப்ண்ணுங்க” என்றதும் பத்மினியின் கணவனை தூக்கி சென்றார்கள். பத்மினி என்னை வியப்புடன் பார்த்தாள். “முத்து என்ண்டா நீ சொன்னதும் அந்த டாக்டர் அவ்ளோ பயத்தோட போறாரு, நீ யாரு, இங்க வேல செய்றியா” என்றாள். நானும் குமரனும் அவளை என் கேபினுக்கு கூட்டி சென்று குடிக்க தண்ணீர் கொடுத்தோம். அதை குடித்தவள் மீண்டும் என்னை பார்த்து “டே முத்து நீங்க ரெண்டு பேரும் இங்கதான் வேல பார்க்குறீங்களா” என்றாள். குமரன் சிரித்துக் கொண்டே “அக்கா, முத்துதான் இந்த ஹாஸ்பிடலோட எம்.டி” என்றதும் பத்மினி வாயை அகலமாக் விரித்துக் கொண்டே “என்னது எம்.டியா” என்றாள். “ஆமா, அந்த டாக்டர்கிட்ட் இவன் சம்பளம் வாங்கல, இவந்தான் அந்த டாக்டருக்கெல்லாம் சம்பளம் கொடுக்கிறான்” என்றதும் பத்மினி இன்னும் வியப்பு அடங்காமல் “நெஜமாவாடா” என்றாள். “ஆமாக்கா” என்று நான் சொல்ல “எப்டிடா இதெல்லாம் என்னால நம்பவே முடியல” என்றாள். “எல்லாம் அப்டித்தாங்கா” என்று நான் சொல்ல “எப்டியோடா, எல்லாரும் நல்லா இருந்தா சரிதான்” என்று கூறிவிட்டு உட்கார்ந்தாள். ஊர் கதைகளை எல்லாம் பேசியவள் அடிக்கடி தன் கணவன் நியாபகம் வந்து அழத்தொடங்கினாள். மூன்று மணி நேரம் கழித்து சீஃப் டாக்டர் வந்தார். “ஸார் நீங்க சொன்ன அந்த பேஷன்ட் இப்ப கண் விழிச்சிட்டாரு, ஹீ ஹிஸ் அவுட் ஆஃப் டேஞ்சர்” என்று கூறிவிட்டு சென்றுவிட “அக்கா இனிமே உங்க வீட்டுக்கார்ருக்கு ஒன்னுமில்ல” என்றதும் அவள் என்னை பார்த்து கையெடுத்து கும்பிட்டு “முத்து நீ செஞ்ச உதவிக்கு நான் என்னடா செய்ய போறேன்” என்று கூறியவள் சட்டென தன் புடவை மாராப்பை எடுத்து போட அவள் புடவை சரிந்த்து. நான் அவளுக்கு செய்த இந்த உதவிக்காக அவள் தன்னையே எனக்கு தர தயாரானாள். நான் மெல்ல குனிந்து அவள் மாராப்பை எடுத்து என் கையில் வைத்துக் கொண்டு ஒரு நொடி அவளை பார்த்தேன். அதன் பின் அந்த மாராப்பை அவள் தோளில் போட்டுவிட்டு, “போங்கக்கா, போய் உங்க வீட்டுக்காரர பாருங்க” என்று சொல்ல அவள் என்னை வியப்புடன் பார்த்தாள். “என்ன் முத்து” என்று என் அருகில் வந்து என் கன்னத்தை மென்மையாக வருடி கேட்க “ஒன்னுமில்லகா, முன்னெல்லாம் நான் சும்மா வாய் வார்த்தையா உங்கள அக்கானு கூப்டேன், ஆனா இனிமே அந்த உறவுக்கான மரியாதையோட தான் இருக்கனும்னு நெனைக்கிறேன்” என்றதும் சில அடிகள் பின்னோக்கி சென்றவள். என்னை பெருமிதத்தோடு பார்த்தாள். அதன் பின் அந்த கேபினிலிருந்து வெளியேறி சென்றாள். குமரன் என்னை உற்றுப் பார்த்தான். “இந்த அளவுக்கு நீ மாறி இருக்கும்போது கண்டிப்பா ராதாவும் உன்ன புரிஞ்சிப்பாடா, நீயே மாறிட்டேன்னும்போது நானும் மாறிடப்போறேண்டா” என்றான் கும்ரன நான் அவன் அருகே சென்று "இல்ல மச்சி, வேண்டாம்" என்றேன் "ஏண்டா" என்ற் வியப்புடன் கேட்டவனிடம்

"இல்ல மச்சி, நாம ரெண்டு பேருமா திருந்திட்டா உலகமே தாங்காதுடா" என்று அடக்கி வைத்த் சிரிப்பை அடக்க முடியாமல் சொல்ல "போடா, ஏண்டா நல்லவனையும் கெடுக்குறீங்க" என்று சிரித்தபடி கூறிவிட்டு அவனும் கிளம்பினான். மாலை 5 மணிக்கு நானும் சங்கீதாவும் ஒரு ஃபைஸ்டார் ஹோட்டலில் எதிரெதிர் டேபிலில் உட்கார்ந்திருக்க, வெய்ட்டர் கொண்டு வந்த காஃபியயை இருவரும் எடுத்து குடிக்க தொடங்கினோம். “என்ன் முத்து ஏதோ முக்கியமான விஷயம்னு வர சொன்ன” என்றாள் சங்கீதா. நான் காஃபி கப்பை கீழெ வைத்துவிட்டு அவளை பார்த்து “சொல்றேன் சங்கீதா, அதுக்கு முன்னால உன்னோட கல்யாணத்த பத்தி என்ன ப்ளான் பண்னியிருக்க” என்று நான் கேட்க அவள் எத்வும் யோசிக்காமல் “இதுவரைக்கும் எதுவுமே யோசிக்கல, பண்னிக்கிற ஐடியாவும் வரல” என்று கூறிவிட்டு காஃபியை எடுத்து ஒரு சிப் குடித்துவிட்டு என்னை பார்த்தாள். “ஏன் முத்து திடீர்னு இத பத்தி கேக்குற, இத கேக்கத்தான் வர சொன்னியா” என்றாள். அந்த நேரம் குமரன் வந்துகொண்டிருந்தான். என் அருகே அவன் வந்து உட்கார சங்கீதா அவனை பார்த்து “என்ன் குமார் உன்னையும் முத்து தான் வர சொன்னானா” என்றாள். அவன் சிரித்துக் கொண்டே தலையை மட்டும் ஆட்டிவிட்டு என்னை பார்க்க நான் சங்கீதாவை பார்த்து “சங்கீதா, நீ குமார பத்தி என்ன நெனைக்கிற” என்றதும் அவள் காஃபி கப்பை கீழெ வைத்துவிட்டு “குமார், எனக்கு காலேஜ்ல இருந்து தெரியும், உன்ன எந்த அளவுக்கு தெரியுமோ அந்தளவுக்கு அவனையும் தெரியும், இன்னும் சொல்ல போனா, உன்னவிட அவன எனக்கு நல்லா தெரியும்” என்று கூறிவிட்டு லேசாக சிரித்துவிட்டு காஃஃபியை குடித்தாள். நான் மீண்டும் அவளை பார்த்து “சங்கீ, குமார் உன்ன லவ் பண்றான், அத பத்தி நீ என்ன நெனைக்கிற” என்றதும், சங்கீதா முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் காஃபி கப்பை கீழெ வைத்துவிட்டு என் முகத்தையும் குமரன் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள். மௌனமாக இருந்தவளை நான் “என்ன சங்கீ எதுவுமே சொல்ல மாட்ற” என்றதும். “இது எனக்கு ஏற்கனவே தெரியும் முத்து” என்றாள். எனக்கும் குமரனுக்கும் இது அதிர்ச்சியாக இருக்க “என்ன் சங்கீதா சொல்ற, ஏற்கனவே தெரியுமா, எப்ப தெரியும் எப்டி தெரியும்” என்று நான் கேட்க “ஊட்டியில அந்த ஆக்ஸிடெண்ட் நடக்குறதுக்கு முந்தின நாள் லதா எங்கிட்ட இத ஃபோன் பண்ணி சொன்னா. இத பத்தி என்ன உன்னோட் முடிவு என்னனு கேட்டா, நான் லதா உன்ன லவ் பண்ற விஷயம் தெரியாம, நான் உன்னதான் லவ் பண்றதாவும், கும்னை என் ஃப்ரெண்டா நெனைகிறதாவும் சொன்னேன், ஆனா அவ அப்ப கூட அவ உன்ன லவ் பண்ற மேட்டர எங்கிட்ட சொல்லல், உங்க காதல் சீக்கிரம் கைகூடும்னு சொல்லி வெச்சிட்டா, அதுக்கேத்த் மாதிரிதான் அந்த ஆக்ஸிடெண்ட் ஆக்சு, தான் சாகப் போற விஷயம் அவளுக்கு முன்னாலேயே தெரிஜிதான் அவ அப்டி சொன்னாளானு எனக்கு தெரியல” என்று கூறி தன்னையும் மீறி கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். எனக்கும் கூட அப்படித்தான். “சரி சங்கீ, குமார் உன் மேல வெச்சிருக்குற காதலுக்கு நீ என்ன பதில் சொல்ல போற” என்று நான் கேட்க “அதான் நான் முன்னாலேயே சொன்னேன முத்து, நான் கல்யாணத்த பத்தி இதுவரைக்கும் எத்வும் யோசிக்கல, அந்த ஐடியாவும் எனக்கு இல்ல” என்று கூறி எழ் முயன்றால். “ஒரு நிமிசம் சங்கீதா” என்று கும்ரன் குரல் அவளை தடுத்து நிறுத்த திரும்பி பார்த்தாள். “என்னோட லவ் உனக்கு தெரிஞ்சிருக்கு அதுவே எனக்கு போதும், ஒரு நாள் என்னோட லவ உனக்கு புரியவும் செய்யும், அப்ப நீ எங்கிட்ட வந்து சொல்ற வரைக்கும் நான் காத்திருக்கேன்” என்றான். சங்கீ எந்த சலனமும் இன்றி அவனை பார்த்து லேசாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு என்னை பார்த்து “முத்து நான் கெளம்புறேன், குமார் பாய்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள். “மச்சி, ஒன்னுமில்லடா, கண்டிப்பா அவ உன்ன ஏத்துப்பாடா” என்று நான் அவன் தோளில் தட்டி ஆறுதல் சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றோம். இரவு 9 மணிக்கு சாப்பிடுவதற்காக டைனிக் டேபிலில் நான் ராதா அனிதா மூவர் மட்டும் உட்கார்ந்திருக்க சாப்பிட்டு கொண்டிருநத நேரம் ராதா என்னை பார்த்து “இன்னைக்கு யாரொ ஒரு பேஷன்ட்டுக்கு நீங்களே பில் பே பண்ணீங்களாமே” என்றாள். அடப்பாவிங்களா போட்டு கொடுத்துட்டீங்களாடா. என்று நினைத்துக் கொண்டு “ஆமா ராதா எனக்கு தெரிஞ்சவங்க” என்றதும் “தெரிஞ்சவங்கனா, எப்டி 1.5 லட்சம் பில்ல பே பண்ற அளவுக்கு தெரிஞசவங்களா” என்றாள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தபடி “ஏன் ராதா எனக்கு அந்த ஹாஸ்பிட்டல்ல அந்த அளவுக்கு உரிமையில்லையா” என்று கேட்க “என்னங்க,.........நான் அந்த அர்த்தத்துல கேட்கல, அந்த ஹாஸ்பிட்ல் உங்களோடது, நீங்க என்ன வேணா பண்ணிக்கலாம், அத நான் மட்டுமில்ல அக்காவோ அப்பாவோ கூட கேட்க மாட்டோம், ஆனா அவ்ளோ காசு கொடுக்குற அளவுக்கு அவங்க முக்கியமானவங்களான்னுதான் கேட்டேன்” என்றாள். அனிதாவின் முகத்தில் கோவம் தெரிய என்னை பார்த்தாள். “ராதா அவங்க குமரனோட தூரத்து சொந்தம், குமார் கூட அவங்க ஊர் திருவிழாவுக்கு போய் இருக்கும்போது, எனக்கு அவங்க பழக்கம், அந்த பழக்கத்தாலதான் நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணேன்,” என்றதும் ராதா என்னை உற்றுப்பார்த்தாள். என் வார்த்தையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை என் கண்கள் மூலமாக் ஸ்கேன் செய்பவள் போல் அவள் பார்வை இருந்த்து. “சரி நீங்க சொல்றத நான் நம்புறேன், ஆனா எப்பவாச்சும் என்கிட்ட நீங்க சொன்னது பொய்னு தெரிஞ்சா அப்புறம்.......” என்று நிறுத்திக் கொள்ள “ராதா ஏன் இப்டி டென்ஷன் ஆகுற, அவருக்கு தெரிஞ்சவங்கன்றதால் ட்ரீட்மெண்ட் கொடுத்தாரு, அதுல என்ன் இருக்கு, எனக்கு தெரிஞ்சவங்க வந்தா நான் கூட்த்தான் ஃப்ரீயா ட்ரீட்மெண்ட் கொடுப்பேன், இதுக்கு போய் ஏன் இப்டி” என்று சாப்பிட ராதா கொஞ்ச்ம குளிர்ந்தாள். அவளும் உட்கார்ந்து சாப்ப்ட்டாள். அனிதா சாப்பிட்டு முடித்து கிளம்ப தயாரானாள். “முத்து என்ன் கொஞ்ச்ம வீட்ல ட்ராப் பண்றீங்களா, கார் சர்வீஸ்க்கு விட்ருக்கேன், வரும்போதெ ராதா கூட்த்தான் வந்தேன்” என்றாள். “சரி வாங்க போகலாம்” என்று அவள் பின்னால் செல்ல சட்டென எனக்கு ஏதோ தோன்றிட திரும்பி பார்த்தேன், அங்கு ராதா என்னை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்து “அக்காவ ட்ராப் பண்ணிட்டு வந்திடுறேன் ராதா” என்றதும். அவள் முகத்தில் லேசான மலர்ச்சியுடன் “சரி” என்று கூறிவிட்டு சாப்பிட்ட பொருட்களை எடுத்து வைக்க தொடங்கினாள். நானும் அனிதாவும் காரில் இரவு நேரம் சாலையில் ஜன்நடமாட்டம், வாகன போக்குவரத்து எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்த்து. “முத்து ஏண்டா இப்டி இருக்க” என்று ஆரம்பித்தாள் அனிதா. “என்ன அனி” என்று நான் ஒன்றும் தெரியாதவன் போல் கேட்க “ஏண்டா ஏதோ தெரிஞ்சவங்க ட்ரீட்மெண்ட் கொடுக்கனும்னு நெனச்சே சரி, அத நம்ம ஹாஸ்பிடல்லையேவா கொடுக்கனும்” என்றாள். “வேற என்ன அனி பண்றது, ஏதோ பாவம்னு செஞ்சேன்” என்றதும் “அட்ட்டா, எனக்கு தெரியாதா உன் மனசும், உன் பாவமும், அப்டியே பண்ணனும்னாலும் சங்கீதாவோட ஹாஸ்பிடலுக்கு அனுப்பி அவளுக்கு சொல்லி இருந்தா எந்த பிரச்சனையும் இல்லாம போய் இருக்கும், ட்ரீட்மெண்ட் முடிஞ்ச அடுத்த் நிமிஷமே இப்டி நடந்துச்சின்னு ஹாஸ்பிடல்ல இருந்து ராதாவுக்கு போன் வந்துடுச்சு” என்றாள் அனிதா. அட கருங்காலி பய டாக்டரு, போட்டு கொடுத்துட்டானே. என்று நினைத்துக் கொண்டு “சரி அனிதா நான் வர்றதுக்கு முன்னால ராதா இத பத்தி உன் கிட்ட ஏதாவது பேசுனாளா” என்றேன் நான். “போடா, உன்ன பத்தி ரொம்ப பெருமையா பேசுனாடா, அடுத்த் செகண்டே இந்த போன் வந்து தொலைச்சுடுச்சி, அப்செட் ஆகிட்டா” என்றாள். “என்ன் பத்தி பெருமையாவா, என்ன அனிதா” எனறு ஆர்வமுடன் நான் கேட்க “ஹாஸ்பிடலுக்கு குமார் வந்திருந்தானா” என்றாள். “ஆமா” “ஆவனும் நீயும் பேசுறத ராதா கேட்டிருக்கா, அவ மேல உனக்கு எவ்ளோ லவ் இருந்திருந்தா சங்கீதா உன்ன லவ் பண்ணத கூட ஏத்துக்காம நீ அவாய்ட் பண்ணியிருப்பன்னு உன்ன் பத்தி பெருமையா பேசுனா” என்றதும். எனக்கு கொஞ்ச்ம மகிழ்ச்சியாகவும் கொஞ்ச்ம ஏமாற்றமாகவும் இருநத்து. “ஸரி இந்த இன்சிடெண்டால அவ மனசுல என்ன பத்தி மரியாத ஏறி இருக்குமா, இல்ல நாறீ இருக்குமா” என்றதும் என் தலையில் லேசாக கொட்டி

“கண்டிப்பா நாறித்தான் இருக்கும்” என்றாள். ‘கவலப்படாத நாறிப் போனத ஏறிப் போக வைக்குறேன்” என்று காரை ஓரமாக நிறுத்தினேன். அனிதா கீழெ இறங்க நானும் இறங்கினேன். அனிதா காரின் அருகிலேயே நிற்க நான் கொஞ்ச தூரம் நடந்து சென்று என் செல்லில் இருந்து ஒரு நம்பரை டயல் செய்து போனில் பேசிக் கொண்டிருக்க அனிதா காரின் அருகிலிருந்து என்னையே பார்த்துக் கொண்டிருநதாள். நான் பேசி முடித்துவிட்டு மீண்டும் காருக்கு அருகே வர “என்ண்டா, பண்ணப் போற, யாருக்கு போன் பண்ண” என்று ஆர்வமாக கேட்டாள். “வா வீட்டுக்கு போறதுக்குள்ள நாறினது எப்படி மணக்க போகுதுன்னு பாரு” என்று காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தேன். கார் என் மாமனார் வீடு நோக்கி சென்று கொண்டிருநது. 15 நிமிடமானது. அனிதா செல் அலறியது.