Monday 23 February 2015

சுகன்யா... 08


வேணி கலைந்திருந்த தன் கூந்தலை ஒரு கொண்டையாக முடிந்து கொண்டு, தன் அறையை விட்டு வேகமாக எழுந்து வெளியில் வந்த போது, சங்கர் ஆபீசுக்கு போய் விட்டிருந்தான். மாமனாரும் வீட்டில் இருப்பது போல தெரியவில்லை. ஹாலில் மாமியார் வசந்தி மட்டும் சோஃபாவில் உட்க்கார்ந்திருந்தாள். நேரம் போனது தெரியாமல் இவ்வளவு அதிகமாக தூங்கிவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியால் அவள் மனம் சற்றே பரபரத்தது. காலையில பத்து மணி வரைக்கும் எருமை மாடு மாதிரி தூங்கியிருக்கேன்; இவனும் என்னை எழுப்பிவிடாம ஓடி இருக்கான் வேலைக்கு; ராத்திரி அவ்வளவு நேரம் என்னைக் கட்டிப்புடிச்சி, என் கூட உருண்டு, புரண்டுகிட்டு இருந்தான்; போதும், வேண்டாம்ன்னா கேக்கலை. ஒரு ரவுண்டு முடிஞ்சா தூங்கினாத்தானே; சனியன் புடிச்சவன் தூங்காம, எதுவோ ஒரு படத்தை நெட்டுல பாத்துட்டு, தூங்கிகிட்டு இருந்த என்னை எழுப்பி இடி இடின்னு இடிச்சு என் இடுப்பை ஒடிச்சான். அப்படியும் காலைல எப்படி நேரத்துக்கு எழுந்தான். அதான் புரியல.

மாமியார் கதவைத் தட்டி இருக்கலாம்; இல்ல அவன் அப்பா வந்து தட்டி எழுப்பியிருக்கணும். இந்த வீட்டுல வேற யாரு இருக்காங்க. எப்பவும் இவன் என் மானத்தை வாங்கறதுக்குன்னே இருக்கான், நேத்து எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமும், நைட்டியை கூட போட்டுக்கவிடாம கட்டிப்புடிச்சி, காயை கசக்கிகிட்டு, என் இடுப்பு மேல காலைத் தூக்கி போட்டுகிட்டுத் தூங்கினான். அலாரத்தை வெய்யுன்னு சொன்னேன். செய்தானா. இல்ல; அதான் போகட்டும்ன்னா, கதவை வெறுமனே சாத்தி வெச்சுட்டு, தடியன் அவன் பாட்டுல எழுந்து போய்ட்டான். தூக்கத்துல போர்வை நழுவி நான் அம்மணமா தூங்கிகிட்டு இருக்கேன். மாமனார் எதையாவது எடுக்கிறேன், வெக்கிறேன்னு உள்ள வந்திருந்தா என்னா ஆயிருக்கும். வரட்டும் சாயந்தரம் வெச்சுக்கறேன் அவனுக்கு வான வேடிக்கை. வீட்டுல எல்லா வேலையும் முடிஞ்சு இருக்கு; மாமியார் விடியலில் எழுந்து தலை முழுகி டிஃபன் பண்ணி, சமைச்சும் இருக்காங்க. ஏற்கனவே ரெண்டு நாளா என் கிட்ட உர்ர்ன்னு இருந்தாங்க. இப்ப என்ன சொல்லுவாங்களோ? அவங்க சொல்லாவிட்டாலும் , இந்த வீட்டு மருமகன்னு எனக்கு சிலப்பொறுப்புகள் இருக்கு; அதை நான் சரியா செய்யணும். மாமியார் அன்றைய செய்தித் தாளை புரட்டிக்கொண்டே ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தவாறு கேட்டாள், "என்னம்மா வேணி, உடம்புக்கு ஒண்ணுமில்லையே, ராத்திரி தூங்க நேரமாயிடுச்சா", ஏழு மணியிலேருந்து அவர் கதவை தட்டி தட்டி ஓஞ்சிப்போயிட்டார். நான் தான் சொன்னேன், நீங்க தான் நாலு மணிக்கு எல்லாம் எழுந்திடறீங்கா, அவங்க சின்னப்பசங்க கொஞ்ச நேரம் தூங்கட்டுமேன்னு; ஏழு மணிக்கு அப்புறம் மொபைல்ல கூப்பிட்டார். அப்பவும் சங்கர் என்னாப்பான்னு கேட்டவன், எட்டு மணிக்குத்தான் ரூமை விட்டு வெளியில வந்தான். இட்டிலியை திண்ண கூட நேரம் இல்லாமா ஓட்டமா ஓடினான். வேணியின் பொட்டில்லா முகத்தையும், அவள் சோர்ந்த நடையையும் பார்த்து நொடியில் புரிந்து கொண்டாள் வசந்தி, மூடிய கதவுக்கு பின்னால் நேத்து ராத்திரி என்ன நடந்திருக்குமென்று; குறைஞ்சது ரெண்டு தடவையாவது இவ காலை தூக்கியிருக்கணும், அனுபவப்பட்ட அவளுக்கா தெரியாதா, அவள் உதடுகளில் எட்டிப்பார்த்த புன்னகையில் குறும்பு நடனமாடியது. அவள் தன் மனதில் நினைத்ததை அவள் முகத்திலிருந்த சிரிப்பு தெளிவாக வெளிக்காட்டியது. எப்போதும் சிவந்திருக்கும் வேணியின் உதடுகள், சங்கரால் தொடர்ந்து முத்தமிடப்பட்டதால் இன்று வெளுத்திருந்தது. வெண்மையான அவள் விழிகள் நேற்றிரவு அளவுக்கு மீறி விழித்ததாலும் வெறியுடன் நடந்த உடல் புணர்ச்சியினாலும் சிவந்திருந்தன. மேலும் நேற்று பின்னிரவு வரை, ஆசையும் ஆவேசமுமாக கணவனை வாரி வாரித் தழுவி ஒன்றுக்கு இரண்டு முறை சல்லாபித்ததால் உண்டான களிப்பும், களைப்பும் அவள் முகத்தில் இன்னும் மிச்சமிருந்தது. இமைகள் சோர்வடைந்து கண்களின் கீழ் மெலிதாக வீக்கமும், லேசான கருவட்டங்களும் நேற்றிரவு அவள் நேரத்தில் உறங்கவில்லை என அடையாளம் காட்டிக்கொண்டிருந்தன. நான் ஒரு பைத்தியக்காரி, மெல்லிசா நைட்டியை மட்டும் மாட்டிக்கிட்டு மார் குலுங்க குலுங்க எழுந்து வந்துட்டேன்; ஆன நேரம் ஆச்சுன்னு வெளியில வரும் போது அந்த ப்ராவையும், பேண்டியையும், போட்டுக்கிட்டு வந்திருக்கணும். அதுங்களை ராத்திரி கழட்டிப் போட்ட எடத்துல காணோம். இவன் எங்க எடுத்து வெச்சானோ தெரியல. குளிக்காமா புதுசா எடுத்து போட்டுக்கவும் மனசு வரல. நல்ல வேளை மாமானார் வெளியில போய் இருக்கார். இனிமே எப்பவும் இப்படி வெளியில வரக்கூடாது. நம்ம மாமியாரும் ஒரு காலத்துல மருமகளா இருந்தவதானே, அவளுக்கு மட்டும் புரியாதா ராத்திரி சுகம்ன்னா என்னன்னு. எல்லாத்துக்கும் மேல நான் இவங்க ஆசைப்புள்ள கூடத்தானே படுத்து இருந்தேன். அவள் தன் மனதை சமாதானம் செய்துகொண்டாள். சும்மா சொல்லக்கூடாது; நான் குடுத்து வெச்சவதான்; நம்ம மாமியார் நல்லவங்கதான்; நம்ம கிட்ட ரொம்ப பாசமாத்தான் இருக்காங்க; ஆனா கிழவிக்கு இன்னும் கிண்டலும், கேலியும் மட்டும் குறையல; ஒரு நாள் லேட்டா எழுந்து வரேன். காரணம் நல்லாத் தெரியும். விஷமச்சிரிப்பு சிரிக்கறாங்களே! இதுக்கு மூலக்காரணம் யாரு? அதுவும் இவங்க செல்லப் புள்ளைதான்; என்னைப் பாத்து சிரிச்சா என்ன அர்த்தம்? மாமியாரின் அர்த்தம் பொதிந்த பார்வையிலும், சிரிப்பிலும், புருவ உயர்த்தலிலும் இருந்த கிண்டலைப் புரிந்து கொண்டு, அவள் மனதுக்குள் வெட்க்கத்தோடு, கோபமும் ஒருங்கே வந்ததை உணர்ந்தாள். என் மாமியாருக்கு மனசு இன்னும் இளமையாத்தான் இருக்கு. ஆனா உடம்பைத்தான் சரியா அழகா வெச்சுக்க மாட்டேங்கிறாங்க. வேணும்னே ஒரு கிழ வேஷம் போட்டுக்கிறாங்க. அதுல என்ன பெருமையோ தெரியல. எனக்கு என்னம்மா? வயசாகிப் போச்சுன்னு ஒரு பாட்டு வேற, அப்ப அப்ப பாடிக்க வேண்டியது. அன்னைக்கு வயசு அம்பத்து நாலு ஆச்சுன்னு சொன்னாங்க. இது ஒரு வயசா? மார்பு இன்னும் தளராம எடுப்பாத்தான் இருக்கு, இடுப்பு இன்னும் நெகிழல. வயத்துலயோ, சூத்தாமட்டையிலயோ, சுருக்கம் இன்னும் காணல. தலைக்கு டை அடிச்சு, புருவத்தைத் திருத்தி, கழுத்தை இறக்கி வெட்டின ஒரு ரவிக்கையை உடுத்தி, அது உள்ள இறுக்கமா ஒரு பிராவையும் போட்டு, மெல்லிசா ஒரு ஷிஃபான் புடவையை இறுக்கி லோ ஹிப்ல கட்டிகிட்டா, ரோடுல போறவன் திரும்பிப் பாக்காமா போகமாட்டான். ஏன் இவங்க வீட்டுகாரர் கதையே காத்துல கந்தலா பறந்துடும். இன்று நான் ஏன் என் மாமியாரின் உடலழகைப்பற்றி சிந்திக்கிறேன். அவள் என் உடம்பை கூர்ந்து கவனித்ததாலா? இல்லை வேறு ஏதாவது காரணமா? வேணிக்குப் புரியவில்லை. மாமாவுக்கு மட்டும் என்ன? நல்லா ஸ்ட்ராங்காத்தான் இருக்கார். ரிட்டயராகிட்டார், ஆனா இன்னும் தொப்பை விழல. அன்னைக்கு கீழ வைக்க இடம் இல்லன்னு ஒரு மூட்டை அரிசியை அப்படியே தூக்கி மாடில சுகன்யா ரூம்ல கொண்டு போட்டாரே!. பின்னாடி கொல்லையில அவர் உழைப்புலத்தான், வாழை மரம் குலை தள்ளி இருக்கு. அவர் கொத்தி விட்டுத்தான் தோட்டத்துல கத்திரியும், வெண்டையும், அவரையுமா காய்ச்சுத் தொங்குது. அவர் உடம்பும் கட்டுக்குலையாமத்தான் இருக்கு. யோகால்லாம் பண்றார். காலையில எழுந்து தினமும் வாக்கிங் போறார். நம்ம அம்மா சொன்னாளே, என் கல்யாணத்துக்கு அப்புறம், அப்பா, அம்மாவை ரொம்ப ராத்திரில தொந்தரவு பண்றதா ... தினமும் கட்டிப்பிடிச்சுக்கிட்டு ஆட்டம் போடறதா, அதே மாதிரி இந்த வீட்டுல அத்தையும், மாமாவும் ... இரண்டு பேருக்கும் சதைப் பசி, உடம்பு ஆசை இல்லாமலா இருக்கும்? இன்னும் ஒருத்தரை ஒருத்தர் இராத்திரியில தேடி தொட்டுக்குவாங்களா? சங்கர் நேத்து நெட்லருந்து செக்ஸ் மூவி டவுன்லோட் பண்ணி காட்டினானே, அதுல அம்பது வயசுக்கு மேல இருந்தவங்க என்னமா துடிப்பா, துரத்தி துரத்தி சாமான் போட்டுகிட்டாங்க. இவங்களும் அதே போல் அவுத்துப் போட்டுட்டு கட்டிப்புடிப்பாங்களா, நினைத்தவுடன் அவளுக்கு லேசாக உடல் கிளுகிளுக்கத் தொடங்கியது. தொடை நடுவில் சிலிர்த்தது. இரவின் கலவியால், சுரந்து, பின் காய்ந்திருந்த செம்பருத்தியின் மேல் உதடுகள் லேசாக துடிக்கத் தொடங்கின. சீ...ச்சைய், என்ன ஆச்சு எனக்கு, பெரியவங்களைப் போய் இப்படி எல்லாம் அசிங்க அசிங்கமா நினைச்சுப்பாக்கிறேன். இப்ப புரியுது, இதுக்கு எல்லாம் என்ன காரணம்ன்னு; இது சங்கரால வந்த வினை. ராத்திரி வேணான்னா கேக்காமா, வயசானவங்க கட்டிப்புடிச்சு சாமான் போடறதை காமிச்சான். நானும் வெக்கமில்லாம ஆன்னு வாயைத் தொறந்துகிட்டு பாத்தேன். "என்னம்மா வேணி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமா, ஏதோ யோசனையா இருக்கே ... மாமா கடைக்குப் போனவர் திரும்பி வர நேரமாச்சு ... போய் இந்த நைட்டியை மாத்து, இது உனக்கு ரொம்ப டைட்டா இருக்கு. " உடம்பெல்லாம் சரியாத்தான் இருக்கும்மா" என்னன்னு தெரியலே, அசந்து தூங்கியிருக்கேன், ஆனாலும் இன்னும் களைப்பாத்தான் இருக்கு, சோம்பல் முறித்தவாறே அவள் மெலிதாக முறுவலித்தாள். மனம் நிறைந்திருக்கும் போது வேணி தன் மாமியாரை அம்மா என்றுதான் சொல்லுவாள். "ஃப்ளாஸ்க்கில காஃபி இருக்கு, போய் பல்லை துலக்கிட்டு முதல்ல அதை குடி" வசந்தி கையிலிருந்த நியூஸ் பேப்பரை மடித்து வைத்தாள். "ஏம்மா, காலைல எனக்கு ஒரு குரல் குடுத்து இருக்கக்கூடாதா, எல்லா வேலையும் தனியா தலைல தூக்கிப்போட்டுகிட்டு செய்திருக்கிறீங்க" கையில் காஃபியுடன் வந்த வேணி, ஒரு டம்ளரை தன் மாமியாரிடம் கொடுத்தாள். அவள் இப்போது தலையை கோதி ரப்பர் பேண்டால் இறுக்கி கட்டி இருந்தாள், நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒற்றியிருந்தாள். உடை மாற்றியிருந்தாள். "ஒரு நாளைக்கு சமையல் நான் பண்ணா, என் உடம்பு தேஞ்சா போவுது; அப்புறம் சொல்ல மறந்துட்டேன். வேணி ரொம்ப சாரிடா கண்ணு, பேரனைப் பார்க்கணுங்கற ஆசையில, சும்மா யோசிக்காம, உன்னை நான் கன்னா பின்னான்னு திட்டிப்பிட்டேன். நேத்து அவர் வேற ஏதோ உன் புருஷனை சாப்பிடும் போது சொன்னார். ராதா மாதிரி நீ எங்களுக்கு ஒரு பொண்ணு, எதையும் மனசுல வெச்சுக்காதம்மா" இதமாக பேசினாள் வசந்தி. "என்னம்மா எங்கிட்ட சாரி சொல்லிக்கிட்டு, உங்களுக்கு இல்லாத உரிமையா, எனக்கு நல்லதுன்னு பட்டதைதானே நீங்க சொன்னீங்க" அவள் பரிவைக் கண்டு வேணியின் மனம் நெகிழ்ந்தது. "அப்புறம்" அவள் தன் பார்வையை வேணியின் கண்களில் ஓடவிட்டாள். "தூங்கறவரைக்கும் அவர்தான் பயந்து போய், புலம்பிக்கிட்டு இருந்தார், அம்மாவுக்கு சீக்கிரமா கோபம் வராது, வந்தா அவ்வளதான், அப்பாவே அந்த நேரத்துல பேசாமா இருந்துடுவார்ன்னு. நீ உன் மாமியார் இஷ்டப்படி சீக்கிரமா புள்ளையை பெத்துக்கோ உன்னை நான் இனிமே மாத்திரை போட்டுக்க சொல்லமாட்டேன்", அப்படின்னார். "அப்புறம்" ஒரு கணம் வேணி தடுமாறித்தான் போனாள். "எதைப்பத்தி கேக்கறாங்க; எப்ப தூங்கினீங்கன்னு கேக்கறாங்களா, இல்லை தூங்கறதுக்கு முன்னாடி நடந்த கூத்தை கேக்கறாங்களா, நான் என்னத்தைச் சொல்ல; என் புருஷன் மேல நானா போய் விழுந்து புரண்டு, அவன் மூஞ்சில என் முலையை வெறியோட நான் தேய்ச்சதை சொல்லவா; அவன் நேத்து ரொம்ப நாள் கழிச்சு பின்னாலா இருந்து டாகி ஸ்டைல்ல உள்ள வுட்டு ஆட்டினத சொல்லவா, என் கணவனும் நானும் அம்மணமாக ஒருத்தர் மடியில ஒருத்தர் உக்காந்து, நீலப் படம் பாத்துட்டு, ஆசையை அடக்க முடியாம இரண்டாவது ரவுண்ட், அவன் மல்லாந்து கிடக்க, நான் அவன் மேல ஏறி தேங்காய் உறிச்சதை சொல்லவா; அதுக்கப்புறம் அவன் என்னை கவுத்துப் போட்டு முதுகு மேல ஏறி படுத்துகிட்டே இடிச்ச கதையை சொல்லவா; நான் குனிஞ்ச கதையைச் சொல்லவா, இல்ல நிமிர்ந்த கதையை சொல்லவா; அவன் துவண்டு போன தம்பியை, நிமித்தி நிமித்தி, கையால ஆட்டி ஆட்டி என் வாயால உறிஞ்சி உறிஞ்சி, அவன் தண்டுல கஞ்சி காய்ச்சின கதையை சொல்லறதா" அவள் குழப்பத்துடன் மாமியாரைப் பார்த்தாள். "என்னடி என்னமோ திகைச்சுப் போய் பாக்கிறே என்னை; மாத்திரைகளைத்தான் குப்பையில கொட்டி ஆச்சே; அதான், ராதா கூட சொல்லுவா, மூடு வரும் போது, அவன் புருஷன் எதையோ மாட்டிக்குவானாம், உன் புருஷனும் ஏதாவது ஆம்பளைங்களுக்குன்னு கடையில விக்குதே, அந்த கருமம் எதையாவது வாங்கி வெச்சிருக்கானான்னு கேக்கறேன்" அவள் மாமியார் அவளை ஆழம் பார்த்தாள். "இல்லம்மா, எனக்கும் அவருக்கும் எப்பவுமே அதுல எல்லாம் இஷ்ட்டம் கிடையாது. அக்கடான்னு ஃப்ரீயா தான் இருக்கணும் உங்க புள்ளைக்கு", தயங்கிக்கொண்டே சொன்னாள். "அப்புறம்" "என்ன இன்னிக்கு, இப்பிடி என் வாயை புடுங்கறாங்களே, ரெண்டு புள்ளையை பெத்தவதானே, எல்லாத்தையும் புட்டு புட்டா வெக்க முடியும்; அப்புறம் என்னம்மா, ராதா குழந்தையை ஆசையா தூக்கித் தூக்கி கொஞ்சினீங்களே; அத்தையும், மாமவும், இவ்வளவு ஆசைப் படறாங்களே? நமக்குன்னு ஒரு குழந்தை வேணாமான்னு கேட்டேன்; அதுக்கப்புறம் சீக்கிரத்துல என்னை தூங்க விடல உங்க புள்ளை, இடுப்பு விட்டுப்போச்சு, காலைல எழுந்துக்க கூட முடியல என்னால" சொல்லிவிட்டு ஓரக்கண்ணால், மாமியாரின் முகத்தைப் பார்த்தாள். "கேக்கறதுக்கு நல்லா இருக்குடியம்மா எனக்கு, இப்படியே சந்தோஷமா இருங்க ... அதுக்கு மேல நடக்கறது நல்லபடியா நடக்கட்டும்" அவள் முகம் மலர சொன்னவள், "ஏண்டி வேணி, இந்தச்சின்ன வயசுலயே இடுப்பு விட்டுப்போகுதுன்னு அலுத்துக்கற, அப்புறம் என் வயசுக்கு நீ வந்தா என்னடி சொல்லுவே?" உரக்க சிரித்தாள் வசந்தி. "அ..அம்மா, நான் என் வீட்டுகாரனை குறை சொல்றேன்னு தப்பா நினைக்கக் கூடாது, எனக்கும் ஆசை இல்லாம இல்ல ... ஆனா தெனமும் இது இல்லன்னா தூங்கமாட்டேன்னு அடம் புடிச்சு, முன்னால தொங்கிக்கிட்டு இருக்கறதையும், பின்னால ஆடி அசையறதையும் சும்மா கசக்கி கசக்கி எடுத்தா, எனக்கு இப்படி அலுப்பு வரத்தானே செய்யும் .... நீங்களும் ஒரு பொம்பளை, உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்" அவள் தயங்கி தயங்கி சொன்னாள். "ம்ம்ம் ... என் புள்ளையைச் சொல்லி குத்தமில்லடி ... அவங்க பரம்பரையே அப்படித்தான் போல இருக்கு ... மாரை புடிச்சுக்கிட்டு தொங்கறதுதான் தொழிலே; நான் என் மாமியார்கிட்ட இப்படித்தான் ஒரு நாள் பேச்சு வாக்குல சொன்னேன். இன்னைக்கு நீ எங்கிட்ட சொல்லற; என்ன பண்றது ... பொம்பளையா பொறந்துட்டமே ... அப்ப அப்ப அவுத்துப் போட்டுட்டு அவுசாரி மாதிரி நின்னுதான் ஆவணும் கட்டினவன் முன்னாடி" தன் இளமை கால நினவுகளில் முழுகினாள் வசந்தி. "என்னால நம்பவே முடியலம்ம்மா ... மாமாவைப் போய் இப்படி சொல்றீங்க ... அவர் பாட்டுக்கு பூஜை, புனஸ்காரம்ன்னு இருக்காரு, இந்த வயசுல உங்களைத் தொந்தரவு பண்ணுவாரா?" வேணி, அவள் வாயிலிருந்து அவர்களின் அந்தரங்க கதையை கேக்கும் ஆர்வத்துடன் சிரித்துக்கொண்டே கேட்டவள், கேட்டபின் தன் நாக்கைக் கடித்துக்கொண்டாள், சாரிம்மா, உங்ககிட்ட நான் இப்பிடி கேட்டிருக்கக்கூடாது. "எம்மாடி, வீட்டுக்கு வீடு வாசப்படிங்கிற கதைதான் இது; நேத்து எனக்கு ஒரே தலைவலி, தூங்கிட்டவளை எழுப்பி, நேத்து உன் மாமனார், என் கிட்ட ஆடின ஆட்டத்தை, நான் உங்கிட்ட என்னத்தைச் சொல்ல; நான் வீட்டு விலக்குன்னு தூரமா ஒதுங்கி உக்கார்ந்து பத்து வருசம் ஆச்சு, அதிகமா தொல்லை கொடுக்காமா நின்னு போச்சு அந்த மாச மாசம் நாம படற அவஸ்தை. எனக்கு உடம்பும், மனசும் தெம்பாத்தான் இருக்கு. மனசுல எனக்கு ஒரு திருப்தி வந்திடுச்சி. இருந்தாலும் எப்பவாது விடிகாலையில மனசு கிடந்து துடிக்கும். அடி வயிறு குழைஞ்சு போகும். தொடை சிலுத்து, தேகத்துல இருக்கிற முடி எல்லாம் புல்லரிச்சுப் போயிடும். அப்பத்தான் இவரு தியானம் பண்றேன்னு கண்ணை மூடிகிட்டு நிமிர்ந்து உக்காந்து இருப்பார். நானும் ஒரு பொம்பளைத்தானே, நானும் உப்பு போட்டுத்தானே சாப்பிடறேன். "சட்டுன்னு எழுந்து போய் உங்க மாமனாரை கட்டிப்பிடிச்சு அவரை புழிஞ்சு எடுத்துடுவேன். ஆனா இவருக்கு மொத்தமா மீசை நரைச்சு போச்சு, தலை முடி கொட்டிப்போச்சு, ஆனா தொடை இடுக்குல நரைக்கலடி; நாங்க ஒண்ணு கூடற எண்ணிக்கை கொறஞ்சுப் போச்சு ஆனா எங்களுக்குள்ள இருக்கற ஆசையும், வேகமும் இன்னும் குறையல; பொண்ணை கட்டிக்குடுத்தாச்சு, நீயும் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தாச்சு, அந்த அந்த நேரத்துக்கு, அந்த அந்த பொறுப்புகளுக்கு ஏத்த மாதிரி நாம கவுரமா ஒரு வேஷத்தைப் போட்டுக்கணும். பெருங்காயம் தீந்துப் போனாலும், அது இருந்த டப்பாவுல வாசனை கடைசி வரை இருக்கத்தான் செய்யும். அது மாதிரி இந்த உடம்பு வாசனையும் கட்டையோடத்தான் போகணும்." "வேணி, என்னமோ இன்னும் என் கிணத்துல தண்ணி லேசா சுரக்குது, அதனால பல்லை கடிச்சுக்கிட்டுப் அவரு கூட படுத்து எழுந்துக்கறேன். மாசத்துல ஒரு நா இல்லன்னா ஒரு நாள் அவருக்கு புடிச்ச மாதிரி அவரை திருப்தி படுத்திக்கிட்டுத்தான் இருக்கேன். பத்து பதினைஞ்சு நாளுக்கு முன்ன, ஒரு நாள் பேச்சுக்கு கிழவன்னுட்டேன் உன் மாமனாரை, எப்பாடா, என்னையாடி கிழவன்னு சொன்னேன்னு, என்னை ரெண்டு கையில அலேக்காத் தூக்கிட்டு அது அடிச்ச கூத்து இருக்குப் பாரு, எனக்கு நிஜமாவே பயமாப்போச்சு, எங்கயாவது அதுக்கு இடுப்போ, முதுகோ, சுளிக்கப்போகுதுன்னு". "ஆனா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க, உன் உடம்புலயும் அவன் உடம்புலயும் தெம்பு இருக்கிறப்போதுதான் அனுபவிக்கணும்; உன் மனசுக்குள்ள இருக்கற ஆசையை இப்ப இல்லாம அப்புறம் எப்ப அனுபவிக்கறது? அவனுக்கும் ஆசை இருக்கும்ல்லா; ஆம்பளையோட உடம்பு அமைப்பு அப்படி; சட்டுன்னு எழுந்து நின்னுடும். உன் கை பட்டா எழுந்த வேகத்துல சட்டுன்னும் படுத்துக்கும். பொம்பளைதான் கொஞ்சம் நீக்கு போக்கா நடந்து சட்டுன்னு ஆம்பளையை ராத்திரியில தூங்க வெக்கணும். எப்பவும் இடுப்புலத்தான், மடியிலதான் அவனை போட்டுக்கணும்னு அவசியம் இல்ல. நமக்கு கை இருக்கு, வாய் இருக்கு, வாய்க்குள்ள நாக்குன்னு ஒரு பெரிய ஆயுதம் இருக்கு. சட்டுன்னு சில சமயங்களில இந்த உறுப்புகளையும் உபயோகப்படுத்தணும். உன் முகத்துக்கு நேரா சொல்றேன். நீ படிச்சவ. நீ நல்ல பொண்ணு என் புள்ளைக்கு பொண்டாட்டியா வந்திருக்கே. நாங்களும் குடுத்து வெச்சிருக்கணும் உன்னை மாதிரி ஒரு மருமக கிடைக்க; உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்ல. அந்தரங்க உறவுக்கு உடம்பும் மனசும் ரொம்ப முக்கியம். அந்த இரண்டையும் பத்திரமா பாத்துக்கோ. பொம்பளைக்கு அலுப்புத்தட்ட கூடாது. அலுத்துக்கிட்டா, ஆம்பிளை வேற இடம் பாத்துக்குவான். எல்லா ஆம்பிளையும் இதுல ஒண்ணுதான். வேணும்னா சங்கரை லீவு போடச்சொல்லி ஒரு வாரம் எங்கயாவது அழைச்சுகிட்டு ஜாலியா போயிட்டு வா. உங்க வீட்டுக்கு போகணும்னாலும் போய் பத்து நாள் இருந்துட்டு வா. தம்பதிகளுக்குள்ள இந்த பிரிவு ரொம்பா அவசியம். பிரிஞ்சு இருந்து கூடிப்பார். நான் சொல்றது புரியும். சந்தோஷமா இருந்து அவனையும் நல்லாத் திருப்தி படுத்து. உடம்பால ஒரு ஆண் திருப்திபட்டாச்சுன்னா, அவன், அவனை சந்தோஷப்படுத்தின பொம்பளையை சுத்தி சுத்தி வருவான். ஒரு பொம்பளை நினைச்சா, அவளுக்கு ஆயிரம் ஆம்பிளை எந்த வயசுலயும் கிடைப்பாங்க. ஆனா எல்லா ஆம்பிளைக்கும் அவன் மனசு புரிஞ்சு, பக்குவமா நடக்கற ஒரு நல்ல பொம்பளைத் துணை எல்லா வயசுலயும் கிடைக்கறது இல்லை. அதனாலத்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்ன்னு சொல்லுவாங்க. ஆரம்பத்துல நீ அவனை கையில போட்டுகிட்டின்னா, கடைசி வரைக்கும் அவன் உன் மடிலதான் கிடப்பான். "போய் குளிச்சுட்டு வா, நீ குளிச்சுட்டு வந்ததும் நிதானமா ரெண்டு பேருமா சாப்பிடலாம், நான் அப்பளத்தைப் பொரிக்கிறேன். வசந்தி எழுந்து சமையலறையை நோக்கி நடந்தாள். வேணி வேகமாக நடந்து தன் மாமியாரின் வலக்கையை பற்றி அவள் கையை தன் கண்களில் ஒரு வினாடி ஓற்றிக்கொண்டாள், பின் அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். முத்தமிட்ட தன் மருமகளை அந்த பேரிளம் பெண் தன் கண்களில் அன்பு ததும்ப, உள்ளத்தில் தாய்மை உணர்வு பொங்க அணைத்துக்கொண்டாள். சுகன்யாவுக்கு பொதுவாக கனவுகள் வருவதில்லை. அன்றிரவு அதிசயமாக கனவில் செல்வா வந்து அவளுடன் சரசமாடினான். "சுகன்யா நான் நாளைக்கு ஊருக்கு போறேண்டா கண்ணு. கொஞ்ச நேரம் உன் பக்கத்துல படுத்துக்கட்டுமா என குழந்தை போல் கேட்டான் அவன். அவள் பதிலுக்கு காத்திராமல் அவளை தழுவிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான். அவள் மார்புகளை மென்மையாக அழுத்திவிட்டான். சுகன்யா தன் தொடைகளினிடையில் ஈரமானாள்." "அவள் பிறந்த மேனியாக மல்லாந்து கிடக்க, அவன் அவள் மேல் படர்ந்து பரவி அவள் இதழ்களில் முத்தமிட்டான். சுகன்யா அவன் பாளம் பாளமாக பிரிந்து விரிந்திருந்த இருந்த மார்புளை தடவிக்கொண்டிருக்க, சுகன்யா உனக்கு இப்ப "அது" வேணுமா என அவன் கேட்க்க, ம்ம்ம் என அவள் முனக, அவன் படுத்தவாறே, தன் கால்களால் அவள் தொடைகளை விலக்கி தன் உறுப்பை, அவள் உறுப்பில் நுழைக்கும் போது, சாவித்திரி தன் தலையை விரித்து போட்டபடி ஓடி வந்தவள், செல்வாவை அவள் மேலிருந்து உருவி தூக்கி எறிகிறாள். முகம் தெரியாத ஒரு பெண் அவளிடம் வந்து செல்வாவை எனக்கு விட்டுக்கொடுத்துவிடு என்கிறாள்" சுகன்யா விழித்துக்கொண்டாள். அவள் கையால் தன் மார்பை தொட்டுப் பார்த்தாள். அவைகள் லேசாக பருத்திருந்தன. அவள் முலை காம்புகள் தடித்திருந்தன. தொடையிடுக்கில் ஈரம் கசிந்திருந்தது. அவள் வியப்புக்குள்ளானாள். கனவில் அனுபவிக்கும் காமத்தில் மனதோடு உடலும் பங்கு கொள்கிறாதா, கனவில் மனதுக்கு கிடைக்கும் சுகத்தில், உடலும் சரி பங்கு வாங்கிக்கொள்கிறதா, அவள் வியந்து போனாள். காலையில் எழுந்து இது பற்றி நெட்டில் படிக்கவேண்டும் என யோசித்தாள். மனதுக்கு பிடித்தவனை சுகிக்கும் போது, பாதியில் பழிகாரி சாவித்திரி குறுக்கிட்டு என் சுகத்தில் மண்ணை வாரி இரைத்துவிட்டாள். செல்வாவுடன் நான் கனவில் கூடுவது கூட அவளுக்குப் பொறுக்கவில்லை. ம்ம்ம்... அவளுக்கு தூக்கம் கலைந்துவிட்டது. புரண்டு மணியைப் பார்த்தாள். செல் 23:16 என மினுக்கியது. இனி தூக்கம் எப்ப வரும். அவள் புரண்டு ஒரு தலையணையை எடுத்து தன் மார்போடு இறுக்கிக்கொண்டாள். அவள் உடல் தினவால் துடித்துக்கொண்டிருந்தது. தினவால் துடித்துக்கொண்டிருந்த தன் இடது மார்பை மெதுவாக தடவிக்கொண்டாள். இயல்பாக அவள் தொடைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கொண்டன. சுகன்யா தன் அந்தரங்கத்தை தன் வலுவான தொடைகளால் அழுத்திக்கொண்டாள். தன் மார்க்காம்புகளை, இரு விரல்களுக்கு நடுவில் எடுத்து அழுத்திக்கொண்டாள். மெதுவாக அவள் ஈரமாகினாள். சுகன்யா தான் அணிந்திருந்த நைட்டியை உருவி விட்டு ஒரு போர்வையை போர்த்திக்கொண்டவள், தன் வலது ஆள்காட்டி விரலால் தன் பெண்மை பிளவை மெதுவாக மேலும் கீழுமாக தேய்த்துக்கொண்டாள். தன் விரலை அவளின் பெண்மை நீரால் நனைத்துக்கொண்டு, தன் உணர்ச்சிபீடத்தை அவசரமில்லாமல் தடவிக்கொள்ள, அவள் நரம்புகள் சீராக தூண்டப்பட்டு, தூண்டுதல் சிலிர்ப்பாக மாறத்தொடங்கி, அவள் பாத விரல்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்த்து கொள்ளத் தொடங்கியதும், மறு கையால் தன் முலைகளை மாறி மாறி பிசைந்துகொள்ள, உதடுகளை அவள் கடித்துக்கொள்ள, அவள் மூச்சு வேகமாக, மூச்சின் வேகத்தால், இரத்தம் ஓட்டம் நரம்புகளில் மிகுதியாக ஒட, அவள் வாயிலிருந்து மெல்லிய, முனகல் கிளம்பியது. சுகன்யா, பெரு விரலால் தன் உணர்ச்சிமொட்டை அழுத்திகொண்டு, தன் பெண்மையினுள் ஆள்காட்டிவிரலால், வட்டம் வரையத் தொடங்க, அவள் அடிவயிறு இறுகத்தொடங்கி, பின் தொடைகள் இறுகி, முடிவில் அவள் புட்டச்சுவர்கள் சுருங்கி, ஒடுங்க, சுகன்யாவின் வாயிலிருந்து ம்ம்ம்ம்ம்மா என சத்தம் கிளம்பி அவள் தன் இடுப்பை மேல் நோக்கி வேக வேகமாக காற்றைத் தாக்க, அவளின் முழு உடம்பும் குலுங்கி, ஒரு முதல் தரமான சுயஉச்சத்தை பெற்றாள். தன் இருகைகளையும் தன் இரு தொடைகளுக்குள் புகுத்தி, ஒருகளித்து படுத்துக்கொண்டு, தன் உடல் பெற்ற உச்சத்தை, மேல் மூச்சு வாங்க நிதானமாக அனுபவிக்கத் தொடங்கியவள், அந்த இன்பம் உடலையும் மனதையும் நிறைக்க, தூக்கத்தில் அவளையுமறியாமல் மூழ்கினாள். சுகன்யா இன்னும் விழிக்கவில்லை. அவள் தூங்கிக்கொண்டுமில்லை. இந்த இரு வேறு அவஸ்தைகளுக்கிடையில், ஒருவித மயக்க நிலையில் கண் திறவாமல் கிடந்தாள். இமைகளின் கீழ் கண்களில் லேசான வலி தெறித்துக்கொண்டிருந்தது. அடிவயிற்றில் ஆரம்பித்த அழுத்தம் மெல்ல மெல்ல வலுத்தது, உடனடியாக எழுந்து பாத்ரூம் செல்லவேண்டும். ஆனாலும் போகலாம் போகலாமென அவள் உடலும், மனமும் சோம்பி படுக்கையில் அப்படியே அசையாமல் கவிழ்ந்து படுத்திருந்தாள். மனம் சிதறி இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தது. செல்வா அன்று மூன்று மணிக்கு கிளம்பறான். ரெண்டு மூணு வாரம் கழிச்சுத்தான் திரும்பி வருவான். அவன் வீட்டுல வழியனுப்ப எல்லாரும் ஸ்டேஷனுக்கு போகிறார்கள். அவன் என்னை வர வேண்டாங்கிறான். நான் போனா என்னைப் பாத்துட்டு அவனால பேசாம இருக்க முடியாதாம். கொஞ்சம் பொறுத்துக்கோ சுகன்யா; நானே உன்னை என் வீட்டுக்கு கூட்டிப் போய் எல்லாத்தையும் சொல்றேங்கறான். சரியான மாங்கா மடையன்; என் துடிக்கிற மனசு அவனுக்குப் புரிஞ்சாதானே! அவன் வாயால வர வேணாங்கறான். எனக்குத் தெரியாதா அவன் மனசைப் பத்தி? போறதுக்கு முன்ன என்னப் பாக்க உள்ளுக்குள்ள துடிச்சுக்கிட்டிருக்கான். போன் பண்ணறேன்னான்; அவனுக்கு எதுக்கு சிரமம்; கிளம்பறப்ப இங்கயும் அங்கயும் ஓடணும். சொல்லாமா கொள்ளாம நானே ஸ்டேஷன்ல்ல கொஞ்சம் தூரமா நின்னு அவனைப் பாத்தா என்ன? சுகன்யாவின் மனம் சும்மாயிருக்கவில்லை. கீங்க் ... கீங்க் ... அறையில் காலிங் பெல் ஒலித்ததும் துள்ளி எழுந்தாள்; மணி என்ன இருக்கும், வேணி வாக்கிங் போகலாம்ன்னு கூப்பிட வந்து இருப்பாளா?

"பாவம் சுகன்யா தூங்கறாளோ என்னவோ", வசந்தியின் குரலும் "எழுப்பித்தானே ஆகணும்" தொடர்ந்து மாணிக்கத்தின் குரலும் அறைக்கு வெளியில் கேட்டது. "வந்துட்டேன் ஆண்டி" மெல்லிய நைட்டியில் இருந்தவள், விளக்கைப் போட்டு, பக்கத்தில் கிடந்த டவலை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு அறைக்கதவைத் திறந்தாள். "சுகன்யா, வேணியோட அப்பாக்கு உடம்பு முடியலேன்னு போன் வந்தது. நாங்க அவரைப் பாக்க கிளம்பறோம்; இன்னிக்கு சனிக்கிழமை; நாளை சாயங்காலம் வந்துடலாம்ன்னு நினைக்கிறோம். எட்டு மணிக்கு வேலைக்காரி வருவா; கிட்ட இருந்து அவ வேலையை முடிச்சுட்டு போனதும், வீட்டை பூட்டி சாவியை நீ பத்திரமா வெச்சுக்கம்மா. உனக்கு ரெண்டு நாளைக்கு லீவு தானே வீட்டைப் கொஞ்சம் பாத்துக்கறியா?" சாவிக்கொத்தை மாணிக்கம் அவள் கையில் கொடுத்தார். "அங்கிள், நீங்க கவலைப்படாம நிம்மதியா போய் வாங்க. நான் வீட்டிலேதான் இருப்பேன்". அவர்களுடன் கீழே இறங்கி வந்த சுகன்யா பதட்டத்துடன் காரில் உட்க்கார்ந்திருந்த வேணியின் கையை ஆறுதலாக பற்றியவள் எதுவும் சொல்லத் தோன்றாமல் நின்றாள். சங்கர் காரை நகர்த்தியதும், வீட்டு கதவை மூடிய சுகன்யா, "ம்ம்ம் செல்வாவை இன்னைக்கு நான் போய் பாக்க முடியாம ஆயிடுத்தே" யோசித்த வண்ணம் மாடிப்படி ஏறினாள். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. "அடியே சுகன்யா" நீ ஒரு மட சாம்பிராணி, இந்த வீடே இன்னிக்கு உன் வசத்தில் தானே இருக்கு; மின்னல் வெட்டியது அவள் மனதில்; நான் அவனைப் பார்க்க போக முடியாவிட்டால் என்ன; அவன் என்னை வந்து பார்க்கலாமே; அவள் மனதில் குதூகலம் குதிபோட்டது. ஆனா நான் அவனை இங்கு அழைப்பது சரிதானா; என்னை நம்பி வீட்டை விட்டுட்டு போயிருக்காங்க; குதித்த மனம் உடன் கடிவாளத்தையும் போட்டது. சுகன்யா நீ அவனை உன் ரூமுக்குத்தானே கூப்பிடற; கீழ வேணி வீட்டுக்குள்ள அவன் போகப்போறதில்ல. பகல் நேரம்; அவன் என்ன ரோட் சைடு ரோமியாவா; அவன் உன் கூட வேலை செய்யறவன். அது மட்டுமல்ல அவன் உன் ஃப்ரெண்ட்; உன்னைப் பாக்க வரான். எல்லாத்துக்கும் மேல அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவண்டி. அவன் ஊருக்குப் போறான். போறதுக்கு முன்ன உன்னைப் பாத்துட்டு போகப்போறான். அவ்வளவுதானே! நீங்க என்ன கல்யாணத்துக்கு முன்ன குடும்பமா நடத்தப் போறீங்க; நீ ஒரு காபி போட்டு குடுப்பே; கொஞ்ச நேரம் மனசு விட்டு பேசுவீங்க; அவ்வளவுதாண்டி! ஏய் சுகன்யா, உன் நெஞ்சை தொட்டு சொல்லுடி; அவ்வளவுதானா; அதுக்குத்தான் அவனை நீ கூப்பிடறியா! உன் மனசுல வேற ஒண்ணுமே இல்லயா! சும்மா அவன் கிட்ட நீ பேசிகிட்டுத்தான் இருப்பியா! இப்பவே உன் உடம்பு நிலை இல்லாமா துடிக்குதேடி, அவன் உன்னை தொட்டா சும்மா இருப்பியா? அவன் பீச்சுலயே உன்னை கட்டிப்புடிச்சு உன் மாரை தொட்டு தடவுனவன்; நீ மட்டும் அவனுக்கு எந்த விதத்துல கொறைஞ்சவ; அவனை மடியில போட்டு அவன் மூஞ்சை மோந்து பாத்தவதானேடி; இப்ப யாரும் இல்லாத வீட்டுல தனி ரூம்ல தேவாரமா படிப்பீங்க; உன்னையே நீ ஏமாத்திக்காதேடி? ம்ம்ம்... எல்லாம் சரி ... எனக்கு அவனைப் பத்தி நல்லாத் தெரியும்; அவன் ஒரு பயந்தாங்கொள்ளி; அவன் என்னை கட்டிக்கப் போறவன்; நானா அவனைத் தொட்டாத்தான் என்னை தொடறவன்; மிஞ்சி மிஞ்சிப் போனா அவன் ஒரு தரம் என்னை கட்டிப் புடிச்சு முத்தம் குடுப்பான். நானும் திருப்பி குடுப்பேன்; அதுக்கு மேல அவனை நான் விட்டாத்தானே; இது ஒரு தப்பா? தப்பா சரியான்னு நீதான் முடிவு எடுக்கணும். முத்தத்தோட நின்னா சரிதான்; அதுக்கு மேல போனா அவனை உன்னால தடுக்க முடியுமா? நீயும் இன்னிக்கு அதோட நிறுத்திக்க முடியுமா; இது பீச்சாங்கரை இல்லடி; மூடின நாலு சுவத்துகுள்ள அவன் உன்னை தோல் உரிப்பான்; அவனை நீ ஒரு எல்லையில நிறுத்தணும்; அது எந்த எல்லை; அவனை அந்த எல்லைக்கு மேல போகவிடாதே; நீயும் போகாதே; அவ்வளவுதான்; இது உனக்கு சரின்னு பட்டா அவனை கூப்பிடு. நான் பண்றது தப்பா சரியா; எதை சரின்னு சொல்றது; எதை தப்புன்னு கட்டம் கட்டிப் பாக்கறது. வெளியில நின்னு பாக்கறவன் கண்ணுல தானே இருக்கு தப்பு, சரிங்கறதெல்லாம்; பாக்கறவனே நடக்கிற கதையில ஒரு பாத்திரமா இருந்தா? சுகன்யா மனதுக்குள் வாதவிவாதம் நடத்தினாள். சுகன்யா! தப்பு சரின்னு சுலபமா ஒரு முடிவுக்கு வர விஷயம் இது இல்லடி. அதுக்கான நேரமும் இது இல்ல; சட்டுன்னு வேணாம்ன்னு விலக்கி விட்டுட்டு எழுந்து போகவும் உன் மனசுல வைராக்கியம் இல்ல. அதுக்கு ஏத்த வயசும் உனக்கு ஆகல. நீ வளந்த விதம் அப்பிடி; உன் சூழ் நிலை அப்படி; உன் வயசு, உன் இளமை, அவன் மேல உனக்கு இருக்கிற அன்பு; நீ இன்னிக்கு தவிக்கிற; கூப்பிடுடி உன் ஆளை; அவனை சந்தோஷமா வழியணுப்பி வைடி. சுகன்யா ஒரு முடிவெடுத்த மகிழ்ச்சியில் தன் அறைக்குள் உதடுகளில் புன்னகை தவழ குறுக்கும் நெடுக்குமாக மெதுவாக குதி நடை போட்டாள். "டேய் செல்வா, காலங்காத்தால என்னடா பண்றே, உன் அம்மா முந்தானையை பிடிச்சுக்கிட்டு, எனக்கு ஒரு கால் கூட பண்ண முடியாம?" செல்வாவின் நம்பரை அழுத்திய சுகன்யா, ரிங்க் டோன் நின்றதும், அவன் குரல் வருவதற்கு முன் களிப்புடன் பேசஆரம்பித்தாள். "நீ யாரும்மா அவனை வாடா போடான்னு பேசறவ" எதிர் முனையில் ஒரு பெண் குரல் திகைப்புடன் வினவியது. "ச... சாரி... வெரி சாரி ... நான் செல்வாவோட ஃப்ரெண்ட், நான் அவர் கூட வேலை செய்யறேன். அவர் இன்னைக்கு ஊருக்கு போறார். அதனால தமாஷ் பண்ணிட்டேன்" குரலில் ஒரு நடுக்கத்துடன் அவள் திண்டாடினாள். நீங்க ... நீங்க யாரு மேடம்" அவள் குரல் பயத்தில் குழைந்தது. "நானா... அதான் நீ சொன்னியே அந்த முந்தானைக்கு சொந்தக்காரி; அவனை பெத்து வளத்து ஆளாக்கினவ; இப்ப அவன் கொஞ்ச நாளா என் பேச்சை கேக்க மாட்டேங்கிறான்; யாரோ சுகன்யாவாம் அவ பின்னால சுத்தறான்னு கேள்வி; இப்ப நீ ஒருத்தி அவனை வாடாங்கிறே, போடாங்கிறே; அவன் இப்ப ஊரை விட்டு புது ஊருக்கு வேற போறான்; இவனை என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல; எம்மாடி நீ யாராயிருந்தாலும் அவனுக்கு வெறும் ஃப்ரெண்ட்டா மட்டும் இரு; அவன் குளிச்சுகிட்டு இருக்கான்; உன் பேரை சொல்லு; வந்தான்னா உன் கிட்ட பேச சொல்றேன்; இந்த வீட்டுல, வர போனுக்கு பதில் சொல்ற இந்த ஒரு வேலை தான் எனக்கு பாக்கியா இருந்தது." அவள் குரலில் ஏளனமும், கிண்டலும் சேர்ந்து வந்தது. "நீங்க சொன்ன அந்த சுகன்யா நான்தான் மேடம். நான் இப்படி பேசிட்டேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க மேடம். ஏதோ விளையாட்டா பேசிட்டேன். நீங்க போன் எடுப்பீங்கன்னு எனக்கு தெரியாது; நான் நல்ல பொண்ணு; என்னை நேர்ல்ல பாத்தீங்கன்னா நீங்களே புரிஞ்சுப்பீங்க; செல்வா கிட்ட சொல்லுங்க நான் கால் பண்ணேன்னு." "ரொம்ப நல்லா இருக்குடியம்மா. உனக்கு நீயே சர்டிபிகேட் குடுத்துக்கற நல்லப் பொண்ணுன்னு" அவள் வெகுண்டு பேசினாள். "அயம் ரியலி சாரி மேடம் ... பிளீஸ் என்னை மன்னிச்சுடுங்க" அவள் அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாமல் லைனை கட் பண்ணினாள். "ச்சே... ச்சே.. என்ன மடத்தனம் பண்ணேன்... செல்வா டென்ஷனாயிடுவான். பிள்ளையார் புடிக்கப் போய் குரங்கா போச்சே, இதுவும் ஒரு விதத்துல நல்லதுதான், வேணும்ன்னு நான் பண்ணல; அதுவா நடந்து போச்சு; இப்ப என்ன பண்றது?" வெய்ட் பண்ணுவோம் எப்படி இருந்தாலும் செல்வா கால் பண்ணுவான். அவள் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள். சுகன்யாவின் போன் ஒலித்தது; அவனேதான்; "செல்வா சொல்லுப்பா" அவள் அவனை கொஞ்சினாள். "என்ன சுகன்யா இது; எத்தனை தடவை உனக்கு சொல்லியிருக்கேன்; எங்க அம்மா ஒரு டென்ஷன் பார்ட்டி; அவங்களை நீ இப்ப கடுப்பேத்திட்டியே; இப்ப யார் அவ இந்த சுகன்யா; இவ்வளவு உரிமையா உன்னை மாடு மேய்க்கிறான்னு என்னை பெரட்டி பெரட்டி எடுக்கிறாங்கடி; அப்ப நான் கேள்வி பட்டது எல்லாம் உண்மை தானா; உனக்கு நாங்க பொண்ணு பாத்துகிட்டு இருக்கோம் உனக்கும் அவளுக்கும் என்ன உறவுன்னு குதிக்கிறாங்கடி; நான் ஊருக்கு போற இன்னிக்கு அப்படி அவங்க கிட்ட என்னம்மா சொன்னே நீ; கொஞ்சம் பொறுன்னு நேத்து கூட சொன்னேனடி" செல்வா அழாத குறையாக பேசினான். "உன் போனை அவங்க ஏன் எடுத்தாங்க; எனக்கு எப்படி தெரியும் அவங்க எடுப்பாங்கன்னு; குதிக்கறாங்களா; இதுதான் நல்ல சந்தர்ப்பம் அதுவே வந்து தானா அமைஞ்சு போச்சு; நம்மளைப்பத்தி அவங்க கிட்ட இப்பவே நீ சொல்லிடேன்; காலையில உங்கிட்ட பேசினவ என் கையால தாலி கட்டிக்கப் போறவ; அவதான் உன் மருமகன்னு; நீ தாலியை மட்டும் கட்டிடு; அதுக்கப்புறம் பாரு; உங்கம்மா டென்ஷன்லாம் பறந்து போற மாதிரி பண்ணிடமாட்டேன்; அவங்க என்னை தலை மேல தூக்கி வெச்சுகற மாதிரி நடப்பேன்" சுகன்யா இன்று அவனுடன் விளையாடும் மூடில் இருந்தாள். "ஏண்டி என்ன கொல்றீங்க எல்லாருமா ... ஒரு பக்கம் சாவித்திரி, ஒரு பக்கம் எங்க அம்மா, ஒரு பக்கம் நீ; என்னதாண்டி சொன்ன நீ ... எங்கம்மா கிட்ட?" "நேரா வா சொல்றேன் ... உனக்கு ஒண்ணு குடுக்கணும்ன்னு இருக்கேன் அதையும் வந்து வாங்கிக்கோ" தலைக்கு மேல தண்ணி போயாச்சு, இனிமே யாருக்கு என்ன பயப்படறது. அவள் குரலில் உல்லாசம் தெறித்தது. "என்னது ... என்ன சொல்றே சுகு" "களுக் என சிரித்தாள் சுகன்யா" "என்ன சிரிக்கிறே" அவள் சிரிப்பில் தொனித்த காதல் வேட்கை, நேசம், ஏக்கம், தாபம், மோகம், காமம், என எல்லா உணர்ச்சிகளும் ஒன்று சேர்ந்து அவனுக்கு போதை ஏற்றி அவனை தடுமாறவைத்தன. "இப்ப எங்கிட்ட எங்க டயமிருக்கு சுகன்யா" "சரி ... வரதும் வராததும் உன் இஷ்ட்டம். " அவள் கிசு கிசுப்பு குரலில் அவனைப் பார்க்க துடிக்கும் விருப்பம் மேலோங்கி ஒலித்தது. "எங்க வரச்சொல்றே" அவன் பதட்டம் லேசாக குறைய ஆரம்பித்தது. "என் ரூமுக்கு வா ... மூணு மணிக்குத்தானே உனக்கு வண்டி; ஒரு ரெண்டு மணி நேரம் நிம்மதியா பேசிகிட்டு இருக்கலாம்," "என்ன பைத்தியம் புடிச்சுப் போச்சா உனக்கு? உன் ஹவுஸ் ஓனர் வீட்டுல யாரும் இல்லயா" அவன் புரியாமல் கேட்டான். "மிஸ்டர் நீங்க இப்ப ஹவுஸ் ஓனர் கிட்டத்தான் பேசிகிட்டு இருக்கீங்க ... வீட்டை மொத்தமா இரண்டு நாளைக்கு அவங்களே எனக்கு எழுதி கொடுத்துட்டு போயிருக்காங்க, மை டியர் காதலா, நான் கனவுல கூட நினைக்கல; இப்படி ஒரு சான்ஸ் இன்னைக்கு கிடைக்கும்ன்னு; அவங்க எல்லாம் ஊருக்குப் போய் இருக்காங்க, சரியான பயந்தாகொள்ளிடா நீ ... வந்து சேரும்மா ராஜா, டயமை வேஸ்ட் பண்ணாதே" பொங்கி வந்த சிரிப்பை அவளால் அடக்க முடியவில்லை. "சரி சுகன்யா வரேன்." "எனக்குத் தெரியும் நீ வருவேன்னு; என் வீட்டுக்கு எதிரே பார்க் இருக்குல்ல; அங்க நின்னு நிமிர்ந்து பாரு; நான் மாடியில நிப்பேன்; கிரில் கதவை திறந்து வெச்சிருப்பேன். நான் கையை காமிப்பேன்; விறு விறுன்னு நேரா மாடிக்கு வா; துல்லியமாக படம் போட்டுக்கொடுத்தவள் "ப்ப்ச்" என்று முத்தம் ஒன்றை மொபைல் மூலமாக அவனுக்கு அனுப்பினாள். "ஓ மை காட் ... என்னாச்சு என் தங்கத்துக்கு ... டாப் கியர்ல போறா இன்னிக்கு?" செல்வா சிலிர்த்து போய் நின்றான். செல்வாவுக்காக அவள் மாடியில் நின்று கொண்டிருந்தாள். ஷாம்புவால் சுத்தம் செய்யப்பட்ட சுகன்யாவின் கூந்தல் காற்றில் அலை பாய்ந்து கொண்டிருந்தது. முடியின் ஒரு பகுதியை முன்புறம் தன் மார்பின் மீது தள்ளி கோதிக்கொண்டிருந்தாள். நெற்றியில் ரோஜா நிற ஜிகினா பொட்டு பளிச்சிட்டுக்கொண்டிருந்தது. குளித்துவிட்டு வந்த அவள் ஒரு கனமில்லாத காட்டன் புடவையை தன் நாபிக் குழிக்கு கீழிறக்கி தளர்வாக உடுத்தியிருந்தாள். மெல்லிய ஸ்டார்ச் போட்டு அயர்ண் செய்த புடவையில், அவளுடைய குறுகிய இடையும், மெல்லிய இடுப்பின் சிறிய மடிப்புகளும், இளம் வெயிலில் மின்னிக்கொண்டிருந்தன. வீட்டில் இருந்ததால் பிராவை தவிர்த்து மெல்லிய லூசான, கழுத்திறக்கமான, பாதி முதுகு வெளியியே தெரியும்படியாக, ரவிக்கையை அணிந்திருந்தாள். சற்றே உற்றுப்பார்த்தால் அவளுடைய மார்பின் வளைவுகளும், அவைகளின் செழிப்பும், திரட்சியின் முடிவில் மெலிதாக உப்பியிருந்த கரு நிறமான தடித்த காம்புகளும் தங்கள் இருப்பையும், வனப்பையும் பார்ப்பவர்களுக்கு சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. தன் அக்குள்களில் மல்லிகை வாசனையை ஸ்ப்ரே செய்திருந்தாள். சுகன்யாவின் முதுகு ரவிக்கையினுள் இரண்டாக பிரிந்து வளைந்து, தங்கமாக பளபளத்துக் கொண்டிருந்தது. அகன்ற பின்னழகு தளர்வாக இருந்த புடவையில், மேலும் தங்களை அழகாக, கவர்ச்சியாக காட்டிக்கொண்டிருந்தன. செல்வாவை, தன் மனதுக்குப் பிரியமானவனை அன்று தன் அழகால் கொல்லவேண்டும் என்று கங்கணம் கட்டி இருந்தாள் அவள். ஆட்டோவிலிருந்து கையில் ஒரு சிறிய பையுடன் செல்வா இறங்கிக் கொண்டிருந்தான். சொன்னபடி சரியா வந்துட்டான். சட்டென சுகன்யாவின் கண்கள் விரிந்து இதயத்தில் சந்தோஷம் கொப்பளித்தது. அவள் எப்போதும் பார்த்திராத நிறத்தில் ஜீன்ஸும், கரு நீல நிற அரைக்கை சட்டையும் அணிந்திருந்தான். அவனைக் கண்டதும் அவள் மார்புகள் மகிழ்ச்சியில் விம்மிப்பூரித்தது. நிமிர்ந்தவனைப் பார்த்து தன் கையை வேகமாக ஆட்டிவிட்டு, கீழிறங்கி ஒரு குழந்தையாக ஓடினாள். "உள்ள வா செல்வா" சுற்று முற்றும் பார்த்தவாறு வீட்டினுள் வந்தவனை, கதவை திறந்து அவன் கையை பற்றி இழுத்தாள். "சுகு, சூப்பரா இருக்கேடி, இந்த சிம்பிள் ட்ரெஸ்ல கூட நீ ... அவன் முகம் தாமரையாக மலர்ந்திருந்தது. "வா போகலாம் மேல ... நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். நீ சும்மா ஐஸ் வெக்காதே ... எனக்கு ஜலதோஷம் புடிச்சுக்க போகுது" "நிஜம்மா சொல்றேண்டி ... உன்னை கடிச்சு திண்ணலாம்ன்னு எனக்கு தோணுது" அவனுக்கு முன்னே மாடிப்படி ஏறிக்கொண்டிருந்தவளின் புட்ட அசைவுகளைப் பார்த்த செல்வாவின் இதயத் துடிப்பு ஒரு நிமிடம் நின்று துடிக்கத் தொடங்கியது. இன்னைக்கு எப்படியாவது இதுங்களை அவுத்துப் பாத்துடணும், ஒரு கணம் அவன் மனம் வெறிகொண்டது. "இது என்ன புது பேண்ட் ஷர்ட்டா, பிட்டிங் உனக்கு சரியா இருக்கு; எப்ப வாங்கினே? உண்மையைச் சொன்னா, செல்வா, நீதாண்டா, இன்னைக்கு ஹாண்ட்சமா, டக்கரா இருக்க தெரியுமா, என் கண்ணே பட்டுடும் போல இருக்கு, வீட்டுக்குப் போனதும் உங்கம்மா கிட்ட சொல்லி சுத்திப் போட சொல்லு" சொன்னவாறு தன் ரூமில் நுழைந்தவள் ஃபேனை போட்டாள். "உக்காரு செல்வா" சொன்னவள் பரபரப்புடன் இங்குமங்கும் நடந்தாள். சேரை அவன் பக்கம் இழுத்துப் போட்டாள். ஃபிரிஜ்லிருந்து தண்ணீர் எடுத்துக்கொடுத்தாள். அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். "சுகு, ரூமை அழகா வெச்சிருக்கடி, உன் கட்டில்ல நான் உக்காரலாமா? "என்னப்பா நீ? இன்னும் எதுக்காக இப்படி எல்லாம் வேத்துமையா பேசற" அவள் அவனை கையை பற்றி இழுத்து கட்டிலில் அழுத்தி உக்கார வைத்தாள்" அருகில் நெருக்கமாக நின்ற சுகன்யாவின் வெற்றிடையை பார்த்த செல்வா, முகத்திலடித்த அதன் வெண்மையை தாங்கமுடியால் தன் பார்வையை சட்டென திருப்பி அவள் முகத்தைப் பார்த்தான். "என்னடா பாக்கிறே" அவள் சொக்கிப்போய் நின்றாள். அவன் கையை எடுத்து புறங்கையில் முத்தமிட்டாள். முத்தமிட்டவள் அவன் கையை இருகைகளாலும் பற்றி தன் முகத்தில் வைத்துக்கொண்டாள். அவள் மேனியிலிருந்து வந்த மென்மையான மல்லிகை வாசம், அவன் மூக்கைத் துளைத்து செல்வாவின் உடலில் பரவசத்தை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது. செல்வாவின் பார்வை போன இடத்தையும், தன் இடுப்பு அவனுள் ஏற்படுத்திய தாக்கத்தையும், அதனால் ஏற்பட்ட அவன் முகத் தவிப்பையும் பார்த்து சுகன்யா மனதுக்குள் தன் அழகைப் பற்றிய லேசான கர்வத்துடன் சிரித்துக் கொண்டாள். "இந்த ரூமுல இப்ப தனியா நாம ரெண்டு பேரும் இருக்கோம்; எனக்கு என்ன தோணுது தெரியுமா? நமக்கு கல்யாணம் ஆயி, நம்ம வீட்டுல, இரண்டு பேரும் செட்டிலாயிருக்கற மாதிரி ஒரு ஃபீலிங் வருதுடி, ரொம்ப ஹாப்பியா இருக்குடி எனக்கு," கட்டிலில் அமர்ந்திருந்த அவன், அவள் கையை பிடித்து தன் அருகில் இழுத்து, அவள் வயிற்றில் தன் முகத்தை புதைத்துக்கொண்டான். "கல்யாணத்துக்கு நான் இப்பவே ரெடி. நீ தான் பயந்து சாகறே" அவள் சிரித்தாள். "ஏண்டி இப்பிடி கல்யாணம், கல்யாணம்ன்னு பறக்கறே? நான் உன்னை விட்டுட்டு எங்கயும் ஒடிட மாட்டேன், ஓடினாலும் திரும்பி உன் கிட்ட வந்துடுவேன்" அவனும் சிரித்தான். "தேங்க்யூ செல்வா, இப்ப நீ இங்க எங்கூட இருக்கறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" எதுக்கு நீ ஓடணும், அப்புறம் திரும்பி வரணும்; நாளைய கதையை நாளைக்குப் பாத்துக்கலாம், சொல்லிக்கொண்டே, அவன் முகத்தை தன் வயிற்றிலிருந்து விலக்கி எடுத்து ஆசையுடன் அவன் முகத்தைப் கண்ணாரப் பார்த்தாள். அவள் நெஞ்சு சந்தோஷத்தில் விம்மித் துள்ளியது. "சொல்லு என்ன சாப்பிடறே ... நிமிஷமா நான் பண்ணித் தரேன்" அவள் கண்களில் அவன் பால் கொண்ட ஆசையும், நேசமும் மின்னியது. "வேண்டாம் சுகன்யா, உனக்காக நான் வீட்லேருந்து இட்லி வடைகறி கொண்டு வந்திருக்கேன், நீ சாப்பிடு. நான் உனக்கு எடுத்து வெக்கிறேன்." அவன் அவளை காதல் பொங்க பார்த்தான். "உங்கம்மாவுக்கு தெரியுமா இது" என் மேல் இவனுக்கு இத்தனை கரிசனமா, அவள் மனம் பொங்கியது. "கேட்டாங்க ... யாருக்குடா எடுத்துட்டு போறேன்னு ... என் ஃப்ரெண்டுக்குன்னு சொன்னேன்." "எனக்குன்னு சொல்லியிருக்ககூடாதா" "பிளீஸ் ... இப்ப நான் இருக்கற நிலமையை புரிஞ்சுக்கோ சுகன்யா ... கொஞ்சம் பொறு ... உன்னை நான் தப்பா சொல்லலை சுகன்யா, காலையில எதிர்பாராம நீ போன்ல அடிச்ச கூத்துல அவங்க கொதிச்சுப் போய் இருக்காங்க ... எதையோ இப்போதைக்கு சொல்லி அவங்களை நான் சமாளிச்சிட்டு உன்னைப் பாக்க ஓடி வந்திருக்கேன். பத்து நாள்ள, நான் திரும்பி வந்து பொறுமையா, நம்ம விஷயத்தை அவங்க கிட்ட சொல்றேன்" அவன் அவளை கெஞ்சலாகப்பார்த்தான். "சரி, செல்வா, உன் விருப்படி செய் ... I will wait ... சுகன்யாவின் மெல்லிய உதடுகள் அவனிடம் மேலும் எதையோ சொல்வது போல் விரிய, அவள் சிறிய முத்துப்பற்கள் பளிச்சிட, மெல்லிய நறுமணம் அவள் சுவாசத்திலிருந்து கிளம்ப, செல்வா திக்குமுக்காடினான். அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்த அவன் உதடுகளிலிருந்து ஒரு நீண்டப்பெருமூச்சு கிளம்பியது. "என்னா மேன் அப்படி பாக்குறே" ஓரக்கண்ணால் தன் புடவையை அவிழ்த்துக் கொண்டிருந்த செல்வாவை, மிரட்டலாக அதட்டிக் கேட்டாள் சுகன்யா. "ஓண்ணுமில்லே, கோச்சுக்காதீங்க மேடம், இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அதான்" என்னா மாதிரி வெளையாட்டு காட்டறா; எப்படியெல்லாம் என்னை ஆட்டி வெக்கிறா இவ?" செல்வாவின் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் கலந்து தவழ்ந்தன. செல்வா அவள் இரு தோள்களையும் அழுத்திப் பிடித்து அவளை தன் மார்பில் இறுக்கினான். அவளை தன் கண்களால் விழுங்கிவிடுவது போல் உற்றுப்பார்த்தவன், அவள் மார்பின் மேல் தன் மார்பு அழுந்துமாறு நெருங்கி அவள் நெற்றியில் மென்மையாக தன் உதடுகளை ஒத்தினான். குனிந்து உட்க்கார்ந்து அவள் சேலையை லேசாக விலக்கி தன் முகத்தை அவள் தொப்புளில் அழுத்தி முத்தமிட்டான். முத்தமிட்டவன் தன் நுனி நாக்கால் அவள் நாபிக்குழியை வருட, அவள் உடல் நடுங்க தன் இடுப்பை அவன் முகத்திலிருந்து நகர்த்திக்கொள்ள, அவன் இடுப்பில் கிடந்த கைகள், கீழிறங்கி அவள் பின்னழகில் தவழ்ந்தன. தன் விரலால் அவள் புட்ட சதையை சேலையோடு சேர்த்துக் கிள்ளினான். "சும்மா இரு செல்வா, எனக்கு வலிக்குது" அவள் சிணுங்கினாள். செல்வா முன் நின்று கொண்டிருந்த சுகன்யா தன் கைகளை அவன் தோள்களில் அழுத்திக்கொண்டாள். செல்வாவின் புது சட்டை துணியின் வாசனை அவள் நாசியில் ஏற, அவள் பின் மேட்டில் அவன் கைகள் செய்த சில்மிஷங்களால், தன் உடல் கிளுகிளுக்க, அவள் சுவாசத்தின் வேகம் கூடி, மார்புகள் மேலும் கீழும் அசையத் தொடங்க, தன் கண்களை மூடிகொண்டாள். "சுகன்யா கிட்ட வாடிச் செல்லம்" கட்டிலில் உட்க்கார்ந்த செல்வா அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்துக்கொண்டான். இடது கையை அவள் இடையைச் சுற்றி படரவிட்டு, தன் வலக்கையால் சேலைக்குள் அசைந்து ஆடிக்கொண்டிருந்த அவள் இடது முலையை, சேலையோடு சேர்த்து இதமாக தன் உள்ளங்கையால் பற்றி அழுத்தினான். அவன் மடியில் உட்க்கார்ந்திருந்த சுகன்யாவின் சூத்து சதைகளில் செல்வாவின் புடைத்து எழுந்த ஆண்மை அழுந்த தொடங்கியது. "வேண்டாம் செல்வா பிளீஸ் ... உன் கையை எடு முதல்ல" அவள் சிணுங்கினாள். அந்த சிணுங்கலில் மறுப்பை விட அழைப்பு அதிகமிருந்தது போல் செல்வாவுக்கு தோன்றியது. "நீ தானே கூப்பிட்டே; இப்ப வேணாம்ன்னா எப்படி" அவன் கையின் அழுத்தம் கூடக் கூட அவள் முலை காம்புகள் ரவிக்கையின் உள் துடித்து எழந்தன. "நான் உண்மையா உன்னை பாக்கத்தான் கூப்பிட்டேன்" அவள் தன் முகத்தை திருப்ப அவள் இதழ்கள் அவன் கன்னத்தில் உரசின. அவனின் இரு நாள் தாடி அவள் உதடுகளில் குத்த அவள் உடல் லேசாக நடுங்கியது. "நீ என்னை கண்ணால பாத்துக்கிட்டே இரு, நான் உன்னை கையால, உதட்டால, அப் ... அப்புறம் நீ சரின்னா ... மொத்தமா உன்னை தொட்டுப்பாக்கத்தான் வந்தேண்டி செல்லம் ... எனக்கு நீ வேணும் சுகு" அவன் தன் ஆசையை அவளுக்கு தெளிவுபடுத்தியவன், அவளை தன் மார்புடன் நெருக்கினான். "என்னது, நான் வேணுமா, முதல்ல ஒரு மஞ்சக் கயித்தை நாலு பேரு முன்னால என் கழுத்துல கட்டு, அப்புறமா எதால வேணாலும் என்னை தொடு; இப்ப என்னை விடு செல்வா, எனக்கு பசிக்குது," அவள் பொய் கோபத்தை தன் குரலில் காட்டியவள், தன் விரல்களை அவன் கேசத்தில் ஓடவிட்டாள். "அது கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா குடுக்கப் போறே" இப்ப அட்வான்ஸ் எதுவும் குடுக்க மாட்டியா" சுகன்யாவின் தளுக்கும், அவள் குரலின் கொஞ்சலும், அவள் உடலின் ஆளை மயக்கும் வாசமும், செல்வாவின் நரம்புகளை தட்டி எழுப்பின. அவன் சட்டென நிமிர்ந்து அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் பதித்து, நீளமாக மூச்சை இழுத்து அவளை முகர்ந்தான். சுகன்யா, அவன் உதடுகளின் சூட்டை தன் கழுத்தில் உணர்ந்து, தன் உடல் சிலிர்க்க, கண்களை மூடிகொண்டு அவன் முகத்தை தன் கழுத்திலிருந்து விலக்கி, அவன் கன்னங்களை வருடியவாறு உதடுகளை குவித்து தன் நுனி நாக்கை ஆட்டினாள். குவிந்த சுகன்யாவின் ஈர உதடுகளை செல்வா வேகமாக தன் வாயால் கவ்விக்கொண்டான். அவள் நாக்கைத் தன் நாக்கால் வருடினான். சுகன்யா தன் உணர்ச்சிப்பீடம் துடிக்க ஆரம்பித்ததை உணர்ந்து தன் தொடைகளை இறுக்க, அவள் தொடைகளின் அசைவால், அவள் புட்டங்களின் கீழ் எழுந்து கொண்டிருந்த செல்வாவின் தம்பி, லேசாக நசுக்கப்பட, செல்வா தன் இமை மூடி தன் புடைப்பில் ஏற்பட்ட இன்பத்தை ரசிக்கத்துவங்கினான். சுகன்யாவின் உதடுகளை கவ்விய செல்வாவின் கை அவள் புடவையை மீண்டும் லேசாக விலக்கி, ரவிக்கையால் மூடப்பட்டிருந்த அவள் மார்பை தடவியது. தடவிய அவன் கை விரல்கள், சும்மா இல்லாமல், விரைத்திருந்த மார்க்காம்பை பற்றித் திருகின. தடித்த தன் காம்பை அவன் விரல்கள் திருகியதும், சுகன்யாவின் உதடுகளின் அழுத்தம் அதிகரித்து, செல்வாவின் உதடுகள் தன்னால் பிரிய, சுகன்யா தன் பற்களால் அவன் கீழ் உதட்டை மென்மையாக கடித்தாள். "அட்வான்ஸ் எப்படி இருக்கு" சுகன்யா கிசுகிசுப்பாக முனகி அவன் நுனிக் காதை கடித்தாள். "உன் குட்டிங்க ரெண்டும் மெத்து மெத்துன்னு இருக்குடித் தங்கம்" அவன் பிதற்றத் தொடங்கினான். அவன் கை அவளின் பிரா இல்லாமல் அசைந்தாடிக் கொண்டிருந்த இரு மார்புகளிலும் சுதந்திரமாக உலாவியது. "சுகு உள்ள ஒண்ணும் போடலியாடி? நான் கை போடணும்ன்னு தயாரா வெச்சி இருக்கியா அதுங்களை" அவன் கேட்டதும், அவன் குரலில் இருந்த ஏக்கத்தையும், தாபத்தையும் உணர்ந்த சுகன்யாவின் தொடை நடுவில் ஈரம் கசிந்தது. "சீ... கையை எடுடா பொறுக்கி; கிட்ட வாடான்ன எட்டி மூஞ்சை நக்கறியே?" அவன் மடியிலிருந்து எழுந்து, அவன் பிடியிலிருந்து அவள் விலக முயற்சித்தாள். விலக முயன்றவளை அவனும் கட்டிலிருந்து எழுந்து தன் மார்போடு சேர்த்து இறுக்கி கட்டிக்கொள்ள, அவள் அடக்கி பிடிக்க முடியாத குதிரையை போல் அவன் பிடியில் திமிறினாள். அவளால் அவனை உதறி தள்ள முடியவில்லை. "சுகு, சொல்லும்ம்மா, மூஞ்சை மட்டுமில்ல; வேற எங்க நக்கணும் சொல்லு, நான் ரெடி" அவன் அவளைப் பார்த்து கண்ணடித்தான். அவன் முகம் அவள் முகத்தில் அழுந்தியிருந்தது.

தனிமை தந்த தைரியத்தில், செல்வா அவளை மேலும், வலுவான தன் புஜங்களால் அழுத்திக் கட்ட, மூச்சுத்திணறிய அவள் மேலும் வேகமாக திமிற அவள் பரந்த மார்பும், தோள்களும், அவனை முழு உடம்பையும் உரசி, உராய்ந்து, உடல் சிலிர்த்து நடுங்கிய செல்வாவின் தம்பி பருத்து, அவன் புடைப்பு அவள் இடுப்பில் சூடாக அழுந்தியது. அவன் புடைப்பை சுகன்யா தன் கண் விரியப் பார்த்து வியந்தாள். இவனுடையது இவ்வள பெரிசா?, பருத்திருந்த அவன் தண்டை தொட்டுப் பார்க்க அவள் மனம் பரபரத்து அலைந்தது. ஆனால் அவளின் இயல்பான வெட்கம் அவளைத் தடுக்க அவன் முகத்தைப் பார்த்து தாபத்துடன் விழித்தாள். "டேய் என்னடா அசிங்க அசிங்கமா பேசறே" அவள் கை அவன் பருத்த தம்பியை தொட மெல்ல நகர்ந்து, ஆனால் வெட்க்கத்தின் காரணமாக, அவன் அடி வயிற்றின் மேல் நின்று லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. சுகன்யாவின் முந்தானை நழுவி செல்வாவின் தோள்களில் கிடக்க அவள் திரண்ட மார்புகள் விம்மிப் பருத்து, அதன் கூரான காம்புகள் திமிர்த்து அவன் மார்பில் அழுந்தி கிடந்தது. செல்வா மீண்டும் ஒரு கையால் அவள் புட்டத்தை வருடத் தொடங்கியவன், ரவிக்கையில் பிதுங்கி கொண்டிருந்த அவள் முலைகளை தன் மார்பில் சேர்த்து அழுத்திக்கொண்டான். செல்வாவின் மனம் சுகன்யா தன் தம்பியை தொட மாட்டாளா என ஏங்கிக்கொண்டிருந்தது. அவள் கையை தானே எடுத்து தன் சாமான் மேல் வைத்து விடாலாமா என ஒரு வினாடி யோசித்தான். அவ என்னதான் பண்றா; அதையும் தான் பாப்போமே என அவன் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளாமல் சிறிது தயங்கித் தவித்தான். "உனக்கு இது போதாதா செல்வா? என்னை விட்டுடேன்" அவள் அவனை கெஞ்சலாகப் பார்த்தாள். அவள் கைகள் அவன் கழுத்தில் மாலையாகியிருந்தது. அவள் தலை குனிந்திருந்தது. அவள் கண்கள் அவன் புடைப்பின் மேலேயே நிலைத்திருந்தது. அவர்களிருவரின் பரஸ்பர உடலுராய்வால், அவள் மனமும், உடலும் உணர்ச்சிப் பெருக்கால் பரிபூரணமாக தூண்டப்பட்டு அவள் முகம் சிவந்து குங்குமமாகியிருந்தது. "சுகும்ம்மா வந்து வாங்கிகிட்டு போன்னு சொன்னியே அது என்னது அதை குடேன்" அவன் கொஞ்சினான். ஒரு கையால் அவள் பின்னழகை வருடிக்கொண்டிருந்தவனின் மறு கை அவளின் முதுகில் படர்ந்து, தன் விரலை அவளின் ரவிக்கை விளிம்பின் வழியே உள் நுழைத்து அவள் வெற்று முதுகில் கோலம் போட்டுக்கொண்டிருந்தான். "செல்வா நான் இன்னும் சாப்பிடலப்பா" "சாரி சுகன்யா," அவள் சொன்னதை கேட்டதும் அவளைத் தன் பிடியிலிருந்து விடுவித்தான். தான் சாப்பிட்டாச்சு; தன் அன்புக்குரியவள் பட்டினியாக இருக்கிறாள் என்றதும் அவன் காம வேகம் சட்டெனத் தணியத்தொடங்கியது. அவன் இதயத்தின் ஒரு வாசல் பட்டென திறந்தது. தன் தோளில் கிடந்த முந்தானையை எடுத்து அவள் முதுகைச் சுற்றி போட்டவன், அவளை மீண்டும் ஒரு முறை தன்னுடன் சேர்த்தணைத்து அவள் இடக்கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான். அவன் தொடை நடுவிலிருந்த புடைப்பு மெதுவாகத் தளரத்தொடங்கியது ஆனால் அவன் மனதில் இருந்த ஏக்கம் அதிகரித்தது. "ச்சே... என்ன கில்லாடியா இருக்கா இவ, என்னை உசுப்பேத்திட்டு, என் பையனை எழுப்பிவிட்டு, தொடற மாதிரி வந்து நல்ல நேரத்துல நிறுத்தி வெறுப்பேத்தறா; பொட்டைச்சிங்களே சாகசகாரிங்க ... தளுக்கி, குலுக்கி, மினுக்கி ஆம்பிளைங்களை தங்களோட கையில போட்டுக்க பாக்கறாளுங்க; என்னை இவ தன் கை அசைவுல வெச்சிக்கணும்ன்னு பாக்கிறா; அவ விரலை சொடுக்கினா நான் நாய் மாதிரி அவ பின்னாடி ஓடி வரணும்; அவ சூத்து பின்னாடி சுத்தி சுத்தி வரணும்; நான் ஒரு வெக்கம் கெட்ட ஜென்மம். எத்தனை தடவ பட்டாலும் புத்தி வரல.

என் அறிவு எங்க போவுது? எவளையும் நம்பக் கூடாது; சீனு சரியாத்தான் சொல்றான்; இவளை இப்ப என்ன பண்றது? இவ மேல ஆசை வெச்சுத் தொலைச்சுட்டேன். அவன் தன் மனதுக்குள் கொதித்துக்கொண்டிருந்தான். இது அவன் இதயத்தின் அடுத்த வாசல். சரியாத்தான் சொன்னான் ஒருத்தன்; மனுஷனோட இதயத்துக்கு ஆயிரம் வாசல்ன்னு!

சுகன்யா... 07


சுகன்யா, தன் மூக்கு விடைக்க விம்மிக்கொண்டு வெளி வரத்துடித்த அழுகையை நெஞ்சுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, கேண்டீனிலிருந்து திரும்பி பார்க்காமல் விறுவிறுவென வேகமாக நடந்து சீட்டை அடைந்த போது சாவித்திரியும், மற்றவர்களும் அவரவர் வேலையில் மும்மரமாக மூழ்கி இருந்தார்கள். "சுகன்யா, உனக்கு ஏன் அழுகை வருது? உன் மனபலம் இவ்வளவு தானா? இது வரைக்கும் உன் காதல்ங்கற வண்டி சீராக ஓடிக்கிட்டு இருந்தது; செல்வாவோட இடமாற்றம் உன் கட்டுப்பாட்டுக்கு அப்பால இருக்கிற ஒண்ணு; திடீர்ன்னு நீங்க ரெண்டு பேருமே எதிர்பார்க்காத இந்த சின்னத் திருப்பத்தால், செல்வா வர திங்க கிழமைக்குள்ள புது இடத்துல போய்ச் சேர்ந்தாகணும்; உன் தரப்புலேருந்து இதுக்கு நீ என்ன செய்ய முடியும், அதை மட்டும் யோசி". "சாவித்திரியைப் பாத்து நீ ஏன் துவண்டு போறே? அவ போடற திட்டத்துல ஜெயிச்சு, செல்வாவை உன் கிட்ட இருந்து பிடுங்கிடுவாளோன்ற பயம் உனக்கு இப்பவே வந்துடுச்சு, உன் காதல் மேல உனக்கு நம்பிக்கையில்லயா? செல்வா உன்னை முழுமனசோட காதலிக்கிறானா? அவன் கடைசி வரைக்கும் உன் கூட வருவானான்னு நீ காலைல சந்தேகப்பட்டுட்ட; நீ என்ன சொன்னாலும் உண்மை இதுதானே? சந்தேகத்துலயும், பயத்துலயும் இருக்கற ஒருத்தரால காதல்ல எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?

"சுகன்யா, உன் கிட்ட இருக்கற அழகை வெச்சு முதல்ல இறுக்கமா அவனை உன் இடுப்புல முடி போட்டுக்கோ; முதல்ல பரஸ்பர உடல் கவர்ச்சியிலதான் எல்லா காதலும் ஆரம்பிக்குது; அப்புறம் உன் பாசத்தால, அன்பால, மனசால, அவனை கட்டி நிறுத்து. இப்போதைக்கு அவன் உன்னையும், உன் முந்தானையையும் தானே புடிச்சுக்கிட்டு சுத்தறான், இப்ப அவனே சோர்ந்து போய் இருக்கான்; சோர்ந்து போய் இருக்கறவனை நீயே உன் வார்த்தையால குத்தினா எப்படி?" "சாவித்திரியும், செல்வாவின் அம்மாவும் சேர்ந்து அவனுக்கு வேப்பில அடிச்சுட்டா என்ன பண்றதுன்ற பயத்துல நீ அவனை வெட்டுவேன்னு சொன்னது நிச்சயமா அவனுக்கு கோபத்தை உண்டாக்கியிருக்காது, மாறா நீ அவனை சந்தேகபடற விதத்துல பேசினது அவன் கோபத்தை கிளறியிருக்கலாம்". "ஒரு விதத்துல நீ பேசினதும் சரிதான். நீ அவன் காதலி, அந்த உரிமையில பேசிட்ட, இவளை விட்டுட்டு சுலபமா ஓடிட முடியாதுன்னு, கொஞ்சம் மனசுல அவனுக்கும் பயம் வந்திருக்கும், உன் மனசுல வந்த பயத்தை செல்வாகிட்ட கொஞ்சம் மிருதுவாக நேரம் பாத்து சொல்லியிருக்கலாம்; பேசினது பேசியாச்சு." " நீ தான் அவன் கிட்ட சாரி சொல்லிட்ட, ஈவினிங், அவனை பாக்கும் போது இன்னொரு தரம் சாரின்னு சொல்லிடு, இனிமே யோசிக்காம பேசாதே; அவ்வளதான், இப்ப உன் வேலையை கவனி, ஆபீஸ் வேலைல உன்னை குறை சொல்லற மாதிரி சாவித்திரிக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காதே, இது ரொம்ப முக்கியம்". சுகன்யா, தன் மனதுடன் வாக்கு வாதம் நடத்தி சற்றே தெளிவடைந்தாள். கிடுகிடுவென அன்று அக்கவுண்ட்ஸ்க்கு அனுப்ப வேண்டிய பேப்பர்களை தயார் செய்து, எடுக்க வேண்டிய நகல்களை எடுத்து ஒரு முறை சரி பார்த்தாள். லஞ்சுக்கும் போகாமல் அவள் விடுமுறையில் சென்ற போது, அவளுக்கு மார்க் பண்ணப்பட்ட விஷயங்களுக்கும் குறிப்பெழுதி, கோப்புகளை சரஸ்வதியின் டேபிளில் தானே கொண்டு போய் வைத்துவிட்டு நிமிர்ந்தபோது மணி மதியம் மூணு ஆகியிருந்தது. "சீக்கிரம் வாடிம்மா, வேலை கொஞ்சம் ஜாஸ்தின்னு சொன்னேன்; உண்மைதான்; அதுக்காக சாப்பிடாமக் கூட நீ இந்த ஆபீசுக்கு உழைக்க வேண்டாண்டி; உனக்கு இளம் ரத்தம்; எல்லாத்தையும் நீ சீரியஸா எடுத்துக்கறே! இங்க யார் வேலை செய்யறா, யார் ஒப்புக்கு மாரடிக்கறா, எல்லாம் நேக்குத் தெரியுண்டி", சாவித்திரி அந்த நேரத்தில் உண்மையான கரிசனத்துடன் சொன்னாள். "தேங்க்யூ மேடம் ... காலைல டீ டயம்ல்ல செல்வா, ரெண்டு வடை ஆசையா வாங்கிக் கொடுத்தார், சாப்பிட்டேன், அதுவே நெஞ்சை கரிச்சுது, வேலையை முடிச்சுட்டு நிதானமா சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்" உதட்டை சுழித்து இயல்பாக சொல்லுவது போல் சொல்லிக்கொண்டே அவளை ஆழம் பார்த்தாள். சாவித்திரியின் முகம் சட்டென இருண்டது. காலையில இவ எரிச்சல் மூட்டி உன்னை அழவெச்சா. உன் காதல் விவகாரத்தை சாவித்திரி ஆபீஸ்ல்ல போட்டு உடைச்சுட்டா, உன்னை அவன் கூட இவளே ஜோடி சேத்துட்டா! உன் காதலை ரகசியமா வெக்கறதுல இனி எந்த பிரயோசனமும் இல்லை. செல்வாவின் இட மாறுதலை உன்னால இப்போதைக்கு நிறுத்த முடியாது. ஆனா செல்வாகிட்ட உனக்கு இருக்கற உரிமையை இவளுக்கு காட்ட முடியுமே! செல்வாவை இங்க கூப்பிடு. உங்க நெருக்கத்தை இவளுக்கும் உன் செக்ஷனுக்கும் கோடி காட்டு. நாளைக்கு உன் கூட வேலை செய்யற இவங்க உன் பக்கம் நிப்பாங்க. "சுகன்யா...," முகத்துல எரிச்சலையோ, கோபத்தையோ காட்டாதே. நீ இவளை இவ வழியிலே போய் மடக்கு. முள்ளை முள்ளால மெதுவா எடுடி. குத்தின இடத்துலயும் வலிக்கக் கூடாது, முள்ளு முனையும் உடையக்கூடாது. சாவித்திரி ஒரு காயை நகர்த்தி உன்னை மடக்கியிருக்கா. உன் காயை நீ நிதானமாக நகர்த்து. அவள் உள் மனம் பேசியது. செல்லை எடுத்து செல்வாவின் நம்பரை அழுத்தினாள். "செல்வா, சுகன்யா பேசறேன் ... என்ன பண்றே?" அவன் பேரை அழுத்தி உரிமையுடன் சாவித்திரிக்கு கேட்கும்படி சொன்னாள். "என்ன வேணும் உங்களுக்கு" செல்வாவின் பேச்சில் மரியாதை கூடியிருந்தது - முதல் முறையாக அவளிடம் போசுவது போல் பேசினான். குழந்தை ரொம்ப கோபமா இருக்கு அதான் நீங்க... வாங்க போடுது ... சுகன்யாவின் உதடுகளில் முறுவல் விரிந்தது. "நீ என் செக்ஷனுக்கு கொஞ்சம் வரயா" ... சுகன்யா வேண்டுமென்றே "நீயில்" அழுத்தம் கொடுத்தவள், இன்னைக்கு எலுமிச்சம் சாதம் செய்தேன், உனக்கும் சேத்து கொண்டுக்கிட்டு வந்தேன் ... உனக்குத்தான் லெமன் ரைஸ் பிடிக்குமே ... ரெண்டு ஸ்பூன் எடுத்துக்கயேன்" சொல்லிக் கொண்டே தன் டிஃபன் பாக்ஸைத் திறந்தாள். எலுமிச்சை வாசம் கம கமவென ரூமை நிறைத்தது. "நான் சாப்பிட்டுட்டேன் ... இப்ப கொஞ்சம் பிஸி ... நீங்க சாப்பிடுங்க பிளீஸ்" அவன் மனதில் கோபம் இன்னும் தணியவில்லை. "ரெண்டு நிமிஷம் எனக்காக கீழ வரக்கூடாதா ... அவ்வளவு பிஸியா" கேட்டவாறே களிப்புடன் சிரித்த சுகன்யா, சாவித்திரியின் முகத்தை ஓரக்கண்ணால் பார்க்க, அவள் முகம் லேசாக நிறமிழந்து கொண்டிருந்தது. "லுக் சுகன்யா, நீங்க எந்த உரிமையில இப்படி என்னை வா... போன்னு ... பேசிகிட்டு இருக்கிறீங்கன்னு எனக்கு புரியல" அம்மாவிடம் கோபம் கொண்ட ஒரு சின்னக் குழந்தையைப் போல் இன்னும் அவளிடம் முறுக்கிக்கொண்டிருந்தான் அவன். "செல்வா"... தன் குரலைத் தாழ்த்திக் கொண்ட சுகன்யா பேசினாள், - "பீச்சுல நாலு பேர் பாக்கறதை கூட சட்டை பண்ணாம, உன் மடியில என்னை போட்டுகிட்டு, எந்த உரிமையில என் மூஞ்சி பூரா முத்தம் கொடுத்தியோ, அந்த உரிமையில நான் உங்கிட்ட பேசறேன் ... இப்ப நீ வரயா ... இல்ல நான் உன் ரூமுக்கு வரவா" புன்னகை தவழும் முகத்துடன் செல்லை கட் பண்ணினாள். "வணக்கம் மேடம்" சுகன்யாவின் ஹாலில் நுழைந்த செல்வா சாவித்திரியை விஷ் செய்து கொண்டே சுகன்யாவை நோக்கி நடந்தான். செல்வாவை பார்த்த சுகன்யாவின் நெஞ்சு விம்மியது. இவன் என் பேச்சைக் கேக்கறவன், இவன் எனக்கு சொந்தம், இவனை யாரும் எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. "ம்ம்ம்... எப்பா செல்வா, உனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் ஆபீசுல கிடைச்சிருக்கா, வீட்டுல இருந்து கலந்த சாதம் பண்ணிக் கொண்டாந்து உன்னை கூப்பிட்டு குடுக்கற ... அவளை மாதிரி ஒரு பொண்டாட்டியும் உனக்கு கூடிய சீக்கிரமே வரட்டும்பா ... நல்ல மனசோட சொல்றேன், தப்பா எடுத்துக்காதே", சொன்ன சாவித்திரியின் முகம் இறுகியிருந்தது. "மேடம்...ஆசிர்வாதம் மிஸ்டர் செல்வாவுக்கு மட்டும்தானா, எனக்கு கிடையாதா, என் மனசுல யாரை நினைச்சுக்கிட்டு இருக்கிறேனோ அவனே எனக்கு புருஷனா கிடைக்கணும்ன்னு, பெரியவங்க உங்க வாயால ஆசிர்வாதம் பண்ணுங்களேன்" சொல்லிக் கொண்டே, ஒரு பேப்பர் தட்டில் கொஞ்சம் லெமன் ரைஸை வைத்து, சாவித்திரியின் டேபிளின் மேல் கொண்டு வைத்தாள். "நன்னாத்தான் பண்ணியிருக்கேடிம்மா, உனக்கு வரப்போறவன் குடுத்து வெச்சவன்தான்" சனியன் புடிச்சதுங்க நம்ம வீட்டுலயும் தான் ரெண்டு வளந்து கழுதை கழுதையா நிக்குதுங்க, ஒரு புடி சாதம் வெக்கக்கூட துப்பில்லை, மனதுக்குள் நொந்துக்கொண்டாள். "தேங்க் யூ செல்வா... ரொம்ப சந்தோஷம் நீ வந்ததுக்கு ... ரொம்ப ரொம்ப சாரி ... நான் காலையில அவசரமா உன்னை சந்தேகப்பட்டு பேசினதுக்கு, இப்ப சொல்றேன்... கட்டினா உன் கையாலத்தான் தாலி கட்டிக்குவேன்" அவனுக்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தாள். "ஏண்டா உம்முன்னு இருக்க, கொஞ்சம் சிரியேன்...செல்வா, ஆசையா உனக்காக செஞ்சு கொண்டாந்துருக்கேன், பிளீஸ் ... எடுத்து சாப்பிடு ... எனக்குத் தெரியும் நீ மத்தியானம் சாப்பிடலே ... பட்டினியா இருக்கேன்னு" தன் ஈர உதடுகள் பளப்பளக்க அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் காதல் பொங்கியது. "ச்ச்சே... இவ கிட்ட நான் வசமா மாட்டிக்கிட்டேன் ... கண்ணாலேயே என்னை கட்டிப்போட்டு பேசவிடாம பண்ணிடறா" மனதுக்குள் புலம்பியவன், அவன் அவளிடம் ஏதேதோ சூடாக கேட்க்க வேண்டும், சொல்ல வேண்டும் என்று வேகமாக வந்தவன், ஏதும் பேசத்தோன்றாமல் மவுனமாக சாப்பிட ஆரம்பித்தான். "அடியே சுகன்யா" - நீ உக்காருன்னா உக்காந்துக்கறன், எழுந்துருன்னா எழுந்துக்கறான் ... குட் ... நான் நினைக்கறது நடக்கணும்னா கொஞ்சம் கஷ்ட்டப்பட்டுத்தான் ஆகணும், நீயும் காயை நல்லாத்தான் நகர்த்தறடி ... சாவித்திரி நீண்ட பெருமூச்சுடன், இந்த ஆட்டத்தில் தன் காயை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என சாவித்திரி யோசிக்கத் தொடங்கினாள். சங்கர் அன்றிரவு வீடு திரும்பிய போது வேணி பரிமாறிக் கொண்டிருக்க, மாணிக்கமும், வசந்தியும் மவுனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். "வேணி நீயும் உக்காரேன்; மணி பத்தாவுது, எனக்கு டிஃபனை வெச்சிட்டு நீயும் சாப்பிடேன்". சங்கர் முகத்தைக் கழுவிக் கொண்டு, திறந்த மார்புடன் லுங்கியில் வந்து அமர்ந்தான். வேணி காலையில், மாப்பிள்ளை அசோக்கையும், ராதாவையும் ஸ்டேஷனுக்கு வழியனுப்பச் சென்றபோது உடுத்தியிருந்த அதே பச்சை நிற புடவையில் இருந்தாள். கையில்லா கறுப்பு ஜாக்கெட்டில் தங்கத்தால் அடித்து பொருத்தியது போல் மின்னிக் கொண்டிருந்த அவள் இரு கரங்களையும் பார்த்த சங்கர், மற்றவர்கள் கவனிக்காத போது தன் உதட்டை குவித்து காற்றில் அவளை முத்தமிட்டான். "ஏண்டா, ஆறு மணிக்கு ஆபீஸ் முடிஞ்சா பத்து மணிக்கு வீட்டுக்கு வரே, வேணி விடியல்ல அஞ்சு மணிக்கு எழுந்தவ; அவ நேரத்துக்கு தூங்கினாத்தானே காலையில எழுந்துக்க முடியும்; பாவம் உனக்காக எவ்வளவு நேரம் சாப்பிடாம காத்திருப்பா", வசந்தி சலித்துக்கொண்டாள். "அம்மா, ஆபீசுல ட்ரெய்னிங்க்கு வந்து இருக்கறாங்க, அதுல ஒருத்தன் என் பழைய தோஸ்தும்மா, நாளைக்கு அவங்க திரும்பி போறாங்க, பேசிகிட்டிருந்தோம் ... அதான் நேரமாயிடுச்சு", நான் என்ன தினம் தினம் லேட்டாவா வரேன் ... சொல்லிக்கொண்டே அம்மாவின் முகத்தைப் பார்த்தான். "இவ ஒருத்தி, எதையும் நேரா பேசமாட்டா; செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருவா, குடும்பத்துல எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்னா, எதுவும் நேரத்துல நடக்கணும், வீட்டுக்கு வந்த பொம்பளையை சும்மா மருந்து, மாத்திரைன்னு, சாப்பிடச் சொன்னா அவ உடம்பு கெட்டுப் போயி நாளைக்கு குழந்தை வேணும்ன்னு நீங்க நினைக்கும் போது பிரச்சனையா போயிடலாம், அது மாதிரி ஊர்ல நடந்தும் இருக்கு; எனக்கு தெரிஞ்சத நான் சொல்லிட்டேன். புரிஞ்சா சரி உன் புள்ளைக்கு", மாணிக்கம் தன் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, கையை கழுவச் சென்றார். அறைக் கதவை மூடிக்கொண்டு உள்ளே வந்த வேணி, புடவையை அவிழ்த்து நிதானமாக மடித்துக் கொண்டிருந்தாள். அவளின் தோள்கள் ஒரே சீராக அசைய, மின்னும் அவள் கரங்களையும், ரவிக்கையில் மிதமாகக் குலுங்கிய அவள் மார்புகளையும், ரவிக்கைக்கும் பாவாடைக்கும் இடையில் லேசான வியர்வையால் பளபளத்த அவள் இடுப்பையும், பார்த்த சங்கரின் உடம்பில் மெல்ல சூடு ஏறத்தொடங்கியது. நான்கு நாட்களாக ராதாவும், மாப்பிள்ளையும் வந்திருந்ததால், வேணிக்கு, தினசரி காரியங்களோடு அவர்களை உபசரிக்கும் வேலையும் சேர்ந்து கொண்டதால், இரவில் அடித்துப் போட்டது போல் தூங்கிக்கொண்டிருந்தாள், இன்னைக்கு இவளைத் தொடலாமா ... தொட்டால் சிணுங்குவாளா இல்லை சீறுவாளா, சங்கர் யோசனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். "சங்கு அந்த நைட்டியை எடுங்களேன், உங்க பின்னாடி கட்டில் மூலையில கிடக்கு" மடித்த புடவையை நாற்காலியின் முதுகில் போட்டவள், தன் ரவிக்கையை கழற்றிக்கொண்டே, கட்டிலில் படுத்திருந்தவனை நோக்கித் தன் கையை நீட்டினாள். "நீயே வந்து எடுத்துக்கோ" அவன் கண்களை மூடிக்கிடந்தான். "நாலு நாளாச்சு ... உள்ள வந்ததும் இறுக்கி கட்டிக்குவான்னுப் பாத்தா... டல்லடிக்கிறான், இன்னைக்கு என்னாச்சு இவனுக்கு" உடலை இறுக்கிக்கொண்டிருந்த ப்ராவின் பட்டைகளை விரல்களால் ஒரு முறை இழுத்துவிட்டு தன் இரு முலைகளையும் போட்டிருந்த கச்சோடு தேய்த்துவிட்டுக் கொண்டவள், அவனை சீண்டிப்பார்க்க நினைத்து, தன் நைட்டியை எடுக்கும் சாக்கில் அவன் உடலின் குறுக்காக சாய்ந்த அவள், அவன் மார்பில் தன் மார்புகளை அழுத்தித் தேய்த்தாள். "ஆமாம் உன் மாமனார், எல்லாமே நேரத்துல நடக்கணும்ன்னு லெக்சர் குடுத்தாரே... என்னா கதை அது, எனக்கு ஒன்னும் புரியல, அவர் எதிர்ல எதுவும் பேச வேண்டாம்ன்னு இருந்தேன் ... நீ இன்னைக்குத்தான் இந்த வீட்டுக்கு வந்தவ மாதிரி தலையை குனிஞ்சுகிட்டு நின்னே" தன் வலக்கையை அவள் பாவாடையினுள் நுழைத்து புட்டங்களைத் தடவிக்கொண்டே, மழமழவென்று சுத்தமாக இருந்த அவள் அக்குளில் முத்தமிட்டவனின் தடி அவன் லுங்கிக்குள் கிளர்ந்தெழுந்தது. "முதல்ல உனக்கு அப்பா, அப்புறமா எனக்கு மாமனார்" நைட்டியை எடுத்துகொண்டு எழுந்தவள் வாய்விட்டு சிரித்ததால் அவள் முலைகள் குலுங்கி குலுங்கி அவனை படுத்தி எடுத்தன. "மேல விழுந்து, மொலையால உரசி சும்மா கிடந்த என்னை கிளப்பிவுட்டுட்டு எங்கடி போற இப்ப ... " வேணியை இழுத்து தன் மார்பில் இறுக்கி அவள் உதடுகளில் சூடாக முத்தமிட்டான் சங்கர். "உங்கம்மா, நேத்து மூச்சுக்கு முப்பது தரம், குட்டிப் பொண்ணு, என் பேத்தி, நாளைக்கு என்னை ஏமாத்திட்டு ஊருக்கு போயிடுவான்னு மருகிகிட்டே இருந்தாங்க. ராதா சும்மா இல்லாம அவங்களை உசுப்பேத்திட்டு போய்ட்டா." வேணி, தன் புட்டங்கள் இதமாக தடவப்பட்டதாலும், கணவனின் சூடான உதடுகளால் முத்தமிடப்பட்டதாலும், தினவெடுத்த முலைகள், அவள் போட்டிருந்த பிராவினுள் பருக்க ஆரம்பித்திருந்ததால், சங்கரின் லுங்கியை அவிழ்த்து, அவன் தண்டைத் தன் கையால் வளைத்து பிடித்து குலுக்கத் தொடங்கியவள், நாலு நாட்களாகக் களைத்திருக்கும் தன் உடலை அவனுடன் கூடி தளர்த்திக் கொள்ள விரும்பினாள். "ரா....ராதா என்ன சொல்லிட்டுப் போனா" சங்கர் திரும்பி அவள் கையை தூக்கி அவளின் முடியில்லா அக்குளை முகர்ந்து, தன் நாக்கால் நக்கி அவளை தன் பங்குக்கு சீண்டினான். "ச்ச்சீ...சனியன் புடிச்ச மனுஷன், என்ன பண்றீங்க ... எனக்கு கூசுது ... அங்க என்னை நக்காதீங்கன்னு ... எத்தனை தரம் சொல்லிட்டேன்" அவள் அவன் முகத்தை விலக்கித் தள்ளினாள். "எனக்கு இது ரொம்ப புடிக்குதுடி ... உன் அக்குள் வாசனையை இழுத்தன்னா, என் பையன் பட்டுன்னு கிளம்பிடறாண்டி" அவன் விரிந்து கிடந்த அவள் தலை முடியை அவள் முதுகின் பின் தள்ளி அவள் கன்னத்தில் முத்தமிட்டான். "நீ விஷயத்தைச் சொல்லு" "அதை இப்பச் சொன்னா உங்களுக்கு கோவம் வரும் ... நாளைக்கு பேசிக்கலாம்" அவள் அவன் வாயை கவ்வி முத்தமிட்டாள். "சொல்லுடின்ன்னா..." அவன் அவள் மாரை பிராவுடன் சேர்த்து பிசைந்து கொண்டே அவள் முகவாயை நக்கிக் கடிக்க, இருவரின் உடல்களும் உஷ்ணமேறி கொல்லன் பட்டறையில் அடிபடும் இரும்பை போலாகின. "வேணி தினமும் மாத்திரை போட்டுக்கறா ... இது உன் புள்ளையோட ஐடியா ... அதை நிறுத்தச் சொல்லும்மா ... அடுத்த வருசம் உன் மடில ராஜாவாட்டம் பேரன் துள்ளுவான், நீயும் அவனை கொஞ்சலாம்ன்னு, சிரிச்சுக்கிட்டே உங்க அம்மா கிட்டப் போட்டு குடுத்துட்டா?" அவள் சங்கரின் கன்னத்தை வலிக்கக் கடித்தாள். "அப்புறம்" "அப்புறம் என்னா...நேத்து மத்தியானம் பூரா நான் திட்டு வாங்கினேன் உங்கம்மாகிட்ட... அவன் வரட்டும் இன்னைக்கு ... அவன் மனசுக்குள்ள என்ன நெனைச்சுகிட்டு இருக்கான், இதுக்குத்தான் அவனுக்கு பாத்து பாத்து பொண்னைத் தேடி கல்யாணம் பண்ணி வெச்சனா ... அவனுக்குத்தான் அறிவில்லன்னா, உனக்கு எங்கடி போச்சு புத்தி, எங்கிட்ட சொல்லியிருக்க வேண்டியதுதானே? நான் நினைச்சேன், வூட்டுக்கு வந்த பொண்ணு சந்தோஷத்துல பெருக்கறான்னு ... இப்பத்தான் தெரியுது மாத்திரையாலன்னு..." "மாத்திரை போட்டுக்கற அளவுக்கு, இந்த வீட்டுல நீ எத்தனை புள்ள பெத்துட்டடி?, உன்னால அதுங்களை வளர்க்க முடியாத போச்சா, நான் எதுக்கு இருக்கறேன் இங்க குத்துக்கல்லாட்டாம், பெத்து குடுத்துட்டு ரெண்டு பேரும் எங்கயாவது உங்க வழியை பாத்துகிட்டுப் போங்க, நான் வளத்துக்குறேன் இந்த வூட்டு வாரிசைன்னு கூச்சல் போட்டாங்க. எங்கடி அந்த மாத்திரைங்கன்னு, என்னை கொண்டாற சொல்லி, மொத்தமா எல்லாத்தையும் பிரிச்சி போட்டு கல்லால நசுக்கி குப்பை கூடையில கொட்டிட்டாங்க ... எனக்கே ரொம்ப வருத்தமாப் போச்சு, இவ்வளவு ஆசையை மனசுக்குள்ள வெச்சிகிட்டு இருக்காங்க ஒரு பேரப்புள்ளைக்காக ". "இந்த வீட்டுக்கு வந்த இந்த ஒரு வருஷத்துல, எனக்கு கிடைச்ச முதல் அர்ச்சனை... அதுவும் உங்களால... நான் அழுதுகிட்டே பின்னாடி தோட்டத்துல போய் உக்காந்துட்டேன்; உங்கப்பா வந்து என்னை உள்ள கூப்பிட்டுகிட்டு வந்தார். உங்கம்மாவை ராதாதான் சமாதானம் பண்ணா, அண்ணியை ஏம்மா அர்த்தமில்லாம திட்டற; உன் செல்ல புள்ளையை கூப்பிட்டு விசாரின்னா" வேணி தன் ஒரு காலை தூக்கி அவன் மேல் போட்டு, அரிக்கும் தன் பெண்மையை அவன் இடுப்பில் தேய்த்தவாறே, அவன் மார்பை தன் கையால் தடவிக் கொடுத்தாள். "கொஞ்ச நாள், குழந்தை குட்டி, பிக்கல் பிடுங்கல் இல்லாம ஜாலியா இருக்கலாம்ன்னு நினைச்சேன்; எங்கம்மாவுக்கு கோபம் வராதுடி, வந்துச்சுன்னா சீக்கிரத்துல தணியாது, அவன் குரல் முணுமுணுப்பாக வந்தது. "புள்ளையை வளர்க்கறதுக்கு அத்தை ரெடி, பெத்துக்கறதுக்கு நான் ரெடி ... நான் கர்ப்பமாகணும், அதுக்கு உண்டான வேலையை பாக்க நீ ரெடியா?" அவள் அவன் மேல் ஏறி படுத்து, தன் கைகளை அவன் கழுத்துக்கு கீழ் நுழைத்து தன் நெஞ்சோடு அவனை தழுவி முகமெங்கும் முத்தமிட்டாள். "இந்த பிராவை அவுத்துத் தொலையேன்" தொலைத்த எதையோ தேடுவது போல் அவன் கைகள் அவள் முழு முதுகிலும் ஓடி ஆடிக்கொண்டிருந்தன. "அவுக்கறதுல நீதாண்டா எக்ஸ்பர்ட், உன் கை என் முதுவுலதானே இருக்கு... அவுறேன்" அவள் அவனை கொஞ்சினாள். "ஏண்டி இப்படி டைட்டா போட்டுத் தொலைக்கற, உடம்பு பூரா வரி வரியா சூடு போட்டா போல இருக்குது", முதுகை மென்மையாகத் தடவினான் அவன். "வெளியில போகும் போது தூக்கிக்கட்டிக்கிட்டு வாடி அப்பத்தான் அழகா இருக்குன்னு நீ தானே சொன்னே... அடுத்த சைசுக்கு மாறணும் நான், மூச்சு விடறேதே கஷ்டமா இருக்கு" "உன்னுது லேசா பெருசாயிருக்கு அதான் பிரச்சனை" "ஆம்பளைங்களுக்கு சின்னதா இருந்தாலும் பிரச்சனை... பெருசா போனாலும் தொல்லை... நான் தாலி கட்டிக்கிட்டு வந்தப்பா, சின்னதா அழகா இருக்குதும்பீங்க, அதுங்களை ஒரு பாடாவா படுத்தறீங்க; ராத்திரி பகலா, கசக்கி கசக்கி அதை புடிச்சுகிட்டு தொங்கினா, அதுங்க கதி என்னாவறது" அவன் மேல் படுத்திருந்தவள் தன் முழங்கைகளை அவன் இருபுறமும் ஊன்றி தன் மார்பை சற்றே நிமிர்த்தி, பிராவிலிருந்து விடுபட்டிருந்த தன் முலைகளை அவன் முகத்தில் தேய்த்தாள். "என்ன ... என் கண்ணுக்குட்டி இன்னிக்கு செம மூடுல இருக்கற மாதிரி தெரியுது" சங்கர் முகத்தில் உரசிய அவள் காம்பை தன் உதடுகளால் இறுக்கிப் பல்படாமல் அழுத்த, வேணியின் உதடுகளிலிருந்து "ம்ம்ம்ம்" முனகல் கிளம்பியது. "ராதா செம கில்லாடிங்க... செக்ஸ்ல்ல நெறய விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்கா" . "அப்படியா" "பின்ன உங்க தங்கச்சி இல்லயா?" "என்னடி கிண்டலா" "கிண்டல் என்ன இருக்கு, நீங்கல்லாம் ரொம்ப படிச்சவங்கன்னு சொல்ல வந்தேன்" குரலில் சிறிது கேலி தொக்கியிருந்தது. "உங்களுக்கு குழந்தைங்கன்ன ஆசைதானே" வேணி அவன் கண்களில், நெற்றியில், கன்னத்தில் என மாறி மாறி முத்தமிட்டாள். "....." "நாலு நாளா ராதா குழந்தையை அவ்வளவு ஆசையா தோள் மேல ஏத்திக்கிட்டு கொஞ்சினீங்களே, நமக்குன்னா மட்டும் ஏன் தள்ளிப்போடறீங்க" "ராதா அப்படி செக்ஸைப் பத்தி என்ன சொன்னா உங்கிட்ட" "ரொம்ப மாத்திரை சாப்பிடாதே ... தொங்கிப் போயிடுங்கறா அப் ... அப்புறம்... செக்ஸ் மேல இருக்கற ஆசையே கொறஞ்சு போயிடும் அப்படின்னா ... என் மார் தொங்கியா இருக்கு", குரலில் மெல்லிய பயம் தொனித்தது. "ச்சீ..ச்சீ..அதெல்லாம் தொடர்ந்து ரொம்ப நாள் மாத்திரை போடறவங்களுக்கு, இனி நீ மாத்திரை எதுவும் போட்டுக்க வேண்டாண்டி கண்ணம்மா ... பயப்படாதே ... உன் குட்டானுங்க இரண்டும் சும்ம்ம்மா கும்முன்னு குத்திகிட்டு நிக்குதுடி, நமக்குன்னு ஒரு குழந்தையை பெத்துக்கலாம்டி ... இனிமே நான் தடையா இருக்க மாட்டேன்" அவளின் ஒரு பக்க முலையை முழுசாக தன் வாயில் இழுத்து சப்ப ஆரம்பித்தான். "ஆமா வேற என்னல்லாம் பேசிகிட்டீங்க" "ச்சே...ச்சே... பொம்பளைங்க நாங்க ஆயிரம் பேசிக்குவோம், உங்களுக்கு வெக்கமா இல்லை... திருப்பி திருப்பி உங்க தங்கச்சி என்ன சொன்னான்னு கேக்கறீங்க ... குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் அவ மாத்திரை போட்டுக்கறது இல்லயாம் ... அசோக்குக்கு ராத்திரில பலூன் போட்டு விட்டுடுவாளாம் ... சொல்லிக்கொண்டே அவன் வாயில் தன் அடுத்த முலையை திணித்து சப்பக்கொடுத்தாள். "வந்த மறுநாள் ராதா எங்கிட்ட பலூன் இருந்தா குடேன்னு கேட்டா" ... சப்பிய சங்கரின் ஈர உதடுகளின் அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டே சொன்னாள் "என் கிட்ட ஏது பலூனு... நான் சொன்னேன் உங்கண்ணனுக்கு ஆல் ரூட் பாஸ் குடுத்து வெச்சுருக்கேன்னு" சொல்லிவிட்டு உரக்கச்சிரித்தாள் வேணி. "வெக்கம் கெட்டவளே, என் தங்கச்சி கிட்ட என்னைப்பத்தி என்ன சொல்றதுன்னு இல்லை; என்னாடி இப்படி ஒழுவி இருக்குது" அவளுடைய செழிப்பான மார்பை சப்பிக்கொண்டே, தன் கையால் அவள் பாவாடை முடிச்சை அவிழ்த்து, அதை அவள் தலை வழியாக இழுத்து எறிந்தவன், அவள் புட்டப் பிளவில் தன் விரலை ஒடவிட்டு திகைத்துப் போனவனாக கேட்டான். "நாலு அஞ்சு நாளா உங்க நாக்கு என் உடம்புல படலியா... என் மாம்பழத்தை நீங்க ஒரு கடி கடிச்சு, உறிஞ்ச உடனே பொத்துக்கிச்சிங்க" அவன் மேலிருந்து புரண்டு இறங்கியவள் அவன் பக்கத்தில் ஒருக்களித்து படுத்து, அவனையும் தன் முகம் பார்க்க திருப்பி அணைத்து, அவன் கீழ் உதட்டை கவ்வி உறிய ஆரம்பித்தாள். உதட்டை உறிய ஆரம்பித்தவள், ஒரு நிமிடத்துக்குப்பின் அவன் உதட்டை நறுக்கென கடித்தாள். "ஏண்டீயிப்படி கடிக்கறே வெறி புடிச்ச நாய் மாதிரி ... ஆரம்பிச்சுட்டான்னா அடங்க மாட்டா" சட்டென்று அவள் வாயிலிருந்து தன் உதடுகளை விலக்கிக்கொண்டவன், தன் வலக்கையால் வேணியின் ஈரப்பெண்மையை அழுத்தினான். அவள் பெண்மையை அழுத்தியவன், தன் அடுத்த கையை வேணியின் கழுத்துக்கீழ் கொடுத்து, அவளை தன் புறம் சேர்த்தணைத்து, அவள் உதடுகளை தன் வாயால் கவ்வி, தன் நாக்கை அவள் வாய்க்குள் செலுத்தி அவள் பற்களை நக்கின்னான். வேணி தன் முழு உடலும் சிலிர்க்க, அவன் தண்டைத் தன் கையால் வளைத்து, அவன் மொட்டை இறுக்கிப் பிடித்து குலுக்கத் தொடங்கினாள். "மெதுவாடி ... தண்ணி வந்துடப் போவுது ... எனக்கு இன்னைக்கு உன் ஆழக்கடலில் மூழ்கி முத்துக்குளிக்கணும்ன்னு ஆசையா இருக்குடி" சொன்னவன் அவள் பெண்மைப்பிளவை தன் விரலால் மேலும் கீழும் நோண்டியவன், ஈரமாகிய தன் விரலால் அவள் பெண்மைப்பருப்பை தேய்த்தான். "ம்ம்ம்ம்...ஹப்பா...நல்ல்ல்லாருக்குங்க...வேகமா தேய்க்காதீங்க...மெதுவா பண்ணுங்க" அவன் இரு உதடுகளையும் சேர்த்து முத்தமிட்டுக் கொண்டே, அவன் தண்டை ஒரே சீராக குலுக்கினாள். சங்கர் தன் ஆசை மனைவியின் விருப்பத்தை புரிந்துகொண்டு பொறுமையுடன், அவள் பெண்மையின் இதழ்களுக்குள் தன் விரலை இடையிடையில் ஓட்டி ஈரமாக்கிக்கொண்டு, அவள் துடிக்கும் பருப்பை வருடிக்கொண்டிருந்தான். வினாடிகள் வேகமாக நழுவ, தன் கணவனின் தண்டை குலுக்கிக் கொண்டிருந்த வேணியின் கை அழுத்தம் இப்போது மெல்ல மேல்ல அதிகரிக்கத்தொடங்கியது. தன் கண்கள் இறுக மூடி கிடந்த அவள் உதடுகள் வலுவுடன் சங்கரின் இதழ்களை உறிஞ்சத்தொடங்கியது, இரு தொடைகளும் ஒன்றுடன் ஒன்று தேய்த்துக்கொள்ள, பாதங்கள் ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொள்ள, அவள் முழு உடம்பும் முறுக்கேறி, தன் உச்சத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்க, சங்கரால் தன் விரலை அவள் பருப்பின் மேல் அசைக்க முடியாமல் திணறிய போது, எம்ம்ம்ம்மமா என கூவிய வேணி அற்புதமான ஒரு உச்சத்தை அன்று அடைந்தாள். தாலிக்கொடி அவள் மதர்த்த மார்புகளின் நடுவில் சுருண்டு படர்ந்திருக்க, மேலும் கீழுமாக மூச்சு வாங்கிக்கொண்டு, நெற்றியிலும், மேல் உதட்டிலும் லேசாக வியர்த்த வேணி புதிதாக அப்போதுதான் மலர்ந்த தாமரையைப் போல் தன் கைகளையும், பருத்த தொடைகளையும் அகலமாக விரித்துக்கொண்டு கட்டிலில் மல்லாந்து கிடந்தாள். அவள் மார்புகள் இன்னும் பொங்கி பொங்கித் தணிந்து கொண்டிருந்தன. நீண்டப் பெருமூச்சுடன், வேணி என்னும் "அழகை" வைத்த கண் வாங்காமல் பார்த்த சங்கர், அவள் வலக்காலைத் தூக்கி அவள் விரல்களில் முத்தமிட்டு மென்மையாக அவள் கட்டை விரலை அவள் துடிக்க துடிக்க கடித்தான். "சங்கர்! ... வேணி தன் மனம் நிறைந்த திருப்தியில், என் தாகத்தை நீ தீத்து வெச்சுட்ட ... வாடா! ... உள்ள வுடணும்ன்னே ... வந்து என் கிட்ட உன் சூட்டை தணிச்சுக்கடா" ... சினிமாவில் வரும் கதாநாயகி போல் வசனம் பேசிய அவள் சிரித்தவாறு எழுந்து தன் இடுப்பை முன்னால் தள்ளி, வளைந்து, நெளிந்து தன் அந்தரங்கத்தினை அவனுக்கு விரித்துக் காட்டினாள். ஈரம் சொட்டும் அவள் அந்தரங்கத்தை தன் கண் விரிய பார்த்துக் கொண்டிருந்த சங்கரை இழுத்து கட்டிலில் தள்ளி, அவன் தண்டை தன் கையில் எடுத்து ஆட்டியவாறு அவன் கண்களை நோக்கியவள், அவன் கண்களில் தெரிந்த தாபத்தை புரிந்து, தன் கைக்கடங்கமால் நெளிந்தாடிய அவன் தண்டின் முன் தோலை பின் தள்ளி, அவன் மொட்டை ஆசையோடும், விருப்பத்தோடும் தன் உதடுகளால் கவ்வி எச்சிலால் ஈரமாக்கினாள். வேணியின் வாய் எச்சிலால், கொழ கொழத்த நாக்கின் வருடல் தந்த சுகத்தை, உடல் சிலிர்த்து நடுங்க, கண் மூடி அனுபவித்த சங்கர், அவள் இதழ்கள் உறுதியாக அவன் தண்டைச் சுற்றியிருக்க, தன் இடுப்பை அவசரமில்லாமல் ஆட்ட, அவன் சாமான் அவள் வாயில் பருக்கத் தொடங்கியது. பருத்த அந்த தண்டின் திண்மையை தன் கன்னச்சதைகளில் உணர்ந்தவளின் கருங்குகையில் மீண்டும் நீர் ஊறத்தொடங்கி, அவள் அந்தரங்க சுவர்களில் படர்ந்திருந்த மெல்லிய கொடி நரம்புகள் அதிரத் தொடங்கி, அவளின் அடுத்த உச்சத்திற்கு அவை அச்சாரம் போட்டன. வேணியின் கன்னச்சதைகளின் துடிப்பை தன் தண்டில் உணர்ந்த சங்கர், தன் தடியை அவள் வாயிலிருந்து உருவ, அவள் கட்டில் முனையில் தன் கைகளை ஊன்றி தன் புட்டத்தை அவனுக்காக நிமிர்த்தி தன் புதையலை காட்டினாள். "பின்னாலேந்து உள்ள வுடுடா கண்ணு ... " அவள் முகம் சிவந்த செம்பருத்தியாகியிருந்தது. அப்பாவியைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு, தேர்ந்த ஒரு தாசியைப் போல் தன் முதுகை வளைத்து, இடுப்பை நெகிழ்த்தி, ஒரு வாரத்தின் கருமுடி படர்ந்திருந்த அவள் பெண்மை மேடும், மேட்டின் நடுவில், பெண்மையின் கருஞ்சிவப்பு மேலிதழ்களின் நடுவில் துருத்திக்கொண்டிருந்த முந்திரியும், துளித்துளியாக நீர் சொட்டிக் கொண்டிருக்கும் அவள் அந்தரங்கமும் சங்கரை வெறிகொள்ள வைத்தன. "ரொம்ப குஷியா இருக்கேடித் தங்கம் இன்னைக்கு" "ம்ம்ம் ... இந்த பொசிஷன் உனக்கு புடிக்கலையா" கண்களை சிமிட்டிக்கொண்டே அவனின் நீண்டு தடித்திருந்த கருந்தண்டைப் பார்த்தாள். சங்கர், வேணியின் பின் மேடுகளைப் பிரித்து, அவளின் குகை வாயிலில் முத்தமிட்டு, சிவந்திருந்த கொடி முந்திரியை தன் நாக்கால் வருட, அவள் முழுங்கால் உதறத் தன் புட்டச்சதைகளை அவன் முகத்தில் அழுத்தமாக தேய்த்தவள் "ம்ம்ம்....சங்கு சீக்கிரமா உள்ள்ள வுடுப்ப்பா" என முனகினாள். உணர்ச்சிப் பெருக்கால் முனகிய வேணியின் உருண்டு திரண்டிருந்த தொடை, கால்களின் மேல் படர்ந்ததிருந்த பூனை முடிகள் சிலிர்த்து எழுந்ததை கண்டதும் அவன் தடியின் நரம்புகள் முறுக்கேறத் தொடங்கின. முற்றிலும் தாக்குதலுக்குத் தயாராக இருந்த தன் ஆயுதத்தை ஒரு முறை தன் கையால் உறுவி, பின் வேணியின் கொழுத்து சிவந்த குண்டியை இறுகப்பற்றிக் கொண்டு, அவள் பெண்மையின் செவ்விதழ்களை தன் மொட்டால் திறந்து, அவள் பொத்தலில் சரியாக செருகியதும், ஏற்பட்ட உரசலால், "ம்ம்ம்ம்ம் ஹப்ப்பா" வென வேணியின் முனகல், உறுமலாக மாறி, தன் இடுப்பை வலுவாக பின்னோக்கி சொடுக்க, சங்கரின் கனத்த மட்டை அவள் நீர் நிறைந்த குட்டையில் வேகமாக இறங்கியது. சங்கர் அவள் பரந்த முதுகில், தன் உடலை சரித்து, அவள் மேல் முழுவதுமாகப் பரவி படர்ந்து, அவள் பின் தொடைகளில், அவனுடைய முன்புற தொடைகளைத் தேய்த்துக்கொண்டு, தன் இரு கைகளாலும் அவள் குலுங்கும் சதைப்பந்துகளை இதமாக பிசைந்து கொண்டே, அவள் குட்டையை தன் மட்டையால் நிதானமாக துழாவினான்.

"ச்ச்சங்குகூ, கொஞ்ச நேரம் உன்னை ஆட்டாம அப்படியே இருப்பா" அவன் ஆண்மையின் திண்மையை, அதன் முழுமையை தன் பெண்மையால், பெண்மைக்குள் சுவைக்க விரும்பினாள் வேணி. இருவரின் மனமும் ஒரே விஷய சுகத்தில் குவிந்திருந்தது. பதட்டமின்றி மனம் குவிந்ததால், இருவருள்ளும் அமைதி நிலவியது. சும்மா இருந்தால் சுகம் என அந்த பேதை நினைத்தாள். மனிதனின் இயல்பே சலித்துக் கொள்ளல். "சும்மா இருத்தல் அவ்வளவு சுலபமா!" ஆனானப்பட்ட அந்த பரம்பொருளே சும்மா இருக்க முடியாமல்தானே ஆண்மை, பெண்மை என தன்னை இரண்டாகப் பிளந்துகொண்டு கல்ப கோடி காலமாக சிருஷ்டியை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. ஆண், பெண்ணின் கூடலே, வம்ச விருத்திக்காகத்தானே! அதுதானே இயற்கையின் நியதி! சங்கரால் சும்மா இருக்க முடியவில்லை. வேணியின் அந்தரங்கச் சூட்டினால், அவள் உள்ளிருந்த அவன் தண்டு தன்னால் துடித்தசைய, வினாடிகளில் அவன் தொடைகள் கனத்து, இயல்பான "காரணமாக" அவன் இடுப்பு அசைய, அதன் எதிர் "காரியமாக" வேணியின் இடுப்பும் சேர்ந்தசைய, அவள் தன் புழையை சுருக்க, அவன் தன்னுறுப்பை மெதுவாக வெளியேயிழுக்க, அவள் தன் சுருங்கிய புழையை விரிக்க, அவன் தன் தண்டை மீண்டும் உள்ளே தள்ள, இந்த தொடர்ந்த காமக்கிரியையால், இருவரின் ஜீவ நாடிகள் துல்லியமாக விழித்துக்கொள்ள, அவர்களின் நாளங்களில் குருதி புனலாக ஓட, இரத்தம் பாய்ந்த நரம்புகள் பூரணமாக சிலிர்த்து, துடித்து, அதிர்ந்து, நெளிந்து குதியாட்டம் போட்டன. மீண்டும் மீண்டும், தொடர்ச்சியாக ஆணின் உள்ளே தள்ளல், வெளியே இழுத்தல், பெண்ணின் சுருங்குதல், விரிதல் என்ற நாடகம் சீரான கதியில் நடந்தேற, உஷ்ணத்தால் இருவரின் நாக்கும் உலர்ந்து, பரஸ்பரம் அவர்கள் உறுப்புகளின் அசைவில் வேகம் கூட கூட, இருவரும் அவர்களுக்கே புரியாத மொழியில் உளறிக்கொண்டிருக்க, ஒரு தங்கத்தருணத்தில், சங்கரின் விதைகள் வீங்கி வெடித்து, தன்னுள்ளிருந்த விந்தை வெள்ளமாக, வெளியே வேகமாக வீச, இதை, இந்த கணத்தை, எதிர்பார்த்திருந்த வேணியின் சிப்பி அழகாக தன் வாய் திறந்து, வெள்ளமாக வந்த விந்தில் ஒரு அணுவை தன்னுள் வாங்கிக் கொள்ள, பிரம்மன் மீண்டும் ஒரு முறை ஒரு ஆனி முத்தை உருவாக்கியதில், தன் கர்மத்தை சரியாக பண்ணிய திருப்தியில் புன்முறுவல் புரிந்தான். வெய்யில் தாழ்ந்து கொண்டிருந்தது, காற்றடிக்கவில்லை என்ற போதிலும் வெளியில் புழுக்கம் அதிகம் இல்லை. வானம் முழு நீலமாக, மேகங்களின்றிருக்க, தூரத்தில் கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. சுகன்யா, காலையிலிருந்த மனப்பதட்டம் சற்றே குறைந்து, அமைதியாக செல்வாவுக்காக நடைபாதையில் காத்துக் கொண்டிருந்தாள். பொதுவாக அவன்தான் இவளுக்காக காத்திருப்பது வழக்கம். சுகன்யா தன் கையைத் திருப்பி வாட்ச்சில் நேரத்தைப் பார்க்க, மணி ஆறாகி பத்து நிமிடங்களைத் தாண்டியிருந்தது. சுகன்யா, தன் உடல் பளுவை, இரு கால்களிலும் மாற்றி மாற்றி தாங்கி நிற்பதனால், கணுக்காலில் மெல்ல மெல்ல ஏறத் தொடங்கிய வலி, சாலையில் செல்லுபவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல், அவள் உடம்பை கண்களால் துளைப்பது, அவர்கள் பார்வையில் நிறைந்திருந்த சபலம், காத்திருப்பதில் உள்ள சிரமம் அவளுக்குப் மெதுவாக புரிய ஆரம்பித்தது. செல்வா, பாவம் தனக்காக அதிகமாக அலுத்துக்கொள்ளாமல் எப்போதும் காத்திருப்பதை நினைத்து அவள் மனதில் அவனுக்காக பரிதாபப்பட்டாள். எங்கே போனான் இவன்? செல்லில் அவனைக் கூப்பிடலாமா? தன் நிற்க முடியாத இயலாமையை அவனுக்கு இனங்காட்ட விருப்பமின்றி, சரி ... இன்னும் ஒரு அஞ்சு நிமிடம் அவனுக்காக காத்திருந்து பார்க்கலாமென யோசித்துக் கொண்டே நின்றாள் சுகன்யா. "தான் ஏன் இந்த காதல் என்னும் புதிய பந்தத்தில் அவனுடன் சிக்கிக் கொண்டோம். இந்த புதிய பந்தத்தால் இன்று இவனுக்காக காத்து நிற்க வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இனி என் வாழ்க்கையில் நான் என் விருப்பங்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து, அடுத்தவர்களுக்காக, அவர்கள் போடும் ஆட்ட விதிகளுக்குட்பட்டுத்தான் வாழவேண்டுமா? இருவருக்குமிடையே ஏற்படும் விருப்ப முரண்பாடுகளினால், அதனால் ஏற்படும் மன அழுத்தங்களில் நான் உழலத்தான் வேண்டுமா? தன் சுதந்திரம் மொத்தமாக பறி போகவில்லை என்றாலும், தான் ஒரு விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதான ஒரு உணர்வு அவளை அலை கழிக்க ஆரம்பித்தது". தன் தாய், அடுத்து தன் மாமா முதற்கொண்டு, இப்போது வேணி, செல்வா, சாவித்திரி, அந்த கிழக்கோட்டான் என ஒவ்வொருவராக தன் வாழ்க்கையில் நுழைகிறார்களே? இன்னும் எத்தனை பேரின் ஆதிக்கத்துக்கு தான் உட்ப்பட வேண்டும் என்று நினைத்த போது, இது என்ன காதல், கத்திரிக்காய் என்று நான் என் நேரத்தையும், மன அமைதியையும் இழந்து கொண்டிருக்கிறேன்; தீடிரென அவளுக்கு ஆயாசம் பொங்க தன் மீதே எரிச்சல் வந்தது. "ரொம்ப நேரமா வெய்ட் பண்றியா?" சுகன்யா செல்லில் மீண்டும் செல்வாவின் நம்பரை அழுத்திக்கொண்டிருந்த போது, அவன் சாலையை நிதானமாக கடந்து வந்து, அவளை நெருங்கியதும், முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் காட்டாமல் கேட்டான். "அஞ்சு மணியிலேருந்து கால் கடுக்க நிக்கறேன்; எத்தனை தரம் போன் பண்ணேன், போனை ஏன் நீ அட்டண்ட் பண்ணல?" உதடுகளை சுழித்துக் கொண்டாள். "ஒரு நாள் ... ஒரு நாள் நீ எனக்காக நின்ன; நா...நான்ன்ன் எத்தனை நாள் உனக்காக ..." வார்த்தையை முடிக்காமல் விட்ட அவன் அவள் முகத்தைப் பார்க்காமல் எதிர் திசையில் பார்த்துக் கொண்டிருந்தான். "ம்ம்ம்ம் ...Tit for tot ... அதானே ... என்னைக்கும் நான் உன்னை வேணும்ன்னு காத்திருக்க வெச்சது இல்ல ... நான் உனக்காக எவ்வளவு நாள் வேணா காத்திருக்க தயார் செல்வா. அதை மட்டும் நல்லா புரிஞ்சுக்க. ஆனா இந்த மாதிரி ரோட் ஓரத்துல இல்ல. ரெண்டு நிமிஷம் முன்னாடி, தெருல போற ஒரு சொறி நாய், தன் காரை நிறுத்தி வர்றியாடி; ஆள் டக்கராத்தான் இருக்க; என்ன ரேட்டுன்னு கண்ணடிச்சுக் கேட்டுது. காலைத் தூக்கி செருப்பைக் காட்டினேன். "அப்ப ஏண்டி இங்க ஒரு மணி நேரமா நிக்கறன்னான்; ஒரு மணி நேரமா அவன் என்னை தன் கண்ணாலயே, இந்த சமூகம் சொல்லுதே, கற்பு கற்புன்னு, எனக்கு வரப்போறவனுக்காக நான் பொத்தி வெச்சிருக்கற அந்த கற்பை அவன் அழிச்சிருக்கான், இதுல உனக்கு சந்தோஷம்ன்னா, அந்த மகிழ்ச்சியை நீ அனுபவிக்கறதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லே" அவள் குரலில் கசப்புடன் ஏளனமும் கலந்திருந்தது. "சாரி சுகன்யா; நான் சாதாரணமாத்தான் சொன்னேன். நீ நான் சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கிறேன். இரண்டு பேருக்குமே இன்னைக்கு மூடு சரியில்லை". அவள் எரிச்சலும், கோபமுமாக பேசியதை கேட்டதும், ஒரு நிமிடம் அவனுக்குத் தான் தலைக்குப்புற தடுக்கி விழுந்தது போலிருந்தது. நான் ஏதோ சொல்லப் போய் அது வேறு எதுவாவோ மாறிப்போயிடுச்சே, அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான். "மத்தியானம் சாப்பிடக் கூப்பிட்டேன்; அப்ப பிஸின்னு சொன்னே; இப்ப ஆபீஸ் முடிஞ்சு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சு, போனை கூட எடுக்க கூட முடியாம அப்படி என்ன பண்ணிகிட்டு இருந்தே?" அவள் எரிச்சல் குறையவில்லை. "சார்ஜ் ஹேண்ட் ஓவர் பண்ண வேண்டிய ஃபைல்ஸ் பட்டியல் போட்டுகிட்டு இருந்தேன். நம்ம சீப் என் கேபின்ல வந்து உட்க்கார்ந்துட்டான். அப்ப அந்த சனியன் புடிச்ச சாவித்திரியும் கூட நின்னுகிட்டு வரட்டு பந்தா பண்ணிகிட்டு இருந்தா. டக்குன்னு எல்லாத்தையும் போட்டுட்டு எழுந்து வரமுடியல" அவன் தன் கைகுட்டையால் முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டான். "பரவாயில்ல... நீ எப்படி வேணா சொல்லு ... காலையில நான் யோசிக்கமா உங்கிட்ட பேசிட்டேன். அது என் தப்புத்தான். அதை உங்கிட்ட நான் ஒத்துகிட்டு மூணு தரம் சாரி சொல்லிட்டேன்." "இப்ப ஏன் நடந்து வர்ரே உன் வண்டிக்கு என்ன ஆச்சு செல்வா?" சுகன்யா தான் இயல்பாக இருப்பதாக அவனுக்கு காட்ட முயற்சி செய்தாள். "சர்வீசுக்கு விட்டிருக்கிறேன். காலையில பஸ்லதான் ஆபீசுக்கு வந்தேன்" தன் கையை அவன் உதறிக்கொண்டான். "சரி போகலாமா ... கையில என்ன ஆச்சு உனக்கு? உன்மையான அன்புடன் கேட்டவள், எனக்கு பசிக்குது செல்வா" அவள் அவன் வலக்கையை தன் இடக்கையில் எடுத்து கோத்துக்கொண்டாள், அவன் தோளுடன் தன் தோள் உரச நெருங்கி நடந்தாள். "ம்ம்ம் ... புழுக்கமா இல்லே" அவளுடன் நடக்க ஆரம்பித்தவன், அவள் கையிலிருந்து தன் கையை இயல்பாக விடுவிப்பது போல் எடுத்துக்கொண்டவன், சட்டைக் காலரை தன் இருகைகளாலும் தூக்கிவிட்டு கொண்டு தன் மார்பில் வாயால் காற்றை ஊதினான். "செல்வா! மழை நின்னுப்போச்சு; ஆனா தூறல் நிக்கலங்கற மாதிரி உனக்கு என் மேல இருக்கற கோபம் இன்னும் போகல அதானே? அவன் கண்களை அவள் ஆழமாக நோக்கினாள். "ச்சே... ச்சே... அதெல்லாம் ஒண்ணும் இல்ல" அவள் பார்வையை அவனால் நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை. "அப்ப ஏன் என் கையை விலக்கிட்டு தள்ளி நடக்கறே?" இது வரை உறுதியாக இருந்த அவள் மனம் சற்றே இளகி, அவள் கண்கள் சட்டென கலங்கத்தொடங்கி, குரல் லேசாக தழுதழுப்புடன் வந்தது. "ச்சே... சுகு என்னம்மா இது, சின்ன புள்ளையாட்டம் எதுக்கெடுத்தாலும் அழறே; இன்னைக்கு நான் எது பண்ணாலும், எது பேசினாலும் அது தப்புத் தப்பாகி பிரச்சனையில போய் முடியுது" அவள் கண் கலங்குவதைப் பார்த்தவுடன் செல்வாவுக்கு தன் நெஞ்சே கலங்குவது போல் இருந்தது. சட்டென நெருங்கி அவள் தோளில் தன் கையை போட்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டான். "இப்ப திருப்தி தானே உனக்கு ... என்னை அழ வெச்சுப் பாக்கணும்ன்னு நீ நினைச்சது நடந்து போச்சுல்ல, செல்வா! நீ உன் மனசுல புழுங்கிக்கிட்டிருக்கே; வெளியில எல்லாம் கூலாத்தான் இருக்கு", அவள் உதடுகள் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன. தன் தோளில் அவன் கை விழுந்ததும், அவனை ஜெயித்துவிட்டதாக ஒரு உணர்வும் அவளுள் எழ , துடிக்கும் அவள் இதழ் ஒரத்தில் புன்முறுவலும் பளிச்சிட ஆரம்பித்தது. அவன் இடுப்பை, சுகன்யா தன் இடது கையால் வளைத்துக்கொண்டாள். அவள் இடது மார்பின் பூரிப்பும், செழுமையும், அவன் விலாவில் பதியுமாறு, அவனை ஒட்டி அவள் நடந்தாள். அவர்கள் நெருங்கி நடப்பதால் உண்டான உரசலில், மெல்லிய மின்சார அலைகள் அவர்கள் உடலில் ஓடி இருவரின் தேகங்களும் கிளுகிளுப்பை உணரத் தொடங்கின. செல்வாவின் மனம் அவனைப்பார்த்துச் சிரித்தது. இது என்ன வெட்கம் கெட்டத்தனமா இருக்கு; இவள் ஒரு பெண்; உடலால் என்னை விட வலுவில் குறைந்தவள். இவள் என் அருகில் இருக்கிறாள் என்ற எண்ணமும்; அவள் உடல் அருகாமையும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிவிடுகிறது. இவள் கண்கள் லேசாக கலங்குவதை பார்த்தவுடன், என் உடல் வெலவெலத்து கால்களில் வலு குறைந்து போகிறது. இந்த கண்ணீரில் இவ்வளவு சக்தியா? எனக்கு மிகப்பிரியமானவர்களில் இவளும் ஒருத்தி. இந்த எண்ணம்தான் என்னை இந்த அளவுக்கு வலுவற்றவானக ஆக்கிவிடுகிறது. என் மனம் அவள் கண்ணீரைத் துடைக்கப் பரபரக்கிறது. என் கை விரைந்து அவள் தோளைத் ஆதரவாக தழுவுகிறதே! சை... இவகிட்ட ஒரு அடிமை போல சரியாக சிக்கிக்கிட்டிருக்கேன் நான். இவளின் கை என் இடுப்பை வருடுகிறது; அவளின் மார்ச்சதை என் மேல் லேசாக உரசுகிறது; இத்தனையில், இவளை இனிமேல் நான் தொடமாட்டேன் என்று காலையில் நான் எடுத்த முடிவும், வைராக்கியமும் காற்றில் பறந்து விட்டன. தன் மனம் விட்டு அவன் உரக்கச் சிரித்தான். மனம் விட்டு சிரித்ததால், தான் லேசானதைப் போல் உணர்ந்தான் அவன். "அப்பாடா... இப்பத்தான் உன் மூஞ்சி ஒரிஜினல் மூஞ்சா இருக்கு" அவளும் தன் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள். "எனக்கு இருக்கறது ஒரு மூஞ்சிதானே சுகு, அதுல ஒரிஜினல் என்ன டுப்ளீகேட் என்ன?" "ஒரு மூஞ்சிதான் உனக்கு, அதுல ஒன்னும் சந்தேகம் இல்ல; ஆனா, அதை காத்தாலேருந்து, நீதான் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி வெச்சிக்கிட்டு இருந்தே. ஆமா இப்ப எதுக்கு இத்தனை பெரிய சிரிப்பு சிரிச்சே என்னைப் பாத்து" அவர்கள் ஒரு ஃபாஸ்ட் ஃபூட் கடைக்கு முன் நின்றிருந்தார்கள். "சொல்றேன், என்ன சாப்பிடறே" அவள் முகத்தைப் பிரியத்துடன் பார்த்தான். "வாழைக்கா பஜ்ஜியும் காபியும்" "சுகு, முதல்லா நீ சாப்பிடு, அப்புறம் காஃபி வேறெங்காவது குடிக்கலாம்". செல்வா, அவளுக்கு பஜ்ஜியும் தனக்கு பூரியும் வாங்கிக்கொண்டு சற்று தள்ளி சாலையோரம் இருந்த ஒரு கல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். "இன்னைக்கு காலைல நீ உன் கேபின்ல என்னைத் தொடாதேன்னு சொன்னே" "செல்வா, பொய் சொல்லாதே, திருப்பியும் எரிச்சல் மூட்டாதே! ஆபீசுக்குன்னு ஒரு டெக்கோரம் இருக்கு, அதனால அங்க என்னைத் தொடாதேன்னு சொன்னேன்" "சுகன்யா, கேண்டீன்ல சாவித்திரி பொண்ணு பின்னால நான் போயிடுவேன்னு நீ என்னை சந்தேகப்பட்டே. அப்புறம் என் கையாலத்தான் தாலிக் கட்டிக்குவேன்னு டிக்ளேர் பண்ணே."அவன் சிரித்துக்கொண்டே தொடர்ந்தான் "ம்ம்ம்" என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் அவள் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "அதனாலே" "இனிமே உன் கழுத்துல தாலியை கட்டிட்டுத்தான் உன்னைத் தொடறதுன்னு, காலைலத்தான் நான் ஒரு தீர்மானம் எடுத்தேன்" அவன் சொல்ல சொல்ல அவள் முகத்திலிருந்த புன்னகை சிரிப்பாக மாறிக்கொண்டிருந்தது. "அந்த முடிவுக்கு இப்ப என்னா ஆச்சு" அவள் பஜ்ஜியை வைத்து தின்றுக் கொண்டிருந்த காகிதத்தில் தன் கையை துடைத்து எறிந்து விட்டு, அவனை நெருங்கி உட்க்கார்ந்து அவன் தோளில் தன் கையை போட்டுக் கொண்டாள். கையழுத்து மறையும் நேரமாகியிருந்தது. "அது கால் மணி நேரத்துக்கு முன்னே காத்துல பறந்து போச்சு, அதுக்கு காரணமும் நீதான், எல்லா பொம்பளைங்களும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க, கண்ணுல தண்ணியைக் காட்டி ஆம்பளைங்களை கலங்க அடிக்கறீங்க; அதுக்கு மேல இந்த மனசுக்கு வெக்கமே இல்லடி; இந்த உடம்போ, மனசோ என் பேச்சை எங்க கேக்குது. உன் கண்ணுல தண்ணியைப் பாத்தவுடனே, உன்னை தொட்டுத் தடவி உனக்கு ஆறுதல் சொல்லனும்ன்னு மனசு பேயா பறக்குது. நீ என் கையை தொட்டதும், உன்னை கட்டிக்கணும்ன்னு என் உள்ளம் துடிக்க ஆரம்பிச்சுடுத்து." அவன் அவள் தலையைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான். "செல்வா, வெக்கம் கெட்டாத்தான் சுகத்தை அனுபவிக்க முடியும் போல இருக்கு. நீ என்னைத் தொடவேண்டாம். நீதான் தீர்மானம் பண்ணியிருக்கே; நான் எந்த ரெசொல்யூஷனும் எடுக்கலயே. தெரிஞ்சோ தெரியாமலோ நான் உன்னை தொட்டுட்டேன். நான் உன்னைத் தொடுவேன். நீ என்னைத் தடுக்க முடியாது. உன் கிட்ட நான் சண்டையும் போடுவேன்; சரசமும் பண்ணுவேன்; நான் சாதாரண ஆசாபாசங்கள் இருக்கற பொண்ணா வெக்கம் கெட்டவளாவே இருந்துட்டுப் போறேன்." சுகன்யா தன் கள்ளக் குரலில் மனம் உருகியவள், தன் இருகைகளாலும் அவன் கழுத்தை வளைத்து அவன் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டாள். செல்வா இதை எதிர்ப்பார்த்தவன் போல் தன் உதடுகளை அவள் முத்தமிட இசைவாக விரித்தான். உதடுகளை விரித்தவன் கைகள் சும்மா இல்லாமல் அவள் இடுப்பை சுற்றி வளைத்தது; விரல்கள் அவளை வருடத் தொடங்க, முத்தமிட்டுக் கொண்டிருந்த சுகன்யாவின் இதழ்களில் அழுத்தமும் சூடும் கூட கூட, அவன் சுவாசம் நீண்டு, மூச்சு வெப்பமாக மாறியது. சூடான அவன் மூச்சு அவள் முகத்தில் பரவ, சுகன்யாவின் விழிகள் செருகிக் கொள்ள ஆரம்பித்தன. செல்வா, இறுக்கமாக பற்றியிருந்த சுகன்யாவின் அதரங்களிலிருந்து தன் உதடுகளை விடுவித்துக் கொண்டவன், தன் வாயைத் துடைத்துக்கொண்டு பின் கண்களில் விஷமம் ததும்ப மெல்லிய குரலில் பாடினான்: "பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானேன்..." "என்ன சார், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திருநீலகண்ட நாயனாரா வேஷம் போட்டுக்கிட்டு நான் கையைத் தொட்டா, கையை இழுத்துக்கிட்டு விலகி ஓடினீங்க; இப்ப தொண்டரடிப்பொடி ஆழ்வாரா மாறிட்டீங்க? அப்புறம் மொத்தமா சாமியார் வேஷம் போட்டுக்கிட்டு திரும்பவும் என்னை விட்டு ஓடிட மாட்டீங்களே? அவள் அவன் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். "சுகும்மா, ஆழ்வார் கண்ணனுடைய அழகையும், அந்த அழகை தரிசனம் பண்றதனால கிடைக்கிற ஆனந்தம், சுவை மட்டும் தனக்குப் போதும்ன்னார். ஊர்ல காணியோ, உறவோ, எதுவும் தனக்கு வேணாம்ன்னுட்டார். நான் அவ்வள தூரம் ஆசையைத் துறந்தவன் இல்லை. நீ சொன்னா மாதிரி நானும் ஒரு சராசரி இளைஞனாத்தான் இருக்க விரும்பறேன். "நீ இப்படியே என்னை கட்டிப்புடிச்சு கிஸ் அடிச்சுக்கிட்டே இரு; உன் உதட்டோட சுவையும் அது தர சுகமும் மட்டும் இப்போதைக்கு எனக்குப் போதும்; வீடு, நிலம், வேற உறவுகள், இந்திரலோகம் அப்படி எதுவும் எனக்கு வேணாம்ன்னு சொல்றேன்." அவன் குரலில் காம வேட்க்கை இல்லை ஆனால் கண்களில் காதலின் ஒளி மின்னிக்கொண்டிருந்தது. செல்வா அவர்கள் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து கொண்டான்.

"ஏன் எழுந்துட்டே? இன்னும் கொஞ்ச நேரம் உக்காரலாமே" சுகன்யா அவன் கையைப் பிடித்து இழுத்தாள். "உன் கூட இருக்கணும்ன்னு எனக்கு மட்டும் ஆசை இல்லயா? மணி ஏழேகால் ஆச்சு; இருட்டிப்போச்சு, இப்பவே குடிகாரனுங்க வட்டம் போட ஆரம்பிச்சுட்டானுங்க; நீ ஒழுங்கா வீடு போய் சேரணும்" சொல்லிக் கொண்டே எழுந்த செல்வா, அவளையும் எழுப்பி, தன் மார்புடன் லேசாக அணைத்து, அவள் வாயில் ஒரு முறை முத்தமிட்டவன் அவள் கையை தன் கையில் எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தான். செல்வா, தன் மீது வைத்திருக்கும் ஆசையையும், அவன் குரலில் தொனித்த கனிவான அக்கறையையும் உணர்ந்த சுகன்யாவின் மனதில் மகிழ்ச்சியின் அலைகள் அடிக்கத் தொடங்கின. அவர்கள் நம்பிக்கையுடன் கையை கோத்துக்கொண்டு நடக்க நடக்க, அவர்களின் நிழல்கள் முன்னும் பின்னுமாக அவர்களை துரத்தத் தொடங்கின.

சுகன்யா... 06



சுகன்யா, வாரக்கடைசியில் தன் அம்மாவை, பார்ப்பதற்காக கிராமத்துக்குப் போயிருந்தபோது, ஹைதராபாதில் வேலை செய்து கொண்டிருந்த, அவள் தாய் மாமா ரகுவும் அன்று ஊருக்கு வந்திருந்தான். அக்காவின் ஒரே மகள், சுகன்யா மீது அவனுக்கு கொள்ளை பிரியம். சுகன்யா பிறந்த போது அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இருபத்திரண்டு வயது இளைஞன். கல்யாணம் பண்ணிக்கொள்ளாமலே காலத்தை கடத்திவிட்ட அவனை, கேட்ப்பவர்களுக்கு, நாப்பத்தைஞ்சு வயசுல இப்ப எனக்கு என்ன கல்யாணம் வேண்டிக்கிடக்கு என சிரித்து மழுப்பிவிடுவான். சுகன்யாவிற்கு, கெய்டு, டீச்சர், பிலாசபர் எல்லாம் அவள் மாமா ரகுதான்". "சுகன்யா, வேலை எல்லாம் எப்படி இருக்கு, மாணிக்கம் எப்படி இருக்கார்?, போன வாரம் நான் பேசினப்ப, மரியாதை தெரிஞ்சவ, நல்லப் பொண்ணு, அப்படின்னு உன்னை ரொம்ப புகழ்ந்து பேசினார். கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவரு மருமக வேணியும், நீயும், நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டீங்கன்னு சொன்னார்."

"உங்கம்மா, உனக்கு கல்யாணம் பண்ணனுங்கறா, நீ என்னவோ, மேல படிக்கணும்ன்னு சொன்னயாமே?...ரகு வார்த்தையை முடிக்காமல் இழுத்தான்". "இந்த நாலு நாளா நான் இங்க வந்ததுலேருந்து உங்க அக்காவுக்கு இதே பாட்டுத்தான், கொஞ்ச நாள் போகட்டுமே மாமா, நான் என்ன கிழவியாவா ஆய்ட்டேன்? இருபத்து மூணு வயசுதானே ஆகுது எனக்கு, பொதுவா இப்ப 28 வயசுலதான் பொண்ணுங்க கல்யாணத்தை பத்தி யோசிக்கிறாங்க" அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள். "ஆமாண்டி...நீ பேசற ஞாயம் ரொம்ப நல்லாருக்கு, கிழவிங்களுக்கு எதுக்குடி கல்யாணம், குட்டி சுவர் மாதிரி பேசாதடி, என் வாழ்க்கையில நான் பட்டு சீரழிஞ்சது போதாதா, என் பேச்சை கேளுடி, உன் வேலை முடிஞ்சா நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்" அவள் அம்மா சுந்தரி குறுக்கே புகுந்தாள். "அம்மா, பிளீஸ்...நீ கொஞ்சம் சும்மா இருக்கியா, நீ பயப்படாதம்மா, என்னை யாரும் ஏமாத்திட முடியாதும்மா, நான் யார் கூடவும் ஓடி போயிட மாட்டேன், அப்படியே எனக்கு எவனையாவது பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா, அவனை உன் முன்னால நிறுத்தி, உன் கிட்ட பேச வெச்சு, உனக்கு பிடிச்சிருந்தா, திருப்தியா இருந்தா, அவனை கட்டிக்கிறேன், நான் என்னா மாமா மாதிரி கல்யாணமே வேண்டாம்னா சொல்லறேன், கொஞ்ச நாள் டைம் குடுன்னுதான் கேக்கிறேன்; நீ திருப்பி திருப்பி என் கல்யாணத்தைப் பத்தி பேசறதா இருந்தா, நான் இப்பவே கிளம்பி சென்னைக்கு போறேன்" அவள் சற்றே கோபத்துடன் பேசினாள். "ரகு, பாத்தியாடா, சம்பாதிக்கற திமிர்ல்லே பேசறதை," அவள் காட்டமாக பேசினாள். "அம்மா, இது திமிர் இல்லம்மா, புரிஞ்சுக்கோ, நான் என் சொந்த கால்லே நிக்கறது எனக்கு தன்னம்பிக்கையை குடுக்குதும்மா, அவ்வளதான், நான் உன்னையும், என் மாமாவையும் விட்டுட்டு எங்கயும் போயிடமாட்டேம்மா" அவள் குரல் தழுதழுத்தது, கண்கள் கலங்கியது. ரகு, தன் அக்காவை சும்மா இருக்கும்படி சைகை காட்டியவன், "சுகன்யா, கூல் டவுன்" அவள் முழுங்கையை பிடித்து அங்கிருந்து, இழுத்து சென்றான்" அவன் முகத்தில் லேசாக குழப்பமிருந்தது. "சுகன்யா, உன் மனசுக்குள்ள யாரையாவது நீ நினைச்சுக் கிட்டிருக்கயா?" ரகு அவள் கண்களை கூர்ந்து நோக்கினான். சுகன்யா, ஓரு நிமிடம் மவுனமாக இருந்தவள், அவன் கையை தன் கையில் எடுத்துக்கொண்டாள். "ஆமாம் மாமா, என் கூட செல்வான்னு ஒருத்தன் வேலை செய்றான், போன வாரம் தான், ஆபிசுக்கு வெளியில தனியா சந்திச்சுகிட்டோம், "ஐ லவ் யூன்னு சொன்னான்", of course, எனக்கும் அவனைப் பிடிச்சிருக்கு, நானும் அவன் கிட்ட "ஐ லவ் யூன்னு சொல்லிட்டேன், மத்தப்படி அவங்க குடும்பத்தை பத்தி எனக்கு ஒன்னும் அதிகம் தெரியாது. அப்பா பிரைவேட் கன்சர்ன் எதுலயோ அக்கவுண்ட்ஸ் மேனேஜரா இருக்கார். செல்வாவுக்கு ஒரு தங்கை, அவுங்க அம்மா வீட்டுலதான் இருக்காங்களாம், சென்னையில சொந்த வீடு இருக்கு. மத்தது எல்லாம் இனிமேல் தான் தெரிஞ்சுக்கணும், "குட், நீ புத்திசாலி பொண்ணு, உனக்கு நான் எதுவும் அதிகம் சொல்லவேண்டியதில்லை, பொறுமையா இரு, அளவா பழகு, அவன் செல் நம்பரை போகும் போது குடுத்துட்டு போம்மா, நான் விசாரிக்கிறேன்". ரகு, அவள் முதுகை தட்டிக்கொடுத்தான். "தேங்க்யூ மாமா", சுகன்யா அவனை பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்தாள். **** மொபைல் குரல் கொடுத்தது. செல்வாவின் கால். சுகன்யா சிணுங்கிய தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்றாள். "சுகு...எப்ப வரேப்பா, ஒரு வாரம் ஆச்சு உன்னைப்பாத்து?" "என்னை பாக்கணும்னுனா நீ இங்க வாயேன், இங்க என் அம்மா என்னை படுத்தி எடுக்கறாங்க" "என்னாச்சு சுகன்யா?" "அவங்க கவலை என் கல்யாணத்தை பத்திதான்... வேறேன்ன" "நீ என்ன சொன்னே? நம்ம விஷயத்தை சொல்லிட்டியா" "ம்ம்ம்...என் மாமா கிட்ட காலையில, என் காதலன் என் கிட்ட காதலை சொல்லி ஒரு வாரம்தான் ஆயிருக்கு, பையன் பேரும்...ஊரும் தான் எனக்கு தெரியும்ன்னு சொல்லியிருக்கேன்...எங்க மாமா பேர் ரகு, உன் செல் நம்பர் கேட்டார், கொடுத்திருக்கேன்...அவர் உங்கிட்ட எப்ப வேணா பேசலாம்". "நோ..ப்ராப்ளம்...அவர் எங்கிட்ட பேசட்டும், நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலியே" "நாளைக்கு சாயந்திரம் சென்னைக்கு வரலாம்ன்னு இருக்கேன்," "அப்ப சண்டே நாம் மீட் பண்ணலாமா" "ம்ம்ம்...பாக்கலாம்" "பாக்கலாம் இல்ல, கண்டிப்பா பார்க்கிறோம்ன்னு சொல்லு சுகு, எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது" "அப்ப என்ன பண்றே ராத்திரியில" "கையில புடிச்சுக்கிட்டு கவுந்தடிச்சி படுத்துகிடப்பேன்" "என்னாது, எதை புடிச்சுக்கிட்டு கிடப்பே?" அவள் சிரிப்பில் கொஞ்சல் இருந்தது. "சுகு, கடுப்பேத்தாதடி...பிளீஸ்" "சுகும்ம்மா, நீ தூங்கிடறியா" "ம்ம்ம்" "என்னைப் பத்தி நீ நினைச்சிப்பியா" "இல்லை...மாட்டேன்" "நிஜமாவா சொல்றே" "நிஜம்தான்...உன்னை மறந்தாதானே திருப்பியும் நினைச்சுக்கறதுக்கு" "தேங்க்யூ சுகு, ஐ லவ் யூ" "மீ டூ" **** சுகன்யாவின் முகத்தை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த செல்வா, திடீரென கள்ளக்குரலில் மெதுவாக பாட ஆரம்பித்தான். "காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா" சுகன்யா உறைந்து போனது போல் அவனைப் பார்த்தாள். அவள் முதுகு சிலிர்த்தது. செல்வாவுக்கு இந்த அளவிற்கு இனிமையாக பாடவருமா! செல்வா நீ நல்லாப் பாடறப்பா; எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும், மீதிப்பாட்டையும் பாடேன், பிளீஸ்...எனக்காக பிளீஸ்", அவள் கண்கள் மின்ன கெஞ்சினாள். "பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா - நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" "செல்வா, போன தரம் இங்க நாம சந்திச்சப்ப, எனக்கு ஒன்னும் கொடுக்க மாட்டியான்னு, நீ கேட்ட, உனக்கு நினைவிருக்கா?" அவன் பாடி முடித்தவுடன் கேட்டாள். "ம்ம்ம்", அதுக்கு என்ன இப்ப" புருவத்தை லேசாக சுளித்தவன், தான் என்ன கேட்டோம் என யோசித்தான். சுகன்யா, சுற்றுமுற்றும் ஒருமுறைப் பார்த்தாள். "கிட்ட வாடா" சுகன்யா தன் இருகரங்களையும் அவன் கழுத்திலிட்டு, அவன் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தாள், முகத்திலிருந்து வந்த ஒல்ட் ஸ்பைஸின் வாசம் அவளை கிறங்க அடித்தது. சுகன்யா அவனை நெருங்கிய வேகத்தில், சேலை முந்தானை விலகி அவள் மடியில் விழ , விம்மிக் கொண்டிருந்த, வெண்மையான மார்புகளின் துவக்கம், கண்களில் பளிச்சென்று அடிக்க, செல்வாவின் மனம் துள்ளி, அவனுக்கு தொடையும் இடுப்பும் சேரும் இடத்தில் சூடு ஏற ஆரம்பித்தது. "சுகு, நெத்திலதான் குடுப்பியா" முனகிய அவன் அவள் இடுப்பில் தன் கைகளை தவழவிட்டு, தன்னுடன் இறுக்கி, அவள் ஈர உதடுகளைப் பார்த்தான். "பாப்பாக்கு வேறெங்க வேணுமாம்?" அவன் பார்வை போன இடத்தை பார்த்த சுகன்யா, செல்வாவின் பரந்த மார்பில் சாய்ந்து, பிரியத்துடன் அவனைப் பார்த்து கொஞ்சலாக சிரித்தாள். "சுகு, குடுக்கறவ நீ; அது உன் இஷ்ட்டம்பா," கண்களில் தாபமும் ஆசையுமாக அவன் அவள் உதடுகளின் பளபளப்பை பார்த்தான். அவள் கூந்தல் காற்றில் அலை பாய்ந்து கொண்டிருந்தது. சுகன்யா, தன் முகத்தில் வந்து விழுந்த முடிக்கற்றைகளை பின்னுக்கு தள்ளி தன் தலைமுடியை கோதிக்கொண்டாள். ஒரு ஆண் மகன் இவ்வளவு நெருக்கமாக அவளுடன் அமர்ந்து, அவன் கரங்கள் அவள் இடையில் அழுத்தமாக படிந்திருக்க, சூடான அவன் மூச்சு தன் கன்னங்களில் பட, அவனுடைய வலுவான மார்பு அவள் தோளில் உரசிக்கொண்டிருக்க, அந்த உரசலில் கிடைக்கும் புல்லரிப்பு, புல்லரிப்பு நரம்புகளில் ஏற, உடலில் கிறுகிறுக்க வைக்கும் புது வித துடிப்பு உண்டாகி, துடிப்பினால் கிடைக்கும் அவள் இதுவரை அறியாத இந்த புதிய இன்பம், அவளை தீவிரமாக யோசிக்க வைத்தது. என் உடம்பில் இவ்வளவு சுகம் புதைந்திருக்கிறதா? இல்லை அவன் உடலும், கைகளும் இந்த சுகத்தை தருகின்றனவா? சுகன்யாவின் கையில் பூத்திருந்த பூனை முடிகள் சிலிர்த்தெழுந்தன. வீணை தன்னால் நாதத்தை எழுப்பிக் கொள்ள முடியாது. வீணையை ஒருவர் மீட்டும் போதுதான் நாதம் வரமுடியும், அப்படி என்றால் இங்கு யார் வீணை, வீணையை மீட்டுவது யார், இனிமையான இந்த இசை, எனக்கு மட்டும் தான் கேட்கிறாதா, இல்லை அவனுக்கும் கேட்க்குமா? அவனைப் போல், நானும் வீணையை மீட்ட முடியுமா? முடியும் என்றால் நானும் மீட்டிப் பார்க்கிறேன். சூக்ஷமம் மெல்ல மெல்ல சுகன்யாவுக்கு புரிய ஆரம்பித்தது. "சுகும்மா...என்ன யோசிக்கறே? தன் விரல் நுனியால், சேலைக்குள் மேடிட்டிருந்த அவள் வயிற்றின் மேல் கோலம் போட்டு அவளை அவன் மீட்டினான். "என்னப்பண்றே செல்வா...கூசுதுப்பா எனக்கு" அவள் அவன் விரல்களை தன் வயிற்றின் மேல் நகரவிடாமல் தன் கையால் அழுத்தமாக பிடித்துக்கொண்டாள், அதே நேரத்தில் அவன் நுனி விரல்கள் தரும் போதையை விட்டு விடவும் அவளுக்கு மனமில்லை. சுகன்யா என்ற வீணையிலிருந்து நாதம் கிளம்பியது. அவள் இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டு நெளிந்தாள். "என்னப் பாக்கறே இங்கயும் அங்கயும்," "எவனாவது வெட்டிப்பய நம்மளை படமெடுத்து நெட்ல்ல போட்டுடப் போறான்னு பயமாருக்குப்பா" அவள் சிரித்தாள், "ம்ம்ம்...சரியா சொன்னே" அவளுடன் சேர்ந்து சிரித்தவன், வலது கையால் அவள் இடுப்பை வளைத்து தன்னுடன் சேர்த்தணைத்துக் கொண்டு, கையை அவள் புடவைக்குள் நுழைத்து, தொப்புளைச் சுற்றி விரல்களால் மீண்டும் வருடத் தொடங்க, சுகன்யாவின் மூச்சு வேகமாகி, லேசாக உடல் நடுங்கி, தன் கையால் அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். "டேய் செல்வா, நோட் பண்ணிக்கடா, உன் ஆளுக்கு தொப்புள், உணர்ச்சி புயல் மையமிட்டிருக்கிற ஒரு இடம், அங்க தொட்டா துள்ளுவா, நீ கேக்கறது கிடைக்கும்" அவன் மனம் யுரேகா என கூச்சலிட்டது. "சுகு, எங்க கிஸ் வேணுமுன்னு கேட்ட, குடுக்கறதை உன் உதட்டு சூடு ஆற்றதுக்குள்ளே கொடேன்?" கிசுகிசுத்தவனின் கை சுகன்யாவின் தொப்புளுக்கு மேலிருக்கும் மேடுகளில் ஏற முயன்றது. சுகன்யா அவன் கையை தன் கையால் இறுகப்பிடித்துக்கொண்டாள். சற்று தள்ளி, ஒரு காதல் ஜோடி, இந்த உலகையே மறந்து ஒருவரை ஒருவர் தழுவியிருந்தனர். அவன், அவள் உதடுகளை கடித்து மென்று கொண்டிருந்தான். அவள் கைகள் அவன் முதுகில் இறுக்கமாக பதிந்திருந்தது. காற்று அவர்கள் இடையில் புக முயற்சி செய்து தோற்றுக்கொண்டிருந்தது. செல்வாவின் பார்வை நிலைத்திருந்த இடத்தை சுகன்யாவும் பார்க்க, கண்ட காட்சியின் விளைவால் ரத்தம் ஜிவ்வென்று தலைக்கு ஏற, தலைக்கு ஏறிய போதையால், சுகன்யா மேலும் அவர்களின் விளையாட்டைப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொள்ள, செல்வாவும், தன் அணைப்பில் கிடந்த சுகன்யாவின் உடல் நடுங்குவதை உணர்ந்து, "சுகு, இயல்பா இருப்பா, உனக்கு பிடிக்காத எதையும் செய்யுன்னு, உன்னை நான் கட்டாயப் படுத்தமாட்டேன்", மேட்டூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவன் கைகள் மீண்டும் பள்ளத்தூரில் தவழத்தொடங்கின. செல்வாவின் கன்னத்தோடு தன் கன்னத்தை ஒட்டிக் கொண்ட சுகன்யா, கூச்சம் தாங்காமல், தன் வயிற்றில் அலைந்து கொண்டிருந்த அவனுடைய வலது கையை எடுத்து தன் தோளின் மேல் போட்டுக் கொண்டாள். தோளின் மேல் கிடந்த அவன் கை விரல்கள் அவள் அசையும் போதெல்லாம் அவளுடைய வலது மார்பின் மேல் உரசின. அவள் மனம் அந்த உரசல்களை உள்ளூர விரும்பியதால், சுகன்யா தன் இடது மார்பை அவன் வலது மார்பில் பதித்து உரசினாள். பார்க்கிறேன், நான் வீணையை சரியாக மீட்டுகிறேனா? "சுகு, உனக்கு பிடிக்கலயாப்பா அங்க தொட்டா" சுகன்யாவின் மார்பு உரசலால் கிடைத்த கிளுகிளுப்பில், அவன் கைகள் மெதுவாக கழுத்திலிருந்து கீழ் நோக்கி பயணித்தது. "ம்ம்ம்...செல்வா... கையை வெச்சுக்கிட்டு ச்ச்சும்மா இரேன்" "சும்மா இருக்கறது ரொம்ப கஷ்டம்பா" "நான் சும்மாத்தானே உக்காந்து இருக்கேன்" "நீ உன் மொலையால என்ன உரசலாம், ஆனா நான் அதை தொட்டுப்பாக்கக் கூடாது, ஏண்டி இப்பிடி கொல்ற, நான் தொட்டா...நீ கூடாதுங்கற; நான் சும்மா இருந்தா; நீ என்னை உரசி சீண்டற, உன்னை புரிஞ்சுக்கவே முடியலடி". கொதிக்கிறானே, வீணை சரியாத்தான் மீட்டப்பட்டுள்ளது. "சரி...இப்ப முடிஞ்சா, புரிஞ்சுக்கோ", சுகன்யா சட்டென திரும்பி தன் கைகளை செல்வாவின் கழுத்தில் மாலையாக்கி அவன் முகத்தை தன் புறம் திருப்பி, அவனது வலது கன்னத்தில் தன் செவ்விதழ்களை குவித்து அழுத்தமாக முத்தமிட்டாள். முத்தமிட்ட அவள் உதடுகள் பத்து பதினைந்து நொடிகள், அவன் கன்னத்திலேயே அசைவில்லாமல், பதிந்து அவன் உயிரை உறிஞ்சியது. செல்வா அவள் அதரங்களின் அழுத்தத்தையும், அந்த அழுத்தம் அவன் கன்னத்தில் உண்டாக்கிய சூட்டையும், கண் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தவனின் கைகள், சுகன்யாவின் முதுகில் படர்ந்தது, படர்ந்த கைகள் அவளை அவன் மார்போடு அழுத்தின. சுகன்யாவின் விம்மிக்கொண்டிருந்த மார்புகள் அவன் மார்புடன் அழுந்தியதால், அவன் மார்பின் திண்மை அவளுள் இனிய கிறக்கத்தை உண்டு பண்ணி, அவள் பெருமூச்சுடன் தன் முகத்தை அவன் தோளில் புதைத்துக்கொண்டாள். "செல்வா, எப்படி இருந்தது?" "சூடா மெத்து மெத்துன்னு இருக்கு" "திருட்டுப் பொறுக்கி, நீ எதை சொல்றே" "உன் உதடு சூடா இருக்கு, உன்னோட இரண்டு குட்டிகளும் மெத்துன்னும் இருக்கு, கல்லு மாதிரியும் இருக்குடி" சுகன்யா, "நான் உன் மடியில படுத்துக்கட்டுமா" அவன் கண்களில் ஆசையும், அவள் மறுக்கமாட்டாள் என்ற நம்பிக்கையும், மிளிர்ந்தது. "தன் மடியில் என்னை வாரிக் கொள்ள மாட்டானான்னு நான் துடிக்கிறேன்... இவன் என்னடான்னா இப்படி என் அனுமதியை எதிர்ப்பார்க்கிறான்" ஒரு வினாடி அவள் நினைத்தாலும், அவன் கேட்டவிதமும், அவளின் அனுமதிக்காக காத்திருப்பதும், சுகன்யாவுக்கு பிடித்திருந்தது. சுகன்யா அவனை தன் மடியில் சாய்த்துக்கொண்டாள். படுத்த நிலையில் அவளுடைய இடது மார்பின் செழிப்பும், இறுக்கமாக ரவிக்கையினுள் விம்மிக் கொண்டிருந்த அதன் பொலிவும், மிக நெருக்கமாக அவன் முகத்தருகில் ஆட, செல்வா தன் மூச்சை இழுத்துப் பிடித்து பின் ஓசையில்லாமல் மெதுவாக வெளியேற்ற, வெளியேறிய அந்த சூடான மூச்சு அவள் மொட்டில் பரவ, அந்த வெப்பம் அவள் உடலில் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்த, அந்த அதிர்வுகள் தந்த புது விதமான இன்பத்தை சுகன்யா கண் மூடி அனுபவித்தாள். சுகன்யாவின் மடியில் படுத்திருந்தவன், "என்னமோ புரிஞ்சுக்கோன்னு சொன்னாளே?, என்ன அது; எதையும் நான் தான் முதல்ல அவகிட்ட முயலனும்ன்னு சொல்றாளா; சரி...அதையும் சோதிச்சு பாக்காலாம்," விம்மும் அவள் அழகை உரசி விடவேண்டும் என மெதுவாக புரள, அவன் முகம், அதிர்ந்து கொண்டிருந்தவளின் மார்பில் உரசி, செல்வா தன் துடிக்கும் உதடுகளை அவள் ரவிக்கையினுள் அடைபட்டிருந்த இடது முலையில் பட்டும் படாமல் தேய்க்க, அவளுடைய காம்பு விறைக்கத் தொடங்கியதால் சுகன்யா தன் முதுகு சிலிர்க்க, சுவாசம் வெப்பமாக,அவள் வலக்கையால், அவன் இடது தோளை இறுகப் பற்றிக் கொண்டாள். வினாடிகளில் உடல் சிலிர்ப்பு சற்று குறைய, அவன் கன்னத்தை ஒரு பூவை ஸ்பரிசப்பதை போல் தொட்டு தடவினாள். "ம்ம்ம்...நான் நினைச்சது சரிதான்," அவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். சுகன்யாவின் ஈர அக்குளில் இருந்து கிளம்பிய மெலிதான வியர்வை வாசம் அவன் மூக்கைத் தாக்கியதில், கால்களுக்கிடையில் உண்டான புடைப்பினால் செல்வாவின் உடல் சிலிர்த்தது. ஒரு இளம் பெண்ணின் உடல் வாசமும், அவள் கைகள் தன் உடலை தொட்டு வருடுவதால் ஏற்படும் உணர்ச்சிகள் தன்னை இந்த அளவிற்கு அலைக்கழிக்கும் என அவன் எப்போதும் நினைத்ததில்லை. பரஸ்பரம் இருவரும் தங்கள் தேகங்களை மற்றவரின் மேல் உரசி, உரசியதில் உண்டான உணர்ச்சிப் பெருக்கில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். செல்வா, சட்டென அவள் மடியிலிருந்து எழுந்தவன், அவளை ஆரத்தழுவி, சுகன்யாவின் ஈரமான உதடுகளில், தன் உதடுகளை பதித்து ஓசையுடன் முத்தமிட்டான். முத்தமிட்டவன் கை அழுத்தமாக அவளுடைய இடது மொட்டை கொத்தாக அழுத்தி பிடித்துக்கொள்ள, சுகன்யா தன் உடலாலோ, மனதாலோ எந்த விதமான எதிர்ப்பும் காட்டவில்லை. மாறாக அவன் உள்ளங்கையின் பிடிப்பினை, அதன் வலுவை ரசித்தாள். அவள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைப் போல், தன் கைகளால் அவன் தலையை இறுகப் பற்றி அவன் உதடுகளை தன் உதடுகளால் கவ்விக் கொண்டாள். இருவரும் மின்சாரம் தாக்கியதைப் போல் அதிர்ந்தனர், வினாடிகள் நிமிடமாக மாற கண் மூடிகிடந்தார்கள். அவள் உடல் தளர்ந்து எந்த வித எதிர்ப்பையும் காட்டாததால், சுகன்யாவின் தொடை நடுவிலிருந்த மாதுளம் பூ மலர, மலர்ந்த பூவிலிருந்து, மெலிதாக பன்னீரும், பன்னீரின் சுகந்தமும் கிளம்பின. செல்வாவின் புடைப்பு, சுகன்யாவின் வலது தொடையை சுட்டுக்கொண்டிருந்தது. உதடுகள் பிரிந்த பின், தன் உதட்டிலிருந்த ஈரத்தை துடைத்த செல்வா, சிரித்துக்கொண்டே சொன்னான் "நான் இந்த முதல் முத்தத்தை பத்தியும், அது யார் கிட்ட இருந்து கிடைக்கும்ன்னும் அதுக்கான தருணத்துக்காகவும், ரொம்ப நாளா நினைச்சு, ஏங்கி ஏங்கி பெருமூச்சு விட்டுகிட்டு இருந்தேன். "தேங்க்யூ சுகு", செல்வாவின் முகம், இப்போது ஒரு புதிய களையுடன் இருப்பதாக அவள் கண்களுக்கு தோன்றியது. "இப்ப அந்த பெருமூச்சு நின்னு போச்சா", குலுங்கி குலுங்கி சிரித்த சுகன்யாவின் குட்டி முயல்கள் ஆடி அசைய, வைத்த கண் வாங்காமல் அவைகளை பார்த்துக் கொண்டிருந்த செல்வாவை இழுத்து அவன் கீழ் உதட்டை கவ்வி தன் அதரங்களால் உறிய ஆரம்பித்தாள். இம்முறை உதடுகள் விலக நிமிடங்களாயின. "இல்லை சுகன்யா, ஏன்னா, இனிமே அதை குடுத்த நீ இல்லாம இருக்க முடியாதுன்னு தோணுது, சீக்கிரமா உன்னை முழுசா எனக்குன்னு ஆக்கிக்கணும்ன்னு நினைக்கிறேன். அதனால இப்ப அந்த பெருமூச்சு இன்னும் அதிகமாயிடுச்சு. சுகன்யாவின் உடம்பு அவன் பேச்சைக் கேட்டு சட்டென்று இறுகியது, தன் இறுக்கத்தை தளர்த்திக் கொள்ள, செல்வாவின் தலைமுடியை, தன் விரல்களால் அவள் கலைத்து விளையாடத்தொடங்கினாள். "என்ன யோசிக்கற செல்வா" "என் மனதுக்கு பிடித்தவளுடன் இருக்கும் போதுதான் எனக்குள்ள எத்தனை எத்தனை விதமான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன, அந்த உணர்ச்சிகள் எத்தனை விதமான புது புது அனுபவங்களைக் கொடுக்குது, Sukanya, being in love is a fantastic experience, இப்போது முத்தமிடும் முறை அவனுடைய தாகிவிட்டதால், செல்வா அவளை இழுத்து தன் மடியில் கிடத்தி அவள் முகமெங்கும் முத்தங்களை, சிறு தூரலாக தூற ஆரம்பித்து, பெரு மழையாக பெய்து முடித்தான். இருவருக்கும் சந்தோஷம் திகட்டியது. அசோக்கின் ஆண்மை மொட்டு, ராதாவின் ஈர நாக்கால் வருடப்பட, சூடான இதழ்களால் முழுவதுமாக மீண்டும் மீண்டும் தழுவப்பட, கீழும் மேலுமாக அழுத்தப்பட, நாலாபுறங்களிலும் மிருதுவாக நக்கப்பட, நரம்புகள் முறுக்கேறிய நிலைமையில், அவன் தண்டு ராதாவின் வாய்க்குள் மொத்தமாக பருத்து, வெடித்து, விந்து நழுவி விடும் நிலைக்கு தள்ளப்பட்டான். "ராதா, உன் பையன் வாந்தி எடுக்கப்போறாண்டி," அவன் முகமும் மார்பும், சிவந்து, தொடை நடுங்கி, கால்கள் உதற ஆரம்பிக்க, தன் கால்களை அவள் தோள்களிலிருந்து விலக்கி, சற்றே குனிந்து, அவளின் தடித்திருந்த காம்புகளை தன் கைகளால் திருகிக்கொண்டே, ம்ஹூம்ம்ம்ம், என முனக, ராதா தன் கணவனின் ஆண்மையை தன் வாயிலிருந்து எடுத்து, தன் கைகளால் வலுவாக இறுக்கி, வேகமாக குலுக்க, அசோகின் குஞ்சி தன் கஞ்சியை வெளியேற்றியது. "நல்லாயிருந்துதா" தன் புடைவையை உதறிக்கொண்டே கேட்டாள். "ம்ம்ம்ம்", கொன்னுட்டேடி, உறிஞ்சே என் உயிரை எடுத்துட்டடி, தேங்யூ" முறுவலித்தான். மூச்சிறைக்க கட்டிலில் கிடந்த தன் கணவனின் வியர்த்த மார்பை துடைத்த ராதாவை, அசோக் இழுத்து தன் மார்பின் மேல் கிடத்திக்கொண்டு, அவள் பின்னழகுகளை பிசைய, அவள் அவன் உதடுகளை கவ்வி சுவைத்தாள். உச்சத்தை தொட்டவனின் உடல் துடிப்பு குறையத் தொடங்க, ராதா அவன் மேலிருந்து எழுந்தாள். "சாரிடி, பையன் உன் வாயில துடிச்சுப் போயிட்டான், என்னால தாங்கமுடியல, வந்துட்டேன், உனக்கு கிடைச்சுதா இல்லயா" "ஹாங், உன் லாலிபாப்பை சாப்பிட ஆரம்பிச்ச உடனேயே எனக்கு கிடைச்சுடுத்து, நான் உன்னை நடுவுல கடிச்சேனே, அப்பத்தான்... இன்னைக்கு உன் தம்பி ரொம்ப பெரிசாயிட்டான் வாய்க்குள்ள, நான் நினைச்சேன், எங்கே என் வாயிலேயே கக்கப்போறேன்னு, நல்ல வேளை உனக்கு வருதுன்னு சொன்னே" சொல்லிக்கொண்டே டேபிள் லேம்பை ஆன் செய்தாள். "ஏண்டி இப்ப லைட்டை போடற" "கீழ ஒழுகியிருக்கே, அதை யார் தொடைக்கறது, ஊர்லயே சொன்னேன், பலூனை எடுத்து வெச்சுக்கன்னு, வெக்கம் கெட்டவன் மறந்துட்டு வந்து, இங்க என் அண்ணி கிட்ட கடன் வாங்க சொல்லற, ஒழுகன உன் கஞ்சி தரையில காஞ்சிப் போய் கிடந்தா, காலையில இங்க துடைக்க வர வேலைக்காரி என்னைப் பாத்து சிரிப்பா, உனக்கு என்னா... என்னை சப்ப வெச்சி, டேங்க்கை காலி பண்ணிட்டு, பெரிய பருப்பு மாதிரி, இப்ப கவுந்து படுத்துகிட்டு கேள்வி கேக்கற", புலம்பிக் கொண்டிருந்தவள் அவன் புட்டத்தை அழுத்தமாக கிள்ளினாள். "வலிக்குதுடி பேயே...இம்சைடி உங்கூட" அவன் கத்தினான். "மெதுவாடா சனியனே, ஏண்டா கத்தி என் மானத்தை வாங்கறே?" ராதா பிறந்த மேனியில் குனிந்து தரையை சுத்தம் செய்து கொண்டிருக்க, அசையும் அவள் தாமரை மொட்டுகளையும், அவள் இறுக்கமான பரந்த முதுகையும், கொழுத்த பின்னழகுகளையும், பின்னழகின் பிளவில் தெரிந்த சுருட்டை முடிகளையும், முடிகளில் படிந்திருந்த அவள் பெண்மையின் மினுமினுத்த ஈரத்தையும் பார்த்த, அசோக்கின் சாமானில் மீண்டும் சூடு ஏறத்தொடங்கியது. "இவ வேணாம்ன்னுதான் சொல்லுவா, கொஞ்சம் தாஜா பண்ணி, அவ ரோஜா பூவை கொஞ்சம் விரிக்க வெச்சி, இரண்டாவது ரவுண்டு குதிரை ஏறிட வேண்டியதுதான்". மல்லாந்து படுத்திருந்தவன், தன் தடியை மெதுவாக ஆட்டிக் கொண்டே யோசித்தான். "என்னம்மா இருக்கா என் பொண்டாட்டி அரபிக்குதிரை மாதிரி, பாக்கறவன் பாடு திண்டாட்டம்தான்...என்னமோ புத்திக்கெட்டுப் போய் வேணியைப் பத்தி இவகிட்ட உளறிட்டேன், மனசுக்குள்ளயே வெச்சுக்கிட்டு, இருட்டுல நின்னு அவளை பாத்துகிட்டே கைமுட்டி அடிச்சிருக்கணும்; ராதாவுக்கு கோவம் வந்ததும் நியாயம் தானே? ... கிளம்பின தண்டு, தண்ணியை கொட்டிட்டா, எல்லா ஞாயமும் மனுசனுக்கு புரியுது" அவன் மனதில் எண்ணங்கள் இங்குமங்குமாக ஒடியது. "ராதுக்குட்டி, துடைச்சது போதும்... வாடி..வந்து பக்கத்துல படுடி" ராதாவின் முந்தானை தலைப்பு சற்றே கீழிறங்கினாலே போதும், அவளது கழுத்தின் கீழ் இடப்புற மார்பின் மேல் பளிச்சிடும் சிறிய கருப்பு மச்சம் அவள் கவர்ச்சியை அதிகப்படுத்தி, பார்த்தவனின் தண்டில் சூட்டை ஏற்றிவிடும். அசோக்குக்கு தன் மனைவியின் மதர்த்த மார்பழகினால், பொது இடங்களில் மற்ற ஆண்கள் கவரப்பட்டு, அவளை ஒரக்கண்ணால் சைட் அடிப்பதை பார்க்கும் போதெல்லாம், அவனுக்கு உள்ளூர கர்வமும், மனதில் மகிழ்ச்சியும் பீறிட்டு எழும். ஒரு ஆண் உடல் தரும் சுகத்தையும், தன் கணவனின் ஆளுமையையும், ராதா தினமும் விரும்பினாலும், சராசரி தமிழ் பெண்களைப் போல் அதை ராதா வெளிக் காட்டிக்கொள்ள மாட்டாள். இன்றைய அவசர யுகத்தில், அசுர வேகத்தில் நிற்காமல் ஓடவேண்டிய, மன அழுத்தம் மிக்க வாழ்க்கையில், சில இரவுகளில் அவள் மனம் தன் கணவனின் செக்ஸ் விளையாட்டுகளை விரும்பிய போதிலும், வேலைக்கு சென்று வீடு திரும்பி, குழந்தையின் தேவைகளை கவனித்தப்பின், களைத்த தன் உடலால் முழுவதுமாக அசோக்கின் விருப்பங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி, அவளுக்கு தினசரி வாழ்க்கை அலுக்க ஆரம்பித்திருக்கிறது. ராதவுக்கு செக்ஸ் என்பது, மிக மிக நிதானமாக ரசித்து, மன்மதனின் குளத்தில் குதித்து, முழுவதும் நனைந்து, முழுகி எழுந்து, நீந்தி, அதிலேயே அமிழ்ந்து விட வேண்டிய விஷயம். நேரக்குறைவின் காரணமாக தினமும் அவளால் அவள் விருப்பப்படி காமத்தை சுவைக்க முடியாமலிருக்கிறாள். அவளுக்கு கூடலின் எண்ணிக்கையை விட, கலவியின் தரம் முக்கியமாகப்பட்டது. "உங்களை எப்படித்தான் சமாளிக்கிறதோ? எனக்குத் தெரியலே", ராதா, தரையை துடைத்து பேப்பர் நேப்கினை, மூலையிலிருந்த குப்பை கூடையில் போட்டுவிட்டு திரும்பியவள், அசோக் தன் சாமானை ஆட்டி ஆட்டி கல்லாக்கி கொண்டிருந்ததை பார்த்தவள், தலை முடியை முடிந்து கொண்டவள்; "ஆட்டறதுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு", "தள்ளுங்க, தள்ளிப்படுங்க", அவனை சுவர் ஒரம் புரட்டித்தள்ளி, தானும் அவன் பக்கத்தில் படுத்துக்கொண்டாள். "ஏண்டி நான் படற அவஸ்தையை பத்தி உனக்கு கவலையே இல்ல; இந்த வேதனையை நான் வேற யார்க்கிட்டடி சொல்லுவேன்...இப்பல்லாம் ஆபீசுல இருந்து வந்தா, குழந்தையை தூக்கிகிட்டு அவளை கொஞ்சறதுலய உனக்கு நேரம் போயிடறது, அவ தூங்கினா, நீ காலை விரிச்சு போட்டுகிட்டு, மார் துணி விலகினது கூட தெரியாம தூங்கிடறே...குழந்தை முழிச்சுகிட்டு அழுதா கூட எங்கம்மாதான் தூக்கி புட்டி பால் குடுக்கறாங்க...எனக்குஅரிச்சா யாருடி சொறியறது; நான் தான் சொறிஞ்சுக்கணும்... "போச்சு, இன்னைக்கு சிவராத்திரிதான், அங்க தான் நேரத்துக்கு தூங்கவிடறது கிடையாது, வந்த இடத்துலயாவது கொஞ்சம் நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம்ன்னா", சும்மா கிடக்கிறவனை ஆட்டி ஆட்டி காட்டறீங்க...என்னா லொந்துங்க உங்க கூட?"   "ராது, நீ ரொம்ப நாளைக்கு அப்புறமா புடவையில, உன் தலை முடியை அலட்சியமாக தூக்கி முடிஞ்சிக்கிட்டு உள்ளே வந்தயா; ரூம்ல லைட் வெளிச்சம் வேற கம்மியா இருந்துதா, அப்ப பாக்கறதுக்கு நீ ஒரு தேவதை மாதிரி இருந்தடி". ஒருக்களித்து படுத்தவன் அவள் இடுப்பில் தன் கையை போட்டான். "அதான்...உங்க பாஷைல சொன்னா,"சப்பி சாறுதான் எடுத்துட்டன்ல்லா" அப்புறம் எதுக்கு இப்ப என்னை தலைக்கு மேல தூக்கி ஐஸ் வெக்கிறீங்க" "சேச்சே... காரியம் ஆகனும்ன்னு காலை புடிக்கறவன் நான் இல்லடி" அவள் இடுப்பின் மேல் ஒரு காலை தூக்கிப் போட்ட அசோக், குழந்தை பிறந்தபின் லேசாக சதை போட்டு, முன் தள்ளியிருந்த அழகான அவள் வயிற்றை இதமாகத் தடவியவன், புதிதாக அவள் இடுப்பில் உருவாகி வரும் மடிப்புகளை கையால் துழாவினான். "ஆமா, உங்க பொண்ணு பின்னால ஓடி ஓடி என் கால் வீங்குதே, இவ காலை ஒரு நாளைக்கு புடிச்சு விட்டா என்னன்னு நெனைச்சு இருப்பீங்களா; பத்தாக்குறைக்கு உங்க காலைத் தூக்கி என் இடுப்பு மேல தொப்புன்ன்னு போடறீங்க, ஓருக்களித்து அவனுக்கு முதுகைக் காட்டிப் படுத்திருந்தவள், தன் புட்டத்தில் கல்லாகியிருந்த அவன் தடியால் உரசப்பட்டு, அந்தரங்கத்தில் வேர்த்துப் போனதால், அவன் புறம் திரும்பி தன் இடது கையை அவன் கழுத்தில் போட்டு அவன் உதட்டில் மென்மையாக முத்தமிட்டாள். "ராதா, மழ மழன்னு சூப்பரா இருக்குடி உன் இடுப்பு மடிப்பெல்லாம், கூடவே உன் சூத்தும் பெருத்துகிட்டே போவுது", கொழுத்திருந்த அவள் புட்டத்தில் ஆசையாகத் தட்டியவன், நம்பாளுக்கு மூடு வந்திடுச்சிடா என மனதுக்குள் குதுகலித்தான். "என்னமோ, இப்பத்தான் புதுசா என் இடுப்பையும், சூத்தையும் பாக்கற மாதிரி பேசறீங்க" அவன் மார்க்காம்பை தன் விரல்களால் தடவி திருகினாள். "ஒரு கையால புடிக்க முடியாது போல இருக்குடி..., நீ நடந்தா இப்பல்லாம் சும்மா அதிருதும்மா, நீ இப்பல்லாம் அதிகமா சுடிதார் போடற...சாமான் போடற போதும், மொத்தமா அவுக்க மாட்டேன்ற...உன் தொப்பையை, இடுப்பை பாக்க முடியலடி...எவ்வள நாளுக்கப்புறம், முழுசா உன்னைக் காட்டற தெரியுமா, முப்பதாம் நாள் பவுர்ணமியை பாக்கறது மாதிரி இருக்கு", அவன் கண்களில் ஆசை வழிந்தது. "சரி...சரி...இப்ப என்ன வேணும்டா உனக்கு", அவளுக்கே அவன் ஆசையையும், அவள் உடல் சூட்டுக்கு ஏங்கும் அவன் ஏக்கத்தையும், பார்க்க பார்க்க பாவமாக இருந்ததால், ரொம்பத்தான் இன்னைக்கு ஆசைப்படறான், அவனை மீண்டும் ஒரு முறை திருப்தி படுத்துவோமே என நினைத்து, அவன் தன் அழகை புகழ்ந்ததால், சிவந்த தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக்கொண்டாள். "உன் கஷ்டம் எனக்கு புரியாமலா இருக்குடி, காலை கொஞ்ச நேரம் அமுக்கி விடட்டா?...உன் மூத்த பிள்ளைய பாருடி...ச்சும்மா துடிச்சுக்கிட்டு இருக்காண்டி". "அவன் தொழிலே கிடந்து துடிக்கறதுதான், நான் என்ன பண்ண" "கொஞ்சம் நீ அவனை தடவி கிடவி, குலுக்கி வுட்டின்னா, அவன் பை காலியாச்சுன்னா, படுத்துடுவான், நாமும் தூங்கிடலாம்" கெஞ்சிய அசோக் அவள் மாங்கனிகளை மெல்ல வருடினான். "முதல்ல, நீ போய் உன் தம்பியோட தொப்பியை பின்னாடி தள்ளி நல்லா கழுவிட்டு வா... நான் என்ன ஆட்டி வுடறது ... நீயே உள்ள வுட்டு ஆட்டிக்கோ", சொல்லியவள் ஆசையுடன் அவன் உதட்டில் மீண்டும் அழுத்தமாக முத்தமிட்டு அவன் மேல் உதட்டை கடித்தாள். "என்னாடி இந்த நேரத்துல எழுந்துகிட்டு, போய்கிட்டு, கழுவிக்கிட்டு, தண்ணி வரும் போது வெளிய எடுத்துடறண்டி...என்னை நம்புடி" "மொக்கை மாதிரி பேசாதே, உன் தம்பி ஏற்கனவே, ஒரு தரம் லீக் ஆயிருக்கான், அப்படியே அவனை உள்ள விட்டு என்னை கொடாஞ்சு, ஏடகூடமா எதாவது ஆயி, நான் இப்ப இன்னொரு புள்ளயை சுமக்க முடியாது, புரிஞ்சுக்கப்பா, எனக்கு மட்டும் ஆசையில்லயா, என் பையனை உள்ள சொருவிக்கறதுக்கு, போய் சீக்கிரமா கழுவிட்டு வாடி செல்லம், அப்புறம் என் ஈரம் காய்ஞ்சிடும்" இவனை இப்ப இப்படி கொஞ்சினாத்தான் வேலை சீக்கிரம் முடியும், அவள் மனதுக்குள் சிரித்தாள். **** "என்னங்க, என்னை கொஞ்சம் சப்புங்களேன்"... தன் வலது மார்பை அவன் வாயில் முழுசாகத் திணித்தவள், அவன் தண்டை தன் கையால் பிடித்து, "இறுக்கி பிடிச்சா என் கையால, முழுசா இரண்டு புடி இருக்கான்" வியந்தவள், அவன் ஆயுதத்தை தன் கையால் பிடித்து, மேலும் கீழுமாக உறுவினாள். "என்னடி புதுசா இன்னைக்கு அளவெடுக்கற அவனை?" "என்னமோ தெரியல புள்ள கொஞ்சம் பெருசா வளந்த மாதிரி தெரியறான்" மத்தியானத்துலேருந்து மாமியார் வீட்டு சாப்பாடு, பருப்பும் நெய்யுமா ருசியா கிடைக்குதுல்ல உனக்கு, அவளுக்கு சிரிப்பு குபீரென்று கிளம்பியது. "காலை கொஞ்சம் தூக்கி உன் தொடையை விரிடிம்மா தங்கம்". தொடை நடுவில் சுரந்திருக்கும் அவள் ஈரப்பெண்மையில் அசோக் முத்தமிட்டவுடன், ராதா தன் இடுப்பை மெதுவாக அசைத்து, அவன் தன் அந்தரங்கத்தை புசிக்க தோதாக்கினாள். அவள் இடுப்பை அசைக்கும் வேகம் மெதுவாக அதிகரிக்க, அவள் புட்டச்சதைகள் முறுக்கேறி, அதிரத் தொடங்கி, ஹப்பா, ம்ஹூம்ம்ம்ம்ம் என முனகத் தொடங்கிய அவள் உச்சத்தை நோக்கி மெல்ல மெல்ல பயனித்தாள். "என்னம்மா, உள்ள நுழயட்டுமா" "ம்ம்ம்...commmon baby" அவள் மார்பு சதைகள் சிலிர்க்க, தன் கண்களை சுருக்கி உல்லாசமாக கூவினாள். ராதாவின் உப்பிய அந்தரங்கத்தின் கரிய மேல் உதடுகளை பிரித்தவன், அவள் மதன மேட்டில் வீங்கி துருத்திக் கொண்டிருந்த பருப்பில், ஒரு முறை அழுந்த முத்தமிட்டு, அவளைத் துடிக்க வைத்தவன், அவள் இடுப்பில் தன் கையை கோத்து, கட்டிலின் முனைக்கு அவளை இழுத்து, வழவழவென பருத்திருந்த அவள் தொடைகளின் நடுவில் பூத்திருந்த செம்பருத்தியின் கருஞ்சிவப்பு இதழ்களில், தன் தடியை மேலும் கீழுமாக ஒரு முறை தேய்த்து தன் தண்டை ஈரமாக்கிக் கொண்டு, வேகமாக திறந்திருந்த அவள் ஓட்டைக்குள் தன்னைத் திணித்தான். திணித்த தண்டின் வலிமையான உராய்வால், அம்ம்ம்ம்ம்மா என குரல் எழுப்பிய ராதா, அவன் இடுப்பில் தன் கைகளை கோத்து, அசையும் அவன் இடுப்பை தன்புறம் வேகமாக இழுக்க, அசோக் குலுங்கி குலுங்கி இருபுறமும் ஆடிக்கொண்டிருக்கும் அவள் மார்பை தன் வாயால் கவ்வி, முலைக் காம்பை சுவைத்துக் கொண்டே, அவள் இன்னும் சொட்டை விழாத பித்தளை சொம்பில் தன் மத்தால் பலமாக கடையத் துவங்கினான். உடம்பை மேலும் கீழும் இதமாக அசைத்து கொடுத்து, தயிர் கடைந்தவனின் தண்டை தன் சிவந்த புழையால் இறுக்க, அவள் அந்தரங்கத்தின் இறுக்கத்தால், அகண்றிருந்த வெண்மையான அவள் புட்ட சதைகளில் மெல்லிய அதிர்வுகள் தோன்றி சிவக்க, "வேகமா குத்துங்களேன்" என முனகிய ராதாவின் வாயிலிருந்து மூச்சுக்காற்று அனலாக வெளிப்பட, ஏசி ரூமிலும் வியர்த்திருந்த அவன் முதுகில் தன் கைகளை அலைய விட்டவள், அசோக்கின் இடுப்பில் தன் கால்களை கிடுக்கியாக்கி இறுக்கினாள். ராதாவின் தொடை இறுக்கத்தால், அவளின் நீர் சுரந்து கொண்டிருக்கும் புண்டையில், தன் பருத்துக் கொண்டிருந்த ஆயுதத்தால், சிறிய இடைவெளியுடன், விட்டு விட்டு நிதானமாக அசோக் தன் தாக்குதலை நடத்திய போது, அவள் இடுப்பும், அவளின் அந்தரங்க சுவர்களும் ஒவ்வொரு குத்துக்கும் லேசாக குழைந்து நெகிழ்ந்தது.

கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல், அவன் தன் இயக்கத்தை துரிதமாக்கி அவளை இன்று நார் நாராக கிழித்து விடுவது போல் அசோக் குத்த தொடங்கியதால், அவன் தொடைகள் நடுங்க, அவன் தம்பியின் நரம்பில் ரத்த ஓட்டம் அதிகரித்து, அவன் முழு தண்டும் முறுக்கேற, கண்கள் இருள, ங்க்க்க்ம் என தெளிவற்ற ஓசை அவன் உதடுகளிலிருந்த கிளம்ப, அவன் நிலையை உனர்ந்து கொண்ட ராதா "வெளிய எடுங்க அவனை"...ராதா கதறி, தன் மேல் கொடி போல் பரவியிருந்தவனை விலக்க, சட்டென எழுந்து, தன் சாமானை வெகு விரைவாக வெளியே இழுத்த நேரத்தில், அவன் முழு உடலும் ஒரு முறை குலுங்கி, ராதா தன் அந்தரங்க வாயிலில் உண்டான வலுவான உரசலில், மீண்டும் ஒருமுறை அவள் தன் உச்சத்தினை தொட்டாள். தன்னுச்சத்தை தொட்ட ராதா, ஈரக்குகையிலிருந்து வெளிவந்த அசோக்கின் தடியை தன் கையால் பிடித்து அழுத்திய நொடியில், அந்த கருப்பு வீரன் அவள் கையில் துடிதுடித்து, அவன் விதைகள் சுருங்கி, பையிலிருந்த விந்தை வெள்ளமாக பெருக்கியதை, தன் மனைவியின் அடிவயிற்றின் மேல் பீச்சி அடித்த அசோக், அவள் மேல் தன் உடல் தளர்ந்து, சுருங்கிக் கொண்டிருந்த தண்டுடன் மீண்டும் அவள் மேல் பரவி, அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க, ராதா தன் இரு கைகளாலும், களைத்து கிடந்த தன் கணவனை, ஆசையுடன் தன் மார்போடு தழுவிக்கொண்டு, ஒரு முழுமையான ராஜ சுகம் கண்ட திருப்தியுடன், கண்களை மூடி நீண்ட சுவாசத்துடன், தன் உடலை தளர்த்த தொடங்கினாள். திங்கள் கிழமை, இரண்டு நாள் விடுமுறைக்குப்பின், தத்தம் அலுவலகத்தை நோக்கி கும்பல் கும்பலாக விரையும் கூட்டம். வரப்போகும் சனி, ஞாயிறு நாட்களில் என்ன செய்யவேண்டுமென சிலர் நடைபாதைகளில், இன்றே திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களும் நடக்கவில்லை. நடப்பவர்களையும் நடக்க விடவில்லை. கூட்டத்தில் நிதானமாக யார் மீதும் முட்டிக் கொள்ளாமல் சுகன்யாவும் தன் ஆபீஸ் வாசலை நோக்கி அந்த மனித வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தாள். "எங்கே இருக்கே சுகன்யா" ஆபீசுக்கு வந்து கொண்டிருந்த சுகன்யாவின் செல்லில், செல்வாவின் குரல் சுரத்தில்லாமல் ஒலித்தது. "அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் செல்வா, என்னாச்சு...உன் குரல் ஏன் டல்லாருக்கு" "இனிமேல் நான் உன்னைத் தினம் தினம் பாக்க முடியாது, சாயாங்கலத்துல ஜாலியா காபி குடிச்சுட்டு, காலற பீச்சுல நாம நடக்க முடியாதுடி, உடனே உன்னை நான் பாக்கணும், எனக்கு என்ன செய்யறதுன்னு புரியல" புதிராகப் பேசினான். "காலங்காத்தால என்ன புலம்பல், இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் பதட்டப்படறே; என்னையும் டென்ஷனாக்கறே; நான் ஆபீசுல இன்னைக்கு பட்ஜெட் ஸ்டேட்மெண்ட்ஸ்ல்லாம் அனுப்பியே ஆகணும், எதுவா இருந்தாலும் ஈவினிங் பேசிக்கலாம்," காலை கட் பண்ணிவிட்டு, தன் நடையை வேகப்படுத்தினாள். ஆபீசில் நுழைந்து பயோமெட்ரிக்கில் தன் வருகையை பதிவு செய்துவிட்டு, சொன்னாளே தவிர, செல்வா சொல்ல வந்த மேட்டர் என்னவாக இருக்கும், அவள் உள்ளம் அலை பாய்ந்து அவனை உடனே பார்க்க மனம் விழைந்து, அவன் ஹாலை நோக்கி நடந்தாள்...இல்லை ஓடினாள்; இருக்கை காலியாக இருக்கவே, தன் கேபினில் வந்து உட்கார்ந்து, வேகமாக நடந்து வந்ததால் வியர்த்த தன் பின் கழுத்தையும் முகத்தையும் அழுத்தி துடைத்துக் கொண்டாள். நெத்திப் பொட்டை சரியாக ஒட்டிக்கொண்டாள். அவளுக்கு லேசாக மூச்சிறைத்தது. "ஏண்டிப் பொண்ணே, ஒரு முழுங்கு தூத்தம் குடிச்சுக்கோடி, வெயில்ல ஓடி வராய், இனிமே நீ ஜோடியா, அஷ்டலட்சுமி கோயில்ல அம்பாளை பாக்கறதோ, அங்க பீச்சுல நின்னு காத்து வாங்கிட்டே மொளகா பஜ்ஜி திண்ணறதோ முடியாதுடியம்மா," சாவித்திரியின், குரலில் கொஞ்சம் கிண்டலும், மிகுதியாக விஷமமும் தொனித்தது, அவள் சுகன்யாவுடைய சீனியர், அந்த பிரிவின் சூப்பர்வைசர், வருடத்தின் முடிவில் அவளுடைய நன்னடத்தை மற்றும் அலுவலக செயல்பாடுகளைப் பற்றிய இரகசிய குறிப்பு எழுதப் போகிறவள். சுகன்யாவின் பணி நிரந்தரம் அவள் எழுதும் அறிக்கையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அந்த அலுவலகத்தின் முதல் மூன்று ஃப்ளோர்களின் வம்பு சங்கத்தின் எதிர்ப்பில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தர தலைவி, குண்டு மாமி என வயது வித்தியாசமில்லாமல் எல்லோராலும் அன்பாக விளிக்கப்படுபவள். "நீங்க என்ன சொல்றீங்க மேடம், எனக்கு ஒன்னும் புரியல" இவளுக்கு வேற யாரும் ஆள் கிடைக்கலயா இன்னைக்கு, என் தலையை போட்டு உருட்டறாளே, திகைப்புடன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். "அப்படி போடு அருவாள, சும்மா படம் காட்டாதடியம்மா, உன் வயசுல நேக்கு ரெண்டு குட்டிகளாக்கும், நீ யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுண்டு இருக்கே, அவனும் தேமேன்னு உன் துப்பட்டாவை புடிச்சுண்டு உன் பின்னால சுத்திண்டுருந்தான், உங்க ஜோடி பொருத்தம் வேற நன்னா இருக்கு, சின்னஞ்சிறுசுங்க நீங்க சிரிச்சு பேசிட்டுருந்தேள், யார் கண்ணு பட்டுதோ, அந்த கிழ கோட்டான், உன் ஆளை பாண்டிசேரிக்கு ராத்திரியோட ராத்திரியா தூக்கி அடிச்சுப்ட்டான்?" சாவித்திரி நீட்டி முழக்கியதில், சுகன்யாவுக்கு செல்வாவின் மாற்றல் உத்தரவினால் அவள் உள்ளூர மிக்க சந்தோஷத்தில் இருப்பது போல் தோன்றியது. "சீக்கிரமா வந்து சேருடியம்மா, வேலை தலைக்கு மேல கிடக்கு, இப்ப நேரா அவனை தேடிக்கிட்டுப் போயிடாதே" சுகன்யா பாட்டிலை எடுத்துக்கொண்டு வாட்டர் டிஸ்பென்சரை நோக்கி சென்ற போது, சாவித்திரி அவள் முதுகுக்கு பின்னால் குரல் கொடுத்தாள். சுகன்யாவின் மனதில் லேசாக கோபம் தலையெடுக்க தொடங்கியது. முழுவிவரம் தெரியாமல் இவளிடம் பேசக்கூடாது, அவள் தன் பல்லைக் அழுத்திக் கடித்துக்கொண்டாள். சீட்டுக்குத் திரும்பி வரும் போது, செல்வாவை அவன் செல்லில் கூப்பிட்ட போது, அவன் தொடர்பு எல்லையில் இல்லை என முகம் தெரியாத ஒருத்தி சுகன்யாவுக்கு அனுதாபம் தெரிவித்தாள். லேசாக அவளுக்கு நெற்றி புருவங்களுக்கு அருகில் விண் விண்ணென்று தெறிப்பது போல் இருந்தது. "என்னை ஏன் இவள் நேராக சீண்டுகிறாள்? நான் செல்வாவை காதலிப்பதில், அவனோடு சுத்துவதில், இவளுக்கு என்னப் பிரச்சனை? இதில் இவள் எங்கு வருகிறாள்" சுகன்யாவுக்கு இது சாதாரண வம்பாகத் தோன்றவில்லை. செல்வாவின் புலம்பலுக்கும், இவர்களின் காதலுக்கும், சாவித்திரியின் எக்காளத்திற்கும் ஏதாவது சன்னமான தொடர்பு இருக்கிறதா?, நேரடியாக அவளிடமே கேட்டுவிடலாமா?, விஷயம் விளங்காமல் அவள் குழம்பியதால் தலை வலிக்க ஆரம்பித்தது. அவளைத் தவிர மற்றவர்கள் டீ ப்ரெக்கில் கேண்டீனுக்கு போயிருக்க, மனம் வேலையில் லயிக்க மறுத்தது. "இவன் எங்கப் போய்த்தொலைஞ்சான்" செல்வாவின் மேல் லேசாக எரிச்சல் பட்டாள். "சுகு, எனக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர்ஸ் போட்டாச்சு; நான் அங்க போய் ஜாய்ன் பண்ணத்தான் வேணும், நம்ம சீஃப்யையும், நான் இப்பத்தான் பாத்து பேசினேன், அந்த கடங்காரன் நான் கொஞ்ச நாள் அங்க போய்த்தான் ஆகணுங்கறான், உன் செக் ஷன் ஹெட், அதான் அந்த குண்டு சாவித்திரிதான் என் பேரை ஃபைல்ல, ப்ரொபோஸ் பண்ணியிருக்கா, ட்ரான்ஸ்பர்ஸ் அண்ட் போஸ்டிங்ஸ் கமிட்டில அவ ஒரு மெம்பர், அந்த நாய் கொஞ்ச நாளாவே என் மேல ரொம்ப எரிச்சலா இருந்தா" செல்வா தொங்கிய முகத்துடன், அவளுடைய ஹாலில் நுழைந்தவன், அங்கு அவளைத் தவிர யாரும் இல்லாததால் அவள் கையை பிடிக்க முயற்சித்தான். "செல்வா, இது ஆபீஸ், பிஹேவ் யுவர்செல்ஃப்", முகத்தை சுளித்து அவன் கையை உதறியவள், செல்வா, காலையிலேருந்து நான் ஒன்னும் சாப்பிடலை," இது டீ டயம் தானே, நீ போய் காபியோட, எனக்கு ரெண்டு வடையும் சேத்து வாங்கு, கேண்டீனுக்கு போயிருக்கிற யாரவது ஒருத்தர் இங்கே திரும்பி வரட்டும், நான் உன் பின்னாலேயே கேண்டீனுக்கு வரேன், அங்க வெச்சு பேசிக்கலாம்." அவள் முகத்தில் உணர்ச்சிகள் ஏதுமில்லை. **** "இப்ப என்ன குடியா முழுகி போச்சு, எதுக்கு நீ உன் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு உக்காந்து இருக்கே? ... ட்ரான்ஸ்பர் ஒரு பெரிய விஷயமா, நாளைக்கு எனக்கும் வரலாம்... ஆனா, நாம கோவிலுக்கு போனது, பீச்சுல சுண்டல், பஜ்ஜி தின்ன வரைக்கும் அந்த சாவித்திரி பிசாசுக்கு தெரிஞ்சு இருக்கு; நான் யார்கிட்டயும் சொல்லலை; நான் வேலைக்கு சேர்ந்த புதுசுல "கொழந்தை, கொழந்தைன்னு" என் கூட நல்லாதான் பேசிக்கிட்டுருந்தா; இப்பத்தான் ஒரு மாசமா, என் கிட்ட எதுக்கெடுத்தாலும், குத்தம் கண்டு பிடிச்சு எரிஞ்சு விழறா; என் மேல அவளுக்கு அப்படி என்ன கோபம்ன்னு எனக்கு தெரியல; காலையில கூட நம்மளை பத்தி ரொம்ப கிண்டலா, விஷமமா பேசி சிரிச்சா; எனக்கு கோபம் வந்தது, ஆனா நான் பொறுத்துகிட்டு வந்திருக்கேன், நீ சொன்ன ட்ரான்ஸ்பர் பைல் என் டேபிளுக்கு வரவே இல்ல, in fact, that is my file which I suppose to deal with, எனக்கு தெரியாம அந்த ஃபைல் மூவ் ஆயிருக்கு" சுகன்யா அவனிடம் பொரிந்து கொண்டிருந்தாள். "நீ போன வாரம் லீவு எடுத்துகிட்டு உங்கம்மாவை பாக்க ஊருக்கு போயிருந்தே இல்லியா, அப்ப என்னோட ட்ரான்ஸ்ஃபர் ஃபைல் மூவ் ஆயிருக்கு. நம்ம காதல் விஷயம் என் தரப்புல இருந்து சீனுக்கு மட்டும் தான் தெரியும், வேற யார்கிட்டயும் ஆபீசுல நான் சொன்னதில்லை, சாவித்திரியும் பெசண்ட் நகர்ல, எங்க ஏரியாவுல தான் இருக்கா, சான்ஸா சாவித்திரி அன்னைக்கு கோவிலுக்கு வந்திருக்கலாம், இல்லன்னா, வேற யாராவது நம்ம ஆபீஸ் ஸ்டாஃப், நம்பளை பாத்துட்டு இவ கிட்ட வம்பளந்து இருக்கலாம்; நீ உரசியும் உரசாமலும் உக்காந்து வண்டில என் கூட வந்தே, கோவில்ல புசு புசுன்னு காட்டன் புடவையை கட்டிகிட்டு, என் தோளோட ஒட்டி ஒட்டி நடந்து வந்த, உன் இடுப்பை பாத்து அப்படியே திகைச்சுப் போய், நான் மொத்தமா உன் கிட்ட விழுந்துட்டேன், நான் தான் அன்னைக்கு வானத்துல மெதந்துகிட்டு இருந்தேனே, பாவி இவ என் கண்ணுல படல". "உன்னை மட்டும் சொல்லி குத்தம் இல்ல செல்வா, நான் என்ன வாழ்ந்தேன், நான் மட்டும் அன்னைக்கு தரையிலயா நடந்துகிட்டு இருந்தேன், நாலு முழம் பூவை வாங்கி கொடுத்து என்னை நீ கவுத்துட்ட, அந்த கடங்காரி என் கண்ணுலயும் தான் படலை." அவள் தன் பங்குக்கு புலம்பினாள். "செல்வா, நாம ஒருத்தர் கிட்ட ஒருத்தர் விழுந்த கதையை அப்புறம் பேசிக்கலாம், நாம காதலிக்கறதுல அவளுக்கு என்ன ப்ராப்ளம்?" சுகன்யா, மெது வடையை கடித்து மெதுவாக மெல்ல ஆரம்பித்தாள். "சுகன்யா, சாவித்திரிக்கு என் மேல ஒரு கண்" செல்வாவின் குரலில் சற்றே இயலாமையும், ஆத்திரமும் கலந்து ஒலித்தது. "என்னாது, இந்த வயசுல அவ உன் மேல கண்ணு வெச்சிருக்காளா? என்னப்பா சொல்லற நீ ... என்ன இது உளறல்" சுகன்யாவின் குரலில் ஏளனம் அப்பட்டமாகத் தெரிந்தது. "சுகு அவசரப்படாதடி... நீ தப்பா புரிஞ்சுகிட்ட" அவளுக்கு ரெண்டு பொண்ணு, பெரியவ செவப்பா, மூக்கும் முழியுமா பாக்கறதுக்கு நல்லா லட்ச்சணமா இருப்பா...என்னா, ஆத்தாளை மாதிரி அவளும் இப்பவே கொஞ்சம் குண்டு, ஒரு புள்ளயை பெத்தா அவ பூதம் தான்". எங்க வீட்டுக்கும் சாவித்திரி வாரத்துல ரெண்டு தரம் வருவா, என் அம்மா கிட்ட குழைஞ்சு குழைஞ்சு பேசுவா, அவங்க ரெண்டு பேரும் அப்ப அப்ப கோவிலுக்கு, மார்கெட்டுக்குன்னு ஒன்னா போவாங்க, அவளோட சின்ன பொண்ணு, காலேஜ்ல என் தங்கையோட கிளாஸ் மேட்...தொப்புள் மயிர் தெரியற மாதிரி ஜீன்ஸ் போட்டுகிட்டு எப்பவும் செல்லை காதுல சொருவிகிட்டு அலைவா... அவளைத்தான் சீனு ரூட் விட்டுக்கிட்டு இருக்கான், இவளுங்களைப் பாத்தாலே எனக்கு அப்படியே பத்திகிட்டு எரியும்" "பெரிய பொண்ணை எனக்கு கட்டி வெக்கணுங்கற எண்ணம் சாவித்திரிக்கு இருக்குன்னு நினைக்கிறேன், என் கிட்ட ரெண்டு மூணு தரம் ஜாடை மாடையா ஆபிசுல இது பத்தி பேசினா... நான் சரியா பிடி குடுத்து பேசல... என் அம்மா கிட்ட பேசறேன்னு சொன்னா ஒரு தரம், அவ பேசினாளா என்ன, இது பத்தி எனக்கு தெரியாது. உனக்குத்தான் தெரியுமே, உன் பின்னால நான் சுத்திகிட்டு இருக்கேன், என் மனசுக்குள்ள நீ இடம் பிடிச்சுட்டே, அவளுக்கு இது பிடிக்கல, என்னை இங்கேருந்து மாத்திட்டா, நாம பழகறது குறையும், என்னை எப்படியாவது என் அம்மா மூலமா மசிய வெக்கலாம்ன்னு அவ நினைச்சுகிட்டு இருக்கலாம். நம்ம சீஃப், நொள்ளக் கண்ணனை, இவ கைல போட்டு வெச்சுருக்கா, அவன் ரூமுக்கு போறப்பல்லாம் நான் பாத்துருக்கேன், தன் முந்தாணி விலகனது கூடத் தெரியாம தொறந்து போட்டுகிட்டுத்தான், அவன் முன்னாடி இவ உக்காந்திருப்பா, பைல் டிஸ்கஸ் பண்றாங்களாம்.... தூத்...தேறி...பொம்பளையா அவ...அவன் மூலமா என்னை இங்கேருந்து மாத்திட்டா", செல்வா கோபத்தில் உக்கிரமாக இரைந்தான். "இதெல்லாம் நீ எங்கிட்ட இதுவரைக்கும் சொன்னதே இல்லையே?" "சுகன்யா, நல்லா யோசனை பண்ணி பாரு, நாம இந்த பத்து பதினைஞ்சு நாளாத்தான் ஒருத்தர் கிட்ட ஒருத்தர் நெருங்கி வந்துகிட்டு இருக்கோம், நாம நம்ம இரண்டு பேரை பத்தியும், நம்ம விருப்பு வெறுப்புகளை பத்தியும்தான் இதுவரை பேசிகிட்டு இருக்கோம், அதுக்கே நமக்கு நேரம் பத்தல. என் குடும்பத்தை பத்தி உனக்கு நான் சொல்லல, நீயும் இதுவரை கேக்கல. அது மாதிரி உன் குடும்பத்தை பத்தி, உன் பேரண்ட்ஸ் பத்தி எனக்கும் எதுவும் தெரியாது. ரெண்டு மூணு நாள் முன்னதான் "உன் மாமா எங்கிட்ட பேசுவார்ன்னு சொன்னே"... இதுவரைக்கும் அவரும் என் கிட்ட பேசல, அதுக்குள்ள சாவித்திரி நம்ம இரண்டு பேருக்கும் நடுவில பூந்து குட்டையை குழப்பறா, இதுல என் தப்பு என்ன இருக்கு". "செல்வா, நல்லா கேட்டுக்க, அவ சேப்பா இருந்தா, முன்னப்பாத்தா அவளுக்கு மார் சூப்பரா இருக்குது, அவளைப் பின்னால பாத்தா அவளுது கொழுத்து பெருசா அசையுது, சாவித்திரி என்னை வேலையை விட்டே எடுத்துடுவேன்னு சொன்னா, அப்புறம் எங்க அம்மா இத சொன்னா, எங்க ஆயா அத சொன்னான்னு, எதாவது எக்குத்தப்பா முடிவெடுத்த, உன் வீட்டுக்கே வந்து உன்னை இழுத்து வெச்சு வெட்டிடுவேன், ஆமாம் சொல்லிட்டேன்" சுகன்யா சொன்னபின் தன் உதடுகளை கடித்துக்கொண்டாள், அவசரப்பட்டு அளவுக்கதிகமாகப் பேசிட்டமா, இன்னைக்கு என் நாக்குல சனி உக்காந்து இருக்கானா என்ன? அவள் கண்கள் கலங்குவது போல் அவள் உணர்ந்தாள். "சுகன்யா, என்னைப் பத்தி உனக்கு என்னடி தெரியும், நீ என்னை இப்படி மட்டமா எடைப்போட்டு பேசிட்டயே", அவன் உதடுகள் துடிக்க தன் புருவங்கள் சுருங்க தன் இரு கை விரல்களையும் ஒன்றாக கோத்து நெறித்துக் கொண்டான். அதற்கப்புறமும் அவன் கைகள் லேசாக நடுங்கின. நிச்சயமாக சுகன்யா இது போல் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை என்பது மட்டும் அவன் உடல் மொழியில் இருந்து தெரிய வந்தது.

"காலையில பயித்தியக்காரன் மாதிரி நான் தான் உனக்கு ஃபோன் பண்ணி, என்ன பண்றதுன்னு உன்னைக் கேட்டேன், எனக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை நீ சொன்னியா, நான் உன்னை டென்ஷன் படுத்தறேன்னு சொல்லிட்டு இப்ப நீ....என்னை குத்தம் சொல்லறே," அவன் பேச முடியாமல் வாய் குளறி, மேல் கூரையில் சத்ததுடன் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியை வெறித்து நோக்கினான். பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் அவர்களை திரும்பி பார்த்தது போல் இருந்தது. "சாரி செல்வா, உன்னைப் பத்தி அதிகமா தெரிஞ்சுக்காமத்தான் உன் கிட்ட என் மனசை பறிகொடுத்துட்டேன், நான் உன்னை காதலிக்கிறேங்கறது சத்தியமான உண்மை; ஆனா, எங்கப்பனை பத்தி எனக்கு நல்லா தெரியும், எங்க அப்பாவும் ஒரு ஆம்பிளை. நீயும் ஒரு ஆம்பிளைதான். அதுதான் ஒரு நிமிசம் உள்ளுக்குள்ள கலங்கி, உணர்ச்சி வசப்பட்டுட்டேன், மத்தபடிக்கு உன் மனசை எந்த விதத்துலயும் நோகடிக்கணுங்கறது என் விருப்பம் இல்ல" அவள் குரல் தழுதழுக்க, கண் கலங்க, சட்டென எழுந்து தன் கேபினை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.