Wednesday 15 October 2014

விஜயசுந்தரி 36


விஜயா என்ற குரல் கேட்டதும் நானும் விஜயாவும் பதறி அடித்துக் கொண்டு திரும்பி பார்த்தோம், அங்கே விஜயாவின் கணவன் நின்றிருந்தான். எங்காள் இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. விஜயா கண்களில் கண்ணீர் பொல பொலவென்று ஊற்ற ஆரம்பித்துவிட கைகளை பிசந்து கொண்டு நின்றவள் சில நொடிகளில் எதயோ யோசித்துவளாய் என்னை பிடித்து தள்ளினாள் “ச்..சீ போடா நாயே” என்று கத்திவிட்டு அவள் கணவன் அருகே ஓடி சென்று நின்று கொண்டு “என்ங்க இவன் என்ன் தப்பா பாக்குறாங்க, என்ன அசிங்கம் பண்ண சொல்றாங்க” என்று ப்ளேட்டை திருப்பி போட்டாள். எனக்கு அடி வயிறு கலகியது. அடிப்பாவி சும்ம கிடந்தவன தேடி வந்து என்னென்னவோ சொல்லிட்டு இப்ப இப்டி சொல்றாளே, என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க அவள் கணவன் விஜயாவை சில நொடிகள் பார்த்தான். பளார் என்று ஒரு அறை அவள் கன்னத்தில் விழுந்தது. விஜ்யா மட்டுமில்லாமல் நானும் திகைத்து போய் நின்றேன். “ஏண்டீ நீ மட்டும் எல்ல்வோ யோக்கியக்காரி மாதிரி பேசுற, உன் மேல் எனக்கு சந்தேகம் வந்துதான் உன்ன ஃபாலோ பன்ணி வந்தேன், இங்க நடந்தது என்னனும் நீ என்ன பேசுனன்னும் எனக்கு தெரியும், எப்டி நடிக்கிற” என்று அவள் மறுகன்னத்தில் இன்னொரு அறைவிழ காது கிறுகிறுத்துப் போய் நின்றாள்.

என்னை நெருங்கி வந்தவன் “உன்ன சொல்லியும் தப்பு இல்ல், எல்லாம் இவளால வந்ததுன்னு எனக்கு தெரியும், அதே நேரம் இந்த எடத்துல வேற யாராவது இருந்திருந்தா இன்னேரம் அவங்க ஒடம்பு ரெண்டா போய்ருக்கும், நீ எங்க அப்பா உயிர காப்பாத்த காரணமா இருந்தேன்ற ஒரே காரணத்துக்காகத்தான் உன்ன சும்மா விடுறேன், இனிமே நீ இவ கண்ல படவே கூடாது” என்று கூற நான் பதில் ஏதும் சொல்லாம்ல் அமைதியாக தலையாட்டினேன். மீண்டும் விஜ்யாவின் அருகே சென்றவன். அவள் தலையை தூக்கினான். “இங்க பாருடீ, நீ பண்ண காரியத்துக்கு வேற யாராவதா இருந்திருந்தா உன் தாலிய அறுத்துக்கிட்டு உன்ன உங்க ஆத்தா வீட்டுக்கு தொரத்தி இருப்பான், குடும்ப கௌரவத்த பார்த்து உன்ன இதோட சும்மா விடுறேன். இன்னொரு தடவ அரிப்பெடுத்து எவங்கூடவாச்சும் உன்ன பார்த்தேன். உங்கம்மா வீட்டுக்கு இல்ல உன்ன எமலோகத்துக்கே அனுப்பிடுவேன், ஏண்டீ உங்க சந்தோஷம் மட்டும் முக்கியம்னு நெனக்கிறீங்க, தன்னோட சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்னு நெனக்கிறதால தான் பல குடும்பங்க ஒன்னுமில்லாம போகுது, குடும்ப சந்தோஷத்துக்காக தன்னோட சந்தோஷத்த பெருசா நெனக்காதவங்க தான் ரொம்ப நாள் பத்தினின்ற பேரோட வாழ்ந்திருக்காங்க, உன்ன மாதிரி ஆளுங்கலாந்தான் தெவிடியா பட்டம் வாங்கிக்கிட்டு சுத்துறீங்க, வா” என்று அவளை இழுத்துக் கொண்டு கீழெ சென்றான். அப்பாடா ஒரு வழியா இந்த வில்லியோட தொல்ல இன்னையொட ஒழிஞ்சிது, என்று நினைத்துக் கொண்டு படுத்து உறங்கினேன். அடுத்த நாள் காலை திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. தாலி கட்டும் நேரம் அமுதாவின் கண்கள் என்னை பார்க்க அதுவரை சிரித்த் முகத்துடன் இருந்தவள் என்னை பார்த்த அடுத்த் நொடியே கோவமாகவும் உம்மென்றும் மாறினாள். எல்லாம் முடிந்து ஒவ்வொருவராக கிளம்பினார்கள். மண்டபம் காலியானது. எல்லோரும் வீட்டுக்கு கிளம்ப நான் சென்னைக்கு கிளம்ப தயாரானேன். அப்போது பசுபதி அங்கே வந்தார். “என்ன் தம்பி அதுக்குள்ள கிளம்பிட்டீங்களா” என்றார். “ஆமா சார் அதிகமா லீவ் போட முடியாது, வேல நெறைய இருக்கு” என்று நான் கூறவும் என் தோளில் தட்டி “சரிப்பா பார்த்து போங்க” என்றார், விஜயாவின் கணவன் கோவமான பார்வை என்னை எரித்துவிடுவது போல் இருந்த்து. விஜயவை தேடினேன் காணவில்லை. நான் சென்னை பஸ்ஸில் ஏறினேன். பஸ் கிளம்பியது. விஜயாவை இரவு பார்த்த்து அதன் பின் பார்க்கவே இல்லை. எப்படியோ ஒரு வழியா அவ தொல்ல இனி இல்ல என்று நினைத்துக் கொண்டேன். சென்னையை அடைந்தேன். என் வேலைகளை வழக்கம் போல் தொடர்ந்தேன். நாட்கள் உருண்டன. கல்யாண வேலைகள் வேகமாக நடந்தன. என் மனதில் அடிக்கடி ஒரு சந்தேகம் வந்து போனது, ராதா என்னை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு தான் இந்த கல்யாணத்துக்கே சம்மதித்திருக்கிறாள். என்றாள் ஒருவேளை என்னை அசிங்கப்படுத்தி இந்த கல்யாணத்தை நிறுத்த ஏதாவது திட்டம் போட்டிருப்பாளோ என்றெல்லாம் என் மனம் அடிக்கடி சிந்தித்த்து. நாட்க்ள் குறைந்து கொண்டே போனது. கல்யாண நாளும் வந்த்து. ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கோட் சூட் எல்லாம் போட்டு கோவிலிலிருந்து என்னையும் கவிதாவையும் முறைப்படி அழைத்துவந்தார்கள். சென்னையில் மிகப்பெரிய கல்யாண மண்டபம் வாடகையே பல லட்சம் ரூபாய்க்கு இருக்கும், ஏற்பாடுகள் எல்லாம் மிக பிரம்மாணடமாய் இருந்தன. என்னை சேர்ந்த எல்லோரும் கல்யாண்த்துக்கு வந்திருந்தார்கள். விஜயா, சுந்தரி ஆண்டி, அமுதா, லாவண்யா, மெர்சி, ஓமணா, பங்கஜம் மாமி, அம்புஜம் மாமி என நான் சந்தித்த அணைவரையும் எனக்கு தெரிந்த அணைவரையும் அழைத்திருந்தேன். எல்லோரும் வந்திருந்தார்கள் .அனிதா மற்றும் அவள் குடும்பத்தின் சார்பாக மிக பிரபலமான் அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என்று பலரும் வந்து மண்டபமே அதிர்ந்தது. சங்கீதா ராதாவின் அருகிலேயே இருந்து அவளை கலாய்த்துக் கொண்டிருந்தாள். ராஜா சிறையில் இருந்து இரண்டு நாள் பரோலில் கல்யாணத்திற்க்காக வந்திருந்தார். என்னை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். மண்டபத்தில் நானும் ராதாவும் ஓரே மேடையில் அருகருகே நிற்க வைக்கப்பட்டோம். ஒவ்வொருவராக வந்து கல்யாண பரிசுகளையும் மொய் பணத்தையும் கொடுத்து சென்று கொண்டிருந்தார்கள். நான் எல்லோரையும் ராதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன் எல்லோரும் என்னுடன் நின்று தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொண்டார்கள். மெர்சியும் ஓமணாவும் ஒன்றாக என்னுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். மெர்சி கிளம்பும் நேரம் “முத்து உன் ஒய்ஃப் ரொம்ப அழகா இருக்காங்கடா” என்று ராதாவின் காதிலும் படும்படி சொல்லிவிட்டு போனாள். இரவு நலங்கு வைத்து முடித்தார்கள். அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கமே இல்லை, காலை என்ன நடக்குமோ ராதா ஏதாவது ஏடாகூடமாக செய்துவிடுவாளோ என்று என் மனம் சஞ்சலப்பட்ட்து. ஒரு நிமிடம் கூட கண் மூடாமல் இதையே என் மனம் சிந்தித்து கொண்டிருந்த்து. ஒரு பக்கம் அவள் அப்படியெல்லாம் பண்ணமாட்டாள் என்று கூறினாலும் என் மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்த்து. அடுத்த நாள் காலை 6.30 மணியிலிருந்து 8.00 மணிக்குள்ளாக முகூர்த்தம். ஆகஸ்ட் 27ம் தேதி காலை 7 மணிக்கு எல்லாம் முடிந்து ராதாவின் கழுத்தில் என் கையால் திருமாங்கல்யம் கட்டி இரண்டு முடிச்சும் மூன்றாவது முடிச்சுக்காக் காத்திருந்த நேரம் ஒரு கை நீண்ட அது சங்கீதாவின் கைகள் அந்த மூன்றாவது முடிச்சான நாத்தனார் முடிச்சை அவள் தான் போட்டாள். காலை உணவு எல்லாரும் சாப்பிட்டு முடிக்க ஒவ்வொருவராய் கிளம்பிக் கொண்டிருந்தார்கள் ராஜாவும் உடன் வந்திருந்த கான்ஸ்டபிள் ஒருவருடன் சிறைக்கு கிளம்பி சென்றுவிட்டார். முதலில் நேராக எங்கள் வீட்டுக்கு சென்று பால் பழம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து காரில் அனிதாவின் வீடு இல்லை இல்லை என் மாமனார் வீட்டுக்கு சென்றோம். இரவு 8 மணி உடம்பெல்லாம் அடித்து போட்ட்து போன்ற ஒரு வலி, மாலை 3 மணிக்கு வந்து படுத்தவன் இப்போதுதான் எழுந்தேன். அருகில் ராதா அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். நான் எழுந்து உட்கார அவள் என்னை பார்த்து “கீழ சாப்ட வர சொன்னாங்க, போகலாமா” என்றாள். நான் தாலி கட்டிய பின் அவள் என்னிடம் பேசும் முதல் வார்த்தை இதுதான். என் பதிலுக்கு கத்திராமல் எழுந்து நடந்தாள். நானும் என் வேட்டியை சரியாக கட்டிக் கொண்டு அவள் பின்னால் நடந்தேன். கீழெ டைனிங்க் டேபிலில் அனிதாவும் என் மாமியாரும் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மினி வேலு மிலிட்டரியே அங்கு இருந்த்து. சிக்கன் ஃப்ரை, மட்டன் குழம்பு, ஃபிஷ் ஃப்ரை, முட்டை இறா, காடைக் கறி என்று இதுவரை நான் சாப்பிடாத ஐட்டங்கள் எல்லாம் அங்கு கிடந்தன். “வாங்க மச்சான், என்ன் ரொம்ப டயர்டா இருக்கா” என்று அனிதா என்னை கலாய்க்க “அதெல்லாம் ஒன்னுமில்ல அண்ணி, கொஞ்ச்ம தூங்கிட்டேன்” என்று கூறிவிட்டு உட்கார அனிதா ராதா என் மாமியார் என்று மூவருமாக என்னை ரவுண்டு கட்டி கவனிக்க நான் சாப்பிட முடியாமல் திக்குமுக்காடி போனேன். அதன் பின் மற்றவர்களும் சாப்பிட்டு முடிக்க, அனிதா என்னை பார்த்து “மச்சி மேல ரெண்டாவது ரூமுக்கு போங்க” என்றாள். நான் படியேறி அந்த அறைக்கு சென்று க்தவை திறக்க அந்த இடம் தேவலோகம் போல் அலங்காரம் செய்யப்பட்டிருந்த்து. இடம் முழுவதும் பிரகாசமாக விளக்குகள் எரிந்து கொண்டிருக்க கட்டிலில் மல்லிகை முல்லை, ரோஜா என்று பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த்து. அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்த்து அன்று எனக்கும் ராதாவுக்குமான முதலிரவு என்று, உள்ளே சென்றேன். கட்டிலில் உட்கார்ந்தேன். அறை முழுவ்தும் ரூம் ஸ்ப்ரே வாசம் தூக்கியது. ஏதோ ஸ்பெஷலான ஸ்ப்ரே அடித்திருப்பார்கள் போல் அந்த வாசம் நுகரும்போதே என் தண்டு எழுந்து கொண்ட்து. இரவு 10 மணி இருக்கும் கதவு திறந்தது. எதிரே ராதா பட்டு புடவையும் தலை நிறைய மல்லிகை பூவும் தங்க நகைகளை வாரி போட்டுக் கொண்டும் காலண்டரில் இருக்கும் மகாலட்சுமி நேரில் இறங்கி வந்த்து போல் நின்றிருந்தாள். அவளுடன் சங்கீதாவும் அனிதாவும் நின்றிருக்க அனிதா என்னை பார்த்து சிரித்துக் கொண்டே “பார்த்து மாப்ள, நீங்க விடுற லுக்க பார்த்தா என் தங்க்ச்சிய கடிச்சே தின்னுடுவீங்க போலிருக்கே” என்று கூற சங்கீதாவும் அவளும் சேர்த்து கலகலவென்று சிரித்தார்கள். ராதாவை உள்ளாஎ அனுப்பிவிட்டு “மாப்ள இப்ப மூடுற காவு காலையில் தான் தொறக்கனும்” என்று சொல்லி சிரித்துவிட்டு சங்கீதாவும் அனிதாவும் சென்றார்கள். கதவு மூடப்பட்ட்து. ராதா கையில் ஃப்ளாஸ்க்குடன் வந்து நின்றாள். நான் அவளை என் அருகே உட்கார சொல்ல அவளும் உட்கார்ந்தாள். வழக்கமாக சினிமாவில் எல்லாம் முதலிரவு அறைக்கு பெண்கள் ஒரு சொம்பில் தான் பால் கொண்டு வருவார்கள் ஆனால் இங்கு ஃப்லாஸ்க்கில் பால் கொண்டு வருகிறார்களே என்று நினைத்துக் கொண்டேன். ராதா கட்டிலில் உட்கார்ந்தாள் உட்கார்ந்தவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள். எனக்கு எதுவும் பேச தைரியம் இல்லை அதே நேரம் அவளும் எதுவும் பேசாமல் இருந்தாள். இருவரும் நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தோம். இறுதியில் நானே மௌனம் கலைத்தேன் “ராதா இப்ப சொல்லு, உண்மையிலேயே நீ என் மேல் விருப்பப்பட்டு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா” என்றதும் அவள் என்னை திரும்பி பார்த்தாள். அதுவரை சாதாரணமாக இருந்த அவள் முகம் கொஞ்ச்ம கோவமாக தெரிந்த்து. “இல்ல், நீ எங்க அக்காவுக்கு செஞ்ச உதவிக்கு கைமாறாதான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன்” என்றாள். எனக்கு எந்த வியப்பும் இல்லை ஏனென்றால் இது நான் எதிர்பார்த்த்துதான்.

“ஏன் ராதா என்ன பிடிக்கலையா” என்றதும். “புடிச்சிது, காலெஜ் படிக்கும்போது புடிச்சிது, ஆனா எப்ப உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்சிதோ அப்பவே உன் மேல வெறுப்புதான் வந்துச்சி” என்றாள். அவள் முகம் கோவமாக இருந்த்து. “சரி ராதா, என்ன பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நீ என்ன லவ் பண்றதா அன்னைக்கு சொன்னே” “ஆமா சொன்னேன், ஆனா அதுக்கப்புறம் லதா வந்தா, போனா, என்னைக்கு நீ லதாவ கட்டிக்கனும்னு நானே உங்கிட்ட சொன்னேனேர் அப்பவே என் மனசுல இருந்த காதல் அழிந்து போச்சு” என்றாள். “சரி இருக்கட்டும், அப்டியே இருக்கட்டும், ஏதோ ஒரு சூழ்னிலையால நாம் ரெண்டு பேரும் இப்ப கணவன் மனைவியா சேர்ந்துட்டோம், இனிமே நாம் ரெண்டு பேரும்தான் ஒன்னா வாழ்ந்தாகனும், அதனால் பழச எல்லாம் விட்டுட்டு இனி புதுசா வாழ்க்கைய தொடங்கலாமா” என்று நான் கேட்க “உன்னால் எல்லாத்தையும் உடனே மறந்துட முடியும், ஆனா என்னால முடியாது, என்ன பொருத்தவரைக்கும் நீ ஒரு மூனாவது மனுஷன் தான், உன் மேல எனக்கு காதலோ நட்போ இல்ல், வெளி உலகத்துக்கு தான் நாம் ரெண்டு பேரும் ஹ்ஸ்பண்ட் அண்ட் ஒய்ஃப், உள்ள நாம ரெண்டு பேரும் வேற வேறதான்” என்றாள். “சரி ராதா அப்டியே இருக்கலாம், நீ அன்னைக்கு ஆச பட்ட மாதிரியே, நான் இதுவரைக்கும் எப்டி வேணா இருந்திருக்கலாம், ஆனா எப்ப உன் கழுத்துல என் கையால் தாலி கட்டினேனோ இனிமே என் மனசும் உடம்பும் உனக்கு மட்டும்தான்” என்று கூறிவிட்டு நான் தனியாக படுத்துக் கொண்டேன். ராதா அமைதியாக படுத்துக் கொண்டாள். அடுத்த நாள் காலை ராதா முதலில் எழுந்து சென்றுவிட்டிருந்தாள். நான் அதன் பின் தான் எழுந்து கீழெ சென்றேன். சோஃபாவில் உட்கார்ந்த்தும் ராதா காஃபி கொண்டு வந்து கொடுத்தாள். அனிதா அங்கு வந்தாள். “ராதா முத்து உங்க ரெண்டு பேருக்கும் ஹனிமூன் போக ஸ்விட்சர்லாந்துக்கு ரெண்டு டிக்கெட் போட்டிருக்கேன், ஒன் வீக் ஜாலியா இருந்துட்டு வாங்க” என்றாள். ராதா என்னை பார்த்து ஜாடை செய்ய நான் அனிதாவை பார்த்து “அது இல்ல அண்ணி, வேண்டாம், எனக்கு நெறைய வேல பெண்டிங்க இருக்கு, ஒரு வாரம் எல்லாம் முடியாது” என்றதும் “ஆமாங்கா எனக்கும் பெண்டிங்க ஒர்க்ஸ் நெறைய இருக்கு, டிக்கெட் போடாத வேண்டாம்” என்றாள். அனிதா இருவரையும் மாறி மாறி பார்த்தாள். எங்கள் இருவருக்கும் நடுவே ஒட்டு உறவு இல்லை என்பதை புரிந்து கொண்டாள் போல. “முத்து அவ சொல்றா சரி, நீங்க இன்னும் என்ன் பெண்டிங்க் ஒர்க் இருக்கு, இனிமே நீங்க உங்க கம்பனியதான் பார்த்துக்கனும்” என்று தன் கையில் இருந்த ஒரு ஃபைலை கொடுத்தாள். “என்ன அண்ணி இது” என்று நான் கேடக் “அன்னைக்கு திருவள்ளூர் போய் பார்த்தோமே, அந்த இட்த்துல கட்டியிருக்கிற புது ஹாஸ்பிடல், சாதாரண ஹாஸ்பிடல் இல்ல மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், இன்னையில் இருந்து அந்த ஹாஸ்பிடலுக்கு நீங்களும் ராதாவும் தான் பர்ட்னர்ஸ், இது என்னோட அப்போவொட கல்யாண் பரிசு” என்று ஃபைலை நீட்டினாள். “ஏன் அண்னி இதெல்லாம்” என்று நான் கேட்க “அதெல்லாம் கேட்க கூடாது, அவரு அப்டித்தான் சொல்வாரு, நீ வாங்கிக்க” என்று ராதாவின் கையில் கொடுத்துவிட்டு “இன்னைக்கு ரெண்டு பேரும் அங்க போய் ஹாஸ்பிடல் எப்டி இருக்குனு பார்த்துட்டு வாங்க” என்று கூறிவிட்டு ஆள் கிளம்பிவிட்டாள். நான் குளித்து முடித்து சாப்பிட்டு தயாரானேன். ராதாவும் தயாராக இருந்தாள். இருவரும் எங்களுக்காக கொடுக்கப்பட்ட TOYOTO ETIOS காரில் திருவள்ளூரில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பினோம், காரை நான் தான் ஓட்டினேன். என்ண்டா டூ வீலரே ஓட்ட தெரியாதுனு சொன்னவன் கார் ஓட்றேன்னு எல்லாருக்கும் தோனும், இப்பவும் எனக்கு டூவீலர் ஓட்ட தெரியாது ஆனா அனிதாவின் தயவால் கார் நன்றாகவே ஓட்டுவேன். காருக்கு பெட்ரோல் போடுவதற்க்காக ஒரு பங்கில் காரை நிறுத்தினேன். நாங்கு சக்கர வாகன்ங்களுக்கு தனியாகவும் இரண்டு சக்கர வாகன்ங்களுக்கு தனியாகவும் வழி இருந்த்து. எனக்கு முன்னே சில கார்களுக்கு பெட்ரொல போட்டுக் கொண்டிருக்க அருஇல் இருந்த டூ வீலர் பாகத்தில் ஒரு பெண் ஸ்கூட்டியை கொண்டு வந்து நிறுத்தினார். அங்கு பெட்ரோல் போடும் பையனை பார்த்து சிரித்தாள். இருவருக்கும் ஏற்கனவே நல்ல நெறுக்கும் இருந்திருக்கும் போல், ஸ்கூட்டியை நிறுத்தியதும் அந்தாள். “மேடம் கீழ எறங்கி பின்னால் தூக்குங்க உள்ள விடனும்” என்று கையில் இருந்த குழாயை நீட்ட அந்த பெண் வண்டியின் பின் சீட்டை தூக்கி காட்டினாள். அவனும் பெட்ரொல டேங்குக்குள் அந்த குழாயை நுழைத்து மீட்டரை பார்த்தான். உடனே அந்த பெண் “என்ன்பா உள்ள விட்ட்துமே இப்டி ஊத்திடுச்சி” என்றாள் நக்கலாக சிரித்துக் கொண்டே இவனும் “என்ன் மேடம் பண்றது அவசரமா போடனும்னா இப்டித்தான், சீக்க்ரம் வந்திடும்” என்றான். இவள் “சீக்கிரம் வரலாம் ஆனா அதுல கிக்கு இருகாதபா” என்றாள். இவன் இளித்துக் கொண்டே “பங்கு காலியா இருக்கும்போது வாங்க நல்ல நிறுத்தி நிதானமா போடுறேன்” என்றான். அவள் காசு கொடுக்காமல் பல்லை காட்டிக் கொண்டே சென்றுவிட்டாள். இவன் கையில் பிடித்தபடி நின்றிருந்தான். இருவரும் பெட்ரோல் போடுவதை பற்றி இப்படி விலாவாரியாக பேசியதை ராதா கவனிக்கவில்லை. ஜன்னல் வழியாக வெளிய பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். ஹாஸ்பிடலுக்கு சென்று சேர்ந்தோம், நாங்கள் வரும் செய்தி ஏற்கன்வே அங்கு சென்றுவிட்ட்தால் எங்களை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகள் செய்ய்ப்பட்டிருந்தது. காரிலிருந்து இறங்கியதும் ஹாஸ்பிடலின் சீஃப் டாக்டர் இருவருக்கும் மலர் கொத்தை கொடுத்து வரவேற்றார். உள்ளே செல்ல செல்ல அலங்காரங்கள் அசத்தலாக இருந்த்து. மிகப்பெரிய மருத்துவமனை. என் வாழ்நாளில் நான் சிகிச்சைக்காக கூட இப்படி ஒரு ஹாஸ்பிடலுக்கு சென்றதில்லை. இந்த ஹாஸ்பிடலை பார்க்கும்போதுதான் ராதாவின் குடும்ப வசதி எனக்கு முழுதாய் புரிந்தது. மில்லியனர் என்று சொல்வார்களே அது இவர்களுக்குதான் பொருந்தும், இப்ப நானும் ஒரு கோடீஸ்வரன் தான். நான் பணத்துக்காக ராதாவை திருமணம் செய்துகொள்ளவில்லை, அப்படி இருந்தால நான் லாவண்யாவையே கட்டிக் கொண்டிருக்கலாம் அல்லது சங்கீதாவின் காதலை ஏற்றுக் கொண்டிருக்கலாம், எனக்கு ஆரம்ப காலத்திலிருந்தே ராதாவின் மேல் தான் காதல் அன்பு நட்பு எல்லாமே உள்ளே நுழைந்த்துமே என் காதில் ஒரு பாட்டு ஒலிக்க தொடங்கிவிட்ட்து. “காசு பணம் துட்டு மணி மணி, நல்ல வாயன் சம்பாதிச்சத நாற வாய தின்னுறான், கணக்கு பண்ண தெரியாதவன் காச வாரி எறைக்கிறான்” இந்த பாடல் தொடர்ந்து என் காதில் ஒலித்துக் கொண்டிருக்க, நானும் ராதாவும் எங்கள் அறைக்கு சென்று உட்கார்ந்தோம். மருத்துவமனையின் எல்லா டாக்டர்களும் அங்கு வந்து குவிந்திருந்தார்கள். ஒவ்வொருவராக வந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டு சென்றார்கள். எல்லோரும் வந்து சென்று அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட இப்போது நானும் ராதாவும் மட்டும் இருந்தோம். அதுவரை என் அருகே அணைத்தபடி உட்கார்ந்திருந்தவள் எல்லோரும் சென்றதும் எழுந்து எனக்கு எதிரே இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காத சமயத்தில் பார்த்துக் கொண்டிருக்க நேரம் ஓடியது. மாலை அங்கிருந்து கிளம்பினோம். அருகில் இருந்த ஒரு ஃபைஸ்டார் ஹோட்டலுக்கு சென்று இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப இப்போது நேரம் இரவு 9 மணி கார் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த்து. ஏசியை நிறுத்திவிட்டு ஜன்னல்களை திறந்துவிட்டேன், காரின் வேகமும் குறைவாக இருக்கவே ஜில்லென்ற தென்றல் காற்று காரின் உள்ளே நுழைந்து மனதை இதமாக்கியது. திருமழிசை தாண்டி இன்னும் சில கிலோ மீட்டர்களில் பூந்தமல்லியை அடைந்து விடுவோம். ராதா காரின் பின்பக்கம் உட்கார்ந்திருந்தாள். சாலையில் போக்குவரத்தும் அவ்வளவாக இல்லை. கார் 30 கி.மீட்டர் வேகத்தில் சாலையில் மிதந்து கொண்டிருந்த்து. நான் ரியர்வியூ கண்ணாடி வழியாக ராதா தூங்கும் அழகை பார்த்து ரசித்தேன். பளிச்சன்ற புடவையில் அழகியாக தெரிந்தவள். கண்மூடி தூங்கும்ப்போது குழ்ந்தை போல் இருந்தாள். அவள் தூங்கும் அழ்கை பார்த்து எனக்கு ரசித்து சிரித்துக் கொண்டே காரை ஓட்டியவன் அதே கண்ணாடியில் பின்னால் ஒரு லாரி வருவதை பார்த்தேன். முதலில் சாதாரணமாக விட்டுவிட்டேன். ஆனால் அந்த லாரி ஹெட்லைட்டை அணைத்து அணைத்து போட்டு வேகமாக் வந்து கொண்டிருக்க நான் காரை சாலையில் ஓரமாக ஓட்டி லாரிக்கு வழி கொடுக்க அவன் காரையே விடாமல் பின் தொடர்ந்து வந்தான். என் மனம் ஏதோ பதற்றமானது. நான் காரின் வேகத்தை அதிகமாக் அதே வேகத்தில் லாரியும் வந்த்து. கார் இப்போது 70 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க லாரி தறிகெட்டு சாலையை அளந்தபடி காரை நோக்கி பயங்கர வேகத்தில் வந்தது. நான் காரின் வேகத்தை இன்னும் அதிகமாக்க லாரிக்காரன் ஒரு முடிவுடன் தான் பின் தொடர்கிறான் என்று உணர்ந்து கியரை மாற்ற கார் 90 கி.மீ வேகத்தில் பறந்த்து. லாரிக்காரன் கொஞ்ச்மும அசராமல் அதே வேகத்தில் வந்தான். எதிரே வந்த சில எதிரே வந்த வாகனங்கள் லாரியை முட்டாமல் தப்பித்து தடுமாறி செல்ல லாரிக்காரன் சாலையின் இரண்டு பக்கமும் வளைத்து வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தா. காருக்கும் லாரிக்கும் இடையே சில அடி தூரங்கள் தான் இருந்தன. ஓரு இட்த்தில் லாரி கடுமையான வேகத்துடன் வந்து காரின் பின் பக்கம் முட்டியதும் நான் நிலை தடுமாற கார் சாலையிலிருந்து இறங்கி எதிரே இருந்த மணல் மேட்டில் அதி பயங்கர வேகத்துடன் ஏறி வேகமாக உருண்ட்து, உள்ளே நானும் ராதாவும் சீட்டுகளில் மோதியும் காரின் மேற்கூறையில் இடித்துக் கொண்டும் காரோடு உருண்டு கொண்டிருக்க, ஒரு மரத்தில் மோதிய கார் சாலையை பார்த்தபடி தலைகீழாக கவிழ்ந்து கிடந்த்து. எனக்கு தலை கிறுகிறுக்க நான் சாலையை பர்த்தேன். அந்த லாரி இன்னும் நின்று கொண்டிருப்பதும் ஜன்னல் வழியே யாரோ பார்ப்பதும் தெரிந்த்து. ஆனால் கார் குட்டிகர்னம் போட்ட்தில் என் தலை சுற்றியது அதில் எதுவும் சரியாக தெரியவில்லை. தலையை உலுப்பி மீண்டும் பார்த்தேன். ஜன்னல் வழியே தெரிந்த உருவம் ஆந்திரா கொண்டல்ராவின் முகம் என்று தெரிய, அவன் சிரித்துக் கொண்டே லாரியை போக சொல்ல லாரியும் கிளம்பியது. நான் இப்போது தலைகீழாக முகம் தலை மட்டும் மேலாக கிடக்க மெல்ல என் காலை மேலே இருந்து எடுத்து நேராக உட்கார்ந்து காரின் கதவை திறக்க மூயன்றேன். அது ஜாமாகி திறக்கவில்லை. எரிச்சலில் ஓங்கி ஒரு உதை கொடுக்க திறக்காமல் கழண்டு கொண்டு போய் விழுந்த்து. வெளியே வ்ந்த பின் தான் தெரிந்த்து, காலில் எப்படியும் ஒரு எலும்பு உடைந்திருக்கும் என்று, வலி உயிர் போனது. அய்ய்யோ பின்னால் தூங்கிக் கொண்டிருந்த ராதா என்ன ஆனாள். என்று நினைவுக்கு வர உள்ளே பார்த்தேன். அய்யோ என் கண்ணே என் மனைவிக்கு பட்டுவிட்ட்தோ என்னவோ இறைவா, என்று அழ தோன்றியது. முகம் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட ராதா பின் சீட்டில் கிடந்தாள். என் இதயம் நின்றுவிடும் போல் இருக்க் காலை இழுத்துக் கொண்டு அவள் இருந்த பக்கம் சென்று அந்த கதவை திறக்க முயன்றேன். முடியவில்லை. ஜன்னல் வழியாக கைவிடு திறக்க முயன்றும் முடியவில்லை. முன் போலவே இன்னொரு காலை தூக்கி உதைத்தேன். கதவு திறந்து கொண்டதும் ராதா வெளியே சாய்ந்தாள். எனக்கு அடிவயிறு கலகிப் போனது, அய்யயோ ராதாவுக்கு உயிர் இருக்கிறாதா இல்லை இறந்துவிட்டாளா, என்று கைகள் உதறின, அவளை தட்டி எழுப்ப என் வாயில் வார்த்தைகள் இல்லாமல் நாக்கு ஒட்டிக் கொண்டது. என்ன் செய்வது என்று புரியாமல் அவளை காருக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்து போட்டு அவள் தலையை என் மடியில் வைத்துக் கொண்டு கன்னத்தில் மெல்ல் தட்டினேன். அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லை. முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்துவிட்டு மீண்டும் கன்னத்தில் தட்டி

“ராதா ராதா” என்று ஈனஸ்வரத்தில் வந்த குரல் அவள் காதுகளில் கேட்டிருக்காது. என்ன் செய்வது என்று புரியாமல் என் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து டயல் செய்ய அது நசுங்கிப் போய் இருந்ததால் சரியாக வேலை செய்யவில்லை. ராதாவின் தோளில் ஒரு கையும் காலுக்கு பின்னால் ஒரு கைய்ம் கொடுத்து அவளை என் பலம் கொண்ட அளவுக்கு முயன்று தூக்கிக் கொண்டு சாலையை நோக்கி நடந்தேன். அந்த நேரம் சாலையில் எந்த வண்டியுமே வரவில்லை. நீண்ட நேரம் நின்றிருக்க ஒரே ஒரு பைக் மட்டும் வந்தது. ரத்த வெள்ளத்தில் ராதாவோடு நான் நிற்பதை பார்த்தவன் முதலில் நிற்காமல் சென்றான். “சார் ஹெல்ப பண்ணுங்க ப்ளீஸ்” என்று நான் கதறியதில் மனமிறங்கி பைக்கை நிறுத்திவிட்டு இறங்கிவந்தான். “என்ன் சார் என்ன ஆச்சு” என்றான். நான் கவிழந்து கிடந்த காரை காட்டி நடந்தவற்றை சொன்னதும் அவன் தன் செல்போனை எடுத்து 108க்கு டயல் செய்தான். 5 நிமிடங்கள் ந்ரக வேதனையாக ஓடியபின் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. பைக் காரனுக்கு என் வாழ்நாள் முழுவதும் மறக்காத அளவுக்கு நன்றியை சொல்லிவிட்டு ஆம்புலன்ஸில் ஏறினேன். இரவு நேரம் என்பதால் ஆம்புலன்ஸ் வேகமாக சென்றது. ராதாவின் முகத்தை உற்றுப் பார்த்தேன். கண்களின் புருவத்தில் லேசான அசைவு தெரிந்த்து. ஆம்புலன்சில் இருந்த நர்ஸ் அவள் ராதாவின் முகத்தில் வடிந்து கொண்டிருநத ரத்த்த்தை துடைத்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி என் முகத்தில் தெரிந்த பதைபதைப்பையும் பார்த்துக் கொண்டிருந்தாள். ராதாவின் முகத்தில் தெரிந்த அந்த லேசான அசைவுக்கு பின் தான் என் உயிர் திரும்பி வந்த்து. மெல்ல நர்ஸிடமிருந்த செல்போனை வாங்கி அனிதாவின் மொபைலுக்கு போன் செய்து ந்டந்தவற்றை சொன்னேன். சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் ராதா சேர்க்கப்பட்டிருந்தாள். அவள் கட்டிலுக்கு அருகிலேயே இர்வு முழுவதும் உட்கார்ந்திருந்தவன் எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. அனிதா வந்து எழுப்பினாள். “முத்து, ஒன்னும் பிரச்சினை இல்லனு டாக்டர் சொல்லிட்டாரு” என்றதும் என் மனம் கொஞ்ச்ம அமைதியானது. ராதாவின் தலைக்கருகில அவள் அம்மவும் அப்பவும் நின்றிருக்க நான் எழுந்தேன். அப்போதுதான் என் காலில் இருந்த காயம் பயங்கரமாக வலிக்க என்னால் நிற்க முடியாம்ல கீழெ சாய்ந்தேன். அனிதா டாக்டரிடம் அழைத்து செல்ல டாக்ட்ர் ஸ்கேன் செய்து பார்த்து எலும்பு முறிவுக்கு கட்டுப் போட்டு கொஞ்ச நாள் நடக்க கூடாது என்று அறிவுறை சொல்லி அனுப்பினார். அனிதா என் அறைக்கு வந்தாள். “முத்து என்ன் நடந்த்து, எப்டி ஆச்சு, ஏதாவது ட்ரிங்க் பண்ணிட்டு வண்டி ஓட்னியா” என்று மடக்கி மடக்கி கேட்க என் கண்களி கொண்டல் ராவ் லாரியிலிருந்து சிரித்த அந்த சிரிப்பு வந்து போனது. நான் இறந்து போய்விட்டேன் என்று தான் அவன் நினைத்திருக்க வேண்டும். ஏனென்றால் காரின் ஹெட்லைட்டும் மற்ற விளக்குகளும் அணைந்து போனதால் நான் அவனை பார்த்த்தை அவன் கவனிக்கவில்லை. அவன் முகம் மட்டும் லாரியில் எரிந்து கொண்டிருந்த லைட் வெளிச்சத்தில் நன்றாக் தெரிந்த்து. “அண்ணி, இது ஆக்ஸிடெண்ட் இல்ல, என்ன கொல்ல நடந்த சதி” என்றேன். அனிதா கொஞ்ச்ம அதிர்ச்சியுடன் “கொல சதியா, யாரப்படி பண்ணாங்க” என்றாள். நான் கொண்டல் ராவ் பற்றி சொன்னதும் “சரி முத்து நான் பார்த்துக்கறேன்” என்று கூறி தன் செல்போனை எடுத்து பேசியபடி வெளியே நடந்தாள். ராதாவின் நிலை இப்போது எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ளும் ஆவல் வரவே மெல்ல் எழுந்து அவள் அறைக்கு சென்றேன் ராதாவின் அறையில் அப்போது யாரும் இல்லை, நான் உள்ளே நுழைந்த அந்த நொடி ராதாவின் உடல் தூக்கி தூக்கி போட்டுக் கொண்டிருநத்து, அவளுக்கு ஃபிட்ஸ் வந்திருக்கவேண்டும். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அவள் அருகே சென்று “ராதா ராதா என்று கத்திக் கொண்டிருக்க சட்டென வெளியே ஓடிவந்து உடைந்த காலை வைத்துக் கொண்டு வராண்டாவில் ஓடினேன், டாக்டர் டாகடர் என்று கத்த ஒரு அறைக்குள் இருட்ந ஒரு லேடி டாக்டர் வெளியே வர சட்டென அவர் மேல் இடிக்காமல் இருக்க வேறு பக்கம் திரும்பியவன் டைல்ஸ் தரையில் வழுக்கி கீழெ சரிய நல்லவேலையாக கை ஊன்றி சமாளித்துக் கொண்டு எழுந்து ராதா அறையில் இருக்கும் நிலையை சொல்ல அவர் தன்னுடன் இரண்டு நர்சுகளை அழைத்துக் கொண்டு ராதாவின் அறைக்கு ஓட அங்கு நான் செல்லும் நேரம் ராதாவின் உடல் வளைந்து தூக்கி தூக்கி விழுந்து கொண்டிருக்க டாக்டர் ஒரு ஊசியை போட்டு தேவையான் முதலுதவிகள் செய்து கொண்டிருந்தார்கள். என்னால் அவள் படும் இந்த துயரத்தை பார்க்க முடியவில்லை. வாசலியேயே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். சில் நிமிடங்கள் கழித்து டாக்ட்ர் வெளியே வந்தார். “சார்” என்ற் அவர் குரல் கேட்டு எழுந்து நின்றேன். என் காலில் போடப்பட்டிருந்த கட்டிலிடுந்து வழிந்த ரத்தம் உறைந்து போய் இருக்க மெல்ல் எழுந்து நின்றவ்னை டாக்டர் தாங்கி பிடித்துக் கொண்டு “அவங்களுக்கு ஒன்னுமில்ல், எல்லாம் சரியாகிடுச்சு” என்று ஆறுதலாக கூறிவிட்டு சென்றார். செல்லும் நேரம் “சார் உங்களையும் கொஞ்ச்ம கவனிச்சிங்க்கங்க” என்று என் காலை காட்டினார், அப்போதுதான் காலில் ரத்தம் கசிந்திருந்த்தை நான் கவனித்தேன். நான் அப்போதிலிருந்து அவள் அருகிலேயே கிட்ந்தேன். நடந்த்தை கேள்விப்பட்டு அனிதா அவ்ள் அம்மா அப்பா மீண்டும் ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்தனர். நான் அவர்களிடம் நடந்த்தை கூறினேன். இரண்டு நாட்கள் கழிந்தன. ராதாவின் காயங்கள் ஆறின. அவளை டிஸ்சார்ச் செய்திடலாம் என்று சொல்ல நானும் அவளுடன் கிளம்பினேன். எல்லா ஃபார்மாலிட்டிகளும் முடிந்தன. ராதாவை பரிசோதித்த டாக்ட்ர் வந்தார். அவளுக்கு பல்ஸ் செக்கப் செய்தார். அவளிடம் “உனக்கு கல்யாணம் ஆகி எத்தன வருஷம் ஆகுதும்மா” என்றாள். நான் அருகிலேதான் நின்றிருந்தேன். ராதா என்னை பார்த்த்விட்டு “ரெண்டு நாள் அகுது மேடம்” என்றாள். “என்னம்மா ரெண்டு நாள் தானா” என்றார் வியப்புடன் “ஏன் மேடம் என்னாச்சு” என்றாள் ராதா நானும் அவர் ஏதாவது குண்டை தூக்கி போடப்போகிறாரோ என்று டாக்டரையே ஆவலுடன் பார்க்க ராதாவும் குழப்பமான் முகத்துடன் என்னையும் டாக்ட்ரையும் மாறி மாறி பார்த்தாள்.

விஜயசுந்தரி 35


லாவண்யா கை நீட்டிய இட்த்தில் சத்யா நின்று கொண்டிருந்தாள். எல்லோருக்கும் மீணும் குழப்பம் அதிர்ச்சி, என்று தலை கிறுகிறுத்த்து. “என்ன் சத்யாவா” என்று ஒரே குரலில் சத்யாவை நோக்கி திரும்ப அவள் அழுது கொண்டே நின்றாள். “சத்யா” என்று பெருமாள் அவள் அருகே சென்று நின்றான். “சத்யா ஏன் மா நீயா அருண கொன்ன” என்று கண்னீர் விட்டபடி அவளை பார்த்து கேட்டான். கொண்டல் ராவும் அழுதான். இருவருக்கும் அவள் மேல் அவ்வளவு பாசம், லட்சுமி ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருக்க கமிஷ்னர் லாவண்யாவை பார்த்து “சத்யாவா, அவங்க ஏன் அருண கொல்லனும், எதுக்காக கொன்னாங்க” என்று கேட்க லாவண்யா நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தாள்.

“அருண் ஆரம்பத்துல எனக்கு உண்மையாகவும், என் மேல அளவுக்கதிகமான காதலோடவும்தான் இருந்தாரு, ஆனா அவருக்கு சத்யா மேல ஒரு கண்ணு இருந்திருக்கு எனக்கு இது ஆரம்பத்துல தெரியாது, ஒரு நாள் நானே அவரோட நடவடிக்கைய பார்த்தேன். சத்யாகிட்ட அவரு தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாரு அத பார்த்த்தும எனக்கு அவர் மேல பயங்கரமா கோவம் வந்துச்சி, ஆனா அவர் மேல் இருந்த காதலால நான் அப்ப எதுவும் கேட்டுக்காம விட்டுட்டேன், ஆனா ஒரு நாள் அவரு சத்யாவ கட்டாயப்படுத்தி செக்ஸ் வெச்சிக்க ட்ரை பண்ணாரு, அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியாது” என்று நிறுத்த எல்லோர பார்வையும் சத்யாவின் பக்கம் திரும்பியது. “சத்யா என்ன நடந்துச்சினு நீங்க சொல்லிதான் ஆகனும்” என்று நான் கேட்க கமிஷ்னரும் அவள் அருகே சென்று “சொல்லுங்க சத்யா, என்ன் ஆச்சு” என்றார். சத்யா கண்ணீடை துடைத்துக் கொண்டு “அக்கா சொன்னது ஒருவித்த்துல உண்மையா இருந்தாலும் முழுக்க உண்மையில்ல, அருணுக்கு நான் ரமேஷ காதலிக்கிற விஷயம் தெரிஞ்சி போச்சி, ஒரு நாள் நானும் அருணும் பார்க்குல் உட்கார்ந்து பேசுறத அருண் பார்த்துட்டாரு, அப்போதுல இருந்து இத வெச்சி என்ன மெரட்ட ஆரம்பிச்சாரு, அவரோட ஆசைக்கு இணகலைனா, இந்த விஷயத்த அண்ணனுங்க்கிட்ட சொல்லிடுவேன்னு மெரட்டினாரு, நானும் இத சாதரணமா எடுத்துக்கிட்டு விட்டுட்டேன், ஆனா அவரோட தொல்ல அதிகமாகிடுச்சு, என்ன் ரொம்பவும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சாரு, அவரோட இந்த நடவடிக்கைய அக்காகிட்ட என்னால சொல்ல முடியல, அதே நேர இத பத்தி ரமேஷ்கிட்ட சொன்னேன், அவனும் அருண நேர்ல பார்த்து கேட்டப்ப அருண் ரமேஷ அட்ச்சிட்டாரு, அதனால நானும் ரமேஷும் சேர்ந்து அருண கொல செய்ய முடிவு செஞ்சோம், அதுப்படி அன்னைக்கு காலையில் அக்காவும அருணும் கார்ல கெளம்புனாங்க, நானும் ரமேஷும் ஆட்டோவுல அவங்க கார ஃபாலோ பண்ணோம், காருக்குள்ள ரெண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் அதுல அக்கா டென்ஷனாகி காரவிட்டு இறங்கி ஆட்டோவில வீட்டுக்கு திரும்பி வந்துட்டா, இதுதான் நல்ல சான்ஸ்னு நானும் ரமஷும் அருண் கார துரத்திபிடிச்சு அவர கொல்ல முயற்சி பண்ணோம். ஆனா கார் பைபாஸ் ரோட க்ராஸ் பண்ணி அந்த பக்கம் போய்டுச்சி, நாங்க இந்த பக்கம் மாட்டிக்கிட்டோம். ஆட்டோ ரோட க்ராஸ் பண்னி போய் பார்க்குமபோது. அருண் கார்ல செத்து கிடந்தாரு, எங்களுக்கு ஒன்னுமே புரியல நானும் ரமஷும் எப்படியோ அருண் செத்துட்டானு நெனச்சி திரும்பி வந்துட்டோம், ரமேஷ் அண்ணாகிட்டயே வேல செஞ்சதால அவன் தான் அண்ண்னுக்கு போன் பண்னி சொன்னான். நானும் ரமேஷும் அதே எட்த்துல மறஞ்சி நின்னு நடக்குறத பார்த்தோம், பெருமாள் அண்ணன் அந்த எட்த்துக்கு வந்தாரு, என்ன்னு தெரியல திடீர்னு கார ஸ்டார்ட் பண்னிவிட்டாரு, அது எதிரே வந்த லாரி மேல மோதி வெடிச்சிடுச்சி, இதுதான் நடந்துச்சி, நானும் ரமேஷும் அருண கொல்லவே இல்ல” என்று அவள் முடிக்க மீண்டும் எல்லோர் தலையும் சுற்ற ஆரம்பித்த்து. கமிஷ்னர் பெருமூச்சு விட்ட்படி “நீங்களும் கொல்ல்லைனா அப்ப அருண யார் தான் கொன்ன்து” என்றார். “மொதல்ல பெருமாள் கொன்னதா முத்து சொன்னாரு, பெருமாள் கிட்ட இருந்து லாவண்யா மேல போன பழி, சத்யா மேல் திரும்பிச்சு, இப்ப சத்யாவும் கொல்ல்லைனா அப்ப அருண கொன்னது யாரு” என்று எரிச்சலுடன் கேட்டார் கமிஷ்னர். எனக்கு மனதில் ஒன்று உதிக்க “சார் அந்த ரமேஷ விசாரிச்சா ஏதாவது தெரியுமில்லையா” என்று கமிஷ்னரிடம் கூற “அதான் அவ்ரும் சத்யாவும் கொல நடந்த்துக்கு அப்புறம் தான் அங்க போனோம்னு சொல்றாங்களே, அப்புறம் ரமேஷ விசாரிக்க என்ன இருக்கு” என்றார். “சார் நான் இன்னு சொல்லட்டுமா” என்றதும் கமிஷ்னர் “யெஸ் சொல்லுங்க” என்றார். நான் அவர் காதருகே சென்று ஒரு ரகசியம் சொல்ல அவர் என்னை வியப்புடன் பார்த்து “சான்ஸ்ஸ் இருக்கு முத்து, ட்ரை பண்ணி பார்க்கலாம்” என்று தன் அருகே இருந்த அசிஸ்டெண்ட் கமிஷ்னரிடம் ஏதோ காதில் கிசுகிசுக்க அவர் உடனே வெளியே சென்றார். சில நிமிடங்கள் அந்த இட்த்தில் மௌனம், யாருமே வாய் திறக்கவில்லை. மயான அமைதி. பத்து நிமிட்த்தில் ஏசியும் அவருடம் ரமேஷ், மற்றும் அவன் சகோதரி திவ்யா மற்றும் சுந்தர் ஆகியோர் அங்கு வந்து சேர்ந்தனர். கமிஷ்னர் நேராக ரமேஷின் அருகே சென்றார். அவர்களுக்கு இதுவரை நடந்த எதுவுமே தெரியாது என்பதால் கமிஷ்னர் ரமஷின் சட்டை காலரை பிடித்து “ஏண்டா ராஸ்கல், நீதான அருண கொன்ன, கொலையையும் பண்ணிட்டு இங்கேயே வெலையும் செஞ்சிக்கிட்டு இருந்திருக்க், உனக்கு என்ன தைரியம்” என்று அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். அவ்ருடன் போலீஸ்காரர்களும் ரமேஷை மாறி மாறி அடித்து உதைத்தனர். ரமெஷின் தங்கை திவ்யாவும் சுந்தரும் மாறீ மாறி போலீஸ்கார்ர்களை தடுத்து பார்த்தார்கள். ஆனால் எல்லோரும் அவனை அடித்து துவைக்க அவன் வாயிலும் மூக்கிலுமாக ரத்தம் வடிந்த்து. பொருமை இழந்தவளாய் திவ்யா கமிஷ்னர் முன்னால் வந்து நின்று “சார் அடிக்கிறத நிறுத்துங்க” என்று கத்தினாள். கமிஷ்னர் மிகவும் கோவமான முகத்துடன் அவளை பார்த்து “உன் அண்ணன் பண்ண காரியத்துக்கு அவன அடிக்காம என்ன் செய்றது” என்று மீண்டும் ஒரு முறை அவன் கன்னத்தில் அறைவிட்டார். வீட்டில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார்கள். ஏற்கனவே சத்யா சொல்லிவிட்டாளே இந்த கொலைக்கும் ரமேஷிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அப்புறம் ஏன் அவனை போட்டு அடிக்க வேண்டும் என்ற கேள்விக்கான அறிகுறி எல்லோர் முகத்திலும் தெரிந்த்து. கமிஷ்னர் மீண்டும் ரமேஷை பார்த்து “நீ உண்மைய சொல்ல்ல உன்ன இங்க்யே சுட்டு தள்ளிடுவேன்” என்று தன் துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றீயில் வைத்த அடுத்த நொடி “சார் வேண்டாம் சார் அருண நான் தான் கொன்னேன், அவனுக்கு எதுவும் தெரியாது” என்று திவ்யா கத்தினாள். அந்த இடமே அமைதியானது. எல்லோர் முகத்திலும் வியப்பு. கமிஷ்னர் என்னை பார்த்து லேசான ஒரு புன்னகையுடன் “சொல்லுங்க திவ்யா, உங்க வாயால் உண்மைய வர வழைக்கதான் இப்டி ஒரு ட்ராமா, ரமேஷுக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லனு எங்க எல்லாருக்கும் ஏற்கனவே தெரியும் ஆனா அதே நேரம் இந்த கொலைய நீங்களோ இல்ல சுந்தரோ தான் செஞ்சிருக்கலாம்னு முத்து சொன்னாரு, அதுக்காகதான் இந்த ட்ராமா” என்றதும் எல்லோர் பார்வையும் என் மேல் திரும்ப என் பார்வை திவ்யாவின் மேல் இருந்த்து. திவ்யா நடந்தவற்றாய் சொல்ல தொடங்கினாள். “அன்னைக்கு காலையில அருணும் லாவண்யாவும் கார்ல கெளம்பினாங்க, அவங்க பின்னாலேயே சதயவும் ரமேஷும் ஆட்டோல ஃபாலோ பண்ணிக்கிட்டு போனாங்க, ஆனா நான் எப்டியும் அருணோட கார் பைபாஸ்லதான் வரும்னு தெரிஞ்சிக்கிட்டு ஏற்கன்வே அங்க வெய்ட் பண்ணேன். பைபாஸ் ஜங்க்ஷன் வரும்போது லாவண்யா அருண்கூட சண்ட போட்டு கார்ல இருந்து இறங்கி ஆட்டோவுல போய்ட்டாங்க, கார் பைபாஸ்ல திரும்பினதும் நான் அருண் கார நிறுத்தி லிஃப்ட் கேட்டேன். காருக்குள்ள ஏறின அடுத்த் நொடியே பின்னால இருந்து அருண கத்தியால் குத்திட்டேன். கார் கண்ணாடியெல்லாம் மூடி இருந்த்தால் உள்ள நடந்த்து யாருக்கும் தெரிய்ல சிக்னல்ல சத்யாவும் ரமஷும் மாட்டிக்கிட்டிருந்த்தால காருக்குள்ள நான் ஏறுனதும் அவங்களுக்கு தெரியாது இறங்கினதும் தெரியாது, அதுக்கப்புறம் பெருமாள் அந்த கார லாரி மேல மோத விட்ட்தா கேள்விப்பட்டேன், இதுதான் நடந்துச்சி” என்று கூறிமுடிக்க அடுத்த நொடி கமிஷ்னர் “அருண என்ன காரணத்துக்காக கொன்னீங்க திவ்யா” என்றார். “எல்லாம் எங்க அண்ணனோட காதல் ஒன்னு சேரனும்னுதான்” என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்தாள். ஆனால் அந்த பதிலில் உண்மை இல்லை என்று எனக்கு தெரியும். “எங்க அண்ணனோட காதலுக்கு அருண் எதிரியா இருந்த்தாலதான் நான் அருண கொன்னேன்” என்று திவ்யா மீண்டும் சொல்ல நான் யோசித்தேன். இதில் வேறு ஒரு காரணம் இருப்பதாக எனக்கு தோன்றியது. ஆனால் அதை யாரிடமும் சொல்லவில்லை. கமிஷ்னர் “ஓகே, ஒரு வழியா இந்த கேஸ் இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிடுச்சி, ரொம்ப சந்தோஷம்” என்று கமிஷ்னர் நிம்மதி பெருமூச்சுவிட அந்த நேரம் நான் குறுக்கிட்டு “சார் ஒரு முக்கியமான விஷய்த்த மறந்துட்டீங்களே” என்றதும் கமிஷ்னர் “என்ன் முத்து” என்றார். “அருண கொன்னது திவ்யா, ஆனா பெருமாள் எதுக்கு கார லாரி மேல மோதவிடனும்” என்றதும் எல்லோரும் பெருமாளை பார்க்க அவன் திணறிக் கொண்டிருந்தான். “அது வந்து என் தங்க்ச்சி மேல கொல பழி வந்திட கூடாதுன்னு அப்டி செஞ்சேன்” என்று திருதிருவென்று விழித்துக் கொண்டே பெருமாள் சொல்ல “இப்பவும் பொய் சொல்றாரு சார்” என்றேன் நான். எல்லோரும் என்னை வியப்புடன் பார்த்தார்கள். “என்ன் முத்து என்ன் பொய், விளக்கமா சொல்லுங்க” என்றார் கமிஷ்னர். நான் எனக்கு கிடைத்த தகவல்களை சொல்ல தொடங்கினேன். “மொதல்ல அருண் லாவண்யாவ உண்மையாகவே காதலிக்கல” என்றதுமே லாவண்யா அதிர்ச்சி கலந்த முகத்துடன் என்னை பார்த்து “என்ன் முத்து சொல்றீங்க” என்றாள். “ஆமா லாவண்யா நீங்க அருண உண்மையா லவ் பண்ணீங்க ஆனா அருண் உங்கள லவ் பண்ணதே இந்த பெருமாள் சொல்லிதான்” என்றதும் பெருமாள் கண்களை உருட்டி உருட்டி என்னை பார்த்தான். “என்ன முத்து சொல்றீங்க என்னால நம்பவே முடியலையே” என்றார் கமிஷ்னர். “ஆமா சார். பெருமாளுக்கு லாவண்யாவொட சொத்தையும் அவள கட்டிக்க் போறவனுக்காக ஒதுக்கப்பட்ட பாதி சொத்தையும் எப்படியாவது தானே அடையனும்னு ஆச, அதுக்காக அருண ஏற்பாடு செஞ்சி லாவண்யாவ காதலிக்க வெச்சாரு, அருணும் இவங்கள காதலிச்சான். பெருமாள் அத எதிர்க்கறா மாத்ரி எதிர்த்து அப்புறம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்னிவெச்சாரு, அருண் பெருமாள் ரெண்டு பேரோட திட்டம் என்ன்னா, லாவண்யாவ எப்டியாவது கொன்னுட்டு அவ பேர்ல இருக்குற சொத்த தன் பேர்லயும் அருண் பேருக்கு வரப்போற சொத்த கொண்டல் ராவுக்கும் மாத்திக்கிட்டு அருணுக்கு சில லட்சங்களோ இல்ல சில கோடிகளோ கொடுக்கறதா ப்ளான். ஆனா ஒரு நாள் கொண்டல் ராவ் கூட பெருமாள் அருணையும் கொன்னுட்டு அவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் எப்டியாவது அடிச்சிட போட்ட பிளான அருண் தெரிஞ்சிக்கிட்டு அருண் இவங்கள ஏமாத்த நேரம் பார்த்துக்கிட்டு இருந்தாரு, அப்பதான் சத்யாவொட லவ் மேட்டர் தெரிஞ்சிது, அருணோட மனசு சத்யா மேல போனதால பெருமாள கண்டுக்கல, ஆனா பெருமாள் நேரம் பார்த்துக்கிட்டே தான் இருந்தாரு, அவர் பின்னால எப்பவும் ரெண்டு பேர் ஃபாலோ பண்ணிக்கிட்டே தான் இருந்தாங்க, எதிர்பாராத விதமா ஒரு நாள் அருண் காருக்குள்ள செத்துகிடக்கிறதா பெருமாளுக்கு போன் வர இவரும் தன் வேல ஈசியா முடிஞ்சி போச்சுனு சந்தோஷமா போனாரு, ஆனா இவரு போன நேரத்துல அருணுக்கு மூச்சு இருந்துச்சி, எங்க அவன் உயிர் பொழச்சிட்டா, தனக்கு எப்டியும் தொல்ல தான்னு கார ஸ்டார்ட் பண்னி லாரிமேல் மோதவிட்டாரு, இதுல அருண கொன்னது திவயா தான்னாலும் பெருமாள் நெனச்சிருந்தா அருண காப்பாத்தி இருக்க முடியும், திவ்யா அருண கொன்னதுக்காக சொன்ன காரணமும் பொய்தான்” என்று நான் நிறுத்த எல்லோரும் என்னை வியப்புடன் பார்த்தாரகள். “சொல்லுங்க முத்து அந்த உண்மையான காரணம் என்ன” என்று கமிஷ்னர் ஆர்வமாக கேட்க நான் திவ்யாவை பார்த்தேன். அவள் கண்கள் ஏற்கனவே கலங்கி இருந்தன. “திவ்யாவ தான் அருண் உண்மையா காதலிச்சாரு” என்றது அணைவருக்கும் ஒரே வியப்பு. லாவண்யா கதறி அழுதாள். திவ்யா மௌனமாக தன் வாய் பொத்தி அழுது கொண்டிருக்க கமிஷ்னர் உட்பட அவருடன் வந்திருந்த போலீஸ்கார்ர்கள் அணைவரும் தலை சுற்றிப்போய் நின்றிருந்தார்கள். “அருணும் திவ்யாவும் ஒருத்தர ஒருத்தர் உண்மையா காதலிச்சாங்க, ஆனா பெருமாள் அருண்கிட்ட லாவண்யாவ காதலிக்க சொல்லி கேட்ட்தால இவங்க காதல் யாருக்கும் தெரியாமலேயே இருந்த்து. ஆனா ஒரு கட்ட்த்துல அருண் லாவண்யாவ கல்யாணமே பண்ணிக்கிடான்னு தெரிஞ்சதும் அத திவ்யாவால் தாங்கிக்க முடியல அருண தட்டிக் கோட்டிருக்கா, ஆனா அருண் திவ்யாவையும் கூடிய சீக்கிரம் கட்டிக்கிறதா சொல்லிக்கிட்டே வந்திருக்காரு. ஆனா ரமேஷோட காதலுக்கு அருணே எதிரியா இருக்கறது தெரிஞ்சதும் திவ்யாவுக்கு கோவம் வந்திருக்கு, தன்னையும் கட்டிக்காம தன் அண்ணனோட காதலையும் ஒன்னு சேர விடாம பண்ண அருண திட்டம் போட்டு அவர் கார்ல போகும்போது லிஃப்ட் கேட்டு ஏறினாங்க, அருணும் ரொம்ப நாள் கழிச்சி திவ்யாவ பார்த்த்தால் ஒரு முற அவங்க கூட உல்லாசமா இருக்கலாம்னு பிளான் பண்ணி கார்ல ஏத்திக்கிட்டாரு, அருண் எதிர்பார்க்காத நேரத்துல திவ்யா கத்தியால அருண் முதுகுல குத்திட்டு கார்ல இருந்து இறங்கிட்டாங்க, பெருமாளும் தன் பழிய தீர்த்துக்க அருண் கார வெடிக்க வெச்சிட்டாரு, இதுதான் நடந்த உண்ம” என்றதும் எல்லோரும் ஓரே நேரத்தில் பெருமூச்சு விட்டனர். அமைதி அமைதி எங்கும் ஒரே அமைதி. அந்த அமைதியை கலைக்க கமிஷ்னர் “ஓகே. இப்ப பெருமாளுக்கும் இந்த கொலையில் பங்கு இருக்கு அத்னால மிஸ்டர் பெருமாள்” என்று அவர் பக்கம் திரும்ப மறுபக்கம் திவ்யாவின் கையில் விலங்கு மாட்டப்பட்டிருந்த்து. பெருமாள் திவ்யா இருவரும் கைது செய்யப்பட்டனர். அந்த நேரம் லாவண்யா “முத்து இப்ப நீங்க சொன்ன இந்த விஷ்யமெல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும்” என்றாள். கமிஷ்னரே அப்போதுதான் “ஆமா நானும் கேக்கனும்னு நெனச்சேன், எப்டி முத்து இவ்ளோ மேட்டர கலக்ட் பண்ணீங்க” என்றார். எவ்ளோ மேட்டர கரக்ட் பண்ண எனக்கு இத கலக்ட் பண்றதா பெரிய விஷ்யம் என்று ப்ரேம்ஜி ஸ்டைலில் நினைத்துக் கொண்டு “எல்லாம் இது மூலமாதான்” என்று என் கையில் இருந்த ஒரு பேகை திறக்க அதனுள் அருணின் மூன்று வருட டைரிகள் இருந்தன, அவற்றை அப்படியே கமிஷ்னரிடம் கொடுத்தென். “தேங்க்யூ முத்து, எங்க வேலய நீங்க முடிச்சிட்டீங்க” என்றார். ஆமா நீ இந்த கேஸ்ல ஒரு ஆணிய கூட புடுங்கல என்று நினைத்துக் கொண்டு அவர் நீட்டிய கையை குலுக்கிவிட்டு அங்கிருந்து நடந்தேன். “கமிஷ்னர் சார் எனக்கு ஒரு சந்தேகம்” என்றள். லாவண்யா “என்ன் மேடம் சொல்லுங்க” “இந்த கேஸ் மறுபடியும் விசாரிக்க் சொல்லி யாரோ கம்ப்ளயிண்ட் கொடுத்தாங்களே அவங்க யாரு” என்றாள். கமிஷ்னர் என்னை பார்த்து “அதையும் முத்து கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்குங்க” என்று கூறிவிட்டு பெருமாள் திவ்யா சத்யா ரமேஷ் கொண்டல் ராவ் என்று எல்லோரையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார். லாவண்யா என் அருகே வந்தாள். “சொல்லுங்க சார்” என்றாள். “கம்ப்ளயிண்ட் கொடுத்த்து சென்னையில் இருக்கிற என் ஃப்ரெண்டு கும்ரன். எனக்கு தெரிஞ்ச அனிதான்ற ஒரு இன்டஸ்ட்ரியலிஸ்ட் மூலமா ஹோம் செக்ர்ட்டரிக்கு இந்த விஷ்யம் போச்சு அதனால் தான் இந்த கேஸ கமிஷ்னரே தூக்கிக்கிட்டு வந்தாரு” என்று நான் முடிக்க லாவண்யா என் அருகே வந்து “ரொம்ப தேங்ஸ் சார், எனக்காக நீங்க ரொம்ப கஸ்டப்பட்டிருக்கீங்க” என்று கலங்கிய கண்களுடன் என் கைகளை பிடித்தாள். “இதுக்கெல்லாம் ஏன் மேடம் தேங்க்ஸ் சொல்றீங்க, நான் ட்ரீட்மெண்ட் கொடுக்க தான வந்தேன் இதுவும் ஒருவித ட்ரீட்மெண்ட் தான்” என்றதும். “அப்ப உங்க ட்ரீட்மெண்டுக்கு நான் கொடுக்குற ஃபீஸ் கண்டிப்பா வங்கிக்கனும்” என்றாள். “ஓகே உங்களால முடிஞ்சத கொடுக்ங்க, நான் நாளைக்கே சென்னைக்கு கிளம்பறேன்” என்றதும் அவள் தன் அறைக்கு சென்றாள். எதிரே லட்சுமி தனி மரமாக் நின்றாள். இந்த வீட்டின் மகாராணி போல வலம் வந்தவள் இப்போது தனியாக நிற்கிறாள். என் அருகில் வந்தவள் “டாக்டர் சார், நீங்க வந்த வேல முடிஞ்சதா” என்றாள். நான் அவளுக்கு என்ன் சமாதான, சொல்வது என்று தெரியாமல் அமைதியாக் இருக்க “உங்க வேலைக்காகதான் என்ன யூஸ் பண்னியிருக்கீங்கல்ல” என்றாள். எனக்கு அந்த வர்ர்த்தை மிகவும் வேதனையை தரவே அவளிடம் எதுவும் சொல்லாமல் என் அறைக்கு சென்றுவிட்டேன். இரவு 9 மணி நான் லாவண்யா லட்சுமி மூவரும் சாப்பிட்டு முடித்து தனி தனியாக அறைக்கு சென்றோம். நான் அன்றைய பேப்பரை அப்போதுதான் படித்தேன், அதுவரை எனக்கு நேரம் கிடைக்கவே இல்லை. படித்துக் கொண்டிருக்க நேரம் இரவு 10 ஆகி இருந்த்து. பேப்பரை வைத்துவிட்டு படுக்கையில் அப்படியே சாய்ந்தேன். அந்த நேரம் என் ரூமின் கதவு தட்டும் சத்தம் கேட்ட்து. எழுந்து சென்று திறக்க எதிரே லாவண்யா நின்றிருந்தாள். அவள் நின்ற கோலம் என்னை திகைக்க வைத்த்து. உடல் முழுவதும் போரவையால் மூடி இருந்தாள். “என்ன் மேடம் உடம்புக்கு ஏதாவது....” என்று நான் கேட்க

“அதெல்லாம் ஒன்னுமில்ல” என்று கூறிக் கொண்டே என் ரூமுக்குள் வந்தாள். நான் அவள் பின்னாலேயே வர “வாங்க டாக்டர் சார்” என்று என்னை அழைக்க நான் சென்று கட்டிலில் உட்கார்ந்தேன். “அப்புறம் ஏன் மேடம் இப்டி மலையூர் ம்ம்பட்டியான் மாதிரி போர்வையோட சுத்துறீங்க” என்று நான் கேட்க “உங்களுக்கான ஃபீஸ் கொண்டு வந்திருக்கேன் டாக்டர்” என்றாள். “ஓ ஐ.டிக்கு பயந்து பிளாக் மனிய ஒளிச்சி கொண்டாந்தீங்களா” என்று நான் கேட்கவும் “நீங்க செஞ்ச உதவிக்கு பணத்த கொடுத்து உங்கள அசிங்க படுத்த விரும்பல” என்று அவள் கூற “அதுக்கு” என்று நான் சொன்னதும் அவள் மேல் இருந்த போர்வை விலகியது. நான் வாய் பிளந்து அவளையே பார்க்க போர்வைக்கு உள்ளே அவள் ஒட்டு துணி கூட இல்லாமல் முழு நிர்வாணமாக இருந்தாள். ஆள் உடலில் எந்த நகையும் இல்லை, எந்த துணியும் இல்லை, தலை முடி விரிந்த நிலையில் பிறந்த குழந்தை போல் பிறந்த திறந்த மேனியுடன் என் முன்னே நின்றிருந்தாள். “உங்களுக்கு நான் என்னையே கொடுக்க போறேன்” என்றாள். “மேடம் என்ன சொல்றீங்க, நீங்க எங்க நான் எங்க” என்றதும் “ரெண்டு பேருமே இந்த ரூமுக்குள்ளதான் முத்து” “என்ன மேடம் நீங்க போய் என் கூட” “ஏன் முத்து சத்யா கூட மட்டும்தான் நீங்க செக்ஸ் வெச்சீப்பீங்களா, என்ன உங்களுக்கு பிடிக்கலியா” என்று கூறியபடி என் அருகே நெருங்கி வர அவள் மேல் இருந்த போர்வை கீழே விழுந்த்து. என் முன்னே வானத்து தேவதை போல் லாவண்யா திறந்த மேனியுடன் நின்றிருந்தாள். அவள் மெல்ல என் அருகே வந்தாள். நான் அவளை பார்க்க அவள் என்னை பார்த்துக் கொண்டே என் அருகே வந்து நின்று என் ஒரு பக்கம் கட்டிலின் மேல் அவள் ஒரு காலை தூக்கி வைத்தாள். நான் கொஞ்ச்ம பயந்தவன் போல் சீன் போட்டுக் கொண்டே “என்ன் மேடம் நீங்க, ஃபீஸ் சொன்னதும் ஏதோ பெட்டி நெறைய கேஷ் கொண்டு வரீங்கன்னு பார்த்தா, இப்டி உரிச்ச கோழியாட்டம் வந்து நிக்கிறீங்களே” என்று கூற அவளோ போதை தரும் விழிகளில் என்னை உற்றுப் பார்த்துவிட்டு “உனக்கு ஃபீஸ் விட இந்த செம பீஸ் மட்டமா போச்சாடா” என்று போதையில் பேசுவது போல் பேசினாள். அவளின் இந்த வார்த்தைகள் எனக்கு மூடேற்ற நான் அவள் தூக்கி வைத்திருந்த காலையும் அங்கு தெரிந்த அவளின் அழகு தேனடை புண்டையையும் ரசிக்க தொடங்கினேன். அவள் என்னை அப்ப்டியே கட்டிலில் தள்ளிவிட்டாள். நான் மல்லாந்தபடி படுத்திருக்க அவள் தன் ஒரு காலை தூக்கி நான் போட்டிருந்த டீ சர்ட்டை காலாலேயே மேலேற்றா நான் என் தலை வழியாக கழட்டி எடுத்து போட்டேன். அதன் பின் மீண்டும் அவள் காலை தூக்கி என் லுங்கியை பிடித்து கால் விரல்களால் இழுக்க அது அவிழ்ந்து விழுந்தது. உள்ளே ஜட்டி இல்லாமல் விறைத்து நின்ற என் தண்டை கண் கொட்டாமல் பார்த்தவள் நன்றாக நிமிர்ந்து நின்று தன் ஒரு காலை தூக்கி கட்டைவிரலுக்கும் அதற்க்கு அடுத்த் விரலுக்கும் நடுவே என் தண்டை வைத்து உறுவினாள். அவள் உறுவலில் என் தண்டு நன்றாக விறைத்து நிற்க அவள் கால் விரல் இடுக்கில் என் தண்டு சிக்காமல் வெளி வந்தது. மெல்ல் என் கொட்டைகளை தன் கால் விரலாலேயே தழுவிவிட நான் என் கையை கீழெ கொண்டு சென்று அவள் அவள் பாதத்தை பிடித்து மேலே ஏற்ற அவள் புண்டை எனக்கு நேராக நன்றாக தெரிந்தது. நான் அவள் கால் கட்டைவிரலை வாயில் வைத்து சப்ப அவள் உடல் கூசி கண்களை மூடினாள். மெல்ல என கைகள் அவள் காலில் முட்டி வரை வருடி சென்றது. அவள் அப்படியே என் மேல் உட்கார்ந்தாள். உட்காரும்போது அவள் புண்டை என் வாய்க்கு சரியாக இருக்க நான் என் நாக்கை நீட்டி அவள் புண்டை பருப்பை நெருடினேன். அவள் கையை தூக்கி என் தலைக்கு மேலே இருந்த கட்டில் கம்பியை பிடித்துக் கொள்ள அவள் பருப்பு என் வாய்க்கு இன்னும் நன்றாக கிடைக்க நன் உதடுகளை குவித்து பருப்பை சப்பினேன். அவள் தன் சூத்தை நன்றாக முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி அவள் புண்டையை என் வாயில் வைத்து தேய்த்தாள். பின் முன்னால் பிடித்திருந்த கையை எடுத்துவிட்டு அப்படியே பின்னால் சாய்ந்து என் மேல் படுத்தாள். அவள் என் மேல் மல்லாந்த நிலையில் படுத்துக் கிடக்க அவ்ள் புண்டை என் வாயில், என் சுண்ணி அவள் வாயிலுமாக இருந்தது. அவள் என் பூலை எடுத்து அதன் முன் தோலை உரித்து வாழை பழம் போல் சப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் புண்டை கசிந்த நீர் என் வாயிலும் முகத்திலும் தெரிக்க நான் அவளை எழ செய்தேன். ஆனால் அவள் அப்படியே எழுந்து என் பூலில் அவள் புண்டையை சொறுகினாள். நீண்ட நாள் ஓல் வங்காமல் காய்ந்து கிடந்த அவள் புண்டைக்குள் என் பூல் முதலில் இறங்கியதும் கொஞ்ச்ம வலியால் உதட்டை கடித்துக் கொண்டவள் புண்டை சதைகளை உரசி என் தண்டு உள்ளே இறங்கியதும் அமைதியாக அவள் புண்டைக்குள் என் பூல் உர்சும் சுகத்தையும் அதன் கதகதப்பையும் ரசித்துக் கொண்டாள். சில் நொடிகள் அப்படியே இருந்தவள் மெல்ல் பின்னால் குனிந்து கட்டிலின் கால் பகுதியில் இருந்த கம்பியை சாய்ந்தபடி பிடித்துக் கொண்டு தன் இடுப்பை தூக்கி தூக்கி என் தண்டில் அடிக்க தொட்னகினாள். நான் என் தலைக்கு தலையணை வைத்துக் கொண்டு பார்க்க அவள் புண்டைக்குள் என் தண்டு டைட்டாக சென்று வருவது நன்றாக தெரிந்த்து. அவள் இதற்கு முன் பல பொஷிசங்களில் செய்திருப்பாள் போல் என்று நினைத்துக் கொண்டேன். சில் நிமிடங்கள் இந்த போசில் இருந்தவள் அப்படியே முன்னால் சாய்ந்து என் நெஞ்சில் கைகளை ஊன்றிக் கொண்டு தன் புண்டையை என் பூலில் விட்டு இடிக்க தொடங்கினாள். இப்போதுதான் அவள் காய்களை அருகில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த்து. அவளே தன் ஒரு பக்க முலையை என் வாயில் எடுத்து வைக்க நான் முலையை சப்பி பால் குடித்துக் கொண்டு இன்னொரு முலையை கையால் க்சக்கிக் கொண்டிருக்க அவள் தன் இடுப்பை வேகமாக தூக்கி அடித்து சட்டென நிறுத்தினாள். அவளுக்கு புண்டை க்க்கிவிட அப்படியே இருந்தாள். ஆனால் எனக்கு இன்னும் வரவில்லையே நான் எப்படிவிடுவேன். அவள் நின்ற நேரம் நான் அவளை கீழெ தள்ளி அவள் கால்களை நன்றாக விரித்து என் தண்டை கையில் பிடித்து நன்றாக உசுப்பி அவள் புண்டைக்குள் நுழைத்து இடிக்க தொடங்கினேன். என் இடியின் வேகத்தில் அவள் காய்கள் இரண்டும் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருக்க ஆடிய ஆட்ட்ட்தில் காம்புகள் விறைத்து நின்றன. நான் அவள் மேல் அப்படியே சாய்ந்து கொண்டு என் இடுப்பை தூக்கி அடிக்க அவள் என் உதட்டை கவ்வி சுவைத்துக் கொண்டிருந்தாள். சில் நிமிட ஓலில் என் தண்டு அவள் புண்டைக்குள் க்க்கிவிட அவள் மேல் அப்படியே படுத்துக் கிடந்தேன். அவளும் என்னை தழுவியபடியே இருந்தாள். சில நிமிட்த்தில் என் தண்டு மீண்டும் விழித்துக் கொள்ள அப்படியே அவள் புண்டைக்குள் விட்டு மீண்டும் இடிக்க தொடங்கினேன். ஏற்கனவே ஊற்றிய கஞ்சி இன்னும் அவள் புண்டைக்குள் இருந்த்தால் வழவழப்பு அதிகமாக இருக்க என் தண்டும் ஈசியாக சென்று வந்து கொண்டிருந்த்து. இந்த முறை அவள் உணர்ச்சிகள் அதிகமாக தன்னை மறந்து முனகினாள். நானும் விடாமல் இடித்துக் கொண்டிருக்க அவள் காய்கள் இரண்டும் ஆடின. கைகள் இரண்டையும் மேலே தூக்கி பிடிக்க அவளின் சுத்தமாக வழிக்கப்பட்ட அக்குள்கள் இரண்டும் பளபளத்தன. கண்களை மூடி முனகியபடி என் ஓலை ரசித்துக் கொண்டிருக்க என் வேகம் இன்னும் அதிகமாக என் தண்டு மீண்டும் அவள் புண்டையை ந்னைத்த்து. விடுவதற்குள் நாங்கு முறை இருவரும் ஓத்தோம். காலை 9 மணி வரை களைப்புடன் இருவரும் படுத்துக் கிடக்க 9 மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்ட்து. நான் தலையை தூக்கி பார்க்க அதற்குள் லாவண்யா எழுந்து என்னை படுக்கும்படி சொல்லிவிட்டு முழு நிர்வாணமாகவே நடந்து சென்று கதவை திறந்தாள் எதிரே லட்சுமி கையில காஃபி கப்புடன் நின்றிருந்தாள். லாவண்யாவின் இந்த கோலத்தை பார்த்தாள். தலை முடி கலைந்தும் உடலில் ஒட்டு துணிகூட இல்லாமலும் புண்டையிலிருந்து வழிந்த கஞ்சி ஆங்காங்கே காய்ந்து ஒட்டியபடியும் வந்து காஃபியை எடுத்துக் கொண்டாள். லட்சுமி கொஞ்ச்ம தயங்கியபடி “டாக்டருக்கு” என்று ஒரு கப்பை நீட்ட லாவண்யா க கொஞ்சம் அதிகார தோரணையில் “கொண்டு போய் கொடுங்க” என்றாள். லட்சுமி உள்ளே வர அந்த நேரம் பார்த்து நான் எழ என் உடலிலும் ஒட்டு துணி இல்லாமல் படுத்துக் கிடப்பதை பார்த்தாள். மௌனமாக காஃபி கப்பை எடுத்து வைத்துவிட்டு கிளம்பினாள். காலை சாப்பாட்டை முடித்துக் கொண்டு நான் கிளம்ப தயாரானேன். லாவண்யா சொகமான முகத்துடன் என் அறைக்கு வந்தவள். “முத்து நீங்க சென்னைக்கு போயே ஆகனுமா” என்றாள். “ஆமா மேடம் நான் வந்த வேல முடிஞ்சிது, கெளம்பிட்டேன்” என்றதும் “இங்கயே இருந்திடுங்களேன்,, உங்க அம்மா அப்பாவும்தான் சென்னையில் இல்லையே அப்புறம் ஏன் அங்க போறீங்க, எங்க இருந்தாலும் ஒன்னுதான” என்றாள் அவள். “இல்ல மேடம் நான் சென்னையில் தான ஒர்க் பணறேன்” என்றதும் “அட நீங்க மட்டும் கட்டிக்கிட்டா உங்களுக்கு கோடி கணக்குல பணம் வரும் அத வெச்சி நீங்க தனியா ஒரு ஹாஸ்பிடலே நட்த்தலாமே” என்றதும் எனக்கு கொஞ்ச்ம தூக்கி வாரிப் போட கட்டிகனும்னா ஏகப்பட்ட பேர நான் கல்யாணம் பண்ண வேண்டி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு “இல்ல மேடம் அதெல்லாம் சரியா வராது, எனக்கு சென்னைதான் செட் ஆகும்” என்று நான் சொல்ல “அப்ப நான் சென்னைக்கு வந்திடவா” என்றாள். “இல்ல மேடம் நீங்க பிஸ்னல கவனிக்கு ஆரம்பிச்சி அதுல பிஸி ஆகிட்டீங்கன்னா என்னலா மறந்துடுவீங்க, அப்புறம் நீங்க எங்கயும் போகனும்னு கூட தோனாது” என்றதும். “ஸரி எப்டியும் என்ன் கழ்ட்டிவிட முடிவு பண்னிட்டீங்க,சரி ஆனா நீங்க அடிக்கடி வந்து போகனும்” என்ற் நிபந்தனையுடன் என்னை கிளம்ப விட்டாள். கிளம்பும் முன் உமாவின் வீட்டுக்கு சென்று நடந்தவற்றை சொல்ல அவர்கள் வியப்புடன் கேட்டார்கள். லட்சுமி வாடிய முகத்துடனே இருந்தாள். “என்ன் லச்சு, உங்க வீட்டுக்கார்ர போலீஸ்ல புடிச்சிட்டு போய்ருக்காங்க நீங்க கவலையே இல்லாம இருக்கீங்களே” என்றதும் “ஆமா எதுவுமே இல்லாத மனுஷன் எங்க இருந்தா என்ன” என்று விரக்தியுடன் சொன்னாள். லாவண்யா தான் என்னை பிரிய மனமிலாமல் தவித்தாள். அவளே என்னை பஸ் ஸ்டாண்ட் கொண்டு வந்து வழியணுப்பினாள். நான் பஸ்ஸில் ஏற பஸ் கிளம்பியது. லாணயா நீண்ட தூரம் வரை எனக்கு கையசைத்தபடியே இருந்து அதன் பின் கிளம்பினாள். எனக்கு லட்சுயின் ஏக்கமான முக்ம் அடிக்கடி கண் முன்னே வந்து போனது. சென்னைக்கு ஒரு நாள் கூட்டி வந்து அவளை நாள் முழுக்க ஓக்க வேண்டும் என்று நினைத்தபடி உட்கார்ந்தேன். இந்த கொலை சம்பவத்தில் பின்னர் நடந்தவை: கொலை செய்த்து திவ்யா பெருமாள் அந்த கொலையை காவல் துறைக்கு சொல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவனை முழுவதுமாக கொன்றான், இதில் திவ்யா குற்றவாளி என்றாலும் அவள் குத்தியதால் மட்டுமே அருண் சாகவில்லை, பெருமாள் தான் அருண் சாவுக்கு காரணம் அதனால் இருவருக்குமே 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட்து. சத்யா ரமேஷ் சுந்தர் மேல் குற்றம் நிருபிக்கப்படாத்தாலும் எந்த குற்றமும் சுமத்தாத்தாலும் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். கொண்டல் ராவ் பெருமாளுக்கு உடந்தையாக இருந்த்தாக அவனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட்து. மேல் முறையீட்டில் திவ்யாவிற்கு மட்டும் தண்டனை காலம் 6 ஆண்டுகளாக் குறைக்கப்பட்டது. நான் பஸ்ஸில் கண் மூடி தூங்கினேன். அப்போது........... பஸ் சென்னையை நோக்கி சென்று கொண்டிருக்க நான் சற்று நேரம் கண் மூடினேன் இரவெல்லாம் லாவண்யாவை ஓத்த களைப்பு என்னையும் அறியாமல் தூங்க செய்த்து., கண்களை மூடிய சில நிமிடங்களில் ஒரு கார் வேகமாக செல்கிறது. அதனை யாரோ முகமூடி அணிந்த சிலர் இன்னொரு காரில் துரத்துகிறார்கள். திடீரென ஒரு கார் வெடித்து சிதறுகிறது. அனிதா கத்துகிறாள். அடுத்து ஒரு இட்த்தில் நானும் அனிதாவும் முழுநிர்வாண நிலையில் கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டியிட்டு உட்கார்ந்திருக்கின்றோம். எங்கள் முன்னால் இருந்த சுவர் இடிந்து விழுகிறது. இயந்திர துப்பாக்கி வெடிக்கிறது. அதன் தோட்டாக்கள் பல உயிர்களை குடித்து வெளியேறுகிறது. சட்டென கண் திறந்தேன். தெலுங்கு பாடல்கள் சி.டி ப்ளேயரில் பாடிக் கொண்டிருக்க நான் பயணம் செய்து கொண்டிருந்த பஸ் திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த்து. அப்போதுதான் புரிந்த்து நான் கண்ட்து கனவு என்று. எனக்கு முகமெல்லாம் வியர்த்துப் போனது, ஏற்கனவே ஒரு முறை இது போல் ஒரு கனவு வந்த்து. அனிதாவின் கணவன் ராஜா கொலை செய்ய செய்த சதியிலிருந்து மீண்டு வந்தேன். இப்போது மீண்டும் ஒரு கனவு அதுவும் முன்னை விட இப்போது அதிக கொடூரமான கனவு, எங்கு நடக்கப்போகிறது. எப்போது நடக்கப்போகிறது. என்று தெரியவில்லை. ஆனால் அது முன் போலவே எனக்கும் அனிதாவுக்கும் தான் நடக்கப் போகிறது என்று மட்டும் தெரிந்த்து. மீண்டும் தூங்க மனமில்லாமல் ஜன்னல் வழியே பின்னோக்கி ஓடிய சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்க என்னையும் அறியாமல் உறங்கிவிட்டேன். மாலை 6 மணி சென்னை கொயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸில் இருந்து இறங்கினேன். எனக்காகவே காத்திருந்த குமரன் என்னை நோக்கி வந்தான். “என்ன் மச்சி, ட்ரீட்மெண்ட்லாம் முடிஞ்சிதா” என்றான். “முடிஞ்சிதுடா” என்று நான் கனவு பயத்தில் சொல்ல “இந்த முற எத்தன பேரடா போட்ட” என்றான் சிரித்துக் கொண்டே, நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே “என்ண்டா சொகமா இருக்க” என்றான். “ஒன்னுமில்ல்டா” என்று பஸ்ஸில் வந்த கனவை பற்றி அவனிடம் சொன்னேன். “என்ண்டா ஏற்கனவே ஒரு தடவ இப்டித்தான் வந்துச்சினே, என்னென்னவோ ஆச்சு, இப்ப் திரும்பவுமா” என்று அவனும் கொஞ்ச்ம பீதியானான். அவன் கொண்டு வந்திருந்த காரில் இருவரும் ஏறி புறப்பட இரவு 7.30 மணிக்கு என் வீட்டை அடைந்தேன். நான் வீட்டுக்கு வந்த நொடியே மோப்பம் பிடித்து எப்போதும் வந்துவிடும் விஜயசுந்தரி மாமி இப்போது வரவில்லை. அவர் வீடு இருண்டு கிடந்தது. நான் உள்ளே சென்று இருந்த களைப்பில் சாப்பிடாமல் கூட படுத்துக்கொண்டேன். காலை 7 மணிக்குதான் எழுந்தேன். எழுந்து பல் துலக்கிக் கொண்டிருந்த நேரம் என் செல் போன் அலறியது, அனிதா தான் லைனில் வந்தாள். “ஹலோ முத்து, சென்னைக்கு வந்திட்டியா” என்றாள். “வந்துட்டேன் மேடம்” என்றதும். “ஸரி ஈவ்னிங்க் எத்தன மணிக்கு வீட்டுக்கு வருவ” என்றாள். “எதுக்கு மேடம், நான் வர நைட்டு 7 ஆகிடும்” என்றதும். “ஸரி அப்ப நைட்டு நான் வீட்டுக்கு வரேன் அப்ப பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு லைனை துண்டித்தாள். நான் எதற்க்காக வருகிறாள். என்ற குழப்பத்தோடு ஹாஸ்பிடல் கிளம்பி சென்றேன். எல்லோருக்கும் ஆந்திராவில் நடந்த விஷயம் குமரன் மூலமாக தெரிந்துவிட்டிருந்த்து. என்னை சினிமா ஹீரோ மாதிரி பார்த்தார்கள். அதுவரை என்னை கண்டுகொள்ளாமல் இருந்த சில பெண் டாக்டர்கள் கூட எனக்கு வாழ்த்து சொன்னார்கள். நான் என் அறைக்கு சென்றேன். பஸ்ஸில் நான் கண்ட கனவே என் நினைவில் அடிக்கடி வந்து போனது. எனக்கு வேலையில் மாம் செல்லவே இல்லை. அந்த நேரம் சங்கீதா என் அறைக்கு வந்தாள். “என்ன முத்து ரொம்ப் டல்லா இருக்கீங்க” என்றாள். “ஒன்னுமில்லயே நான் நார்மலா தான் இருக்கேன்” என்றதும் “இல்ல காலையில இருந்து நான் உங்கள வாட்ச் பண்றேன், நீங்க நார்மலா இல்ல” என்றாள். “அப்டியெல்லாம் ஒன்னுமில்ல சங்கீதா” என்றதற்கு “முத்து என் லவ்வ தான் நீங்க அக்சப்ட் பண்ல ஆனா என்ன உங்க ஃப்ரெண்டா கூடவா ஏத்துக்கிட மாட்டீங்க” என்றாள். “என்ன் சங்கீ எதுக்கு எத பேசறீங்க” என்றதும். “நான் உங்க ஃப்ரெண்டா இல்லையா” “ஆமா நீங்க என் ஃப்ரெண்டுதான்” என்றேன் நான்”

அப்ப ஏன் இப்டி இருக்கீங்கன்றத சொல்லுங்க” என்று என்னை விடாமல் வற்புறுத்தினாள். நானும் இதற்கு முன் வந்த கனவும் அதை தொடர்ந்து நடந்த நிகழ்வுகள். தற்போது எனக்கு வந்த கனவு எல்லாவற்றையும் அவளிடம் சொன்னேன். அவள் யோசித்தாள். “ஏன் முத்து கவல படுறீங்க, அந்த மாமி சொன்ன மாதிரி, லதா உங்களுக்கு எச்சரிக்க கொடுக்கறதாவ இருக்கட்டும், அப்ப்டி உங்களுக்கு எச்சரிக்க கொடுக்கறவங்க, உங்களா கூட இருந்து காப்பாத்தாமலா போய்டுவாங்க, ஏன் நீங்க அதையே நினச்சி ஃபீல் பண்றீங்க, லதா உங்க்கூட இருப்பா, உங்களுக்கு எதுவும் ஆக கூடாதுன்னுதான் அவ நினைக்கிறா, அத்னாலதான் கனவு மூலமா உங்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கிறா, எச்சரிக்கிற அவளே உங்க்கூட இருந்து உங்க கூட் இருந்து உங்கள பார்த்துப்பா, சும்மா அதையெ நினச்சிக்கிட்டு இருந்தா உங்க மனசு வேற எதையும் செய்ய தோனாது. அதவிட்டுட்டு ஒர்க்ல கான்சன்ற்றேட் பண்ணுங்க” என்று கூறிவிட்டு என் தலையை மென்மையாக கோதிவிட்டு சென்றாள். எனக்கு ஏதோ இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வந்த்து போன்ற் ஒரு உணர்வு இருந்த்து. என்ன எச்சரிக்கனும்னு நினைக்கிறவ என் கூடவே இருந்து என்ன பார்த்துக்கட்டுமே, என்று முடிவெடுத்து என் வேலையை அன்று முழுவதும் உற்சாகமாய் பார்த்தேன். மாலை 7 மணி என் வீட்டுக்கு சென்றேன். என் வீட்டு கதவு திறந்து இருந்த்து. வேகமாக உள்ளே சென்று பார்க்க என் அப்பாவும் அமாவும் உட்கார்ந்திருந்தார்கள். என்னை பார்த்த்தும் நலம் விசாரிக்க நான் “என்ன் திடீர்னு ஒரு போன்கூட பண்ணாம வ்னதிருக்கீங்க” என்று நான் கேட்க “ஒருத்தங்க வர சொல்லி போன் பண்ணாங்க, அதான் திடீர்னு கெளம்பி வந்தோம்” என்று அப்பா சொல்ல “யாரு, எதுக்கு அவ்ளோ அவசரமா வர சொன்னாங்க” என்று வியப்புடன் நான் கேடக் “அவங்களும் இன்னும் கொஞ்ச் நேரத்துல வந்திடுவாங்க” என்று கூறி முடிக்கும் முன் வீட்டு வாசலில் இரண்டு கார்கள் வந்து நின்றன. என் அப்பா என்னை ஓரம் தள்ளிவிட்டு எழுந்து சென்று காரிலிருந்து இறங்கிய அனிதா அவள் அம்மா அப்பா ஆகியோரை வர வேற்றார். எனக்கு வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருந்த்து. இவர்கள் ஏன் என் அம்மா அப்பாவை வர சொல்ல வேண்டும், நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருக்க எல்லோரும் உள்ளே வந்தார்கள். சோஃபாவில் உட்கார்ந்தவர்களில் ராமநாதன் என்னை பார்த்து “என்ன் தம்பி எங்களையெல்லாம் அப்ப்டி பார்க்குறீங்க” என்றார். அனிதா சிரித்துக் கொண்டே “நாமெல்லாம் எதுக்கு வந்திருக்கொமனு தெரியாம பார்க்குறாரு” என்றாள். எனக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை. ராமநாதன் என் அப்பாவை பர்த்து “என்ன் சார் முத்து கிட்ட எதுவும் சொல்ல்லையா” என்று கேட்க என் அப்பா “அனிதா தான் எதுவும் சொல்ல வேண்டான்னு சொன்னாங்க” என்று அனிதாவை காட்ட அவளும் “ஆமாப்பா நான் தான் ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு சொல்ல வேண்டான்னு சொன்னேன்” என்றாள். எனக்கு ஒன்றும் புரியாமல் “மேடம் என்ன திடீர்னு இவ்ளோ தூரம், அதுவும் அப்பா அம்மாவொட, எங்க அப்பாவும் என்னவோ ரொம்ப நாள் பழகுன மாதிரி உங்க்கிட்ட பேசிக்கிட்டு இருக்காரு” என்று நான் கேட்க அனித லேசான சிரிப்பு சிரித்துவிட்டு ”முத்து நான் ரெண்டு நாளைக்கு முன்னாலேயே உங்க அம்மா அப்பாவ நேர்ல போய் பார்த்து பேசி அவங்கள சென்னைக்கு வர சொன்னேன்” என்றாள். “நேர்ல பார்த்து பேசுற அளவுக்கு அப்டி என்ன அவசரம் அவசியம்” என்று நான் சொல்ல “பின்ன மாப்ள பார்க்க வந்தா, நேர்ல தான் முத்து சொல்ல்லும்”என்றார் ராமனாதன்.. எனக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்த்து. “என்ன் சார் சொல்றீங்க” என்று அவரை பார்த்து கேட்க “ஆமா முத்து உனக்கு ராதவ கட்டி கொடுக்க உங்க அம்மா அப்பாகிட்ட சம்மதம் கேட்டோம், அவங்க உனக்கு சம்மதம்னா அவங்களுக்கும் சம்மதம்னு சொன்னாங்க, இப்ப நீ சொல்லு உனக்கு ராதாவ கட்டிக்க விருப்பமா” என்று அனிதா என்னை பார்த்து கேட்க எனக்கு தூக்கிவாரி போட்டது. “மேடம் என்னது, ராதாவ நானா” என்று அதிர்ச்சி விலகாமல் கேடக “ஆமா முத்து ஏன் ராதாவ உனக்கு புடிக்கலையா” என்று ராமனாதன் நடுவில் கேட்க “புடிக்காம இல்ல சார், உங்க ஸ்டேடஸ் எங்க, எங்களொட ஸ்டேடஸ் எங்க” என்று நான் சொல்லவும் ராமதான் “முத்து ஸ்டேடஸ் பார்த்தா நீ எல்லா ஹெல்ப்பும் எங்களுக்கு பன்ன, இன்னும் சொல்ல்னுமனா அனிதா இந்த முடிவ எப்பயோ எடுத்துட்டா, உங்க பேர்ல ஒரு புது ஃப்ளாட் கூட புக் பண்ணிட்டா, உங்கள எங்க கம்பனிங்களோட மேனேஜிங்க் பார்ட்னராகவும், திருவள்ளூர்ல அன்னைக்கு போய் பார்த்துட்டு வந்தீங்களே அந்த சைட்ல கட்டியிருக்குற கம்பனிக்கு நீங்கதான் மேனேஜிங்க் டைரக்டர்னு எல்லாத்தையும் அனிதா எப்பவ்போ முடிவு பண்னிட்டா” என்றதும் நான் அனிதாவை பார்த்து “என்ன் மேடம் இதெல்லாம்” என்றதும். அவள் எழுந்து என் அருகே வந்து “முத்து நீ எனக்கு லைஃபயே திருப்பி கொடுத்திருக்க, என் உயிரையும் காப்பாத்தி இருக்க, அதுக்கு முன்னாடி இதெல்லாம் சாதாரணம்” என்றாள். “இல்ல் மேடம் இருந்தாலும்......” என்று நான் இழுக்க “உனக்கு இதுல சம்மதமா இல்லையா” என்று அனிதா கேட்க “என்ன விடுங்க, ராதாகிட்ட சம்மதம் கேட்டீங்களா” என்றதும். அனிதா தன் செல்போனில் வீடியோ கால் செய்ய மறுமுனையி ராதா எடுக்க செல் திரையில் ராதாவின் முகம் “நீயே கேட்டுக்கோ” என்று அனிதா கூறிவிட்டு “ராதா உனக்கு இந்த கலயாணத்துல சம்மதமா” என்று கேட்டாள் அணிதா. ராதா சில நொடிகள் யோசித்தாள். நான் திரையை ஆவலுடன் பார்த்தேன். ராதா மௌனம் கலைத்து சிரித்த முகத்துடன் “எனக்கு சம்மதம்கா” என்றாள். அனிதா என்னை சிரித்த முகத்துடன் பார்த்து “அப்புறம் என்ன அவளுக்கு உன்ன புடிச்சிருக்கு, உனக்கு ஓகேதான” என்றாள். என் மனதுக்குள் சின்ன் நெருடல் இருந்த்து. ராதா உடனே சம்ம்தம் சொல்லாமல் சில நொடி சிந்தனைக்கு பின்னே சம்மதம் சொல்லியிருக்கிறாள் அதன் காரணம் என்ன என்று எனக்கு புரியவில்லை, ஆனால் என்னை தவிற இங்குள்ள அணைவருக்கும் இதில் சம்மதம் தான் எனக்கும் ராதாவை ஆரம்பம் முத்லே பிடிக்கும் என்பதால் அனிதாவை பார்த்து தலையாட்ட “அப்புறம் என்ன நடக்க வேண்டியத வரிசையா நட்த்திடுவோம்” என்று கூறிவிட்டு ராமநாதன் அண்ட் கோ கிளம்பியது. அடுத்த நாள் நானும் என் குடும்பமும் அனிதாவின் வீட்டிற்கு சென்றோம். கும்ரன் மட்டும் தான் என்னுடன் வந்திருந்தான். பெண் பார்க்கும் நிகழ்ச்சி முடிந்த்து. “நிச்ச்யதார்த்த்த் ரெண்டு நாள் கழிச்சு வெச்சிக்கலாம்” என்று என் அப்பா கூற “எதுக்குப்பா, இப்ப எல்லாம் இவ்ளே வேகமா நடக்கனும்” என்று நான் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. ராதாவின் முகத்தில் இருந்த சிரிப்பு ஏனே வேண்டா வெருப்பாகவே இருந்த்து. நான் எப்படியாவது அவளை தனியாக சந்தித்து பேசிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். அடுத்த இரண்டாம் நாள் நிச்சயதார்த்தம். என் நண்பர்கள் கும்ரன் செல்வம், ரவி, எல்லோரும் வந்திருக்க சங்கீதாவும் வந்திருந்தாள். ஆனால் அவள் முகத்தில் எந்த சோகமும் எனக்கு தெரியவில்லை. மிக நார்மலாக இருந்தாள். குமரன் அடிக்கடி சங்கீதாவிடம் வழிந்து கொண்டிருந்தான். மாலை நிச்சய தார்த்த நிகழ்வுகள் முடிந்தன. ஆனால் என்னால் ராதாவிடம் எவ்வளவு முயன்றும் இரண்டு நாட்களாக தனியாக பேசவே முடியவில்லை. அவளுக்கு என்னை பற்றி எல்லாம் தெரியும் அவள் எப்படியும் இந்த திருமணத்தை நடக்க விடமாட்டால். எதுவும் தெரியாமல் கலயாணம் முடிந்த்தும் நம்மை பற்றிய உண்மையை கூறுவது வேறு, எல்லாம் தெரிந்த பின்னும் ஒரு பெண் நம்மை கல்யாணம் செய்ய துணிவது வேறு. என் மனம் எதை எதியோ யொசித்து குழ்ம்பியது. நிச்ச்யதார்த்தம் முடிந்த்து, தட்டுக்கள் மாறின. எல்லோருக்கும் மகிழ்ச்சி. அனிதா வாயெல்லாம் பல்லாக தெரிந்தாள். அன்று அவள் அழ்காக பட்டு புடவை கட்டி மெழுகு பொம்மை போல் இருந்தாள். ராதாவும் குறைந்துவிடவில்லை. அவளும் தேவதை போல ஜொளித்துக் கொண்டிருந்தாள். இன்னும் ஒரு மாத்த்தில் கல்யாணம் என்று பெருசுகள் பேசி தேதி குறித்துவிட்டார்கள். என் மனமோ ராதாவுக்கு இந்த கல்யாணத்தில் உண்மையாகவே சம்மதம் உள்ளதா இல்லை மற்றவர்கள் வற்புறுத்தலுக்காக சம்மதித்தாளா என்று குழ்ம்பிக் கொண்டிருக்க எல்லாம் முடிந்து கிளம்பும் நேரம் அனிதா ராதா சங்கீதா என்று மூவரும் ஒரு காரில் ஏற நான் அவசரமாய் அங்கு சென்றதும் “என்ன் மாப்ள அதுக்குள்ள என்ன அவசரம்” என்று சங்கீதா கலாய்த்தாள். “ராதா நான் உங்கிட்ட கொஞ்ச்ம பேசனும்” என்றதும். “மாப்ள இப்பதான நிச்சயம் முடிஞ்சிருக்கு, பொண்ண தனியால்லாம் அனுப்ப முடியாது, எதுவா இருந்தாலும் இங்கயே பேசுங்க” என்று அனிதா நடுவில் புகுந்து கலாய்க்க, நான் தைரியமாய் “ராதா உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா” என்றேன். வேறு யாரும் வாய் திற்க்கவில்லை. எங்கும் அமைதி. ராதா தலை நிமிர்ந்து என்னை பார்த்தாள். “எனக்கு சம்மதம் தான்” என்றாள். மற்றவர்கள் முகம் மலர்ந்து “அப்புறம் என்ன மாப்ள அன்னைக்கே தான் நான் உங்க முன்னாடியே இவகிட்ட கேட்டேனே அப்புறம் என்ன” என்று அனிதா என்னை பார்த்து கிண்டலாக கேட்டுவிடு எல்லோரும் காரில ஏறினார்கள். ராதா என் முன்னாலே அப்படி சொன்னாலுன் ஏனோ என் மனம் சமாதானம் அடையவில்லை. சஞ்சலத்துடனே இருந்த்து. இரண்டு நாட்கள் ஓடின. அன்று காலை என் வீட்டு கதவு தட்டப்பட என் அம்மா திறந்தார்கள். எதிரே விஜயா அமுதா அவள் அம்மா விஜயாவின் அம்மா என்று எல்லோரும் நின்றிருந்தார்கள். என் அம்மா அவர்களை பார்த்த்தும் மிகவும் மகிழ்வுடன் வரவேற்றார். விஜயாவுக்கு என்னை பார்த்த்தும் மிக சந்தேஷம் அமுதா மட்டும் மௌனமாக என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள். சில் நிமிடங்கள் பேசினார்கள் என் கல்யாணத்தை பற்றியும் சொன்னார்கள். விஜயாவின் அம்மா அமுதாவை காட்டி “இவ என் தங்க்ச்சி பொண்ணு இவளுக்கு அடுத்த வாரம் கல்யாணம் வெச்சிருக்கோம், முத்துவுக்கு எல்லாரையும் தெரியும், நீங்க எல்லாருக் கல்யாணத்துக்கு வந்திடனும்” என்று பத்திரிக்கை கொடுத்துவிட்டு கிளம்பும் நேரம் விஜயா என்னை பார்த்து “முத்து கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாலேயே வந்திடுடா, உன் கல்யாண வேலையில் மறந்திட போற” என்று கூறிவிட்டு யாரும் பார்க்காத நேரம் என்னை பார்த்து கண்ணடித்தாள். அதன் பின் எல்லோரும் அங்கிருந்து கிளம்பிட நான் ஹாஸ்பிடல் புறப்பட்டு சென்றேன். அன்று மதியம் நான் சங்கீதா கும்ரன் மூவரும் ஒரு ஹோட்டலுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது சங்கீதா என்னை பார்த்து “முத்து கடைசியில் உன்னோட லவர் ராதா தான்னு தெரிஞ்சி போச்சு” என்றாள். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க “ஏன் முத்து நீ ராதாகிட்ட அப்டி கேட்ட” என்றாள்

“ஒன்னுமில்ல சங்கீதா, சும்மாதான்” என்றதற்கு “இல்ல முத்து நீ எதையோ மறைக்கிற” என்றாள். “அதெல்லாம் ஒன்னுமில்ல, எனக்கு அவ மேல காதல் இருக்க மாதிரி அவளுக்கு என் மேல் காதல் இருகானு தெரியல அதான்’ என்றதும். “உன்ன் புடிக்காமலா, நிச்சயதார்த்த்துக்கு வந்தா, கல்யாணத்துக்கும் ஒத்துக்கிட்டா” என்று எனக்கு ஆறுதல் சொன்னாலும் என் மனம் சஞ்சலத்துடனே இருந்த்து. ஒரு வாரம் கழித்து நான் மட்டும் மதுரைக்கு கிளபி சென்றேன். அன்று மாலை மணப்பெண் வரவேற்பு இருந்த்து. நான் மாலை 4 மணிக்குதான் மதுரைக்கு சென்றேன். மாலை வரவேற்பிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க விஜயா என்னை பார்த்தாள். அவளுடன் அவள் அம்மாவும் மற்றவர்களும் என்னை மகிழ்வுடன் வரவேற்றார்கள். என் அம்மா அப்பா கும்ரன் ஆகியோர் வராத்தை பற்றி விஜ்யாவின் அம்மா கேட்டாள். “க்லயாண் வேலை இருக்கறதால் நான் மட்டும்தான் வந்தேன்” என்றதற்கு மற்றவர்கள் அமைதியாக் இருந்தாலும் விஜ்யா மட்டும் என்னை முனுமுனுத்துக் கொண்டே இருந்தாள். என்னை தனியாக அழைத்து சென்றவள். “ஏண்டா உன்ன ரெண்டு நாள் முன்னாலேயே வர சொன்னா இப்ப வ்னதிருக்க” என்று திட்டினாள். “இல்ல விஜி ஏற்கனவே நெறைய நாள் லீவ் போட்டுட்டேன், அதனால் இப்ப ரெண்டு நாள் தான் லீவு கெடச்சது” என்று கூறியும் அவள் சமாதானம் அடையவில்லை. மாலை நிகழ்வுகள் எல்லாம் முடிந்தன. இரவு 11 மணிக்கு நான் ஒரு இடம் பார்த்து படுக்க சென்றேன். என் பின்னாலேயே விஜயா வ்ந்துவிட்டாள். இந்த கல்யாணத்தில் கூட்டம் அதிகம் என்பதால் தனித்தனி அறை கிடைக்கவில்லை, ஆகவே நான் மொட்டை மாடியில் ஒரு ஓரத்தில் இருந்தேன். “என்ன் முத்து தூங்க போறியா” என்று கூறியபடி என் முன் அமர்ந்தாள். “பின்ன் இந்த நேரத்துல என்ன பண்ணுவாங்க” என்று நான் சொல்ல “இந்த நேரத்துல தாண்டா ரொம்ப முக்கியமான மேட்டர்லாம் பண்ணுவாங்க” என்று கண்ணடித்துக் கொண்டே சொல்ல “உனக்கு தான் கல்யாணம் ஆகிடுக்சில்ல உங்க வீட்டுக் கார்ர்கிட்ட போய் கேளு” என்று நான் சொன்னேன். “ஆமா அந்த மனுஷனும் கஸ்டப்படு உள்ள விடுறாரு, என்ன் பிரயோஜன்ம் விட்ட் கொஞ்ச நேரத்திலயே வ்ந்து ஊத்திப்புடுது அந்தாளும் கவுந்து படுத்துக்கிறாரு, நான் தான் எல்லாத்தையும் அடக்கிட்டு படுத்துக்கிடக்கிறேன்” என்று சலிப்புடன் சொன்னாள். “அதுக்கு நன் என்ன் பண்ணனும்,” “போடா, உன்ன் ரெண்டு நாள் முன்னாடி வர சொன்னா இப்ப வந்துட்டு, பேசுறான். ரெண்டு நாள் உங்கிட்ட நல்லா வாங்கனுமு பிளான் பண்ணி இருந்தேன்” என்று கூறியபடி என் பேண்டில் கைவைத்து தடவினாள். “இன்னும் என்ண்டா பேண்ட் போட்டிருக்க, லுங்கி மாத்தல” என்று கூறியபடி என் பேண்டின் கொக்கியை அவிழ்க்க வந்தாள். நான் “இல்ல் நான் இப்டியே படுத்துக்க போறேன்” என்றதும் அவள் என்னை இன்னும் நன்றாக நெறுங்கி வந்து “டேய் அட்லீஸ்ட் சப்பவாச்சும் கொடுடா” என்று ஐஸ்க்ரீமுக்கு குழ்ந்தை அடம்பிடிப்பது போல் கேட்டாள், நானும் சரியென்று என் பேண்டை கொஞ்ச்ம இறக்கிவிட்டு என் தண்டை வெளியே எடுத்தேன். “சுண்ணினா அது இதுதாண்டா அட்டா என்ன்மா கொடுத்திருக்காண்டா ஆண்டவன் உனக்கு” என்று கூறியபடி குனிந்து தன் வாய்க்குள் நுழைத்து சப்ப தொடங்கினாள். நான் பின்னால் இருந்த சுவற்றில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொள்ள அவள் வேகமாக கைகளால் உறுவியபடியே என் தண்டை தொண்டை வரை விட்டு ஊம்பினாள். பூலின் நுனி தோலை பின்னால் இழுத்துவிட்டு நுனியில் நாக்கால் அடிக்கடி சீண்டினாள். அவளின் அந்த சீண்டலில் என் உடல் சிலிர்த்த்து. மூத்திர துளையில் நாக்கை விட்டு நன்றாக நக்கினாள் மீண்டும் வேகமாக ஊம்பிக் கொண்டிருக்க என் கைகள் அவள் புட்வையை எடுத்துவிட்டு ஜாக்கெட்டோடு சேர்த்து அவள் காய்களை அழுத்தி கசக்கிக் கொண்டிருந்தேன். அவள் இன்று கட்டி இருந்த புடவை அவளுக்கு மிகவும் எடுப்பாக அவளை இன்னும் அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டியது. ஜாக்கெட்டின் கொக்கிகளை விடுவித்து பிராவோடு சேர்த்து இப்போது பிசைந்தேன். அவள் ஊம்பல் இன்னும் வேகமெடுத்த்து. நான் அவ காம்பை பிடித்து கிள்ளி கிளறி விளையாட அவள் இன்னும் அதிகமாக் வெறியாகி என் பூலை மிக வேகமாக ஊம்பினாள். எனக்கு கஞ்சி வருவது போல் இருக்கவே அவள் தலையை எடுத்துவிட்டு என் கையால் பிடித்து உறுவினேன். அவள் ஆவலுடன் வாய் திற்க்க் நான் என் தண்டை உறுவி அவள் வாயில் அடித்து ஊற்ற “விஜயா” என்று ஒரு குரல் கேட்டது.