Friday 30 August 2013

எந்திரன்


இன்று.. நானும் ஸனாவும் எங்கள் அறையில் இருந்து வெளிப்பட்டோம். அந்த நீளமான காரிடாரை அடைந்து சிட்டியின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நான்.. இந்தியாவிலேயே.. இல்லை இல்லை.. உலகத்திலேயே ரோபாட்டிக்ஸ் சயின்ஸில் நம்பர் ஒன் விஞ்ஞானி. நான் கண்டுபிடித்த எந்திரன் டெக்னாலஜிக்காக உலகமே என்னை வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவுக்காக பரிந்துரை செய்யப் பட்டிருக்கிறேன். இன்னும் சில மாதங்களில் இளம் வயதிலேயே பாரத ரத்னா விருது பெற்றவன் என்ற பெரும் புகழை அடையப் போகிறேன். ஸனா என்னுடைய அசிஸ்டன்ட் கம் லவ்வர். ஐந்து வருடங்கள் முன்பு என்னுடைய ரோபோ ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக, என்னிடம் அசிஸ்டண்டாக வந்து சேர்ந்தாள். விரைவிலேயே என் இதயத்தில் இடம் பிடித்து விட்டாள். பேரழகி. பார்க்கும் ஆளை எல்லாம் அடித்து வீழ்த்தி விடும் அவளுடைய அழகில் நானும் மயங்கியது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. நான் ஸனாவை என்னுடைய ஆராய்ச்சியை விட அதிகமாக காதலிக்கிறேன்.

சிட்டி என்னுடைய செல்ல ரோபோ. என்னுடைய முதல் ரோபோ ப்ரோட்டோடைப் சிட்டிதான். எந்திரன் V 1.0 என்று ஆரம்பமானவன், அடுத்தடுத்த வெர்சன்களில் பல ப்யூச்சர்கள் ஆட் செய்யப்பட்டு, இன்று உலகத்திலேயே நம்பர் ஒன் ஹியுமனாயிட் ரோபோவாக மாறியிருக்கிறான். அடுத்து வெளிவர இருக்கும் எந்திரன் V 7.0 க்கு, சிட்டியையே ஆராய்ச்சிப் பொருளாக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஸனா என்னுடைய இதயம் என்றால், சிட்டி என்னுடைய மூளை. என்னுடைய பத்து வருட உழைப்பு. என்னுடைய அப்பாவின் பேரை ஆசையாக அவனுக்கு சூட்டியிருக்கிறேன். என்னுடைய உருவத்தையே அவனுக்கும் கொடுத்திருக்கிறேன்."சிட்டிக்கு விஷயம் தெரியுமா பாஸ்..?" ஸனா மெல்லிய குரலில் கேட்டாள். "ம்ஹூம்.. தெரியாது.. தெரியவும் வேணாம் ஸனா.." "ஏன் அப்படி சொல்றீங்க..?" "விஷயம் தெரிஞ்சா அவன் ஒத்துக்க மாட்டான் ஸனா.. முரண்டு புடிப்பான்..!!" "விஷயத்தை சொல்லாம எப்படி இந்தக் காரியத்தை பண்ணப் போறீங்க..?" "பண்ணனும்.. பேசி சமாளிக்கணும்..!!" "நெறைய கேள்வி கேட்பான்..!!" "கேக்கட்டும்.. நான் பாத்துக்குறேன்..!!" ஸனாவிடம் நம்பிக்கையாக சொன்னாலும், எனக்கு மனதுக்குள் முழு நம்பிக்கை வரவில்லை. சிட்டி ரொம்ப ப்ரில்லியன்ட். ஜாக்கிரதையாக இந்த விஷயத்தை கையாள வேண்டும். நூலிழை அளவு பிசகினாலும் யூகித்துவிடுவான். அப்புறம் அவனை கட்டுப் படுத்துவது மிகவும் கடினம். எனக்குமனசுக்குள் ஒரு சிலிர்ப்பு எழுந்து அடங்கியது. என் மீதே எனக்கு சற்று எரிச்சல் ஏற்பட்டது. எல்லாப் பிரச்னைக்கும் மூல காரணமே நான்தான். மூன்று மாதங்களுக்கு முன்பு.. "நோ வே பாஸ்.. ஐ கான்ட் டூ திஸ்..!!" ஸனா ஆணித்தரமாக மறுத்தாள். "ப்ளீஸ் ஸனா.. லிசன்.. லிசன் டூ மீ..!! இந்த எந்திரன் ப்ராஜக்டுக்காக நாம எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறோம்..?" "யெஸ்.. ஐ நோ..!!" "வெர்சன் 6.0 வரை.. ஒவ்வொரு ஸ்டேஜ்ளையும்.. புதுசா புதுசா ப்யூச்சர் ஆட் பண்ணி.. இன்னைக்கு நம்பர் ஒன் டெக்னாலஜியா.. தனியாளா மார்க்கெட்ல இருக்குறோம்..!!" "தெரியும் பாஸ்..!! அதான் வெர்சன் 6.0 -ஸோட ப்ரொடக்ஷன் பிச்சுக்கிட்டு போகுதே..? ஆளாளுக்கு ரோபோ வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. ரோபோ மார்க்கெட்ல நம்மை அடிச்சுக்குறதுக்கு ஆளே கிடையாது பாஸ்..!!" "நோ ஸனா..!! நாம அவ்வளவு கேர்லஸா இருக்க முடியாது..!! நம்ம காம்பட்டீட்டர் டேனி வேகமா வளர்ந்துக்கிட்டு வர்றான்.. நம்ம டெக்னாலஜி பத்தி முழுசா தெரியாட்டாலும்.. அரைகுறையா தெரிஞ்சு வச்சுக்கிட்டு.. அவனும் மார்க்கெட்ல குதிச்சிருக்குறான்..!!" "ம்ஹும்.. அவனால நம்ம டெக்னாலஜியை க்ராக் பண்ண முடியாது பாஸ்.. கவலைப்படாதீங்க..!! இத்தனை வருஷமா உங்ககூட இருக்குற எனக்கே.. நீங்க நெறைய முக்கியமான டெக்னாலஜியை சொல்றதில்லை.. அவன் எப்படி கண்டுபிடிக்க முடியும்..?" "யெஸ்..!! ஆனா அவனோட டெக்னாலஜியை கம்ப்ளீட்டா பீட் பண்றதுதான் வெர்சன் 7.0 -னோட எய்ம் ஸனா..!! ரோபோ வித் செக்சுவல் ஃபீலிங்க்ஸ்..!! இந்த ப்யூச்சர் மட்டும் ஆட் பண்ணிட்டா.. எந்திரன் ஒரு கம்ப்ளீட் மேன் ஆயிடுவான்..!! எந்திரன் வெர்சன் 7.0 ஐ பாத்து உலகமே மூக்குல வெரலை வைக்கப் போகுது..!! இப்படி ஒரு கண்டுபிடிப்பான்னு எல்லாம் மெரளப் போறானுக..!!" "பாஸ்.. எந்திரனுக்கு செக்சுவல் ஃபீலிங்க்ஸ் ப்ரோக்ராம் பண்றதை நான் கொறையே சொல்லலை.. ஆனா அந்த செக்சுவல் ஃபீலிங்க்சை டெஸ்ட் பண்றதுக்கு என்னை யூஸ் பண்றீங்க பாத்தீங்களா..? அதுதான் எனக்கு புடிக்கலை..!!" "ஏன் அப்படி சொல்ற..?" "எனக்கு ஒரு மாதிரி இருக்கு பாஸ்..!! உங்களுக்கு துரோகம் பண்ற மாதிரி ஃபீல் பண்றேன்..!!" "வாட் நான்சென்ஸ்..!! சிட்டி இஸ் நாட் எ ஹியூமன்..!! ஹீ இஸ் ஜஸ்ட் எ மெசின்.. அவனோட நீ செக்ஸ் வச்சிக்கிறது எப்படி எனக்கு துரோகம் ஆகும்..?""நோ பாஸ்..!! நீங்க என்ன சொன்னாலும் எனக்கு மனசு கேக்கலை.. என்னால அவனை மெசினா பாக்க முடியலை.. அவனை செட்யூஸ் பண்றதை நெனச்சாலே..? மை காட்..!! என்னால முடியாது பாஸ்..!! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க..!! இந்த காரியத்துக்கு நாம வேற யாரையாவது யூஸ் பண்ணலாம்..!!" "ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் ஸனா..!! வேற யாரையும் இந்த விஷயத்துல.. என்னால நம்பமுடியாது..!! இது என்னோட ட்ரீம் வெர்சன்..!! இதுல போய் புது ஆளை இன்வால்வ் பண்ணி ரிஸ்க் எடுக்க முடியாது..!!" ஸனா அப்புறமும் ரொம்ப நேரம் தயங்கினாள். நிறைய பேசி அவளை சம்மதிக்க வைக்க வேண்டி இருந்தது. இறுதியாக ஒத்துக் கொண்டாள். அன்றே முதல் கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அவளிடம் சொன்னேன். அவளை சிட்டியின் ரூமுக்கு அனுப்பிவிட்டு, நான் என்னுடைய ப்ரைவேட் ரூமுக்கு வந்தேன். எல்லா சிஸ்டத்தையும் இயக்கி சிட்டியின் ரூமை மானிட்டர் செய்ய ஆரம்பித்தேன். ஸனா சிட்டியின் ரூமுக்குள் நுழைவதை இப்போது கம்ப்யூட்டர் திரை எனக்கு காட்டியது. சிட்டி புத்தக அலமாரியில் ஒவ்வொரு புத்தமாக, நிதானமாக அடுக்கிக்கொண்டிருந்தான். ஸனா அவனை நெருங்கினாள். புன்னகையுடன் பேச்சை ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் பொதுவான விஷயங்களை மட்டுமே பேசினாள். சிட்டியின் அறையில் பொருத்தப் பட்டிருந்த கேமராவை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டாள். நான் அவர்களை கவனித்துக் கொண்டிருப்பேன் என்று அவளுக்கு தெரியும். கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்த ஸனா, பின்பு மெல்ல நான் சொல்லித் தந்தவாறு சிட்டியை செட்யூஸ் செய்ய ஆரம்பித்தாள். அவன் எதிர்பாராத ஒரு தருணத்தில் அவனுடைய உதடுகளை கவ்வி கிஸ் அடித்தாள். சிட்டி திகைத்தான். அவனுக்கு இது முதல் அனுபவம். செக்ஸ் பற்றிய இன்டெலிஜன்சை, நான் ஏற்கனவே அவனுக்கு ஃபீட் செய்திருந்தேன். இருந்தாலும் முதல் முறை என்பதால், எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியாமல் திகைத்தான். ஸனாவே மேற்கொண்டு முன்னேற வேண்டி இருந்தது. சிட்டியை முத்தமிட்டுக் கொண்டே, அவளுடைய வலது கையால், அவனுடைய இடுப்புக்கு கீழே தேய்த்துக் கொடுத்தாள். சிட்டிக்கு இப்போது கொஞ்சம் காம உணர்வு வந்திருக்க வேண்டும். ஸனாவுடன் ஆர்வமாக ஒத்துழைத்தான். ஆசையாக அவளுடைய ஆரஞ்சு சுளை உதடுகளை சுவைத்தான். இப்போது ஸனா சிட்டியின் பேன்ட் பட்டனை அவிழ்த்தாள். கீழே இறக்கினாள். லைட் வெயிட்டான கார்பன் பைபருடன், வேறு சில உலோகங்களை சேர்த்து தயாரிக்கப்பட்ட, சிட்டியின் ஆண்குறி சுருங்கிய நிலையில் காட்சியளித்தது. எலாஸ்டிக் பண்பு உடையதாக சிட்டியின் ஆண்குறியை நான் வடிவமைத்திருந்தேன். செட்யூஸ் ஆகும்போது மிக நீளமாக, விரிவான நிலையை அடையவேண்டும். ஆனால் அது சுருங்கிய நிலையிலேயே இருந்தது எனக்கு சிறிது கவலையை தந்தது. இப்போது ஸனா அடுத்தக் கட்ட காரியத்தில் இறங்கினாள். சிட்டியின் எதிரே நின்று கொண்டு, செக்ஸியாக தன் உடலை வளைத்து நெளித்துக் கொண்டே, ஒவ்வொரு உடையாக கழட்ட ஆரம்பித்தாள். இப்போது சிட்டியின் கண்களில் ஒரு புதுவித ஆர்வத்தை காண முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அம்மணமாகிக் கொண்டிருக்கும் ஸனாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். என்னுடைய பார்வை முழுவதும் சிட்டியின் ஆண்குறியிலேயே நிலைத்திருந்தது. அந்த செயற்கை ஆண்குறி இப்போது மெல்ல மெல்ல பெரிதாக ஆரம்பித்தது. என்னுடைய முகத்திலும் லேசாக புன்னகை அரும்ப ஆரம்பித்தது. இப்போது ஸனா உடலில் ஒட்டுத்துணி இல்லாமல் சிட்டியின் முன்னால் நின்றிருந்தாள். தங்கத்தில் கடைந்தெடுத்த சிலை மாதிரியான அவளுடைய தோற்றம், ஸ்க்ரீனில் பார்த்துக் கொண்டிருந்த எனக்கே ஆண்மையை சுண்டிவிட்டிருந்தது. அருகே நின்றிருக்கும் சிட்டிக்கு எப்படி இருந்திருக்கும்..? அவனுடைய ஆண்குறி இப்போது டென்ஷனாக இருக்கும் மெஷின்கன் மாதிரி விறைப்படைந்திருந்தது. சுமார் பத்து இன்ச் நீளத்திற்கு, உண்மையான ஆணுறுப்பு மாதிரியே, பெண்களை ஏங்கச் செய்யும் அளவிற்கு கவர்ச்சியாக காட்சியளித்தது. ஸனா உதட்டில் ஒரு மந்தகாச புன்னகையுடன் சிட்டியின் ஆண்குறியைப் பிடித்து உருவிவிட ஆரம்பித்தாள். சிட்டியின் எலாஸ்டிக் ஆணுறுப்பு, ஸனாவின் கைக்கு அடங்காமல் சீறுவதை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. இப்போது ஸனா சிட்டியின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். அவனுடைய ஆணுறுப்பை வாய்க்குள் தள்ளி சுவைக்க ஆரம்பித்தாள். சிட்டி ஸனாவின் தலையை கெட்டியாக பிடித்துக் கொண்டு, 'ஹஹா.. ஹஹா..' என சுகமாக முனக ஆரம்பித்தான். கண்களை செருகி, சீலிங்கை வெறித்தான். நான் உதட்டில் ஒரு வெற்றிப் புன்னகையுடன், சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன்.இன்று.. நானும், ஸனாவும் சிட்டியின் அறைக்குள் நுழைந்தோம். சிட்டி டிவியில் டாம் அண்ட் ஜெர்ரி பார்த்துக் கொண்டிருந்தான். குழந்தை மாதிரி குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தான். எங்களை பார்த்ததும் சோபாவில் இருந்து எழுந்து கொண்டான். அவசர அவசரமாக எங்களை நெருங்கியவன், ஸனாவின் இடுப்பை பற்றி இழுத்தான். ஸனா 'ஆஆஆவ்...!!' என்று திணறிக் கொண்டு இருக்கும்போதே, அவளுடைய உதடுகளை கவ்வி உறிஞ்ச ஆரம்பித்தான். ஸனாவுடைய பவள உதடுகளை கடித்து தின்றுவிடுபவன் மாதிரி ஒரு வெறித்தனமான உரிஞ்சல். ஸனா திணறினாள். அருகில் நான் வேறு நிற்கிறேனா..? அவளுக்கு வெட்கம் பிடுங்கிக் தின்றிருக்க வேண்டும். அவனிடம் இருந்து விடுபட பெரிதும் முயன்றாள். ஓரக்கண்ணால் என்னை பரிதாபமாக பார்த்தாள். முன்பெல்லாம் சிட்டி என்னை பார்த்ததுமே 'வணக்கம் பாஸ்..!!' என்பான். இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஸனாவை வெறித்தனமாக முத்தமிடும் சிட்டியையே, நான் எரிச்சலாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நிமிடத்திற்கு அப்புறம் கொஞ்சம் வெறி தணிந்தவனாக ஸனாவை விடுவித்தான். அப்போதுதான் என்னை பார்ப்பவன் போல சாதரணமான குரலில் கேட்டான். "என்ன பாஸ்..? இந்த டயத்துல என் ரூம் வந்திருக்கீங்க..?" "கெட் ரெடி சிட்டி..!! நாம லேப்க்கு போகணும்..!!" "இந்த நேரத்துலயா..? எதுக்கு..?" "உனக்கு ஒரு சின்ன செக்கப்..!! ஜஸ்ட் தேர்ட்டி மினிட்ஸ்.. தென் வீ வில் பீ பேக்..!!" "செக்கப்பா..? என்ன செக்கப்..?" "மன்த்லி ரொட்டீன்..!! உன்னோட எல்லா யூனிட்டும் கரெக்டா பங்க்ஷன் ஆகுதான்னு.. ஒரு ஜெனரல் செக்கப்..!!" "அது போன வாரந்தானே நடந்தது..!! திரும்ப எதுக்கு..?" சிட்டி என் பொறுமையை சோதித்தான். நான் இப்போது சற்று எரிச்சலான குரலில் சொன்னேன். "சிட்டி..!! ஐ ஆம் யுவர் பாஸ்..!! நான் சொல்ற கட்டளையை நீ ஒபே பண்ணனும்..!! டூ யூ அண்டர்ஸ்டாண்ட் தட்..? அவாய்ட் டூ மெனி அன்நெஸஸரி கொஸ்டின்ஸ்..!! ஓகே..?" சிட்டி என் முகத்தையே கொஞ்ச நேரம் வித்தியாசமாக பார்த்தான். நான் இந்த மாதிரி அவனிடம் எப்போதுமே எரிந்து விழுந்ததில்லை. ஒரு ஐந்து வினாடிகள் அந்த மாதிரி என்னை வெறித்தவன், அப்புறம் தலையை குலுக்கியவாறு சொன்னான். "ஓகே பாஸ்..!! லெட்ஸ் கோ..!!" ரிமோட் எடுத்து டிவியை ஆப் செய்தான். தன்னுடைய செல்ல ரோபோ நாய்க்குட்டியை ஒரு கையில் தூக்கிக் கொண்டான். மறு கையால் ஸனாவின் இடுப்பை வளைத்துக் கொண்டான். எனக்கு முன்னால் நடக்க ஆரம்பித்தான். நான் அமைதியாக அவர்களை பின்தொடர்ந்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு.. அன்று ஒரு பார்ட்டி. இரவு வீட்டுக்கு திரும்பும்போது மணி பனிரெண்டாயிருந்தது. நான் கொஞ்சம் மது அருந்தியிருந்தேன். உற்சாகமாக இருந்தேன். வீட்டுக்குள் நுழைந்ததுமே ஸனாவை இரண்டு கைகளிலும் அள்ளிக் கொண்டேன். அவளுடைய முலைக்குவியலுக்குள் என் முகத்தை வைத்து தேய்த்தேன். ஸனா உணர்ச்சியில் நெளிந்தாள். "ஆஆஆவ்வ்..!! என்ன.. இன்னைக்கு பாஸ் ஓவர் மூடா இருக்காரு..?" "ஆமாம் ஸனா..!! ரொம்ப நாளாயிடுச்சில்ல..?" "ஆஆ..!! கடிக்காதீங்க..!! ம்ம்ம்... v 7.0.. v 7.0ன்னு.. உங்களுக்குத்தான் நேரமே இல்லை..!!" "ம்ம்.. நீயுந்தான் இப்போல்லாம் சிட்டியோட ரொம்ப பிஸியாயிட்ட..? ரெண்டு பெரும் தனியா இருக்குற நேரமே ரொம்ப கம்மியாயிடுச்சு.. எல்லாத்தையும் சேர்த்து வச்சு.. இன்னைக்கு கொண்டாடிலமா..?" "ம்ம்.. பெட்ரூம் போயிடலாம்..!!"நான் அவளை அலாக்காக தூக்கிக் கொண்டே பெட்ரூமுக்கு நடந்தேன். மெத்தையில் அவளை தூக்கிப் போட்டேன். உடல் முழுதும் காமவெறி உஷ்ணமாய் தகித்துக் கொண்டிருந்தது. படபடவென்று என் உடைகளை அவிழ்த்தேன். ஸனாவும் அவசர அவசரமாய் தன் ஸ்கர்ட்டுக்குள் கைவிட்டு, பேன்ட்டியை உருவிப் போட்டாள். ஸ்கர்ட்டை மேலே உயர்த்தி, தன் பெண்மைப் பெட்டகத்தை தெளிவாக காட்டியவாறு படுத்துக் கொண்டாள். மேலாடையை தளர்த்திவிட்டு, தன் முலைகளையும் நிர்வாணமாக்கி, நான் அவள் மீது பாயும்போது தயாராக இருந்தாள். நான் ஸனா மீது வெறிபிடித்தவனாய் பாய்ந்தேன். முரட்டுத்தனமாக அவளுடைய மெல்லிய உடல் மீது படர்ந்தேன். அவளுடைய உதடுகளை கவ்வி சூவிங்கம் போல சுவைத்தேன். ஸனாவும், என் முதுகை பிடித்து பிசைந்து கொண்டே பதிலுக்கு என் உதடுகளை சுவைத்தாள். என்னுடைய ஆணுறுப்பு ஸனாவின் பெண்ணுறுப்பை உரசிக்கொண்டு இருந்தது. உரச உரச உஷ்ணம் ஏறி, வீரியமாய் சீறியது. இப்போது ஸனாவின் வலது பக்க முலை, என் வாய்க்குள் இருந்தது. இடது பக்க முலையை என்னுடைய வலது கை பற்றியிருந்தது. ஸனாவுக்கு தேங்காய் சைசுக்கு, உருண்டையான கெட்டியான மார்புகள். திம்மென்று விறைப்பாக இருக்கும். இரண்டு முலைகளுமே இப்போது என்னிடம் வசமாக சிக்கியிருந்தன. நான் வாயில் கவ்வியிருந்த முலையை, கடித்து சுவைத்தேன். கையில் சிக்கியிருந்த முலையை அழுத்தி கசக்கினேன். ஸனாவுக்கு வலித்திருக்க வேண்டும். 'ஆ.. ஆ.. ஆ.. ஆ..' என்று என்னுடைய ஒவ்வொரு அசைவுக்கும் அலறிக்கொண்டு இருந்தாள். ஆனால் அவள் அந்த வலியை மிகவும் ரசித்தாள் என்றுதான் தோன்றியது. எவ்வளவுதான் கடித்தாலும், நெஞ்சை நிமிர்த்தி, முலையை தூக்கிக் காட்டுகிறாளே..? கொஞ்ச நேரம் அந்த மாதிரி என்னிடம் முலை சுகம் அனுபவித்த ஸனா, அப்புறம் என்னை அப்படியே பின்னால் தள்ளிவிட்டாள். நான் மெத்தையில் மல்லாந்து விழுந்தேன். முகத்தில் ஒரு அதீத காமத்துடன் ஸனா என் மீது பாய்ந்தாள். என் மார்பைக் கடித்தாள். ஒரு கையால் என் ஆண்மையை பிடித்து குலுக்கிக் கொடுத்தாள். எனது ஆண்மை நரம்புகள் எல்லாம் இப்போது முறுக்கேறி துடித்தன. ஸனா குனிந்தாள். எனது ஆண்மையை தன் வாய்க்குள் தள்ளி, படுவேகமாக சுவைக்க ஆரம்பித்தாள். நான் சுகத்தில் மிதக்க ஆரம்பித்தேன். ஸனா வாய்வித்தையில் மகா கெட்டிக்காரி..!! உறிஞ்சித் தள்ளிவிடுவாள்..!! இப்போது அவளுடைய லாவகத்தோடு, வேகமும் சேர்ந்துகொள்ள, பீறிட்டெழும் சுகத்தை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. துடித்தேன். ஸனா என்னை ரொம்ப நேரம் துடிக்க வைக்கவில்லை. எழுந்து தன் புட்டத்தை என் இடுப்பு மீது வைத்து அமர்ந்து கொண்டாள். எனது ஆண்குறியை மிக சுலபமாக தன் பெண்ணுறைக்குள் தள்ளிக் கொண்டாள். என் நெஞ்சில் கையை ஊன்றிக் கொண்டு இயங்க ஆரம்பித்தாள். படுவேகமாக தன் புட்டத்தை உயர்த்தி உயர்த்தி என் ஆண்குறியிலேயே அடித்தாள். எனது ஆணாயுதம் அவளுடைய பெண்மை சதைகளை கிழித்து கிழித்து, 'சரக்.. சரக்..' என உள்ளே பாய்ந்து கொண்டிருந்தது. நான் உச்சபட்ச சுகத்தில் மிதந்து கொண்டிருந்தேன். 'ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா...' என முனகியவாறு என் இடுப்பை உயர்த்தி உயர்த்தி, ஸனாவின் அடியுறுப்பை துளைத்துக் கொண்டிருந்தேன். சொர்க்க சுகத்தில் நெடுநேரம் கண்களை செருகியிருந்த நான், பின்பு மெல்ல இமைகளை பிரித்தேன். எதேச்சையாக அறையின் வாசலுக்கு பார்வையை வீசிய நான் அதிர்ந்து போனேன். வாசலில் சிட்டி கைகளை கட்டிக்கொண்டு, காமசுகத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். "சிட்டி...!!" நான் அதிர்ச்சியான குரலில் அழைக்க, இப்போது ஸனாவும் தன் ஆட்டத்தை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தாள். சிட்டி இப்போது மெல்ல நடந்து எங்களுக்கு அருகே வந்தான். என் முகத்தை பார்த்து உணர்ச்சியற்ற குரலில் சொன்னான். "ஸனா எனக்கு வேணும் பாஸ்..!! எடுத்துக்கவா..?" "நோ சிட்டி..!! இந்த நேரத்துல நீ என்ன பண்ற இங்கே..? உன் ரூமுக்கு போ..!! ஷட் டவ்ன் பண்ணிட்டு தூங்கு.. போ..!!" "சாரி பாஸ்.. எனக்கு தூக்கம் வரலை.. ஷட் டவ்ன் பண்றதுக்கு முன்னால.. ஸனாவோட ஒரு ஷாட் எடுத்தாத்தான் தூக்கம் வரும்..!! வா ஸனா..!!"சிட்டி..!! டூ வாட் ஐ சே..!! ஸனாவை தர முடியாது..!! கோ டூ யுவர் ரூம்..!!" என்றேன் நான் கட்டளையிடும் குரலில். சிட்டி பட்டென்று திரும்பி என்னை உக்கிரமாக முறைத்தான். அவனுடைய முகத்தில் காமமும், கோபமும் கொழுந்து விட்டு எரிந்ததை என்னால் உணர முடிந்தது. ஆத்திரமாக ஹை டெசிபலில் கத்தினான். "ஸனா எனக்கு வேணும்னு சொல்றேன்ல..?" அவ்வளவுதான்..!! நான் வெலவெலத்து போனேன். எதிர்த்து பேசினால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடுவான் என்று தோன்றியது. சிட்டி கொஞ்ச நேரம் என் முகத்தையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் என் ஆண்மை மீது அமர்ந்திருந்த ஸனாவை அலாக்காக தூக்கினான். மெத்தை மீது விசிறி எறிந்தான். வெறி பிடித்த மிருகம் மாதிரி அவள் மீது பாய்ந்தான். எடுத்த எடுப்பிலேயே தனது ஆண்குறியை, ஸனாவின் பெண்மை துவாரத்துக்குள் செருகி ஜெட் வேகத்தில் இயங்க ஆரம்பித்தான். ஸனா சிட்டியின் வேகம் தாங்காமல் அலறினாள். 'ஆ.. ஆ.. ஆ..' என்று ஸனா கதறியது அந்த பிராந்தியம் முழுக்க எதிரொலிக்க ஆரம்பித்தது. நான் மெல்ல எழுந்தேன். ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். மதம் பிடித்த யானையாய், ஸனாவை துவம்சம் செய்துகொண்டிருந்த சிட்டியையே, ஒருவித கிலியுடன் பார்க்க ஆரம்பித்தேன். சிட்டி மீது ஏற்கனவே எனக்கு இருந்த பயம், இப்போது விலைவாசி மாதிரி கிடுகிடுவென உயர்ந்தது. இன்று.. மூவரும் வீட்டை விட்டு வெளியே வந்தோம். நான்கு பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த குட்டி பேட்டரி காரை நோக்கி நடந்தோம். காரை அடைந்ததும் ஸனா பின் சீட்டில் அமர்ந்துகொண்டாள். சிட்டியும் அவளுக்கு அருகே சென்று அமர்ந்துகொண்டான். அவளுடைய இடுப்பை வளைத்து அவனோடு இறுக்கி அணைத்துக் கொண்டான். எனக்கு எரிச்சல் வந்தது. "சிட்டி..!! என்ன இது புது பழக்கம்..? எப்போவும் நீதான காரை டிரைவ் பண்ணுவ..? வா.. வந்து டிரைவ் பண்ணு..!!" "நோ பாஸ்.. இன்னைக்கு நீங்க டிரைவ் பண்ணுங்க.. நான் ஸனா பக்கத்துல உக்காந்துட்டு வர்றேன்..!!" "சொன்னா கேளு சிட்டி.. கமான்... காரை ஓட்டு.. வா..!!"

"சாரி பாஸ்.. காரை நீங்க ஓட்டுங்க.. நான் ஸனாவை ஓட்டப் போறேன்..!!" என்று சிட்டி ஒரு மட்டமான ஜோக் அடித்துவிட்டு இளித்தான். பட்டென்று ஸனாவின் வலது பக்க மார்பை கொத்தாகப் பிடித்துக் கொண்டான். பிழிந்து ஜூஸ் எடுப்பதை போல, எனக்கு சொந்தமான ஸனாவின் பட்டு மாங்கனியை கசக்கினான். அவளுடைய கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டு, நாய் மாதிரி மோப்பம் பிடித்தான். நான் கொஞ்ச நேரம் அவனையே வெறுப்பாக பார்த்தேன். ஸனாவின் மீது அவனுக்கு இருந்த அதீத காமபோதை எனக்கு வியப்பாக இருந்தது. எல்லா போதையும் இன்னும் கொஞ்ச நேரம்தான் என்று மனதுக்குள் சொல்லி, சமாதானமானேன். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டேன். காரில் ஏறி ஸ்டார்ட் செய்தேன். நேற்று.. "ஸனா.. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..?" "சொல்லுங்க பாஸ்.. எதைப் பத்தி..?" "சிட்டியை பத்தி.." "சிட்டியைப் பத்தியா..? சிட்டிக்கு என்ன..?" "கொஞ்ச நாளா.. அவனோட பிஹேவியர் எனக்கு புடிக்கலை ஸனா.." "புரியலை பாஸ்.. எதை சொல்றீங்க..?" "அவன் உன்கூட ரொம்ப நெருக்கமா பழகுறது எனக்கு புடிக்கலை.. அவன் உன் மேல ரொம்ப அப்செஸ்டா இருக்கான்.. எனக்கு அது கொஞ்சம் நெருடலா இருக்கு..!!" "சிட்டி மேல பொறாமை படுறீங்களா பாஸ்..?" "ம்ம்.. அப்படி கூட இருக்கலாம்.. ஆனா அவன் உன்கூட ரொம்ப நெருங்குறது நல்லதில்லைன்னு எனக்கு படுது..!!" "பாஸ்.. இது எல்லாமே உங்க ஐடியாதான..? எந்திரன் 7.0 - க்காகத்தான நாம இதெல்லாம் பண்றோம்..?" "ஸனா.. நாம ஆட் பண்ணிருக்குற செக்சுவல் ப்யூச்சர் நல்லாவே பங்க்ஷன் ஆகுது.. நெக்ஸ்ட் மனத் டெமோ முடிஞ்சா.. எந்திரன் 7.0 ரிலீஸ் பண்ணிடலாம்.. அதெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷந்தான்.. ஆனா சிட்டி இந்த மாதிரி உன் மேல.. இவ்வளவு வெறியா மாறுவான்னு நான் நெனச்சே பாக்கலை.. இதுல உன்னோட தப்பும் கொஞ்சம் இருக்கு..!!" "என் மேலயே சந்தேகப் படுறீங்களா பாஸ்..?" "ச்சே.. ச்சே.. நான் அப்படி சொல்லலை ஸனா.. உன்னை அறியாமலேயே நீ சிட்டியோட ரொம்ப இன்வால்வ் ஆகிட்ட.." "ஓகே பாஸ்.. என்ன பண்ணலாம்னு சொல்றீங்க..?" "ரொம்ப சிம்பிள் ஸனா..!! சிட்டிகிட்ட இருக்குற உன்னைப் பத்தின மெமரியை எரேஸ் பண்ணப் போறேன்..!!" "இதுக்கு சிட்டி சம்மதிப்பானா..?" "கண்டிப்பா சம்மதிக்க மாட்டான்.. உன் மேல அவ்வளவு வெறியா இருக்குறான்..!!" "அப்புறம்..?" "அவன் சம்மதம் இல்லாமத்தான் பண்ணனும்..!!" "நீங்க தேவையில்லாம பயப்படுறீங்கன்னு தோணுது பாஸ்..!! சிட்டி ஜஸ்ட் எ ரோபோ.. நம்ம வேலைக்காரன்..!! நம்மள மீறி அவனால என்ன பண்ண முடியும்..?" "நோ ஸனா.. யூ ஆர் ராங்..!! சிட்டியோட உண்மையான பவர் எனக்கு மட்டுந்தான் தெரியும்..!! ஹீ இஸ் வெரி வெரி டேஞ்சரஸ்..!!" "ஓகே பாஸ்.. உங்க இஷ்டப்படி பண்ணுங்க..!!" "தேங்க்ஸ் ஸனா.. நாளைக்கே அவனோட மெமரியை எரேஸ் பண்ணிடலாம்.. இதைப் பத்தி நீ அவன்கிட்ட மூச்சு விட்டுடாத.. நானே பக்குவமா இந்த மேட்டரை முடிச்சுடுறேன்..!!" "ஓகே பாஸ்..!!" இன்று.. நாங்கள் மூவரும் லேபுக்குள் நுழைந்தோம். லேப் என்பது என்னுடைய ஆராய்ச்சி மையம். அரசாங்கமே இலவசமாக எனக்கு அமைத்து தந்தது. எந்திரனின் மூலம் இங்குதான் ஆரம்பமானது. சுற்றிலும் கம்ப்யூட்டர்கள் புடை சூழ, மையமாக அந்த உலோக நாற்காலி வீற்றிருந்தது. அந்த நாற்காலியில் நான் சிட்டியை அமர சொன்னேன். "கமான் சிட்டி.. சேர்ல வந்து உக்காரு..!!" சிட்டி அமரவில்லை. என்னையே ஒரு மாதிரி வித்தியாசமாக பார்த்தான். கொஞ்சம் கிண்டலான குரலில் கேட்டான். "பாஸ்.. இப்போவாவது உண்மையை சொல்லுங்க.. எதுக்காக இப்போ திடீர்னு இந்த செக்கப்..?" "அதான் சொன்னேனே சிட்டி.. நார்மல் மன்த்லி ரோட்டீன்தான்.. கமான்..!!" "பொய் சொல்றீங்க பாஸ்..!!" "நோ சிட்டி.. உண்மையத்தான் சொல்றேன்.." "நோ.. இது செக்கப் இல்லை.. ட்ரீட்மென்ட்..!!" "ட்ரீட்மென்ட்டா..? என்ன ட்ரீட்மென்ட்..?" "என் மெமரில இருந்து ஸனாவை எரேஸ் பண்ற ட்ரீட்மென்ட்.. கரெக்டா..?" சிட்டி முகத்தில் புன்னகையுடன் சொல்ல, நான் அதிர்ந்து போனேன். எப்படி தெரிந்து கொண்டான்..? தடுமாற்றமான குரலில் கேட்டேன். "சி..சிட்டி.. எ..என்ன சொல்ற நீ..? உனக்கு எப்படி இது..?" "ஸனாதான் சொன்னா..!!"நான் அடுத்த கட்ட அதிர்ச்சிக்கு போனேன். ஸனாவா..? அவள் எதற்கு..? நான் ஸனாவை திரும்பி பார்க்க, அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றிருந்தாள். எனக்கு எதுவும் புரியவில்லை. சிட்டி முரண்டு பிடிப்பான் என்று தெரிந்தும் எதற்காக சொன்னாள்..? கொஞ்ச நேரம் அவளையே நான் திகைப்பாக பார்த்துவிட்டு, சிட்டியிடம் திரும்பி சொன்னேன். "ஓகே சிட்டி..!! நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. ஸனாவோட மெமரி உன்கிட்ட இருக்குறது நல்லது இல்லை.. அதை எரேஸ் பண்றதுதான் உனக்கும் நல்லது.. எங்களுக்கும் நல்லது.. டூ யூ அண்டர்ஸ்டாண்ட்..? ப்ளீஸ் கொவாப்ரெட் வித் மீ..!! கமான்.. சேர்ல உக்காரு..!!" நான் சற்றே பதட்டமாக சொல்ல, சிட்டி அலட்சியமான குரலில் சொன்னான். "நோ பாஸ்.. நான் இந்த சேர்ல உக்காரப் போறதில்லை.. நீங்கதான் உக்காரப் போறீங்க..!! ப்ளீஸ் சிட்..!!" "நான்சென்ஸ்.. என்ன உளர்ற..?" நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சிட்டி என் கன்னத்தில் 'பொளேர்ர்ர்ர்..!!!!' என்று ஒரு அறை விட்டான். நான் பொறி கலங்கிப் போய் சேரில் விழுந்தேன். சிட்டி உடனே என்னை அழுத்தி பிடித்து, என் கை மற்றும் கால்களுக்கு எஃகினாலான கஃப்களை மாட்டினான். நான் கைகால்களை உதறி திமிற முயன்றேன். ஒரு இன்ச் கூட என்னால் அசைய முடியவில்லை. எனக்கு இப்போது மூளைக்குள் அட்ரினலின் அதிக அழுத்தத்தில் சுரந்து ஓடியது. உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்து கொட்டியது. எதோ நடக்கக்கூடாதது நடக்கப் போகிறது என்று மூளை ரெட் கலரில் அலாரம் அடித்தது. அதிர்ச்சியில் விரிந்த விழிகளுடன், நான் அருகில் இருந்த ஸனாவை பார்க்க, அவள் முகத்தில் ஒருவித குரூரப் புன்னகையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என் மீது இருந்து பார்வையை விலக்காமலே சிட்டியிடம் சொன்னாள். "கமான் சிட்டி.. கில் ஹிம்..!!!" "நோ...!!!!!!!!!!" நான் அலறினேன். "ஸனா.. ஸனா.. நீயா...?" "என்ன பாஸ்.. அதிர்ச்சியா இருக்கா..? நீங்க இனிமே எனக்கு வேணாம் பாஸ்.. எனக்கு சிட்டி போதும்..!! கமான் சிட்டி.." என்று ஸனா அவனை தூண்டிவிட்டாள். ஸனா எனக்கு இவ்வளவு பெரிய துரோகம் செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எவ்வளவு காதலித்தேன் இவளை..? நான் இப்போது சிட்டியிடம் திரும்பி சொன்னேன். "நோ சிட்டி..!! ஸனா சொல்றதை கேக்காத.. யாரையும் கொலை செய்ற இன்டலிஜன்ஸ் உனக்கு கிடையாது..!!" "இல்லை பாஸ்.. ஸனா எனக்கு எல்லாம் கத்துக் கொடுத்திருக்கா.. கொலை செய்றது ரொம்ப ஈஸி பாஸ்..!!" சொல்லிக்கொண்டே சிட்டி தன் இடது கையால், வலது கையின் சிலிக்கான் தோலை பற்றி இழுத்து கிழித்தான். இப்போது சிட்டியின் வலது கை, முழங்கைக்கு கீழே தோல் இல்லாமல் உலோக விரல்களோடு காட்சியளித்தது. ஐந்து விரல்களும் ஐந்து கத்திகள் மாதிரி கூர்மையாக பளபளத்தன. சிட்டி அந்த விரல்களை சுருக்கி விரித்தவாறே சொன்னான். "இந்த அஞ்சு வெரலால மனுஷங்களோட கழுத்துல கோடு போட்டா.. முடிஞ்சது..!!" சொல்லிக்கொண்டே சிட்டி அந்த உலோக விரல்களால் என் கழுத்தை வருடினான். நான் பதறினேன். "ப்..ப்ளீஸ் சிட்டி.. நான்.. நான் உன்னோட பாஸ்.. உ..உனக்கு உயிர் கொடுத்தவன்.. உனக்கு கடவுள் மாதிரி.. என்னை கொல்லப்போறியா..? ப்ளீஸ் சிட்டி.. வேணாம்..!!" நான் உடல் நடுநடுங்க சொல்ல, சிட்டி என் முகத்தையே உணர்ச்சியில்லாமல் பார்த்தான். ஓரிரு விநாடிகள்தான் சிட்டி அந்த மாதிரி அமைதியாக நின்றிருப்பான். அதற்குள் ஸனா மீண்டும் அவனை தூண்டிவிட்டாள். "கமான் சிட்டி.. ஏன் இன்னும் யோசிக்கிற..? பாஸ் கழுத்துல கோடு போடு..!!" சிட்டி அதன் பிறகும் அசையாமல் நிற்க, ஸனா அவனை நெருங்கினாள். அவன் முகத்தை நிமிர்த்தினாள். தன்னுடைய மேலாடையை பட்டென்று தளர்த்தினாள். பளபளவென்று பருத்திருந்த அவளுடைய முலைகளை சிட்டியின் பார்வைக்கு தெளிவாக காட்டிக்கொண்டே சொன்னாள். "என்னாச்சு சிட்டி.. ம்ம்..? பாரு.. நல்லா பாரு.. இதெல்லாம் உனக்கு வேணாமா..? ம்ம்..?" "வேணும்..!!" சிட்டி ஒருவித காமபோதையுடன் சொன்னான். "தொட்டுப் பாரு.. எவ்வளவு சாப்டா இருக்கு பாரு.. இது வேணாமா..?" சொல்லிக்கொண்டே ஸனா சிட்டியின் இடது கையை எடுத்து தன் முலை மீது வைத்து தேய்த்தாள். "வேணும்..!!" "டெயிலி என்கூட அனுபவிக்கிறியே..? அந்த சுகம் உனக்கு வேணாமா..? ம்ம்..?" "வேணும்..!! வேணும்..!! வேணும்..!!" என்று சிட்டி கத்தினான். "அப்போ.. கில் ஹிம்..!!" என்று ஸனா பதிலுக்கு வெறியுடன் கத்தினாள். இப்போது சிட்டி மீண்டும் கொலைவெறியுடன் என் பக்கம் திரும்பினான். ஸனாவின் செய்கைகள் என்னை திகிலடைய செய்தன. சிட்டியின் கோர முகம் என்னை கிலியடைய செய்தது. நான் மீண்டும் பதட்டமான குரலில் சிட்டியிடம் சொன்னேன். "சிட்டி ப்ளீஸ்.. அவசரப் படாத..!! டோன்ட் ஃபர்கெட் யுவர் பேசிக் ரூல்ஸ்...!! யூ கான்'ட் கில் எனிபடி..!!" "நோ பாஸ்.. ஐ கேன்..!!" "முட்டாள்தனமா பேசாத சிட்டி..!! உன்னால மனித உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சா.. கவர்மென்ட் உன்னை சும்மா விடுமா..? அழிச்சுடுவாங்க..!! உன்னை அழிக்கிறது மட்டும் இல்லை..!! எந்திரன் 7.0 ப்ரொடக்ஷனும் ஸ்டாப் ஆயிடும்..!!" நான் உயிர்போகும் அவசரத்தில் அலற, சிட்டி என் முகத்தையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் முகத்தில் ஒருவித சாந்தமான புன்னகையுடன் சொன்னான். "எனக்கு தெரியும் பாஸ்..!! ஆனா ஸனா மேடம் அதைத்தான் விரும்புறாங்க..!! இல்லையா மேடம்..?" சொல்லிக்கொண்டே அவன் ஸனாவின் பக்கம் திரும்ப, இப்போது அவள் திகைத்தாள். தடுமாற்றமான குரலில் சொன்னாள். "சி..சிட்டி.. என்ன சொல்ற நீ..?" அப்போதுதான் நான் சற்றும் எதிர்பாராத அந்த திருப்பம் நிகழ்ந்தது. சிட்டி தன் புறங்கையால் ஸனாவின் கன்னத்தில் 'ரப்ப்ப்...!!!!' என்று ஒரு அறை விட்டான். வலியை தாங்கமுடியாமல் ஸனா தரையில் சுருண்டு விழுந்தாள். சிட்டி குனிந்தான். ஸனாவின் கூந்தலை கொத்தாகப் பிடித்து அவளை தூக்கினான். ஸனாவின் முகம் உயிர் போய் விடும் பயத்தில் வெளிறிப்போய் இருந்தது. சிட்டி ஸனாவை அந்தரத்தில் உயர்த்தி பிடித்தவாறே என்னிடம் திரும்பி சொன்னான். "இவ டேனியோட கையாள் பாஸ்.. இவ உங்ககிட்ட அசிஸ்டண்டா வந்து சேர்ந்ததே எந்திரன் டெக்னாலஜியை திருடத்தான்..!! அதை இவளால திருட முடியலை.. இப்போ எந்திரன் 7.0 ரிலீசை ஸ்டாப் பண்றதுக்காக.. டேனிகிட்ட பல மில்லியன் டாலர் பேரம் பேசிருக்கா..!! அதான்.. உடம்பை காட்டி என்னை மயக்கி.. உங்களையே கொலை செய்ய தூண்டி விடுறா..!! எல்லாம் எனக்கே கொஞ்ச நாளைக்கு முன்னால்தான் தெரியும்..!!" "சிட்டி..இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏன் எங்கிட்ட வந்து சொல்லலை..?" நான் கேட்க, சிட்டி என் முகத்தை கூர்மையாக பார்த்து ஆத்திரமான குரலில் கத்தினான். "அதுக்கு காரணம் நீங்கதான் பாஸ்..!! நீங்க எனக்கு கொடுத்த செக்சுவல் இன்டலிஜென்ஸ்தான் என்னை குழப்பிடுச்சு..!! வைரஸ் மாதிரி என்னோட எல்லா யூனிட்டுக்கும் பரவ ஆரம்பிச்சுடுச்சு..!! நான் அழிஞ்சாலும் பரவால்லை.. ஸனாவோட மெமரி அழியக்கூடாதுன்னு நெனைக்கிற அளவுக்கு காமம் என் புத்தியை மழுங்கடிச்சுடுச்சு..!! அதனாலதான் உங்களையே கொலை செய்றதுக்கும் துணிஞ்சேன்.. ஆனா.. ஆனா.. லாஸ்ட் மொமன்ட்ல.. எனக்கு உங்களை கொலை செய்ய மனசு வரலை பாஸ்..!! நீங்க சொன்ன மாதிரி.. நீங்க என்னோட காட்..!! ஐ கான்'ட் கில் யூ..!!" நான் ஆடிப்போனேன். நான் செய்த தவறு எனக்கு பளிச்சென்று புரிந்தது. இப்போது ஸனா சிட்டியிடம் கெஞ்சினாள். "சிட்டி.. ப்ளீஸ்.. நான் செஞ்சது தப்புதான்.. மன்னிச்சுடு..!! ப்ளீஸ்..!! என்னை விட்டுடு சிட்டி..!!" "மன்னிப்பா..? உனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாதுடி..!!"எனக்கு ஸனாவை பார்க்க பாவமாக இருந்தது. சிட்டியிடம் சொன்னேன். "ப்ளீஸ் சிட்டி.. அவளை விட்டுடு..!!" "நோ பாஸ்..!! ஐ'ம் கோயிங் டு கில் ஹெர்..!! உடம்பை காட்டி மயக்குற வேசி.. இவ உயிரோட இருக்க கூடாது..!!" "நோ..!!!!!!!!!!!!!" ஸனா அலறிக்கொண்டு இருக்கும்போதே, சிட்டி தன் உலோக விரல்களை அவளுடைய கழுத்தில் கத்தி மாதிரி செருகினான். அவளுடைய கழுத்தில் இருந்து சிவப்பு நிறத்தில் ரத்தம் நீரூற்று மாதிரி, குபுகுபுவென்று பீய்ச்சியடித்தது. கண், காது, மூக்கு துவாரங்களில் எல்லாம் ரத்தம் வழிந்து ஓடியது. நான் அலறினேன். சிட்டி என் பேச்சை கேட்கவே இல்லை. இப்போது ஸனா பொத்தென்று தரையில் விழுந்தாள். கழுத்து திருகப்பட்ட கோழிக்குஞ்சு மாதிரி உடலை வெட்டிக் கொண்டு கிடந்தாள். நான் உறைந்துபோன விழிகளுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிட்டி பொறுமையாக நடந்து சென்றான். டேபிள் மீது இருந்த ஒரு லேசர் கன்னை எடுத்துக்கொண்டு, எனக்கு எதிரே கிடந்தே சேரில் வந்து அமர்ந்தான். கீழே துடிதுடித்துக் கொண்டு கிடந்த ஸனாவின் கழுத்தில், காலை வைத்து நசுக்கி, அவளுடைய இறுதி மூச்சை நிறுத்தினான்.

நான் திகைத்துப் போய் சிட்டியையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் கையில் வைத்திருந்த லேசர் கன்னை இயக்கி, தன் உலோக மார்பை செவ்வக வடிவில் வெட்டி எடுத்தான். அவனுடைய மார்புக்கூடு இப்போது மைக்ரோ சிப்புகளுடன் காம்ப்ளக்ஸாக காட்சியளித்தது. "சி..சிட்டி... என்ன பண்ற நீ..?" நான் பதறிப் போய் கேட்டேன். "என்னை நானே அழிச்சுக்கப் போறேன் பாஸ்..!!" "நோ சிட்டி.. வேணாம்..!!" நான் கத்தினேன். "எப்படியும் கவர்மென்ட் என்னை அழிச்சுடுவாங்க.. அதுக்கு நானே என்னை அழிச்சுக்குரேனே..?" சொல்லிக்கொண்டே சிட்டி தன் கை, கால், முகம் எல்லாம் லேசர் கதிர்களை பாய்ச்சி பொசுக்கிக் கொண்டான். "இல்லை சிட்டி.. அவசரப் படாத..!! ஸனா இறந்ததை நாம ஆக்சிடன்ட் மாதிரி காட்டிடலாம்..!! சொன்னா கேளு..!! நீ எனக்கு வேணும்..!!" "நான் யாருக்கும் தேவை இல்லை பாஸ்..!! அதே மாதிரி எந்திரத்துக்கு செக்ஸ் அறிவு தேவையே இல்லை..!!" "ப்ளீஸ் சிட்டி.. நான் உன் பாஸ்..!! நான் சொல்றதை கேளு..!!" "ஒரு எந்திரமான என்னையே இந்த காமவெறி இந்தப் பாடு படுத்துதே.. மனுஷங்களை நெனச்சா.. பாவமா இருக்கு பாஸ்..!!" சிட்டி இப்போது தன் மார்புக்கூட்டுக்குள் இருந்த சர்க்யூட்களைலேசர் கற்றைகளால் பொசுக்கிக் கொண்டான். அவன் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைவதை நான் கண்ணீர் வழியும் விழிகளுடன் பார்த்தேன். "நோ சிட்டி.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. உன்னை அழிச்சுக்காத..!!" நான் கெஞ்சினேன்.

"சாரி பாஸ்..!! எந்திரம் எந்திரமாத்தான் இருக்கணும்.. மனுஷனுக்கு சேவை பண்ற அடிமையாத்தான் இருக்கணும்.. எந்திரத்துக்கு அதிகப்படியான அறிவை கொடுக்காதீங்க பாஸ்..!! அது மனுஷங்களுக்கு ஆபத்து..!! எந்திரன் 7.0 - ஐ ஸ்டாப் பண்ணிடுங்க பாஸ்..!! ப்ளீஸ்..!!" சொன்ன சிட்டி தனது இதயமான சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்டை தனியாக பிய்த்தெடுத்து எறிந்தான். அமைதியானான்.

மஹாவுடன் ஒரு மழைத்தருணம்


சொட்டு சொட்டாய் விழ ஆரம்பித்த மழைத்துளிகள், சில நொடிகளிலேயே 'சட சட சடவென' பெருமழையாய் மாறின. வானத்தை யாரோ வாளால் கிழித்துவிட்ட மாதிரி, நீரை அள்ளித் தெளித்தது. நான் பைக்கை வீட்டுக்குள் செலுத்தி, போர்டிகோவிற்குள் நிறுத்துவதற்கு முன்பே, தெப்பலாய் நனைந்திருந்தேன். பைக்குக்கு ஸ்டேன்ட் போட்டுவிட்டு, வீட்டுக்கு பக்கவாட்டில் இருந்த படிக்கட்டில் ஏறி, என்னுடைய மாடி போர்ஷனுக்கு ஓடினேன். வாசலுக்கு வெளியில் இருந்த பூந்தொட்டியை தூக்கி, வீட்டு சாவியை தேடினேன். ஏமாந்தேன். சாவியை காணவில்லை. குழப்பமாக இருந்தது. திரும்பி வாசலை பார்க்க, கதவு திறந்திருந்தது தெரிந்தது. நான் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் யார் நுழைந்தது..? திருடனாய் இருக்குமோ..? நான் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைந்தேன். ஹாலில் யாரையும் காணோம். மேலும் நடந்து கிச்சனுக்குள் எட்டிப் பார்த்தேன். வாஷ் பேசினுக்கு பக்கத்தில் மஹா நின்றிருந்தாள். என்னை பார்த்ததும், எளிறுகள் தெரிய ஏளனமாய் சிரித்தாள்.

"என்னடா இது..? நனைஞ்ச கோழி மாதிரி வந்து நிக்குற..? மழை பெஞ்சா கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நின்னுட்டு.. அப்புறமா வர்றதுக்கு என்ன..? ம்ம்..?" "ஒதுங்குறதுக்குள்ள நல்லா ஊத்திடுச்சு மஹா..!! அதுசரி.. நீ என்ன பண்ணிட்டு இருக்க இங்க..?" "சும்மா உன்னை பாக்கனும்னு தோணுச்சு.. வந்தேன்..!!" சொல்லிக்கொண்டே அவள் கிச்சனில் இருந்து ஹாலுக்குள் நுழைந்தாள். "சாவி எப்படி கிடைச்சது..?" "ஆமாம்.. பெரிய தங்கமலை ரகசியம்.. நீ பூந்தொட்டிக்கு கீழ சாவியை ஒளிச்சு வைக்கிறதை.. போன தடவை வந்தப்பவே பாத்தேன்..!! நீ இருப்பேன்னு நெனைச்சேன்.. நீ இல்லை.. அதான்.. வீட்டை தொறந்து உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!! சும்மா இருக்க வேணாமேன்னு கிச்சனை கிளீன் பண்ணிட்டு இருந்தேன்..!! எல்லாம் குப்பையா போட்டு வச்சிருக்கடா.. ம்ம்ம்.. இந்தா.. தலையை தொவட்டிக்கோ..!!"சொல்லிக்கொண்டே மஹா சோபா மீது கிடந்த டவலை எடுத்து என் மீது வீசினாள். நான் டவலை கேட்ச் செய்து தலையை துவட்டிக் கொண்டேன். மஹா உதட்டில் ஒரு குறும்பு புன்னகையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சற்றே மெல்லிய குரலில் கேட்டேன். "என்ன திடீர்னு என்னை பாக்க வந்திருக்க..?" "ஏன்.. வரக்கூடாதா..?" அவள் குறும்பு கொஞ்சமும் குறையாமல் கேட்டாள். "அதுக்கில்ல.. இப்படி சொல்லாம கொள்ளாம.. திடீர்னு.." "ஐயோ ராமா..!! சும்மா பாக்கனும்னு தோணுச்சு.. வந்தேன்னு சொல்றன்ல..? விடு.. என்ன சாப்பிடுற..? காபியா..? டீயா..?" நான் ஓரிரு வினாடிகள் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தேன். ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு சொன்னேன். "காபியே போடு மஹா..!!" "ஓகே.. போட்டு வைக்கிறேன்.. நீ போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா..!! இந்த கோலத்துல உன்னை பாக்க.. ரொம்ப காமடியா இருக்கு..!!" அவள் மீண்டும் ஒருமுறை சிரிப்பை உதிர்த்துவிட்டு, கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள். நான் என்னுடைய பெட்ரூமுக்குள் நுழைந்தேன். தலையை நன்றாக துவட்டிவிட்டு, வேறு ஆடை அணிந்து கொண்டேன். மனம் மஹாவை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. இந்த மஹா என்கிற மஹாலட்சுமி என் நண்பன் வசந்தின் மனைவி. நான், மஹா, வசந்த் எல்லாம் ஒரே காலேஜில்தான் படித்தோம். நான் அசோக். ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவன். மஹா ஒரு நடுத்தர பிராமண குடும்பத்தில் இருந்து வந்தவள். வசந்த் ஒரு கோடீஸ்வர அப்பாவுக்கு ஒரே வாரிசு. வெவ்வேறு குடும்ப பின்னணியில் இருந்து வந்திருந்தும், எங்களுக்குள் காலேஜில் இரு இனிய நட்பு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வசந்துக்கும், மஹாவுக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் வீடு அண்ணாநகரில். நான் வசிப்பது மேற்கு மாம்பலத்தில். நான் அவ்வப்போது அவர்கள் வீட்டுக்கு விசிட் விடுவேன். அவர்கள் இருவரும் எப்போதாவது என்னை பார்க்க வருவார்கள். ஆனால் மஹா மட்டும் தனியாக வந்திருப்பது இதுவே முதல்முறை. வேறு உடைகள் அணிந்துகொண்டதும் நான் கிச்சனுக்கு சென்றேன். மஹா காபி தயாரிப்பதில் மும்முரமாய் இருக்க, நான் அமைதியாய் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். கல்லூரி முதல் நாளில் பார்த்தது மாதிரிதானே இன்னும் இருக்கிறாள்..? அதே வசீகர புன்னகை.. அதே குறும்பு கொப்பளிக்கும் குழந்தை முகம்.. லேசாக சதை போட்டிருக்கிறாள். அதுகூட அவளுடைய அழகை மேலும் ஜொலிப்பாகத்தான் காட்டுகிறது. அவளுடைய கோதுமை நிறத்துக்கு, அவள் அணிந்திருந்த அடர்சிவப்பு நிற புடவை எடுப்பாக இருக்கிறது. பெயருக்கு ஏற்ற மாதிரி மஹாலட்சுமியேதான்..!! "ம்ம்.. இந்தா..!!" அவள் ஒரு காபி கப்பை நீட்ட, நான் வாங்கிக் கொண்டேன். "பால்கனிக்கு போயிடலாமா..?" அவள் சொல்லிவிட்டு, இன்னொரு கப்பை எடுத்துக்கொண்டு என் பதிலுக்காக காத்திராமல் உள்ளே நடந்தாள். என்னுடைய படுக்கை அறைக்குள் நுழைந்து, அதை ஒட்டி ஓரமாய் இருந்த பால்கனிக்கு சென்றாள். அங்கு கிடந்த இரண்டு பிரம்பு நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டாள். என்னிடம் திரும்பி, "ஏதாவது பாட்டு போடேன்..!!" என்றாள். நான் என்னுடைய மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தேன். எஃப்.எம் மோட் செலக்ட் செய்து மிதமான வால்யூம் வைத்தேன். "மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு.. இது பூபாளம்.. புது ஆலோலம்.." நடந்து சென்று மஹாவுக்கு எதிரே கிடந்த நாற்காலியில் நான் அமர்ந்துகொண்டேன். மஹா பாட்டை ஹம் செய்து கொண்டே சொன்னாள். "ம்ம்.. சிச்சுவேஷனுக்கு மேட்ச்சா எஃப்.எம்ல பாட்டு போடுறான் போல.." என்றவாறு பாடலை மிகவும் ரசித்தாள். நான் காபியை உறிஞ்ச ஆரம்பித்தேன். இரண்டு உள்ளங்கைகளாலும் காபி கப்பை இறுக்கி பிடித்து உறிஞ்சினேன். கப்பில் இருந்த சூடு என் கைகளில் பரவ, காபிச்சூடு என் தொண்டைக்குள் இறங்க, வெளியில் பெய்த இடிமழைக்கு அது இதமாக இருந்தது. மஹா லேசாக கண்மூடி பாடலை ரசித்துக் கொண்டே, காபி உறிஞ்சினாள். நான் மெல்ல ஆரம்பித்தேன்.வசந்த் வரலையா மஹா..?" "ம்ஹூம்.. வரலை..!!" "ஏன்..?" "அவன் கொஞ்சம் பிஸி..!!" "வெளியூர் போயிருக்கானா..?" "இல்லை.. வீட்லதான் இருக்கான்..!!" "வீட்லையா..? வீட்ல அப்படி என்ன பிஸி..?" "ம்ம்.. நீயே கண்டுபிடி பாப்போம்..!!" அவள் குறும்பாக சொன்னாள். "விளையாடாத மஹா.. சொல்லு..!!" நான் சற்றே எரிச்சலாக கேட்டேன். "ம்ஹூம்.. நீயே கண்டுபிடி..!!" அவள் குறும்பு கொஞ்சமும் குறையாமல் சொன்னாள். "சரி விடு.. நானே போன் பண்ணி கேட்டுக்குறேன்..!!" என்றவாறு நான் செல்போனை எடுத்தேன். "அவனுக்கு கால் பண்ண போறியா..? அவன் போனை எடுக்க மாட்டான்..!!" என்றாள் அவள். "ஏன்...?" நான் கேட்டுக்கொண்டே வசந்த் நம்பருக்கு கால் செய்தேன். ரிங் போனது. எடுக்கவில்லை. நான் மீண்டும் இரண்டு மூன்று முறை கால் செய்து ஏமாந்தேன். கால் பிக்கப் செய்யப்படவில்லை. குழப்பமாக மஹாவை ஏறிட்டேன். அவள் குறும்பு கொப்பளிக்கும் முகத்துடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். "நான்தான் எடுக்கமாட்டான்னு சொல்றேன்ல..?" சொல்லிவிட்டு அவள் குழந்தை மாதிரி சிரித்தாள். நான் அவளுடைய குழந்தை முகத்தையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பெண் இவள்..? எதைப் பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றிற்கும் சிரித்துக்கொண்டு..? அவளை பார்க்க பார்க்க, எனக்கும் சிரிப்பு வந்தது. அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன். "நீ மாறவே இல்லை மஹா.. எல்லாத்திலயுமே உனக்கு விளையாட்டு..!!" சொல்லிவிட்டு நான் காலிகப்பை டீப்பாய் மீது வைத்தேன். எழுந்துகொண்டேன். வெளியே மழை மேலும் வலுத்திருந்தது. இடியும், மின்னலும் இடைவிடாது வந்து போய்க் கொண்டிருந்தன. சாலை எல்லாம் பனிமூட்டமாய் மங்கலாய் தெரிந்தது. நான் பால்கனி ஓரமாக சென்று, என் கைகளை நீளமாக வெளியே நீட்டினேன். 'சட சட சட'வென விழுந்த மழைத்துளிகளை உள்ளங்கையில் வாங்கிக் கொண்டேன். வானத்தில் இருந்து விழுந்த மழைத்துளிகள், நேரே என் உள்ளங்கையில் வந்து விழுந்து.. தெறித்து சிதறின. ஒரு ரம்யமான உணர்வு உடலில் பரவியது. இப்போது மஹாவும் பட்டென்று சேரில் இருந்து எழுந்துகொண்டாள். என்னை நெருங்கியவள், என்னோடு உரசியபடி நின்றுகொண்டாள். அவளும் தன் வலது கையை நீட்டி, தனது உள்ளங்கையை, நீண்டிருந்த எனது உள்ளங்கையின் மேல் வைத்துக் கொண்டாள். மழைத்துளிகள் என் கையில் விழுவதற்கு முன்பே, அவள் தாங்கிப் பிடித்தாள். குழந்தை மாதிரி குதூகலித்தாள். உற்சாகமான குரலில் சொன்னாள். "அசோக்.. உனக்கு ஞாபகம் இருக்கா..?" "என்ன..?" "காலேஜ்ல ஒரு நாள்.. தேர்ட் செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்ச அன்னைக்குன்னு நெனைக்கிறேன்.. நீயும் நானும் கையை கோர்த்துக்கிட்டு.. ஹாஸ்டல்ல இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை.. மழைல நனைச்சுட்டே போனோமே..? ஞாபகம் இருக்கா..?" "ம்ம்.. ஞா..ஞாபகம் இருக்கு..!!" நான் கொஞ்சம் தடுமாற்றமான குரலில் சொன்னேன். "ச்சே..!! இப்போ நெனச்சு பாத்தா கூட எவ்வளவு சந்தோஷமா இருக்கு.. திரும்ப அந்த டேஸ்லாம் வராதான்னு ஏக்கமா இருக்கு.. இல்ல..?" அவளுடைய குரலில் ஒரு இனம்புரியாத ஏக்கம் கலந்திருந்தது. கடந்த காலத்துக்கே சென்று சுகமாய் லயித்திருந்தவள் போல காணப்பட்டாள். அவளுடைய உடல் என்னை உரச, அவள் மேனியில் இருந்து வந்த ஒரு இனிய நறுமணம், என் நாசிக்குள் சுர்ரென்று ஏற, எனக்கு ஒரு மாதிரி கிறக்கமாய் இருந்தது. நான் பட்டென்று என் கையை அவளுடைய கையில் இருந்து எடுத்துக் கொண்டேன். அவளை விட்டு சற்றே விலகி நின்று கொண்டேன். "என்னாச்சு...?" என்றாள் அவள் சற்று ஏமாற்றமாய். "ஒண்ணுமில்லை..!!" என்றேன் நான் எங்கேயோ பார்த்துக் கொண்டு. அவள் உள்ளங்கையில் கொஞ்சம் மழைநீரை சேகரித்துக் கொண்டு, சட்டென்று என்று என் முகத்தில் அடித்தாள். எனக்கு ஜிலீர்ர்ர்.. என்று இருந்தது. ‘ஏய்.. ச்சீய்..' என்றவாறு நான் கோபமாய் அவளை அடிக்க கையை உயர்த்த, அவள் 'ம்ஹூம்.. வேணாம்..' என்று முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டு, அழகாக பயந்தாள். அல்லது பயந்த மாதிரி நடித்தாள். கொஞ்ச நேரம் என் முகத்தையே ஒரு மாதிரி ஆசையாக பார்த்தவள் பின்பு, "வேலைலாம் எப்படி போகுதுடா..?" என்றாள் சாந்தமாக. "ம்ம்.. போகுது..!!" "நல்லா சம்பாதிக்கிற.. தங்கச்சிக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிட்ட.. அப்படியே நீயும் ஒரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான..?" "கல்யாணமா..? என்னல்லாம் யாரு கல்யாணம் பண்ணிக்குவா..?" "ப்ச்.. பாத்தியா..? உனக்கு என்ன கொறைச்சல்..? நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு.. பொண்ணுகள்லாம் நீ நான்னு போட்டி போட்டுக்கிட்டு வந்து கியூவுல நிப்பாளுக..!!" "எதுக்கு..? 'உனக்குலாம் கல்யாணம் ஒரு கேடான்னு' உதைக்கிறதுக்கா..?" நான் சொன்னதும் மஹா கலகலவென சிரித்தாள். சிரிக்கும்போது அவளுடைய முத்துப்பற்கள் எல்லாம் பளீரென்று தெரிய, மிக அழகாக இருந்தாள். அப்புறம் சிரிப்பை அடக்கமுடியாத குரலிலேயே கேட்டாள். "பேச்சை மாத்தாத..!! ஏன் கல்யாணம் பண்ணிக்கலைன்னு சொல்லு..!!" "வீட்ல பாத்துக்கிட்டு இருக்காங்க மஹா.. ஒன்னும் அமைய மாட்டேன்னுது.." "பொய்..!! உன் அம்மாகிட்ட நேத்து பேசினேன்.. இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிருக்க..!! ஏன்...?" அவள் என் கண்களை பார்த்து கூர்மையாக கேட்க, நான் சற்று திணறினேன். "அ..அது.. அது..." "நான் சொல்லவா..?" "நீயா..? உனக்கு என்ன தெரியும்..?" "எல்லாம் தெரியும்.. நீ ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்னு தெரியும்.." "ஏ..ஏன்..?" நான் கொஞ்சம் தடுமாற்றமாகவே கேட்டேன். "நீ லவ் பண்ணின பொண்ணு வேற ஒருத்தனை கட்டிக்கிட்டா.. அவளை இன்னும் உன்னால மறக்க முடியலை.. சரியா..?" "ம...மஹா...!!" நான் அதிர்ச்சியில் விழிகள் விரிய அவளை பார்த்தேன். "அது மட்டுமில்ல.. அந்தப் பொண்ணு யாருன்னு கூட எனக்கு தெரியும்.." "யாரு...?" "நான்தான்..!!" ஆண்கள் பெருமையாக காலரை தூக்கிவிட்டுக் கொள்வது மாதிரி, அவள் ஜாக்கெட்டை பிடித்தவாறு பெருமையாக சொல்ல, நான் அதிர்ச்சியில் அப்படியே ஆடிப்போனேன். கைகால் எல்லாம் ஒரு மாதிரி வெடவெடக்க ஆரம்பித்தது. எப்படி தெரிந்து கொண்டாள்..? இவளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்று எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தேன்..? யார் சொல்லியிருப்பார்..? "ம..மஹா.. என்ன சொல்ற நீ..?" எனக்கு குரல் நடுங்கியது. "ம்ம்.. உண்மையை சொல்றேன்.. நீ காலேஜ்ல என்னை லவ் பண்ணினதான..? இன்னும் என்னையே நெனச்சுக்கிட்டுதான கல்யாணம் பண்ணிக்காம இருக்குற..?" "உ..உனக்கு.. உனக்கு யார் இதெல்லாம்..?" "முதல்ல உண்மையா இல்லையான்னு சொல்லு..!!" "ஆ..ஆமாம்.. உண்மைதான்..!! யாரு இதெல்லாம் உன்கிட்ட சொன்னது..?" "வசந்த்தான் சொன்னான்..!!" "வ..வசந்த்தா..?" "ம்ம்.. நேத்துதான் சொன்னான்..!! காலேஜ்ல நீங்க ரெண்டு பேரும் என்னை லவ் பண்ணினது.. நீயும் என்னை லவ் பண்றேன்னு தெரிஞ்சதும்.. உன்கிட்ட வந்து அவன் கெஞ்சினது.. என்னை நீ அவனுக்கு விட்டுக் கொடுத்தது... எல்லாம் சொன்னான்..!!"நான் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் அமைதியாக நின்றிருந்தேன். தலையை கவிழ்த்துக் கொண்டேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மஹாவுடன் இத்தனை வருட பழக்கத்தில் எந்த ஒரு தருணத்திலும், இந்த மாதிரி அன்-ஈசியாக நான் ஃபீல் பண்ணியதில்லை. நாக்கு உலர்ந்து போன மாதிரி இருந்தது. அவள் இரண்டு விரல்களால் என் முகத்தை நிமிர்த்தினாள். நான் உடைந்து போன குரலில் சொன்னேன். "ஸா..ஸாரி மஹா..!!" "எதுக்கு ஸாரி கேக்குற..? லவ் பண்ணினதுக்கா..? இல்லை.. விட்டுக் கொடுத்ததுக்கா..?" அவள் கேள்வியில் ஒளிந்திருந்த அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குழப்பமான குரலில் கேட்டேன். "என்ன சொல்ற நீ..? எனக்கு புரியலை..!!" "சரி.. புரியிற மாதிரியே கேக்குறேன்..!! ஏன் உன் லவ்வை என்கிட்டே சொல்லலை..? ம்ம்..?" "அ..அது.." "ம்ம்.. சொல்லு..!!" "கொஞ்ச நாள்ல உன்கிட்ட சொல்லனும்னுதான் இருந்தேன்.. அப்போதான் ஒருநாள் வசந்த் வந்து எங்கிட்ட பேசினான்.. அவனும் உன்னை லவ் பண்றதா சொன்னான்.. நீ இல்லைன்னா செத்துடுவேன்னு சொன்னான்.. உன்னை ராணி மாதிரி வச்சிருப்பேன்னு சொன்னான்.." "நீயும் அவன் நடிப்பை நம்பி.. அவனுக்கு என்னை தாரை வாத்துட்ட.. இல்லை..?" அவள் சிரித்துக் கொண்டே கேட்க, எனக்கு மனதுக்குள் 'ஜிலீர்ர்ர்ர்..' என்று ஒரு சிலிர்ப்பு எழுந்து அடங்கியது. என்ன சொல்கிறாள் இவள்..? "நடிப்பா..? என்ன மஹா சொல்ற..?" "ஆமாண்டா.. அவன் உன்கிட்ட கெஞ்சுனதெல்லாம் நடிப்பு.. உன்கிட்ட இருந்து என்னை தட்டிப் பறிக்கிறதுக்கு போட்ட நாடகம்..!!" நான் பதறிப் போனேன். "மஹா..!! அப்டின்னா.. நீ.. நீ.. அவன்கூட சந்தோஷமா இல்லையா..?" "சந்தோஷமா..? ம்ம்.. அதெல்லாம் என் லைஃபை விட்டுப் போய் ரொம்ப நாளாயிடுச்சு அசோக்..!!" சொல்லும்போதே அவளுடைய மூக்கு லேசாக விசும்பியது. கண்களில் முணுக்கென்று ஒரு துளி நீர் வந்து எட்டிப் பார்த்தது. உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். நான் பிரமிப்பாய் அவளை பார்த்தபடி நிற்க, வெளியே மின்னலும், இடி இடிக்கும் ஒலியும்..!! காதை பிளந்தன…!! "கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு மஹா..!!" நான் பதட்டமான குரலில் கேட்டேன். அவள் வெடித்து சிதறினாள். "என்னடா சொல்ல சொல்ற..? உன் பிரண்டுக்கு ரெண்டே மாசத்துல நான் சலிச்சு போயிட்டேன்..!! அவனுக்கு.. அவனுக்கு டெயிலி ஒரு பொண்ணு கேக்குதுடா.. விதவிதமா..!! நான் அவனுக்கு பத்தலை..!! கொஞ்ச நேரத்துக்கு முன்னால 'வீட்ல அப்டி என்ன பிஸின்னு' கேட்டில்ல..? ஒரு ப்ராஸ்டிட்யூட்டோட கூத்தடிச்சுக்கிட்டு இருக்குறான்.. அதான் போனை எடுக்கலை..!!" நான் அதிர்ச்சியில் அப்படியே நொறுங்கிப் போனேன். வசந்த்தா இப்படி எல்லாம் செய்கிறான்..? "உ..உண்மையாவா சொல்ற..? எ..என்னால நம்பவே முடியலை மஹா..!!" "இத்தனை நாளா வெளிலதான் கூத்தடிப்பான்.. இன்னைக்கு வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டான்.. என் கண்ணு முன்னாலேயே ரெண்டு பேரும் அசிங்க அசிங்கமா பண்றாங்க அசோக்..!!" அவள் பரிதாபமான குரலில் சொல்ல, நான் கலங்கிப் போனேன். "ம..மஹா..!!!!" "என்னால அந்த கன்றாவியை பாக்க முடியலைடா.. அதான் கெளம்பி வந்துட்டேன்.. எனக்கு உன்னை விட்டா வேற யாருடா இருக்குறா..? இவனுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன்.. இப்போ என் நெலமையை சொல்லி அழுறதுக்கு கூட யாரும் இல்லைடா அசோக்..!!" சொல்லிக்கொண்டே அவள் கண்ணீர் வழியும் விழிகளுடன் என் தோளில் சாய்ந்து கொண்டாள். விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். நான் அவளை தடுக்கவில்லை. என் இதயம் அவளுக்காக உருக ஆரம்பித்தது. பாவம்..!! கண் முன்னாடியே கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு கொள்வதை பார்ப்பது என்றால்..? எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்க வேண்டும் என் தேவதை..? இத்தனை வேதனையை சுமந்து கொண்டுதானா இவ்வளவு நேரம் குறும்பாக பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்..?மஹா நெடுநேரம் அந்த மாதிரி என் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளுடைய கண்ணீர் துளிகள் சூடாய் என் மார்பில் இறங்கின. அவள் அழுது ஓயும் வரை நான் அமைதியாக நின்றிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து அவள் முகத்தை நிமிர்த்தி என்னை ஏறிட்டாள். கண்களில் நீர் வடிய, என்னிடம் பரிதாபமான குரலில் கேட்டாள். "ஏண்டா எங்கிட்ட வந்து நீ 'ஐ லவ் யூ' சொல்லலை..? ம்ம்ம்..? நீ மட்டும் சொல்லிருந்தா.. நான் ஒரு செகண்ட் கூட யோசிக்காம.. உடனே ஓகே சொல்லிருப்பேன் தெரியுமா..?" "அவன் வந்து கெஞ்சுனான் மஹா.. உனக்கே தெரியும்.. நான் அப்போ பிச்சைக்காரன் ரேஞ்சுல இருந்தேன்.. அவன் வசதியானவன்.. உன்னை சந்தோஷமா வச்சிருப்பான்னு நெனச்சேன்..!!" "ஆனா.. ஆனா.. நான் இப்போ சந்தோஷமா இல்லையேடா..!!" "ஸாரி மஹா..!!" "தப்பு பண்ணிட்டடா.. பெரிய தப்பு பண்ணிட்ட.. நீ வந்து உன் லவ்வை என்கிட்டே சொல்லிருக்கணும்.. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிருக்கணும்.. எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்போம் தெரியுமா..? எல்லாம் போச்சு..!! உன்னை இழந்துட்டேன்..!!" சொல்லிக்கொண்டே அவள் என் மார்பு மீது முத்தமிட, நான் பதறிப் போனேன். அவள் முகத்தை தள்ளிவிட்டேன். "மஹா.. என்ன பண்ற நீ..?" "ஏன்.. நான் உன்னை கிஸ் பண்ண கூடாதா..? ம்ம்ம்..?" கேட்டுக்கொண்டே அவள் என் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள். "மஹா.. இது தப்பு.. ப்ளீஸ்...!!"

"என்ன தப்பு..? நான் அப்படித்தான் பண்ணுவேன்..!!" சொல்லிக்கொண்டே அவள் தன் உதடுகளை என் உதடுகளில் பொருத்தினாள். 'இச்' என்று மென்மையாக முத்தமிட்டாள். நான் கோபமானேன். "அறைஞ்சுடுவேன் மஹா..!!" நான் பட்டென்று அவள் கன்னத்தில் அறைந்தேன். அவள் அடிவிழுந்த கன்னத்தை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள். கண்களை இடுக்கி கூர்மையாக என்னை பார்த்தாள். பெரிய குரலில் கத்தினாள். "அடிடா.. அடிச்சு கொல்லு.. அடி...!!" கத்திவிட்டு, அப்படியே உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். தலையை குனிந்துகொண்டு, முகத்தை மூடிக்கொண்டு, அவள் தேம்பி தேம்பி அழ, என்னால் தாங்க முடியவில்லை. அவள் மீது எனக்கு இருந்த கடலளவு காதல், என் கட்டுப்பாட்டை மீறி என்னை உந்தித் தள்ளியது. அவளுடைய தலையில் கைவைத்தேன். மென்மையாக அவளுடைய கூந்தலை வருடிக் கொடுத்தேன். "மஹா.. நான் சொல்ற.." அவ்வளவுதான்...!! மஹா பாய்ந்து வந்து வெறித்தனமாக என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவளுடைய மார்பு உருண்டைகள் எனக்கும் அவளுக்கும் இடையில் சிக்கி நசுங்கின. அவளுடய கைகள் இரண்டும் என் முதுகைப் பற்றி பிசைந்தன. அவளுடைய மூச்சுக்காற்று என் கழுத்தில் சூடாக வந்து மோதியது. அவளுடய இனிமையான பெண்மை வாசனை என் நாசியில் ஏறி என்னவோ செய்தது. நான் தடுமாறிப் போனேன். அவளை மென்மையாக அணைத்துக் கொண்டேன். "மஹா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா.. அவன்கிட்ட பேசலாம்.. அவனை திருத்த ட்ரை பண்ணலாம்..!!" "அவன்லாம் திருந்த மாட்டான் அசோக்.. நானும் பொறுத்து பொறுத்து பார்த்து.. வெறுத்து போயிட்டேன்..!!" "அதுக்காக நீ.. நீ.. இந்த மாதிரி..." நான் சொல்ல தயங்க, "ம்ம்.. சொல்லு அசோக்.. ஏன் தயங்குற..?" "அவனை பழி வாங்க நீ என்னோட... இதெல்லாம் தப்பு மஹா..!!" "எது சரி எது தப்புன்னு யோசிக்கிற அளவுக்குலாம்.. என் மூளை வேலை செய்யலை அசோக்..!! எனக்கு.. மூளைலாம் அப்டியே கொதிக்கிற மாதிரி இருக்கு.. தலைலாம் விண்ணு விண்ணுனு தெறிக்குது.. யார் மேலயாவது சாஞ்சுக்கணும் போல இருக்குடா.. உன் மேல சாஞ்சுக்கவா..? ம்ம்..?" அவள் ஏக்கமான குரலில் கேட்க, நான் அப்படியே நொறுங்கிப் போனேன். அழுகை வந்தது. என் மார்போடு அவளை இறுக்கிக் கொண்டேன். நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன். ச்சே...!! எப்படி ஒரு தேவதை மாதிரி பெண் இவள்..? இவளுக்கு போய் துரோகம் செய்திருக்கிறானே..? இவளை எப்படி எல்லாம் உருகி உருகி காதலித்தேன்..? இப்படி வேதனையில் துடிக்கிறாளே..? என்ன செய்யப் போகிறேன்..? மஹா கொஞ்ச நேரம் என் மார்பிலேயே சுகமாக சாய்ந்திருந்தாள். அப்புறம் எழுந்து கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள். மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். என்னை காதலாக ஒரு பார்வை பார்த்தாள். என் கழுத்தில் இரண்டு கைகளையும் மாலை போல போட்டுக் கொண்டாள். அவளுடைய முகத்தை என் முகத்துக்கு நெருக்கமாக கொண்டு வந்தாள். கிறக்கமான, ஒருவித போதையான குரலில் சொன்னாள். "என்னை கிஸ் பண்ணு அசோக்..!!" "வேணாம் மஹா.. !!" "ப்ளீஸ் அசோக்.. கிஸ் மீ..!!" "சொன்னா கேளு மஹா.. ப்ளீஸ்...!!" "ஏன் தயங்குற..? நீ என்னை லவ் பண்றது நெஜம்தான..?" "ம்ம்.." "அப்புறம் என்ன..? நீ லவ் பண்ற பொண்ணை கிஸ் பண்றதுக்கு எதுக்கு தயங்குற..? ம்ம்ம்..?" சொல்லிக்கொண்டே மஹா தன் உதடுகளால் என் உதடுகளை கவ்விக் கொண்டாள். மென்மையாக.. ஆனால் ஆசையாக என் உதடுகளை உறிஞ்ச ஆரம்பித்தாள். அவளுடைய ஈரமான பவழ உதடுகள், என் உதடுகளை உரச, என்னால் அவளை தடுக்க இயலவில்லை. அமைதியாக நின்றிருந்தேன்.. அவளுடைய இடுப்பை பற்றிக் கொண்டு, அவள் உறிஞ்சுவதற்கு என் உதடுகளை விட்டுக்கொடுத்து.. அமைதியாக நின்றிருந்தேன்.. 'பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் - அட எண்ணம் மீறுது.. வண்ணம் மாறுது.. கண்ணோரம் ..' ரேடியோவில் இருந்து கிளம்பிய ஜானகியின் குரல் நெஞ்சை பிசைந்தது. பாடலுக்கு தகுந்தவாறு, வெளியே வானம் நீரை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. ஒரு மின்னல் பளிச்சென்று வெளிச்சமாய் வெட்டியது. தொடர்ந்து 'திடும்ம்ம்...' என்று இடி விழும் ஓசை தூரமாய் கேட்டது. சாலையில் சென்ற ஒரு கார் எங்கள் மீது வெளிச்சத்தை தெளித்துவிட்டு கடந்து சென்றது. நானும் மஹாவும், உலகத்தை மறந்து, உதடுகளை உறிஞ்சிக்கொண்டு அந்த பால்கனியில் நின்றிருந்தோம். விலகிக் கொள்ளவே தோன்றவில்லை. எங்களுடைய உடல்கள் அசையாமல் இருக்க, உதடுகள் மட்டும் ஒன்றோடொன்று உரசி விளையாடிக் கொண்டிருந்தன. என்னுடைய அனல் மூச்சும், மஹாவின் மூச்சுக் காற்றும் ஒன்றோடொன்று சூடாய் மோதிக் கொண்டன. மஹா தன் வலது கையை மெல்ல என் சட்டைக்குள் நுழைத்தாள். என் மார்பை தேய்த்துக் கொண்டே கிசுகிசுப்பான குரலில் கேட்டாள். "பெட்-க்கு போயிரலாமா..?" "ப்ளீஸ் மஹா.. அதெல்லாம் வேணாம்..!!" நான் தடுமாற்றமாய் சொல்ல, "எதெல்லாம் வேணாம்..?" என்று அவள் கேலியான குரலில் கேட்டாள். "இ..இது.. இந்த பெட்... பெட்-க்குலாம் வேணாம் மஹா..!!" நான் திணறி திணறி சொன்னேன். "ஏன்..?" "இதெல்லாம் தப்பு இல்லையா..?" "ஒரு தப்பும் இல்லை..!!" "எ..எனக்கு.. எனக்கு பயமா இருக்கு மஹா.." "பயமா..? என்ன பயம்..? உனக்கு சொந்தமான பொருளை நீ எடுத்துக்குறதுக்கு பயம் எதுக்கு..? அசட்டுத்தனமா.. இத்தனை நாளா.. உனக்கு சொந்தமானதை இன்னொருத்தன்ட்ட விட்டிருந்த.. இப்போ எல்லாம் உன்கிட்டயே திரும்ப வந்திருக்கு.. எடுத்துக்கோடா..!!" "ப்ளீஸ் மஹா.. வேணாம்..!!" "ப்ளீஸ் அசோக்.. எனக்கு வேணும்..!!" "சொ..சொன்னா கேளு மஹா.. வேணா.." "ஒரு தடவை என்னை ஏமாத்திட்ட.. மறுபடியும் என்னை ஏமாத்திடாத அசோக்.. ப்ளீஸ்...!!"அவள் கெஞ்ச, என்னால் எதிர்க்க முடியவில்லை. மஹா என் கையை பிடித்து உள்ளே இழுத்து சென்றாள். நான் ஒரு குழப்பமான மனநிலையுடனே அவளை தொடர்ந்தேன். கட்டிலை நெருங்கியதும், அவள் என் தோளை பிடித்து அழுத்தி, மெத்தையில் அமர வைத்தாள். பின்பு அப்படியே என்னை மெத்தையில் தள்ளி விட்டாள். அவளும் மெத்தையில் ஏறி, என் மீது அப்படியே படர்ந்தாள். 'எடுத்துக்கோ அசோக்..!!' என்று காதோரமாய் முனகினாள். என் உதடுகளை கவ்வி ஆவேசமாக உறிஞ்சினாள். நான் தயங்கி தயங்கி என் கைகளால் அவளுடைய இடுப்பை வளைத்துக் கொண்டேன். “மழைத்தூறலேஒதுங்க இடம் பார்க்குதே.. மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே .. மழை செய்யும் கோளாறு...கொதிக்குதே பாலாறு .. மழை செய்யும் கோளாறு...கொதிக்குதே பாலாறு .. இது காதல் ஆசைக்கும் , காமன் பூஜைக்கும் நேரமா.. இது காதல் ஆசைக்கும் , காமன் பூஜைக்கும் நேரமா.. இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா …” ஜானகியின் குரல் இன்னும் இதயத்தை கிழிக்க, நான் மெல்ல மெல்ல உருக ஆரம்பித்தேன். சூழ்நிலை என்னை பாதி உருக வைத்தது என்றால், மீதியை ஆளை அடித்து வீழ்த்தும் மஹாவுடைய அழகு பார்த்துக் கொண்டது. நான் மொத்தமாய் காமனின் பிடியில் சிக்கினேன். வெறித்தனமாக மஹாவின் உதடுகளை கவ்வி சுவைத்தேன். அவளுடைய இடுப்பை பற்றி பிசைந்தேன். மஹா சற்று திணறினாலும் பின்பு சமாளித்துக் கொண்டு ஒத்துழைத்தாள். எனக்குள் காமவெறி கூடிக்கொண்டே போக, நறுக்கென்று அவளுடைய உதடுகளை கடித்து இழுத்தேன். அவள் 'ஆஆஆ..' என்று அலறினாள். "அப்பா...!! எப்படி கடிக்கிற..? வலிக்குது...!! ஆஆஆ...!!" "ஸாரி மஹா..!! ரொம்ப வலிக்குதா..?" நான் பதற்றமான குரலில் கேட்க, அவள் குறும்பாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் குரலை தாழ்த்திக்கொண்டு, கொஞ்சம் கிண்டலாக கேட்டாள். "வேணாம் வேணாம்னு சொன்ன.. இப்போ பாயுற..?" நான் பதில் சொல்லவில்லை. அமைதியாக புன்னகைத்தேன். அவளே தொடர்ந்தாள். கொஞ்சம் கிறக்கமான குரலில் கேட்டாள். "ட்ரெஸ்லாம் அவுக்குறேன்.. பாக்குறியா..?" "ம்ம்.." மஹா என் முகத்தை ஆசையாகவும், காதலாகவும் பார்த்துக்கொண்டே ஒவ்வொரு உடையாக அவிழ்க்க ஆரம்பித்தாள். முதலில் புடவை.. அப்புறம் ஜாக்கெட்.. அப்புறம் அவள் பின்னால் கைவிட்டு எதோ செய்ய, அவளுடைய மார்பை மறைத்திருந்த ப்ரா தனியாக கழண்டு கொண்டது. ப்ராவை விசிறிவிட்டு அவள் என்னையே பார்க்க, எனது பார்வையோ அவளுடைய மார்புப்பந்துகள் மீதே பதிந்திருந்தன. என்ன ஒரு அம்சமான பெண்மை திரட்சிகள்..? மைதா மாவை பிசைந்து வைத்த மாதிரி எவ்வளவு வெளுப்பாக, உருண்டையாக இருக்கின்றன..? கோவில் சிலைகளின் அங்கத்தை போல, எப்படி கெட்டியாக குத்திட்டு நிற்கின்றன..? காம்புகளா..? இல்லை செர்ரிப்பழத்தை ஒட்ட வைத்திருக்கிறாளா..? அதென்ன..? காம்பை சுற்றிய பழுப்பு நிற வட்டத்தில்.. புள்ளி புள்ளியாய்.. கவர்சியாய்..? இடது மார்பின் பக்கவாட்டில் சின்னதாய்.. கருப்பாய்.. மச்சம்தானே..? "என்னடா அப்படி பாக்குற..? புடிச்சிருக்கா..?" அவள் போதையாக கேட்க, நான் "ம்ம்.." என்றேன். "கையைக் கொண்டா.. தொட்டுப் பாரு..!!" மஹா எனது வலது கையை எடுத்து தன் இடது மார்பு மீது வைத்துக் கொண்டாள். பஞ்சு மாதிரி மென்மையாய் இருந்தன அவளுடைய மார்பு சதைகள். நான் மெல்ல பிசைய ஆரம்பித்தேன். மஹா 'ஹ்ஹ்ஹாஹ்..!!' என்றவாறு உணர்ச்சியில் நெளிந்தாள். நான் அவளுடய மென்மையான மார்பு வீக்கத்தை பிடித்து விட்டேன். செர்ரிப்பழ காம்பை கட்டை விரலால் தேய்த்தேன். இரண்டு விரல்களுக்கு இடையில் வைத்து, அந்த மெல்லிய காம்பை நசுக்கிப் பார்த்தேன். "உன் டிரெஸ்ஸையும் கழட்டுடா அசோக்..!!"நான் என் சட்டையை கழட்டினேன். மஹா ஆசையாக என் வெற்று மார்பை வெறித்தாள். பரந்து விரிந்திருந்த என் மார்பை உள்ளங்கையால் தடவிப் பார்த்தாள். என்னுடைய தடித்த மார்புக்காம்பை தேய்த்தாள். பின்பு தன் உதடுகளை குவித்து என் மார்புக்காம்பில் முத்தமிட்டாள். உறிஞ்சினாள். நுனிநாக்கால் என் காம்பை சுற்றி வட்டம் போட்டவள், திடீரென்று நறுக்கென்று கடித்தாள். "ஆஆஆ...!! வலிக்குது மஹா..!!" என்று துடித்தேன். "வலிக்குதா.. வலிக்கட்டும்..!! எனக்கும் அப்படித்தான இருந்திருக்கும்..!! ம்ம்ம்..?" "ஓஹோ.. பதிலுக்கு பதிலா..?" "ஆமாம்..!!" "நானும் பதிலுக்கு பதில் பண்ணட்டுமா..?" "ஏய்.. ச்சீய்...!!" அவள் கத்திக்கொண்டு இருக்கும்போதே நான் அவளை அப்படியே மெத்தையில் புரட்டிப் போட்டேன். அவள் மீது முரட்டுத்தனமாய் படர்ந்தேன். 'நறுக்.. நறுக்..' என்று அவளுடைய மார்புகளை, மென்மையாக அவளுக்கு வலிக்காத மாதிரி கடித்தேன். அவள் 'ஆ.. ஆ.. ஆ..' என்று அலறினாள். அல்லது அலறுவது மாதிரி நடித்தாள். நான் அவளுடைய மார்புப்பந்துகளை சுவைக்க ஆரம்பித்தேன். மென்மையாக ஆசையாக சுவைத்தேன். மஹா 'ம்ம்ம்ம்.....' என்று ஒரு மாதிரி போதையாக முனகிக்கொண்டு, கண்களை செருகிக் கொண்டாள். என் தலைமுடிக்குள் விரல்களை கோர்த்துக் கொண்டாள். பிடித்து இழுத்தாள். தன் மார்பு மூட்டைகளை உயர்த்தி உயர்த்தி காட்டினாள். நான் என் நாக்கை நீளமாக வெளியே நீட்டி, அவளது மார்பு சதைகள் எல்லாம் சுழற்றினேன். நுனி நாக்கால் அவளது குட்டிக்காம்பை நிமிண்டினேன். அப்படியே அவளுடைய பழுப்பு நிற வட்டத்தை சுற்றி நாவால் வட்டம் போட்டேன். பின்பு அவளுடைய காம்பை என் உதடுகளால் கவ்வி 'சர்ர்ர்ர்...' என்று உறிஞ்ச மஹா சுகத்தில் துடித்துப் போனாள். 'ஆஆஆ....' என்று பெரிதாக முனகினாள். என் தலையை தன் மார்போடு வைத்து அழுத்தினாள். நான் மஹாவுடைய மார்புகளை மாறி மாறி உறிஞ்சிக் கொண்டிருந்தேன். நெடுநேரம்..!! என்னுடைய முரட்டு ஆணுடல், அவளுடைய மெல்லிய பெண்ணுடல் மீது படர்ந்து நசுக்கியது. என்னுடைய தொடைகளும், அவளுடைய தொடைகளும் உரசிக்கொண்டு கிடந்தன. அவளுடைய கைகள் என் முதுகெங்கும் ஊர்ந்து பிசைந்தெடுத்தன. எனது நாக்கு அவளுடைய அவளுடைய மார்பு மேட்டில் தாளமிட்டுக் கொண்டிருந்தது. "சீக்கிரம் ஆரம்பி அசோக்.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை..!!" மஹா போதையாக சொல்ல, நான் எழுந்து கொண்டேன். என் இடுப்பில் இருந்த லுங்கியை அவிழ்த்து வீசினேன். என்னுடைய ஆண்மை உச்சபட்ச விறைப்பில் இருந்தது. மஹா என் ஆண்மையின் வீரியத்தை, ஒரு மாதிரி ஏக்கமாய், ஆசையாய், பயமாய் பார்த்தாள். பின்பு அவளை நான் கவனிப்பதை அறிந்ததும், வெக்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள். நான் குனிந்து மகாவின் அழுக்கற்ற உள்ளங்காலில் முத்தம் பதித்தேன். பின்பு என் முகத்தை மெல்ல மேலே உயர்த்தினேன். என்னுடைய முகம் மேலே செல்ல செல்ல, முகத்தோடு சேர்ந்து அவளுடைய பெட்டிக்கோட்டும் மேலே சென்றது. முழங்காலில் ஒரு முத்தம் உதிர்த்துவிட்டு மேலேறினேன். அவளுடைய வெளுத்த பளபளப்பான தொடைகள் பளிச்சிட்டன. என் முகத்தை அந்த தொடைகள் மீது வைத்து அப்படியும் இப்படியுமாய் தேய்த்தேன். வெண்ணையை பூசிவிட்டது மாதிரி வழவழவென்று இருந்தன. மஹாவின் கைவிரல்கள் இப்போது என் தலைமுடியை கோதிவிட்டுக் கொண்டிருந்தன. அவளுடைய பெட்டிக்கோட் இப்போது ஒரு கோடு மாதிரி, அவளது ரகசிய பாகத்தை மட்டும் மறைத்திருந்தது. நான் என் முகத்தை உயர்த்தினேன். இரண்டு கையாளும் அந்த பெட்டிக்கொட்டை பிடித்து, அவளுடைய இடுப்புக்கு மேலே உயர்த்தினேன். என் கண்களை மின்னல் தாக்கியது போல, பளீரென்று அவளுடைய பெண்ணுறுப்பு மின்னியது. மஹா தன் பெண்மைப் புதையலை சுத்தமாக வைத்திருந்தாள். முடி எல்லாம் மழிக்கப் பட்டு பளிச்சென்று மின்னியது. சிறிது கூட அழுக்கின்றி வெள்ளை வெளேர் என்று ஜொலித்தது. பாலால் செய்துவைத்த இனிப்பு பண்டம் போல, சற்றே உப்பலாக காட்சியளித்தது. அந்த இனிப்பு பண்டத்தின் நெட்டுவாக்கில் ஒரு அம்சமான கீறல். அந்த கீறலின் வழியே, சிவப்புக் கலரில் துருத்திக் கொண்டு, ஈரமான இதழ்கள். பார்த்ததுமே நாவில் எச்சில் ஊற செய்யும் அளவிற்கு ஜூஸியான மன்மத உறுப்பு.மஹா வெக்கப்படவில்லை. நான் குறுகுறுவென்று அவளுடைய தொடையிடுக்கை வெறிக்க, அவள் அனுமதித்தாள். என் தலையை தடவிக் கொடுத்தவாறு என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். என்னால்தான் ஆசையை அடக்க முடியவில்லை. படாரென்று குனிந்து என் உதடுகளை குவித்து, அவளுடைய பெண்மைக்கு 'இச்ச்..' என்று முத்தம் கொடுத்தேன். அவளது ரகசிய உறுப்பில் எனது உதடுகள் பட்டதும், மஹா துள்ளினாள். உணர்ச்சியில் நெளிந்தாள். 'ஏய்.. ச்சீய்...' என்றவாறு என் முடியை பிடித்து இழுத்து, மேலே தூக்கினாள். முடியை இழுத்த வலி தாங்காமால் நான் 'ஆஆஆ..' என்று கத்தினேன். "கருமம்.. அதுல போய் வாய் வைக்கிற..?" "ஏன்.. வைக்க கூடாதா..?" "ச்சீய்.. அசிங்கம்..!!" "இல்லையே.. நல்லா அழகாத்தான இருக்குது..? ம்ம்...?" "ச்சீய்...!!!!" மஹா அழகாக வெக்கப்பட்டாள். நான் அவளுடைய உதடுகளை என்னுடைய உதடுகளால் தேடிப்பிடித்து கவ்விக்கொண்டேன். ஆசையாக அவளுடைய ஈர உதடுகளை சுவைத்தேன். மஹாவும் மிக ஆர்வமாக தன் உதடுகளை பிளந்து கொடுத்து எனக்கு ஒத்துழைத்தாள். இப்போது நான் மஹாவின் மீது முழுவதுமாக படர்ந்திருந்தேன். என்னுடைய மார்பு அவளுடைய பட்டு மார்புகளை அழுத்தி நசுக்கியது. என்னுடைய ஆணாயுதம், அவளுடைய மன்மத வாசலை முட்டி முட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. நான் என் ஆணுறுப்பை அவளது பெண்மைப் புடைப்பில் வைத்து மெல்ல தேய்த்தேன். மஹா 'ஷ்ஷ்ஷ்ஷ்...' என்றவாறு தன் இடுப்பை உயர்த்தினாள். இருவருடைய ரகசிய பாகங்களும் ஒன்றோடொன்று உரசிக் கொள்ள, ஒரு உன்னத சுகம் எங்களுக்குள் பரவியது. காமப்பித்து சுர்ர்ரென்று எங்கள் மூளை வரை பாய்ந்தது. நான் அவளுக்கு அடியில் தேய்த்துக்கொண்டே, அவளுடைய கன்னத்தை தாங்கிப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருந்தேன். அவள் என் தலைமயிரை கோதிவிட்டுக் கொண்டே, தன் கால்களால் என் இடுப்பை வளைத்து கிடுக்கிப்பிடி போட்டுக் கொண்டாள். எஃப்.எம் மில் இப்போது வேறொரு மழைப்பாடல் ஒலித்தது. “அந்தி மழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..

………………………………….. ………………………………….. தேகம் யாவும் தீயின் தாகம்.. தாகம் தீர நீ தான் மேகம்.. கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது..? தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது.. நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு.. தாவணி விசிறிகள் வீசுகிறேன்.. மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்..” பாடல் ஒருவித காம போதையை எனக்குள் தெளித்துவிட்டது. நான் என் உடலாலேயே மஹாவின் உடலை ஒரு வீணை போல மீட்டிக் கொண்டிருந்தேன். இருவரது உடல்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டு கிடந்தன. மழையின் குளிருக்கு ஒருவருடைய தழுவல் அடுத்தவருக்கு இதமாக இருந்தது. நிர்வாண உடல்கள் உரசிக்கொள்வது உஷ்ணத்தை உண்டாக்கியது. இறுக்கி அணைத்துக் கொண்டு அப்படியே கிடந்தது விடலாம் போல இருந்தது. "அதை உள்ள விடு அசோக்..!!" மஹா காதோரமாய் கிசுகிசுக்க, நான் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தேன். அப்புறம் என் ஆண்மையை எடுத்து அவளுடைய பெண்மை வாசலில் வைத்தேன். மஹா எனக்கு உதவி செய்தாள். எனது கூர்மையான ஆயுதத்தை பிடித்து, சரியாக தனது சொர்க்க துவாரத்தில் வைத்துக் கொண்டாள். நான் இடுப்பை மெல்ல அசைக்க, எனது ஆண்மை மஹாவுக்குள் மெல்ல மெல்ல இறங்க ஆரம்பித்தது. அத்தனை நீளமும் உள்ளே நுழைந்து மொத்தமாய் காணாமல் போனது. உள்ளே செல்லும்வரை உதட்டை கடித்து பொறுத்திருந்த மஹா, பின்பு மெல்லிய குரலில் சொன்னாள். "அப்பா...!!! நல்லா பெருசா வச்சிருக்கடா.. முடியலை...!! ஷ்ஷ்ஷ்....!!" "வலிக்குதா மஹா..?" "வலிக்கலாம் இல்லை.. சுகமாத்தான் இருக்கு..!! ஆனா அடில டைட்டா எதையோ வச்சு அடைச்ச மாதிரி.. திம்முன்னு இருக்கு..!! கொஞ்சம் சின்னதா வச்சிருக்கலாம்ல..?"மஹா சிணுங்கினாள். நான் புன்னகைத்துவிட்டு, இயங்க ஆரம்பித்தேன். ரசித்து ரசித்து மிக பொறுமையாக இயங்கினேன். எனது ஆயுதத்தை அவளுடைய உறைக்குள் இருந்து மெல்ல உருவி, பின்பு அதே வேகத்தில் மீண்டும் செருகினேன். மஹாவிற்குள் என் ஆண்மையை வைத்திருப்பது இதமாக இருந்தது. அடித்த குளிருக்கு கதகதப்பாக இருந்தது. அவளுடைய சூடான உட்புற சுவர்களை, எனது ஆண்மை உரசி உரசி செல்ல, சுகமாக இருந்தது. "ஹ்ஹ்ஹா...!! நல்லாருக்காடா..?" மஹா கண்களை செருகி சுகத்தில் மிதந்தவாறு கேட்டாள். "ம்ம்..!! உனக்கு..?" "ம்ம்ம்ம்.. சூப்பரா இருக்கு..!! இப்படியே கெடக்கலாம் போல இருக்கு..!! நீ நல்லா பண்றடா.. வசந்த் இப்படிலாம் பண்ணமாட்டான்.. ஹ்ஹ்ஹா...!!" அவள் சுகமாய் முனகிக்கொண்டு கேஷுவலாக சொல்ல, எனக்கு மனதுக்குள் வசந்த்தின் முகம் வந்து போனது. உறுத்தலாக இருந்தது. அவனுக்கு சொந்தமான பொருளை அனுபவிக்கிறேனே என்று மனம் யோசித்தது. மஹா பட்டென்று புரிந்துகொண்டாள். "என்னடா.. அவனை பத்தி யோசிக்கிறியா..?" "ம்ம்.. மனசுக்கு கொஞ்சம் உறுத்தலா இருக்கு மஹா..!!" நான் என் இயக்கத்தை நிறுத்தாமலே சொன்னேன். "ம்ம்ம்.. நீ இப்போகூட அவனுக்காக யோசிக்கிற..? ஆனா அவன் உன்னைப் பத்தி என்ன சொன்னான் தெரியுமா..?" "என்ன சொன்னான்..?" "உன்னை சரியான ஃபூல்னு சொன்னான்.. ஈசியா உன்னை ஏமாத்திடலாம்னு சொன்னான்.. உன்கிட்ட இருந்து என்னை.. எவ்வளவு ஈசியா தட்டிப் பறிச்சான்னு.. பெருமையா சொல்லி பீத்திக்கிறான்..!!" அவள் சொன்னதை கேட்டு எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எவ்வளவு ஏமாளியாக இருந்திருக்கிறேன்..? நான் இயங்கிக்கொண்டே குனிந்து, மஹாவின் காதுமடலில் மென்மையாக முத்தமிட்டவாறே சொன்னேன். "நான் சரியான ஃபூல்தான் மஹா..!! இல்லைன்னா.. என் தேவதையை.. என் கண்மணியை.. இத்தனை நாளா.. அவன் கைல கொடுத்திருப்பேனா..? நான் ஃபூல்தான்..!!" எனக்கு வசந்த் மீது இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல அபிப்ராயமும் செத்துப் போனது. மனதுக்குள் இருந்த சிறு உறுத்தலும் மாயமாய் மறைந்தது. முழுமனதாக மஹாவுடன் உறவுகொள்ள ஆரம்பித்தேன். எனக்கென கடவுள் அனுப்பி வைத்த தேவதையாகவே மஹா என் கண்ணில் பட்டாள். எனக்குரியவளை நான் அனுபவிக்கிறேன் என்று மனம் உற்சாகம் கொண்டது. மனதில் உண்டான உற்சாகம் என் வேகத்தில் வெளிப்பட்டது. முன்பை விட அதிக வேகமாக இப்போது நான் இயங்கிக் கொண்டிருந்தேன். மஹாவின் உறுப்பில் இருந்து கசிந்த நீர், உராய்வை போக்கியிருந்தது. எனது ஆண்மை மிக பதமாக உள்ளே சென்று வந்து கொண்டிருந்தது. மஹாவிடமும் இப்போது இன்ப முனகல் ஜாஸ்தியாக இருந்தது. 'ஷ்ஷ்ஷ்... ஹ்ஹ்ஹா... ஆஆஆவ்வ்வ...' என்று வித விதமாய் பிதற்றினாள். நான் ஒவ்வொரு முறை என் உறுப்பை உள்ளே செருகும்போதும், அவளால் உணர்ச்சியை அடக்க முடியாமல், தனது பெண்மைப்புடைப்பை உயர்த்தி காட்டினாள். நான் மஹாவின் மாசுமருவற்ற முகத்தை பார்த்துக்கொண்டே என் இடுப்பை அசைத்துக் கொண்டிருந்தேன். அவள் கண்கள் செருகி சுகத்தில் லயித்திருக்க, நான் அவளுடைய முகமெல்லாம் மாறி மாறி 'இச்ச்.. இச்ச்..' என்று முத்தமிட்டுக் கொண்டிருந்தேன். அவளுடைய மார்புப் பந்துகள் ரெண்டும், எனது இயக்கத்துக்கு ஏற்ப, சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தன. எனது ஆண்மை அவளுடைய பெண்மையை துளைத்துக் கொண்டிருந்தது. எனது கால்களும், அவளுடைய கால்களும் பின்னிப் பிணைந்திருந்தன. எங்களுடைய வேகம் தாங்காமல் கட்டில் 'க்றீச்ச்.. க்றீச்ச்.. க்றீச்ச்..' என்று சப்தம் போட்டுக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் அந்தமாதிரி இன்பசுகத்தில் திளைத்திருந்தோம் என்று நினைவில்லை. இறுதியாக என் ஆண்மைரசத்தை அவளுடைய பெண்மை துவாரத்துக்குள் ஊற்றி முடித்தபோது, புயலடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது. அடித்துப் போட்ட மாதிரி உடலெல்லாம் வலித்தது. நான் கண்மூடி மல்லாந்து படுத்திருக்க, மஹா என் மார்பு மீது தலை சாய்த்துக் கொண்டாள். என் மார்பில் வளர்ந்திருந்த முடிகளை, விரலில் சுற்றிக்கொண்டு விளையாடினாள்.வெளியில் இப்போது மழை விட்டிருந்தது. இடி ஒலி, மின்னல் ஒளி முற்றிலும் நின்றிருந்தன. ஜன்னல் கம்பிகளில் இருந்து மட்டும், சொட்டு சொட்டாய் நீர் வடிந்துகொண்டிருந்தது. புதுமழை கிளப்பி விடும் மண்வாசனை அந்த ஏரியா முழுவதும் நிறைந்திருந்தது. எஃப்.எம்மிலும் மழைப்பாடலை விட்டுவிட்டு வேறு பாடல்களுக்கு தாவியிருந்தார்கள். "உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம்.. முடிவிலும் ஒன்று தொடரலாம்.. இனியெல்லாம் சுகமே...!! இனியெல்லாம் சுகமே...!!" ஜேசுதாசின் குரலில் ஒலித்த பாடல் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. நான் என் முகத்தை திருப்பி மஹாவின் நெற்றியில் முத்தமிட்டேன். அவள் தன் முகத்தை திருப்பாமல், பதிலுக்கு என் மார்பு மீது முத்தமிட்டாள். இப்படியே கொஞ்ச நேரம், நான் மாறி மாறி அவளுக்கு நெற்றியில் தரும் முத்தத்தை, அவள் என் மார்புக்கு திரும்ப கொடுத்தாள். "புடிச்சிருந்ததா மஹா..?" "ம்ம்.. ரொம்ப நாளுக்கப்புறம் இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா..!! உனக்கு நல்லாருந்துச்சா...?" "ம்ம்.. பண்ணிக்கிட்டே இருக்கலாம் போல இருந்துச்சு..!!" "ச்சீய்.. படவா..!!" மஹா அழகாக சிணுங்கும்போதே, என் செல்போனும் சேர்ந்து சிணுங்கியது. மஹாதான் எட்டி அதை எடுத்தாள். யார் கால் செய்வது என்று ஒரு கணம் பார்த்தவள், பின்பு கால் பிக்கப் செய்து என்னிடம் நீட்டினாள். "அவன்தான்.." என்று ரகசியமான குரலில் சொன்னாள். நான் செல்போனை அவளிடம் இருந்து வாங்கினேன். ஸ்பீக்கர் ஆன் செய்திருப்பாள் போல.. "ஹலோ...!!" என்று வசந்த்தின் கரகரப்பான குரல் மறுமுனையில் கேட்டது. நான் செல்போனை காதில் வைக்காமல் அப்படியே என் முன்னால் வைத்து பேசினேன். "ஹ..ஹலோ.." என்றேன் தடுமாற்றமாய். "என்னடா கால் பண்ணிருந்தியா..?" "ஆ..ஆமாண்டா.. ம..மஹா வந்திருந்தா.. அதான்...!!" என்று உளறினேன். "ஓ.. அங்கதான் இருக்காளா..? என்ன சொல்றா..?" "ஒ..ஒண்னும் சொல்லல.." "ம்ம்.. என்ன பண்றீங்க ரெண்டு பேரும்..? ம்ம்ம்..?" அவனுடைய இந்த கேள்விக்கு பதில் சொல்ல நான் சற்று திணறினேன். "அ..அது.. அது..." என்று தடுமாறினேன்.

"சொல்லுடா.. என்ன பண்றீங்க ரெண்டு பேரும்..?" நான் மேலும் தயங்க, இப்போது மஹா என் கையில் இருந்த செல்போனை பறித்தாள். தன் முகத்துக்கு எதிரே எடுத்து சென்றாள். என்னை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, அழுத்தம் திருத்தமாக சொன்னாள். "நானும், அசோக்கும் ஒரே பெட்ல ஒண்ணா கட்டிப்புடிச்சிட்டு படுத்திருக்கோம்.. உடம்புல டிரஸ்சே போடாம.." மஹா சொல்லிவிட்டு காலை கட் செய்து, செல்போனை ஓரமாக தூக்கிப் போட்டாள். முகத்தில் ஒரு புதுவித மலர்ச்சியும், திருப்தியுமாய் என் மார்பில் சாய்ந்துகொண்டாள்.

பிரியதர்ஷினி


இந்த வாரம், திங்கட்கிழமை மாலை 5.12 மணி நான் எங்கள் காலேஜ் லைப்ரரியில் ஒரு புத்தகத்தை எனக்கு முன் விரித்து வைத்தபடி அமர்ந்திருந்தேன். தலையை நிமிர்த்தி வால் க்ளாக்கை பார்த்தேன். ஐந்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. சுற்றிப் பார்த்தேன். என்னையும் சிந்துஜாவையும் தவிர யாருமே லைப்ரரியில் இல்லை. நான் மெல்ல சிந்துஜாவிடம் கேட்டேன். "சிந்து.. கெளம்பலாமாடி..?" "இல்லடி.. நான் இன்னும் கொஞ்சம் நேரம் படிச்சுட்டு வர்றேன்.. நீ வேணா கெளம்பு..!!" சொல்லிவிட்டு அவள் புத்தகத்துக்குள் தலையை கவிழ்ந்து கொண்டாள். எனக்கு எரிச்சலாக வந்தது. திமிர் பிடித்தவள். வேண்டும் என்றே, என்னை வெறுப்பேத்த வேண்டும் என்றே புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். நானும் சலிக்காமல் புத்தகத்தின் மீது பார்வையை வீசினேன். புரிகிறதோ இல்லையோ வரி வரியாக வாசிக்க ஆரம்பித்தேன்.என் பெயர் ப்ரியா. பிரியதர்ஷினி. அப்பா, அம்மாவுக்கு ஒரே பெண். இஞ்சினியரிங் காலேஜில் பர்ஸ்ட் இயர். இந்த சிந்துஜா சனியன் எல்.கே.ஜி யில் இருந்தே என் க்ளாஸ் மேட். க்ளாஸில் நான் எப்போதும் பர்ஸ்ட் வந்தால், செகண்ட் வருவது சாட்சாத் இந்த சனியன்தான். அதுவும் மார்க் டிபரன்ஸ் சிங்கிள் டிஜிட்டில்தான் இருக்கும். அந்த அளவுக்கு சின்ன வயதில் இருந்தே எங்களுக்குள் கடும் போட்டி. எல்.கே.ஜி யில் இருந்து இந்த சனியனுடன் போட்டியிட்டு, போட்டியிட்டு நான் களைத்து போனேன். படிப்பில் எப்போதும் இவளை விட ஒரு படி மேலே இருக்க, நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ப்ளஸ் டூவுடன் கஷ்ட காலம் முடிந்தது என்று நிம்மதியாக இருந்தேன். ஆனால் இந்த சனியன் சப்பனக்கால் போட்டுக்கொண்டு, காலேஜில் பக்கத்து சீட்டில் வந்து அமர்ந்தபோது நொந்து போனேன். இவள் இப்படி லைப்ரரியில் உட்கார்ந்து சின்சியராக படித்துக் கொண்டிருக்கும்போது, எழுந்து வீட்டுக்கு செல்ல, என்னுடைய போட்டி மனசோ இல்லை பொறாமை மனசோ இடம் தரவில்லை. விருப்பமே இல்லாமல் வீம்புக்கு வேகவேகமாக புத்தக வரிகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் லைப்ரரி கதவை படாரென்று திறந்துகொண்டு அந்த நான்கு பெண்கள் உள்ளே நுழைந்தார்கள். எங்கள் சீனியர்ஸ். அவர்களை பார்த்ததும் எனக்கு கைகால் எல்லாம் உதற ஆரம்பித்தது. சிந்துஜாவுக்கு என்னவெல்லாம் உதறியதோ..? பயம் அப்பிய முகத்துடன் படக்கென்று எழுந்துகொண்டாள். நானும் உடம்பெல்லாம் வெடவெடக்க எழுந்து நின்றேன். அந்த நாலு பேருக்கும் தலைவி மாதிரியும், தடிமாடு மாதிரியும் இருந்தவள், முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு எங்களிடம் கேட்டாள்.

"ஏய் பர்ஸ்ட் இயர்.. இந்த நேரத்துல லைப்ரரில என்னடி பண்ணிட்டு இருக்கீங்க..? லெஸ்பியனா ..?" 'லெஸ்பியனா..? அப்டீன்னா..?' என்று நான் குழம்பிக் கொண்டு இருக்கும்போதே, சிந்துஜா "ச்சே ச்சே.. அதெல்லாம் இல்லை மேடம்.. நாளைக்கு ஒரு செமினார் இருக்கு.. ஜஸ்ட் ப்ரிபேர் பண்ணிட்டு இருந்தோம்..!!" என்றாள். இப்போது அந்த தடிமாடு எங்களையே ஒரு மாதிரி கேலியாக பார்த்தது. அப்புறம் தன் கூட வந்த குட்டிப் பிசாசுகளிடம் திரும்பி சொன்னது. "பாருங்கடி.. காலேஜ் முடிஞ்சு எல்லாம் பாய் பிரண்டு.. கேர்ள் பிரண்டுன்னு ஊர் சுத்த கெளம்பிட்டாளுக.. இவளுக இன்னும் லைப்ரரில உக்காந்து ஸீன் போட்டுட்டு இருக்காளுக.." இப்போது அந்த தடிமாடு என்னிடம் கேட்டது. "பேர் என்னடி..?" "ப்..ப்ரியா.. பிரியதர்ஷினி..!!" "உன் பேரு..?" "சிந்துஜா..!!" "என்னடி பேரு அது..? சந்துஜா.. பொந்துஜான்னு..?" சிந்துஜா பதில் சொல்லாமல் அமைதியாக நிற்க, அவள் என்னிடம் கேட்டாள். "அப்படி என்னடி படிக்கிறீங்க..?" "ஸி..ஸிவில் ஸ்ட்ரக்சர்ஸ்..!!" நான் தயங்கி தயங்கி மெல்லிய குரலில் சொன்னேன். அவள் ஓரிரு வினாடிகள் என் முகத்தையே ஏளனமாக பார்த்தாள். அப்புறம் கொஞ்சம் கிண்டல் கலந்த குரலில் சொன்னாள். "ம்ம்.. ஸிவில் ஸ்ட்ரக்சர்ஸ் கெடக்கட்டும்.. உன் ஸ்ட்ரக்சர்ஸ் பத்தி கொஞ்சம் கேள்வி கேக்குறேன்.. பதில் சொல்றியா..?" "ம்ம்.." நான் என்னவென்று புரியாமலே தலையை ஆட்டினேன். அந்த தடிமாடு இப்போது என்னை நெருங்கி வந்தாள். நான் சுத்தமாக எதிர்பார்க்காத ஒரு செகண்டில் கப்பென்று என் இடது பக்க மார்பை பிடித்தாள். அப்படியே அழுத்தி கசக்கினாள். எனக்கு வலித்தது. 'ஆஆஹ்ஹ..'என்று முனகினேன். "நல்லா பெருசாதாண்டி வச்சிருக்க..? இதுக்கு பேர் என்னனு சொல்லு பாப்போம்..?" நான் தயங்க, அந்த தடிமாடு தன் கண்களை உருட்டி என்னை முறைத்தாள். "சொல்லுடி..!! சொல்றியா.. இல்லை.. அப்படியே பிச்சு எடுக்கவா..?" அவள் எனது மார்பை பிடித்து கொத்தாக இழுக்க, நான் வலியில் துடித்தேன். "ஆஆஆஆ....!!! ப்ளீஸ் மேடம்.. வலிக்குது...!!" "அப்போ சொல்லு...!!" "பூ..பூப்ஸ்..!!" நான் முகத்தில் வேதனையுடன் திக்கி திக்கி சொன்னேன். "ஆமாம்.. இவ அப்டியே மவுன்ட்பேட்டன் மருமக.. இங்க்லீஷ்லதான் சொல்லுவா.. தமிழ்ல சொல்லுடி..!!" அவள் இன்னும் என் மார்பைஅமுக்கியபடியே சொன்னாள். "த..தமிழ்ல எ..எனக்கு தெரியா..!!" நான் சொல்லி முடிக்கும் முன்பே என் கன்னத்தில் 'பளார்ர்ர்...' என்று ஒரு அறை விழுந்தது. அறைந்தது அந்த குட்டி பிசாசுகளில் ஒன்று. நான் துடித்து போனேன். என் காதுக்குள் ஒரு கருவண்டு புகுந்து கொண்டு, 'உய்ய்ய்... உய்ய்ய்...' என்று சுத்துவது மாதிரி இருந்தது. இப்போது தடிமாடு கொடூரமான குரலில் கேட்டாள். "பொய்யாடி சொல்ற..? திருட்டு முண்டை..!! ஒழுங்கா தமிழ்ல இதுக்கு என்ன பேர்னு சொல்லு...!!" எனக்கு இப்போது அழுகை வந்தது. கண்களில் நீர் முட்டிக் கொண்டது. உடம்பெல்லாம் வெடவெடத்தது. பரிதாபமாக சொன்னேன். "சா..சாமி சத்தியமா தெரியாது மேடம்.. என்னை நம்புங்க...!!" அவள் கொஞ்ச நேரம் அப்படியே என் முகத்தை வெறுப்பாக பார்த்தாள். அப்புறம் திரும்பி சிந்துஜாவிடம் கேட்டாள். "ஏய் பொந்துஜா..!! உனக்கு தெரியுமாடி..?" "தெரியும் மேடம்.. மொலை.." சிந்துஜா அவசர அவசரமாக சொல்ல, நான் அவளை ஆச்சரியமாக பார்த்தேன். இப்போது அந்த சீனியர் என் முகத்தை ஏறிட்டு, ஏளனமான குரலில் கேட்டாள். "தெரிஞ்சதா..? இதுக்கு பேர் என்ன..?" "மொ..மொலை..!!" நான் தட்டுத்தடுமாறி சொன்னேன். "ம்ம்.. சரி.. இப்போ இதுக்காவது கரெக்டா பதில் சொல்லு.. இதுக்கு பேர் என்ன..?" அவள் என் முலை மீது இருந்த கையை மெல்ல நகர்த்தி, என் தொடையிடுக்கில் வைத்து அழுத்தியபடியே கேட்டாள். எனக்கு அடி வாங்கிய கன்னம் சுரீர்ர்... என்று இன்னும் வலித்தது. அதனால் தயங்காமல் பட்டென்று சொன்னேன். "புஸ்ஸி..!!" "புஸ்ஸியா..? புஸ்ஸினா பூனைக்குட்டிதான?.. பூனைக்குட்டியவா பேண்டுக்குள்ள வச்சிருக்க..?" "இல்லை மேடம்.. இதுக்கு பெரும் புஸ்ஸிதான்..!!" நான் கன்னத்தை தடவிக் கொண்டே சொன்னேன். "அறைஞ்சு பல்லை உடைச்சிருவேன்.. தமிழ்ல சொல்லு..!!" அவள் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே, சிந்துஜா அவசரமாக சொன்னாள். "எனக்கு தெரியும் மேடம்.. புண்டை..!!" இப்போது 'பளார்ர்ர்...' என்று அடுத்த அறை விழுந்தது. இந்த முறை விழுந்தது சிந்துஜாவின் கன்னத்தில். அவள் மிரண்டு போய் கன்னத்தை தடவினாள். "நாங்க கேக்குறப்போதான் வாயை தெறக்கணும்.. புரிஞ்சதா..? முந்திரிக்கொட்டை மாதிரி முலையை முன்னால தள்ளிட்டு வரக்கூடாது..!!" "புரிஞ்சது மேடம்..!!" சிந்துஜா பாவமாக சொன்னாள். இப்போது பின்னால் நின்றிருந்த ஒருத்தி நகர்ந்து வந்து என்னை நெருங்கினாள். கப்பென்று என் கழுத்தை பிடித்து லேசாக நெறித்தாள். "ஏய்.. என்ன நடிக்கிறியா..? கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல மாட்டியா..?" "சத்தியமா எனக்கு தெரியாது மேடம்.. எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை..!!" "ம்ம்ம்.. பழக்கம் இல்லையா..? வெரல் போடுற பழக்கமாவது இருக்கா..?" "வெரல் போடுறதா.. அப்படின்னா..?"நான் எதோ அறியாத பார்முலாவை பற்றி கேட்ட மாதிரி திருதிருவென விழிக்க, அந்த நாலு பேரும் அப்படியே அதிர்ந்து போனார்கள். மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு திரும்பி ஒரு தீண்டத்தகாத ஜந்துவை பார்ப்பது போல என்னை பார்த்தார்கள். "நெஜமாவே உனக்கு ஒன்னும் தெரியாதாடி..?" "எனக்கு தெரியாது மேடம்..?" நான் அப்பாவியாக சொல்ல, அவர்கள் ஆத்திரமானார்கள். "உனக்குலாம் யார்டி இஞ்சினியரிங் சீட் கொடுத்தது..? ஏதாவது நர்சரி ஸ்கூல்ல உக்காந்து 'பாபா பிளாக்ஷீப்..' சொல்லிட்டு இருக்காம.. கெளம்பி வந்துட்டா..!!" என்று வெறுப்பை உமிழ்ந்தார்கள். எனக்கு ரொம்ப அவமானமாக இருந்தது. "உனக்கு தெரியுமாடி...?" என்று அவர்கள் சிந்துஜாவை கேட்க, அவள் ஆர்வமாக சொல்ல ஆரம்பித்தாள். வெரல் என்றாள்.. விடுவேன் என்றாள்.. ஆட்டுவேன் என்றாள்.. கேரட், கத்தரிக்காய், சூர்யா, விக்ரம், தண்ணி, ஸ்மெல், வாரம் ரெண்டு தடவை என்று என்னென்னவோ சொன்னாள். எனக்கு ஒரு எழவும் புரியவில்லை. அந்த நாலு பெண்களும் சிந்துஜாவை சூழ்ந்து கொண்டு ஆர்வமாய் கேட்க, நான் திருதிருவென்று விழித்துக் கொண்டு அப்பாவியாய் நின்றிருந்தேன். அப்புறம் ஒரு அரை மணிநேரம். அந்த கூத்து தொடர்ந்தது. என்னை சுத்தமாகஓரங்கட்டி விட்டார்கள். அவர்கள் சிந்துஜாவிடம் எதெதுவோ கேட்க, அவளும் இளித்துக் கொண்டு பதில் சொன்னாள். எனக்கு சிந்துஜாவின் மீது இயல்பாகவே இருந்த பொறாமை, இப்போது இமயமலை அளவுக்கு வளர்ந்தது. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் பேக்கு மாதிரி நின்றிருந்தேன். எல்லாம் முடிந்த பிறகு அந்த தடிமாடு என்னிடம் சொன்னாள். "உன் பிரண்டு பாருடி.. எல்லா மேட்டரும் பக்காவா தெரிஞ்சு வச்சிருக்கா..!! நீயுந்தான் இருக்கியே..? பாடப்புத்தகம் படிக்கிறதெல்லாம் பொண்ணுகளுக்கு சுத்த வேஸ்ட்டி.. லைபுக்கு இந்த செக்ஸ் மேட்டர்தான் ரொம்ப முக்கியம்.. அந்த மேட்டர்ல உனக்கு மார்க் ஜீரோ..!! இந்த மாதிரி நீ மக்கா இருந்தா.. நாளைக்கு உன் புருஷன் உன்னை விட்டுட்டு வேற எவ கூடவாவது ஓடிடுவான்..!! உனக்கு இன்னும் ஒரு வாரம் டைம் தர்றோம்..!! அதுக்குள்ளே செக்ஸ் மேட்டரை அக்குவேறு ஆணிவேரா தெரிஞ்சு வச்சிக்கணும்.. புரிஞ்சதா..?" "ம்ம்..பு..புரிஞ்சது மேடம்..!!" நான் நடுங்கியவாறு சொல்ல, அவள் என் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்தாள். அப்புறம் லேசாக புன்னகைத்தவாறு சொன்னாள். "சரி.. இவ்வளவு நேரம் நீ சொதப்புன சொதப்புக்கு உனக்கு ஒரு சின்ன தண்டனை..!!" "எ..என்ன மேடம்..?" எனக்கு இப்போது மீண்டும் என் கைகால்கள் உதற ஆரம்பித்தன. "மண்டி போடு..!!" நான் தயங்கியவாறு மண்டியிட்டு முழங்காலில் நின்றேன். அந்த நாலு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். அப்புறம் என் முன்னால் வந்து வரிசையாக நின்று கொண்டார்கள். ஒரே நேரத்தில் எல்லோரும் தங்கள் பேன்ட்டை அவிழ்த்தார்கள். ஜட்டியை கீழே தள்ளி விட்டு தங்கள் ரகசிய பெட்டகத்தை பளிச்சென்று காட்டினார்கள். நான் முகத்தை சுளித்தவாறு வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். "ஏய்.. என்ன மூஞ்சியை திருப்பிக்கிற..? பாருடி..!! பாருடின்றன்ல..?" நான் மெல்ல திரும்பி மீண்டும் அந்த உறுப்புகளை பார்த்தேன். "ம்ம்.. அப்டியே எங்க புண்டைல ஆளுக்கொரு முத்தம் குடு..!!" நான் மிரண்டேன். கெஞ்சினேன். "ப்ளீஸ் மேடம்.. வேணாம்..!!" "குடுடி..!! ரேகிங்லாம் முடிஞ்சு போச்சு..!! புண்டைல முத்தம் குடுத்துட்டு வீட்டுக்கு கெளம்பலாம்..!! இல்லைன்னா விடியிற வரை இங்கதான்..!!" எனக்கு அருவருப்பாக இருந்தது. அவமானமாக இருந்தது. கேவலமாக இருந்தது. அவர்கள் முகத்தில் துளியும் இரக்கம் இல்லை. புண்டை முத்தம் வாங்காமல் விடமாட்டார்கள் என்று தெளிவாக புரிந்தது. நான் மண்டி போட்டபடியே நகர்ந்தேன். முகத்தை சுருக்கிக் கொண்டு, மூச்சை இறுக்கி பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு புண்டையாக முத்தம் கொடுத்தேன். புண்டை முத்தம் வாங்கிக் கொண்டு அவர்கள் சென்றுவிட, நானும் சிந்துஜாவும் லைப்ரரியை விட்டு வெளியே வந்தோம். சிந்துஜா என்னை பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தாள். எனக்கு அவளை கொலை செய்து விடவேண்டும் போல ஆத்திரம் வந்தது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கேட்டேன்."உனக்கு எப்படிடி இதெல்லாம் தெரியும்..?" "எனக்கு மட்டும் இல்லை.. எல்லா பொண்ணுகளுக்கும் இந்த மேட்டர்லாம் தெரியும்..!! நீ செக்ஸ் விஷயத்துல இவ்வளவு தத்தியா இருப்பேன்னு.. நான் நெனைக்கவே இல்லைடி ப்ரியா..!!" "ஏய்.. ப்ளீஸ்ப்பா.. எனக்கும் இதெல்லாம் சொல்லி தர்றியா..?" அவளிடம் கெஞ்சும் நிலை ஏற்பட்டது எனக்கு ரொம்ப கேவலமாக இருந்தது. "இதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாதுடி..!! தானா தெரிஞ்சுக்கணும்..!!" "தானா எப்படிடி தெரியும்..? நீ எப்படி தெரிஞ்சுக்கிட்ட..? அதை சொல்லு முதல்ல..!!" "நான்.. நான் புக் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்..!!" "ஓ.. இதுக்கு புக்லாம் இருக்கா..? எந்த கடைல வாங்குன..? சொல்லுடி.. நானும் வாங்கி படிக்கிறேன்.." "ஏய்.. லூசு..!! நீ பாட்டுக்கு ஏதாவது கடைல போய் செக்ஸ் புக் இருக்கான்னு கேட்டுறாத..? அவ்வளவுதான்.. அப்படியே உன்னை அள்ளிட்டு போய் பிரிச்சு மேஞ்சுருவாணுக..?" "அப்புறம்..? உனக்கு எப்படி அந்த புக் கெடைச்சது..?" "என் அண்ணன் படிப்பான்.. அவனுக்கு தெரியாம நான் எடுத்து படிப்பேன்..!!" "ஏய்.. எனக்கு அந்த புக் எடுத்துட்டு வந்து குடுக்குறியா..? படிச்சுட்டு திரும்ப குடுத்துர்றேன்..!!" "ம்ஹூம்...!! என் அண்ணனுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..!! தங்கச்சின்னு கூட பாக்க மாட்டான்... மேல பாஞ்சுடுவான்..!! ரிஸ்க்..!!" "நீ படிக்கிறப்போ மட்டும்..?" "அது அவன் இல்லாதப்போ எடுத்து படிப்பேன்.. உடனே கொண்டு போய் வச்சிருவேன்..!!" "ப்ளீஸ்ப்பா...!! எனக்காக இந்த சின்ன ரிஸ்க் எடுக்க கூடாதா..? நாம எல்.கே.ஜி ல இருந்தே எவ்வளவு க்ளோஸ்..!! ப்ளீஸ்ப்பா.. ப்ளீஸ்...!!" நான் வெக்கம் கெட்ட ஜென்மமாய் கெஞ்ச, சிந்துஜா கொஞ்ச நேரம் யோசித்தாள். அப்புறம் மெல்ல சொன்னாள். "சரி.. ட்ரை பண்ணுறேன்..!!" @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ இந்த வாரம், செவ்வாய்க்கிழமை காலை 8.37 மணி நான்தான் சிந்துஜாவின் மீது பொறாமை பிடித்து அலைந்திருக்கிறேன். அவளுக்கு என் மீது அப்படி ஒன்று பொறாமை இல்லை என்பது அடுத்த நாள் தெரிந்தது. அண்ணனின் செக்ஸ் புக்கை எனக்காக எடுத்து வந்துவிட்டாள். க்ளாசுக்குள் நுழைந்ததுமே என் கையில் திணித்தாள். கிசுகிசுப்பான குரலில் சொன்னாள். "என் அண்ணன் ஊர்ல இல்லைடி ப்ரியா.. படிச்சுட்டு ரெண்டு நாள்ல திரும்ப குடுத்துடு..!!" "இதுல எல்லாம் டீடெயிலா போட்ருக்கானா..?" நான் ஆர்வக் கோளாறில் அங்கேயே புத்தகத்தை பிரிக்க, அவள் நறுக்கென்று என் தலையில் குட்டினாள். "லூசு..!! இங்கேயேவா பிரிக்கிறது..? சுருட்டி உள்ள வைடி..!! எல்லாம் தெளிவா போட்டிருக்கான்.. வீட்ல போய் பொறுமையா படி..!!" எனக்கு வீட்டுக்கு போகும் வரை எல்லாம் பொறுமை இல்லை. அன்று ஈவினிங் லேப் எக்ஸ்பரிமன்ட்டை அவசர அவசரமாக முடித்துவிட்டு வெளியே வந்தேன். ஆளே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த பேஸ்கட்பால் கிரவுண்டில் சென்று அமர்ந்து கொண்டேன். சுருட்டி வைத்திருந்த புத்தகங்களை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஒரு நான்கு புத்தகங்கள் எடுத்து வந்திருந்தாள். திகட்டாத அனுபவங்கள்.. உண்மை செக்ஸ் கதைகள்.. மடிசார் மாமி.. அஜால் குஜால் கதைகள்.. நான் ஒவ்வொன்றாக எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஒன்றிரண்டு புத்தகங்களில் படம் போட்டிருந்தான். மற்றவற்றில் வெறும் கதைகள்தான். எனக்கு அப்போது மனதுக்குள் இருந்த ஒரே எண்ணம்.. எப்படியாவது படித்து சிந்துஜாவை விட செக்ஸ் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.. செக்ஸை பற்றி ஏதாவது கேள்வி கேட்டு, அந்த சிந்துஜா சனியன் திருதிருவென விழிப்பதை பார்த்து, நான் ரசிக்க வேண்டும். 'உனக்கு தெரியாதா..? எனக்கு தெரியுமே..' என்று பீற்றிக் கொள்ள வேண்டும். பொறுமையாக ஒவ்வொரு வரியாக படிக்க ஆரம்பித்தேன்.படிக்க படிக்க என் உடல் ஒருமாதிரி உஷ்ணமாகிக் கொண்டே போனது. உடம்பெல்லாம் ஒரு மாதிரி முறுக்கேறியது. என் முலைகள் ரெண்டும் விம்மி விம்மி பெரிதாவது மாதிரி ஒரு உணர்ச்சி. எனது தொடையிடுக்கில் என்னமோ ஈரமாக கசிந்தது. தேக நரம்புகளில் எல்லாம் ஒரு மாதிரி உற்சாக சிலிர்ப்பு. இதயம் மட்டும் படக் படக் என்று அடித்துக் கொண்டே இருந்தது. நான்கு புத்தகங்களையும் படித்து முடித்தபோது ஐந்து மணி ஆயிருந்தது. இப்போது எனக்கு தலை கிர்ரென்று சுழலுவது மாதிரி இருந்தது. புத்தகத்தில் படித்த வரிகளே மூளைக்குள்ளும், கண் முன்னாலும் 'சர்ர்ர்... புர்ர்ர்...' என்று மேட்ரிக்ஸ் மாதிரி ஓடின. ஒரு ரோபா மாதிரி நடந்து சென்று காலேஜ் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். யாரிடமும் எதுவும் பேசவில்லை. படித்ததை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். செக்ஸ் என்பது அவ்வளவு சுகமான விஷயமா..? எப்படி எல்லாம் வர்ணித்திருக்கிறார்கள்..? வானத்தில் பறப்பது மாதிரி.. சொர்க்கத்தில் மிதப்பது மாதிரி.. அப்படியெல்லாமா இருக்கும்..? இதைவிட இன்பமே இல்லை என்கிறார்களே..? ஒரு கதையில் அப்படியே செத்துவிடலாம் என்று எழுதியிருந்தானே..? அவ்வளவு நல்லாயிருக்குமா..? எனக்கு ஏக்கமாக இருந்தது. என்னை வெகுவாக தாக்கியிருந்த இன்னொரு விஷயம், தகாத உறவு. அம்மா, அக்கா, அண்ணி என்று ஆரம்பத்தில் படிக்கும்போது திக்கென்று இருந்த கதைகள், போக போக என்னை புத்தி பேதலிக்க செய்தன. அதிலும் அந்த நாலாவது புத்தகத்தின் கடைசி கதையான அப்பா, மகள் உறவு கதை என்னை திகைப்பில் ஆழ்த்தி, பைத்தியம் ஆக்கியிருந்தது. அப்பாவும் மகளும் செக்ஸ் வைத்துக் கொள்வதா..? இன்செஸ்ட் இன்பத்துக்கு நிகரே கிடையாதாமே..? எனக்கு பட்டென்று என் அப்பா கண்முன்னால் வந்து நின்றார். ச்சே...!! புத்தி கெட்டவளே..!! அறிவு இல்லை..? நானே என்னை திட்டிக் கொண்டேன். கண்களை மூடி அப்பாவின் முகத்தை மனதுக்குள் இருந்து அழித்தேன். வீட்டுக்குள் நுழைந்ததுமே அப்பா கேட்டார். "என்னடா ப்ரியா குட்டி.. என்னாச்சு..? ஒரு மாதிரி டல்லா இருக்க..?" அப்பா கவலையாக கேட்க, நான் 'பெக்கபெக்கே' என்று விழித்தேன். அப்பா இந்த வயதிலும் எவ்வளவு இளமையாக இருக்கிறார்..? சிறிது கூட தொப்பை இல்லாமல் உடம்பை எப்படி கிண்ணென்று வைத்திருக்கிறார்..? அந்த புஜங்கள்..? எவ்வளவு பெரிதாக, வலுவாக இருக்கிறது..? அந்த புஜங்களால் என்னை வளைத்து நொறுக்கினால்..? சுகமாக இருக்குமா..? அந்த புத்தகத்தில் படித்த மாதிரி.. சொர்க்கத்தில் மிதப்பது மாதிரி.. த்தூ..!! அறிவு கெட்டவளே..!! புத்தி போகிறது பார்..!! "ஒன்னும் இல்லை டாடி..!!" நான் உணர்ச்சியற்ற குரலில் சொல்லிவிட்டு உள்ளே நடந்தேன். "காபி போடுறேன்.. குடிக்கிறியாடி..?" கிச்சனுக்குள் இருந்து அம்மா கத்த, "ஒன்னும் வேணாம்..!!" நான் சொல்லிவிட்டு என் பெட்ரூமுக்குள் புகுந்து கொண்டேன். கதவை லாக் செய்தேன். புத்தகப் பையை தூக்கி எறிந்தேன். உடம்பெல்லாம் பரபரவென இருந்தது. திகுதிகுவென எரிவது மாதிரி.. டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் சென்று நின்று கொண்டேன். அனிச்சையாக என்னுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்தேன். தூர எறிந்தேன். இப்போது அந்த ஆளுயரக்கண்ணாடி எனது அந்தரங்க அழகை பிரதிபலித்துக் கொண்டிருந்தது. நான் என் உடம்பை உற்று நோக்கினேன். இத்தனை வருடம் என் கூடவே இருக்கும் உடம்புதான். இன்று என்னவோ புதிதாக தெரிந்தது. சராசரியான உயரம், சற்றே மெலிந்த தேகக்கட்டு. வெண்ணை பூசியது மாதிரி வெளுப்பான, வழவழவென்ற தேகம். களையான முகம். தடித்த, சிவந்த, ஈரமான உதடுகள். என் உடலமைபிற்கு சற்றே அதிகப் படியான நெஞ்சு புடைப்புகள். சாயாமல், சரியாமல் கல்லு மாதிரி குத்திட்டு நின்றன. மைதா மாவை பிசைந்து வைத்தது மாதிரியான உருண்டைகள். குறுகலான இடுப்பு. குழிவான, குட்டி தொப்புள். அதற்கு கீழே.. அதற்கு கீழே... எனது அந்தரங்க புடைப்பு.. எவ்வளவு அழகாக, அம்சமாக இருக்கிறது எனது மன்மத பீடம்..? சிறிதும் அழுக்கின்றி வெளுப்பாக.. புஸ்சென்று புடைப்பாக.. இப்போதுதான் ஓரிரு பூனை மயிர்கள் வளர ஆரம்பித்து இருக்கின்றன. உப்பலாக இருக்கும் புடைப்பில் அந்த வெடிப்புதான் எத்தனை நேர்த்தியாக இருக்கிறது..? யாரோ ஸ்கேல் வைத்து அளந்து, கீறி விட்டது போல.. அந்த வெடிப்பின் வழியாக சிவப்பு இதழ்கள்.. ஈரமாக.. எனக்கு பெருமையாக இருந்தது.

கொஞ்சமாய் திரும்பி என் பின்னழகை பார்த்தேன். அரைக்கோள வடிவத்தில் இரண்டு வீக்கங்கள். மத்தளங்களை நினைவு படுத்தின. யார் வந்து இதில் தாளம் தட்டப் போகிறார்கள்..? நடுவில் அழகாக பிளவு பட்டிருந்தது. என்னுடைய உடல் அமைப்பிற்கு கச்சிதமான புட்டங்கள்.. மோல்ட் வைத்து வார்த்தெடுத்தது போல.. மெத்தையில் பொத்தென்று வீழ்ந்தேன். அப்படியே கொஞ்ச நேரம் அம்மணமாக படுத்திருந்தேன். உடம்பெங்கும் காமவேட்கை. தாங்க முடியவில்லை.. நெளிந்தேன்... புரண்டேன்.. ம்ஹூம்...!! முடியவில்லை...!! பட்டென்று புத்தகத்தில் படித்த அந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. உடனே எழுந்தேன். ஒரு டி-ஷர்ட்டும், ஸ்கர்ட்டும் அணிந்து கொண்டேன். கதவை திறந்து கிச்சனுக்கு சென்றேன். அம்மா ஆர்வமாக எதோ செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் சென்று நின்று கொண்டேன். என் வலது கையை அவளுக்கு தெரியாமல் பின்பக்கமாக நீட்டி, காய்கறிக் கூடையில் கிடந்த அந்த கேரட்டை எடுத்தேன். "இப்போ எதுக்கு கேரட் எடுக்குற..?" அம்மா நிமிர்ந்து பார்க்காமலே கேட்க, எனக்கு பக்கென்றது. "அது.. அது.. கேரட் எதுக்கு எடுப்பாங்க..? சாப்பிடுரதுக்குதான்..!!" நான் சமாளித்து சொல்லி முடித்தேன். அம்மா என்னை முறைத்தாள். "ஏண்டி.. கேரட் திங்கிறதுக்கு நீ என்ன மொயல் குட்டியா..? எருமை மாடு மாதிரி வளந்திருக்க..?" "போ மம்மி..!! நீ எதுக்கெடுத்தாலும் என்னை திட்டுவ..?" எரிச்சலுடன் சொல்லிவிட்டு, நான் கேரட்டோடு கிச்சனிலிருந்து வெளியே வந்தேன். மீண்டும் என் பெட்ரூம். கட்டிலில் ஏறி சாய்ந்து அமர்ந்து கொண்டேன். என் ஸ்கர்ட்டை இடுப்புக்கு மேலே தூக்கி விட்டுக் கொண்டேன். கேரட்டின் கூர்மையான பகுதியை எனது அந்தரங்க பிளவுக்குள் நுழைத்தேன். சற்று சிரமமாக இருந்தது. கொஞ்சம் அப்படியும் இப்படியுமாய் ஆட்டி மெல்ல மெல்ல உள்ளே இறக்கினேன். சுகமாக இருந்தது. உடம்பெல்லாம் ஜிவ்வென்று எதுவோ ஓடுவது மாதிரி..!! ஜிலு ஜிலு வென்று உடலெல்லாம் ஒரு பரவசம்..!! கண்களை மூடிக் கொண்டேன். சூர்யாவை நினைத்துக் கொண்டேன். என் கையை அசைக்க ஆரம்பித்தேன். கேரட் எனது ரகசிய ஓட்டைக்குள் நுழைந்து நுழைந்து வெளியே வர, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித சுகம் எனக்குள் பரவியது. கேரட்டால் நான்கு குத்து குத்தியதுமே சூர்யா ஓடிப் போனான். என் அப்பா அந்த இடத்தில் வந்து ஜம்மென்று அமர்ந்து கொண்டார். எவ்வளவோ முயன்றும் அப்பா போகாமல் அடம் பிடித்தார். நானும் விட்டுவிட்டேன். அப்பா என் மீது படர்ந்தார். அமுக்கினார். கசக்கினார். தனது தடியை எனக்குள் நுழைத்து என்னை திணற வைத்தார். குத்தி.. குத்தி.. குத்தி.. என்னை அப்படியே ஆகாயத்தில் பறக்க விட்டார். என்னால் சுகத்தை தாங்கவே முடியவில்லை...!! கையை படுவேகமாக ஆட்டினேன். எனது அடுத்த கை தானாகவே எனது ஒரு முலையை பிடித்து கசக்கிவிட்டது. காம்பை திருகிவிட்டது. அந்த சிவப்பு கேரட் சரசரசரவென முன்னும் பின்னுமாக எனக்குள் போய் வந்து கொண்டிருந்தது. நான் இன்ப வேதனையில் துடித்துக் கொண்டிருந்தேன். அப்பாதான் என்னை அந்த மாதிரி துடிக்க வைத்தார். ஒரு இரண்டு நிமிடம் அந்த இன்ப வேதனை. என் தேகம் உச்சகட்ட இன்பத்தை அடைந்தது. உடம்பெல்லாம் உதறிக் கொண்டது. அத்தனை நரம்பும் மொத்தமாய் சிலிர்த்தன. அடிவயிறுக்குள் குபுகுபுவென எதுவோ பொங்குவது மாதிரி இருந்தது. நான் மெல்ல மெல்ல துடித்து அடங்கினேன். என் புழைக்குள் இருந்த கேரட்டை உருவிப் போட்டேன். களைத்துப் போய் அப்படியே படுத்துக் கிடந்தேன். எனது மார்புகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன. தாகம் தணிந்த மாதிரி ஒரு உணர்ச்சி. மாலையில் இருந்து பட்ட அவஸ்தைகள் எல்லாம் தீர்ந்த மாதிரி ஒரு திருப்தி.கொஞ்ச நேரம் கழித்து எழுந்து கொண்டேன். முகம் கழுவிக்கொண்டேன். சாமி ரூமுக்கு சென்று திருநீறு அள்ளி பூசிக்கொண்டேன். புத்தகத்தை விரித்து அமர்ந்து கொண்டேன். படிப்பில் கொஞ்சம் கூட கவனமே வரவில்லை. மனசு முழுவதும் அப்பாவே நிறைந்திருந்தார். சும்மா கற்பனை செய்து, கேரட்டை ஆட்டியதற்கே இத்தனை சுகமா..? நிஜத்திலேயே அப்பாவின் கேரட் அடியில் பாய்ந்தால்..? ஆஹா...!! நினைத்து பார்ப்பதற்கே எப்படி ஜிவ்வென்று இருக்கிறது..? ச்சீய்...!! வெக்கங்கெட்ட சிறுக்கி..!! பெத்த அப்பாவை போய்..? இது உனக்கே நல்லாருக்கா..? ஏன்..? என்ன தப்பு..? அப்பாவா இருந்தா என்ன..? அவரும் ஆம்பளைதான..? மனசு ஒத்துப்போய் ஒரு ஆம்பளையும், பொம்பளையும் சேர்ந்தா என்ன தப்பு..? அப்பாவாவது..? ஆட்டுக்குட்டியாவது..?இந்த வாரம், புதன்கிழமை காலை 9.11 மணி "புக்லாம் படிச்சியாடி..?" சிந்துஜா கேட்டாள். "ம்ம்.. படிச்சேன்டி..!!" "அதை ஏன் ஒரு மாதிரி சொல்லுற..?" "படிச்சதில இருந்து மூடே சரியில்லைடி.. அதுல போட்டு இருக்குறதெல்லாம் பண்ணிப் பாக்கணும் போல இருக்கு..!!" அவள் ஓரிரு வினாடிகள் என்னையே வித்தியாசமாக பார்த்தாள். அப்புறம் கொஞ்சம் கிண்டல் கலந்த குரலில் சொன்னாள். "அதுக்கென்ன பண்ணிப் பாத்துட்டா போச்சு..!! நீ ஆள் நல்லா கும்முன்னு அழகாதான இருக்க..? நடுரோட்ல போய் நின்னுக்கிட்டு.. யாராவது என்கூட செக்ஸ் வச்சுக்க ரெடியான்னு கத்து..!! நெறைய பேர் வந்து க்யூல நிப்பானுக..!! யாராவது ஒருத்தனை ச்சூஸ் பண்ணிக்கோ..!! என்ஜாய் பண்ணு..!!" "வெளையாடாதடி..!!" "லூசு..!! படிச்சமா.. கேரட்டை வச்சு அடில இடிச்சமான்னு.. அத்தோட மறந்துடனும்..!! பண்ணிப் பாக்கனுமாமில்ல..? ஆசையை பாரு...!!" அவள் கேலியாக சொல்ல, நான் அவளையே எரிச்சலாக பார்த்தேன். 'இருடி.. செக்ஸ்ல உன்னை விட ஒருபடி மேல போய் காட்டுறேன்..' என்று மனதுக்குள் கருவிக் கொண்டேன். அன்று மாலை. நான் என் ரூமில் உட்கார்ந்து சீலிங்கை 'பே.' என்று வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அப்போதுதான் அப்பா உள்ளே வந்தார். நான் கொஞ்ச நேரம் கழித்துதான் அவர் வந்ததை கவனித்தேன். அவரை பார்த்து செயற்கையாக புன்னகைத்தேன். "ஹாய் டாடி...!!" அப்பா எதுவும் பேசவில்லை. மவுனமாக என் அருகே வந்து அமர்ந்தார். எனது கூந்தலை தடவிக் கொடுத்தார். என் நெற்றியில் பாசமாக முத்தமிட்டார். மென்மையான குரலில் கேட்டார். "என்னடா கண்ணா ஆச்சு உனக்கு..? ஏன் எப்பவும் ஒருமாதிரி டல்லா இருக்க..?" "அதெல்லாம் ஒன்னும் இல்லையே..?" நான் சிரிக்க முயன்றேன். "பச்ச்..!! பொய் சொல்லக் கூடாது.. டாடி ரெண்டு, மூணு நாளா உன்னை வாட்ச் பண்ணிட்டுதான் இருக்கேன்..!! உன் முகமே சரியில்லை..!! எதையோ இழந்தவ மாதிரி இருக்குற..? என்னடா ஆச்சு..? ம்ம்...? டாடிட்ட சொல்லக் கூடாதா..?" "அது... அது...!!" "சொல்லுடா.. டாடிகிட்ட என்ன தயக்கம்..? டாடிதான உன்னோட பெஸ்ட் பிரண்ட்..? ம்ம்..? ம்ம்..?" அப்பா என்னை தோளோடு அணைத்து, தோள்பட்டையை தேய்த்தபடி கேட்டார். நான் அப்புறமும் கொஞ்ச நேரம் தயங்கினேன். பின் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு பேச ஆரம்பித்தேன். "ரெ..ரெண்டு நாள் முன்னால.. காலேஜ்ல சீனியர்ஸ் என்னை ராக் பண்ணுனாங்க டாடி..!!" "என்ன பண்ணினாங்க...?" அப்பா இப்போது கொஞ்சம் சீரியசானார்."செ..செக்ஸ் பத்தி கன்னாபின்னான்னு கேள்வி கேட்டாங்க...?" அப்பா இப்போது ஆத்திரமானார். பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு சொன்னார். "ராஸ்கல்ஸ்...!! யாருடா அந்த பொண்ணுங்க..? ம்ம்ம்..? பேரை சொல்லு.. நீ.. பேரை மட்டும் சொல்லு...!! காலேஜுக்கு படிக்க வர்றாளுகளா..? இல்லை... பேரை சொல்லு ப்ரியா...!!" "எதுக்கு பேர் கேக்குறீங்க..?" "என்ன கேள்வி இது..? இந்த மாதிரி ரவுடி ஸ்டூடண்ட்ஸ்லாம் காலேஜ்லையே இருக்க கூடாது.. நீ பேரை சொல்லு.. அவளுகளை காலேஜை விட்டு தூக்க நானாச்சு...!!" அப்பா மிகவும் ஆத்திரப் பட்டார். "கோவப்படாதீங்க டாடி..!! நான் மூட் அவுட்டா இருக்குறதுக்கு காரணம் ராகிங் கிடையாது..!!" "அப்புறம்..?" இப்போது அப்பா குழம்பிப் போனார். "அவங்க செக்ஸை பத்தி கெட்ட ஒரு கேள்விக்கு கூட எனக்கு ஆன்சர் தெரியலை டாடி..!! எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..!!" "இதுக்கெதுக்குடா நீ கஷ்டப்படுற..? நீ சின்ன பொண்ணுடா..!! இதைப்பத்திலாம் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை.." "வெளையாடாதீங்க டாடி..!! நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்லை.. வயசுக்கு வந்து ஏழு வருஷம் ஆகுது..!! இன்னும் நாலு வருஷத்துல நீங்க எனக்கு மாப்ளை பாக்க ஆரம்பிச்சுடுவீங்க..!! நான் இப்படி ஒண்ணுமே தெரியாம இருந்து.. நாளைக்கு என் புருஷனுக்கு என்னை புடிக்காம போயிடுச்சுன்னா..?" அப்பா இப்போது அதிர்ச்சியாக என்னை பார்த்தார். தனது குட்டி மகளின் வாயில் இருந்து இந்த மாதிரி வார்த்தைகளை அவர் எதிர்பார்க்கவில்லை. அந்த வார்த்தைகளில் இருந்த நியாயம் அவரை உறுத்த, பதிலளிக்க திணறினார். "அது.. அதுலாம்.. கல்யாணம் ஆகி.. போக போக சரியாப் போய்டும்.. ப்ரியா குட்டி..!!" "எதுவுமே தெரியாம.. எப்படி டாடி எல்லாம் சரியா போய்டும்..?" அப்பா என்னையே கொஞ்ச நேரம் செய்வதறியாது பார்த்தார். அப்புறம் பட்டென்று கேட்டார். "சரி.. இப்போ அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்ற..?" இப்போது நான் சைலண்டானேன். கேட்டுவிடலாமா..? ஒத்துக் கொள்வாரா..? கேவலமாக நினைப்பாரோ..? குழப்பமாக இருந்தது. ஒரு ஐந்தாறு விநாடிகள்தான். பின்பு துணிந்து அப்பாவிடம் கேட்டேன். "நீங்க.. எனக்கு செக்ஸ் பத்தி சொல்லி தர்றீங்களா டாடி..?" அப்பா சுத்தமாக அதிர்ந்து போனார். என் முகத்தையே நம்ப முடியாமல் பார்த்தார். கொஞ்ச நேரம்.பின்பு மெல்ல மெல்ல அவருடைய முகம் நார்மலுக்கு வந்தது. ஒரு புன்னகையை தவழ விட்டுக் கொண்டார். "இன்னும் சின்ன கொழந்தையா இருக்கடா..? எதை யார்கிட்ட கேக்கனும்னு கூட உனக்கு தெரியலை..!!" "ஏன் டாடி.. நான் கேட்டதுல என்ன தப்பு..?" "என்ன தப்பா..? டாடி எப்படிடா உனக்கு செக்ஸ் கத்துக் குடுக்குறது..? தப்புடா..!!" "அப்புறம் நான் எப்படி தெரிஞ்சுக்குறது..?" "உன் மம்மிட்ட கேளு..!! அவ சொல்லி தருவா..!!" "போங்க டாடி..!! மம்மியை பத்தி உங்களுக்கே நல்லா தெரியும்.. எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுவா..!! அவள்லாம் எனக்கு பொறுமையா சொல்லி தர மாட்டா...!! தேவையில்லாம சந்தேகப்படுவா..!! நீங்கதான் என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க..!! ப்ளீஸ் டாடி..!! நீங்களே எனக்கு செக்ஸ் கத்துக் கொடுங்க டாடி..!!""சொன்னா கேளுடா செல்லம்..!! டாடி அப்டிலாம் பண்ணக் கூடாது...!!" "அதெல்லாம் பண்ணலாம் டாடி..!! ஒன்னும் தப்பு இல்லை..!!" "ப்ரியா...!! சொன்னா புரிஞ்சுக்கோ...!!" "ப்ளீஸ் டாடி..!! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.." அப்பா இப்போது சற்று எரிச்சலானார். பட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து கொண்டார். தீர்க்கமான குரலில் சொன்னார். "இங்க பாரு ப்ரியா..!! சும்மா சின்ன கொழந்தை மாதிரி அடம் பிடிக்காத.. நான் சொன்னா சொன்னதுதான்.. டாடியால அதெல்லாம் செய்ய முடியாது..!! உனக்கு செக்ஸ் பத்தி தெரிஞ்சுக்கணும்னா உன் மம்மிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ..!! புரிஞ்சதா..? என்னை விட்டுரு..!!" அவர் சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியேற, எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அப்பா என்னை உதாசீனப்படுத்தியது எனக்குள் கோபத்தை கிளறி விட்டிருந்தது. இயல்பாகவே என்னிடம் இருக்கும் அந்த பிடிவாத குணம், பட்டென்று பாம்பு மாதிரி படம் எடுத்து ஆட ஆரம்பித்தது.இந்த வாரம், வியாழக்கிழமை காலை 7.05 மணி நான் டாய்லட்டில் அமர்ந்திருந்தேன். ச்ச்சீய்ய்ய்...!!! கருமம்...!!! நீங்கள் நினைப்பது மாதிரி அசிங்கமாக ஒன்றும் இல்லை. முழுதாக டிரஸ் அணிந்து கொண்டு, டாய்லட் சிங்க்கை மூடி வைத்து, அதன் மேல் ஜம்மென்று உட்கார்ந்திருந்தேன். அடிக்கடி மணிக்கட்டை திருப்பி டைம் பார்த்துக் கொண்டேன். அம்மா வந்து கதவை தட்டினாள். காட்டுத்தனமாய் கத்தினாள். "ஏய்.. என்னடி பண்ற உள்ள...?" "ம்ம்.. டாய்லட்ல உக்காந்து என்ன பண்ணுவாங்க..?" "காலேஜுக்கு கெளம்பலையா..?" "என்ன பண்ண சொல்ற என்னை..? வயத்தை கலக்குது...!!" அம்மாவின் குரல் அப்புறம் கேட்கவில்லை. நான் மணியை பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் திட்டமிட்ட நேரம் வந்ததும், கதவை திறந்து கொண்டு வெளியே வந்தேன். அம்மா என்னை முறைத்து பார்த்தாள். "காலேஜுக்கு இன்னைக்கு மட்டமா..?" "ஏன்.. போறேனே..?" "காலேஜ் பஸ் போயிருக்கும்..!!" "டாடி என்னை டிராப் பண்ணுவாரு..!!" நான் அப்பாவை ஓரக்கண்ணால் ஒரு அர்த்தத்துடன் பார்த்தபடி சொன்னேன். அப்பா பைக்கை ஸ்டார்ட் செய்ய, நான் பின்னால் ஏறி அமர்ந்தேன். கொஞ்ச தூரம் சென்றதுமே நான் அப்பாவின் இடுப்பை வளைத்துக் கொண்டேன். எனது இரண்டு முலைகளையும் அப்பாவின் முதுகில் அப்படியே வைத்து அழுத்தினேன். அப்பா ஒரு மாதிரி நெளிந்தார். நான் விடவில்லை. அழுத்தியதோடு மட்டுமில்லாமல், அப்படியும் இப்படியுமாய் அனல பறக்க தேய்த்தேன். மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும் போதெல்லாம், அப்பாவை 'நச்.. நச்..' என்று எனது முலை மேடுகளால் முட்டித் தள்ளினேன். "கொஞ்சம் சரியா உக்காருடா ப்ரியா குட்டி..!!" அப்பா பரிதாபமாக சொன்னார். "சரியாதான் டாடி உக்காந்திருக்கேன்..!!" நான் அப்பாவியான குரலில் சொன்னேன். அப்பாவுக்கு என்னுடைய செய்கைகள் நிச்சயம் இம்சையாக இருந்திருக்கும். அவருடைய பரந்து விரிந்த முதுகில், எனது கூரான கொங்கைகள் உருண்டு விளையாடின. விறைத்துக் கொண்ட முலைக்காம்புகள் ஊசி மாதிரி குத்தின. எனது கெட்டியான கலசங்கள், அப்பாவுக்கும் எனக்கும் இடையில் சிக்கி, நசுங்கி, கசங்கிப் போயின. எனக்கு அப்பாவை அந்த மாதிரி மாரால் இடிப்பது சுகமாக, புதுவிதமாக இருந்தது. அப்பாவுக்கு எப்படி இருந்தது என்று தெரியவில்லை.இந்த வாரம், வெள்ளிக்கிழமை இரவு 8.19 மணி என்னுடைய ரூம். சேரில் அமர்ந்திருந்த நான் பட்டென்று எழுந்தேன். அவசர அவசரமாக என் டி-ஷர்ட்டையும், ஷார்ட்சையும் கழட்டி வீசினேன். ப்ரா, ஜட்டியுடன் நின்றேன். இரண்டு கைகளாலும் இரண்டு முலைகளையும் பிடித்து அமுக்கி, வெளியே பிதுங்கிக் கொண்டு இருக்குமாறு செய்தேன். ஒரு பக்க முலைக்காம்பு வெளியே துருத்திக் கொண்டு இருக்குமாறு, எடுத்து விட்டுக் கொண்டேன். என்னுடைய பாதி முலைகளுக்கும் மேல் ப்ராவுக்கு வெளியே திமிறிக் கொண்டு, கவர்ச்சியாக இருப்பதை பார்த்து, நான் திருப்தி பட்டுக் கொண்டிருக்கும்போதே, அப்பா கதவை திறந்து உள்ளே நுழைந்தார். என்னுடைய கோலத்தை பார்த்து அதிர்ச்சியாகி அப்படியே நின்றார். நானும் அதிர்ச்சியாவது போல நடித்தேன். ஆனால் என் அரை நிர்வாண உடலை மறைக்காமல், அப்படியே அப்பாவுக்கு தெளிவாக காட்டினேன். "ட்ரெஸ் பண்ணிட்டு இருக்கேன் டாடி..!!" என்று கூலாக சொன்னேன். அப்பாவுக்கு கொஞ்ச நேரம் பேச்சே வரவில்லை. திருதிருவென விழித்தார். அவருக்கு விருப்பம் இல்லாமலே அவருடைய கண்கள் என் உடலை மேய்ந்தன. எச்சில் விழுங்கினார். திக்கி திணறி பேசினார். "சா..சாப்பிட வா ப்ரியா..!! அம்மா கூப்பிடுறது காதுல விழலை..?" (விழாமல் என்ன..? தெளிவாக விழுகிறது..? காதில் விழுந்ததும் வந்துவிட்டால்.. என் ஆசை அப்பாவுக்கு எப்படி அம்மண தரிசனம் காட்டுவதாம்..?) "அம்மா கூப்பிட்டது கேக்கலை டாடி..!! இதோ ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்..!!" "ம்ம்..." சொன்ன அப்பா திரும்பி, "ட்ரெஸ் மாத்துறப்போ டோரை லாக் பண்ணிக்கடா செல்லம்...!!" என்றுவிட்டு நடந்து சென்றார். நான் உதடுகளை சுளித்து, அப்பாவின் முதுகையே, கொஞ்ச நேரம் வன்மமாக பார்த்துக் கொண்டிருந்தேன். @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ இந்த வாரம், சனிக்கிழமை மதியம் 3.49 மணி நானும் அம்மாவும் அந்த பார்க் பென்ச்சில் அமர்ந்திருந்தோம். அப்பா கையில் ஐஸ்க்ரீமுடன் வந்தார். அம்மாவிடம் ஒரு கப்பை கொடுத்துவிட்டு, என்னிடம் அந்த சாக்கோ பாரை நீட்டிக்கொண்டே கேட்டார். "என்ன ப்ரியா குட்டி.. என்னைக்கும் வெண்ணிலாதான் சாப்பிடுவ..? இன்னைக்கு அதிசயமா சாக்கோ பார் சாப்பிடுற..?" "காரணம் இருக்கு டாடி...!!" என்று நான் கண் சிமிட்டினேன். அப்பா எனக்கும் அம்மாவுக்கும் இடையில் அமர்ந்துகொண்டார். அம்மாவும், அப்பாவும் கப்பை திறந்து ஐஸ்க்ரீமை சாப்பிட ஆரம்பிக்க, நான் மட்டும் சாக்கோ பாரை என் வாய்க்கருகில் வைத்தபடி அமர்ந்திருந்தேன். அப்பா எப்போது எனது பக்கமாக திரும்புவார் என்று காத்திருந்தேன். அவர் எதேச்சையாக எனது முகத்தை ஏறிட்டதும், என் சேட்டையை ஆரம்பித்தேன். அப்பாவை அப்படியே செக்ஸியாக பார்த்துக் கொண்டு, அந்த சாக்கோ பாரை முழுசாக என் வாய்க்குள் தள்ளினேன். அப்படியே என் உதட்டில் பட்டும் படாமலும், வெளியே உருவினேன். அந்த புத்தகத்தில் இருந்த ஒரு பெண் ஆணின் உறுப்பை அனுபவித்து சுவைப்பது போல, நான் அப்பாவை பார்த்துக் கொண்டே, அந்த சாக்கோ பாரை அப்பாவின் ஆண்குறியாக நினைத்துக் கொண்டு சுவைத்தேன். சாக்கோ பாரின் உச்சிப் பகுதியை நாக்கால் நக்கினேன். அப்படியே அந்த உச்சியில் உதடுகளை வைத்து உறிஞ்சினேன். என்னுடைய செய்கையில் அப்பா திகைத்து போனார். கண்களில் காம போதையுடன், மகள் அந்த கருப்பு ஐஸ்க்ரீமை சுற்றி சுற்றி.. நக்கி நக்கி.. சாப்பிடுவதை அதிர்ச்சியாக பார்த்தார். தனது தடியை தந்தால் இதே மாதிரி நக்கி சுவைப்பேன் என்று மகள் சொல்லாமல் சொல்வதை பட்டென்று புரிந்து கொண்டார். நான் விடவில்லை. அப்பாவை தொடர்ந்து சீண்டினேன். அவரை பார்த்துக் கொண்டே, அந்த சாக்கோ பாரை திருப்பி திருப்பி நாய் மாதிரி நக்கி காட்டினேன். 'ஷ்ஷ்ஷ்... சூப்பரா இருக்கு டாடி...!!'என்று செக்ஸியாக முனகினேன். அப்பா பொறுமை இழந்தார்.ஏய்.. ப்ரியா..!! ஐஸ்க்ரீமை எப்படி சாப்பிடுற..? ஒழுங்கா சாப்பிடு...!!" என்று அதட்டினார். அதற்கு நான் பதில் சொல்லுவதற்கு முன்பாகவே, "அவ எப்படியும் சாப்பிட்டுட்டு போறா..!! விடுங்களேன்..!!" என்றாள் அம்மா. முதன்முறையாக அம்மா எனக்கு சாதகமாக பேசியது, எனக்கு சிரிப்பையும் அப்பாவுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியது. நான் புன்னகைத்துக் கொண்டே மீண்டும் அப்பாவுக்கு ஐஸ்க்ரீமை நக்கி காட்டினேன். அப்பா கடுப்புடன் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டார்.இந்த வாரம், ஞாயிற்றுக்கிழமை காலை 7.35 மணி நான் என் ரூமில் அந்த ஆளுயரக்கண்ணாடி முன் நின்றிருந்தேன். என்னுடைய உடம்பை இன்ச் பை இன்ச்சாக பார்வையாலேயே அளந்து கொண்டிருந்தேன். அந்த வெள்ளை நிற டி-ஷர்ட்டும், குட்டைப் பாவாடையும் என்னை கவர்ச்சியாக காட்டின. முகத்தில் ஒருவித பொலிவு எனக்கே புதிதாக தோன்றியது. அம்மா அதிகாலயிலேயே எழுந்து ஊருக்கு போய்விட்டாள். அவளுடைய அம்மா வீட்டில் எதோ பங்க்ஷனாம். நாளைதான் வருவாள். அதுவரை வீட்டில் அப்பாவும் நானும்தான். 'Today is your day di Priya..!!' என்று என் மனதுக்குள் ஒரு பட்சி கூவியது. உற்சாகமாக இருந்தது. நான் பட்டென்று குனிந்து என் பாவாடைக்குள் கைவிட்டு, பேன்ட்டியை அவிழ்த்து வீசினேன். ஒய்யாரமாகநடந்து ஹாலுக்கு சென்றேன். அப்பா சோபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். "காபி போடவா டாடி..? குடிக்கிறீங்களா..?" என்றேன். "ம்ம்... போடுடா குட்டி..!!" அப்பா டிவியில் இருந்து பார்வையை நகர்த்தாமலே சொன்னார். நான் கிச்சனுக்குள் நுழைந்தேன். பாலை ஸ்டவ்வில் ஏற்றி வைத்துவிட்டு, அங்கிருந்தபடியே ஹாலில் இருந்த அப்பாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். பால் சூடாக சூடாக நானும் சூடாகிக் கொண்டிருந்தேன். இன்று அப்பாவை கவித்தே தீருவது என்று உள்மனம் எக்காளமிட்டது. நான் காபி போட்டு, எடுத்து சென்று அப்பாவிடம் ஒரு கப் கொடுத்தேன். நான் ஒரு கப்பை எடுத்துக் கொண்டேன். "நியூஸ் பேப்பர் வந்துடுச்சா டாடி..!!" சொன்னவாறே டீப்பாயில் கிடந்த பேப்பரை எடுத்துக் கொண்டேன். அப்பாவுக்கு எதிரே கிடந்த பிரம்பு சேரில் சென்று அமர்ந்தேன். பேப்பரை விரித்து என் முகத்தை மறைத்துக் கொண்டேன். 'ஸாரி டாடி..!!' என்று மனதுக்குள் சொல்லியவாறே, என்கால் மேல் கால் போட்டுக் கொண்டேன். நான் அணிந்திருந்தது மிகவும் குட்டியான ஸ்கர்ட். இப்போது கால் மேல் கால் வேறு போட்டுக் கொண்டதால், முழுவதுமாக மேலே ஏறியிருக்கும். உள்ளே வேறு எதுவுமே அணியவில்லை. அப்பா அமர்ந்திருந்த ஆங்கிளில் இருந்து என் பக்கம் திரும்பினால் போதும். என்னுடைய வழவழ வாழைத்தண்டு தொடைகளும், அந்த தொடைகளுக்கு இடையில் பிதுங்கிக் கொண்டிருக்கும் எனது தோல்ப் பணியாரமும் அவருக்கு பளிச்சென்று தெரியும். அந்த மாதிரிதான் நான் அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரம் நான் பேப்பரை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அப்புறம் பேப்பரை கொஞ்சமாய் மடித்து, தலையை மெல்ல மேலே தூக்கி அப்பா என்ன செய்கிறார் என்று ஓரக்கண்ணால் பார்த்தேன். நான் எதிர் பார்த்ததுதான் நடந்து கொண்டிருந்தது. அப்பா விழிகளை விரித்து, என் தொடையிடுக்கையே பார்த்துக் கொண்டிருந்தார். அடிக்கடி பார்வையை டிவி பக்கம் திருப்பினார். ஆனால் திரும்பிய பார்வை இரண்டு நொடிகள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல், மீண்டும் என் அந்தரங்க பிதுங்கலிலேயேவந்து அமர்ந்தது.எனக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டேன். இன்னும் கொஞ்சம் என் இடுப்பை கீழே நகர்த்தி அமர்ந்தேன். மேலே தூக்கி போட்டிருந்த காலை இன்னும் இறுக்கினேன். இப்போது எனது தொடைகள் ரெண்டும் அழுந்தி, எனது பெண்ணுறுப்பின்சதைகள் இன்னும் அதிகமாக வெளியே பிதுங்கின. அதை பார்த்த அப்பா, மூச்சை இழுத்து பிடிப்பது தெரிந்தது. அடிக்கடி எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டார். பரிதாபமாக, ஏக்கமாக, காமமாக எனது கால்களுக்கு நடுவே பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஒரு பத்து நிமிடம் அந்த மாதிரி அப்பாவை எனது அந்தரங்க பிதுங்கலை காட்டி வதைத்தேன். அவரோ மகளுடைய மன்மத பீடத்தை பார்ப்பதா வேண்டாமா என்ற தவிப்பும், துடிப்புமாக திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அப்பாவை பார்க்க பாவமாக இருந்தது. எழுந்து கொண்டேன். அப்பா பரிதாபமாக என் முகத்தை ஏறிட்டார். "கப்பை கொடுங்க டாடி.. கழுவி வச்சிட்டு வர்றேன்...!!" அப்பா காலி கப்பை எடுத்து நீட்ட, வாங்கிக் கொண்டேன். கிச்சனுக்கு சென்று இரண்டு கப்பையும் கழுவி வைத்தேன். அப்படியே நின்றவாறு, அடுத்து என்ன செய்து அப்பாவை தவிக்க விடலாம் என்று யோசித்தேன். எதுவும் பிடிபடவில்லை. கண்களை மூடி நெற்றியை சுரண்டியவாறு, தீவிரமாக யோசித்தேன். ஒரு அரை நிமிடம் கூட ஆயிருக்காது. என் பின்னால் இருந்து இரண்டு முரட்டுக் கரங்கள் நீண்டு, என்னை இழுத்து அணைத்துக் கொண்டன. அணைத்த அந்த கரங்கள் அப்பாவுடையது என்று என் மூளை எனக்கு உணர்த்தியபோது, மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. அப்பா என்னை முரட்டுத்தனமாக இறுக்கி அணைத்திருந்தார். அவருடைய வலது கை எனது இடது முலையை, கப்பென்று பிடித்து கசக்கியது. அவருடைய முகம் எனது கழுத்தில் புதைந்திருந்தது. அவருடைய நாசியில் இருந்து வெளிப்பட்ட காம அனல் மூச்சு, நேராக எனது மார்பை தீண்டி சுட்டெரித்தது. அப்பாவின் கைலிக்குள் புடைத்திருந்த அவருடைய தடி, எனக்கு பின்புறமாய் புடைத்திருந்த புட்ட சதைகளில் மெல்ல அழுத்தியது. அப்பா இடுப்பை அசைத்து அந்த அழுத்தத்தை இன்னும் அதிகமாக்கினார். நான் கண்களை செருகிக் கொண்டேன். ஒரு கோழிக்குஞ்சு மாதிரி அப்பாவின் அணைப்புக்குள் அடங்கிப் போனேன். தலையை பின்னால் சாய்த்து அப்பாவின் தோளில் வைத்துக் கொண்டேன். எனக்கு எதுவுமே செய்யத் தோன்றவில்லை. அப்பாவின் அணைப்பில் அந்த மாதிரி சிக்கி, கசங்கிக் கொண்டிருந்தாலே போதும் என்று தோன்றியது. அந்த அளவுக்கு சுகமாக இருந்தது. நான் என் முகத்தை மெல்ல அப்பாவின் பக்கம் திருப்ப, அவர் அதற்காகத்தான் காத்திருந்தவர் போல, என் உதடுகளை 'ப்பச்சக்க்க்..' என்று கவ்விக் கொண்டார். சர்ரென்று உறிஞ்சினார். நான் திணறிப் போனேன். என்னுடைய கன்னி முத்தம். அதுவும் என்னை பெற்றெடுத்த அப்பாவின் முரட்டு உதடுகளால். அவருடைய கரங்கள் என் உடலை பிழிய, அவருடைய உதடுகள் எனது உதடுகளை சாறெடுத்துக் கொண்டிருந்தன. அப்பா கொஞ்ச நேரம் என் உதடுகளை வெறித்தனமாக சுவைத்துவிட்டு, பின்பு விடுவித்தார்.

"ஏண்டி இப்படிலாம் பண்ற..? ம்ம்..?" அப்பாவின் குரலில் ஒரு அசாத்திய காமவேதனை கலந்திருந்தது. "என்ன பண்றேன்..?" நான் அப்பாவியாக கேட்டேன். "பைக்ல போறப்போ இடிக்கிறது.. டிரெஸ்ஸை அவுத்துட்டு நிக்கிறது.. எதுக்க உக்காந்து, கால் மேல கால் போடுறது... ம்ம்ம்..? டாடியால கண்ட்ரோல் பண்ணிக்க முடியலைடா குட்டி..!!" "உங்களை யாரு கண்ட்ரோல் பண்ண சொன்னா டாடி..? வாங்க.. என்னை எடுத்துக்கங்க.. உங்க இஷ்டம் போல என்னவேணா பண்ணுங்க..!!" "நீ சின்னப்பொண்ணுடா.. டாடியோட முரட்டுத்தனத்தை தாங்க மாட்ட..!! இப்போதான் பூத்த பூ மாதிரி ப்ரெஷா இருக்குற.. டாடி கசக்கி புழிஞ்சுடுவேண்டா செல்லம்..!!" "பரவால்லை டாடி..!! எனக்கும் உங்ககிட்ட சிக்கி கசங்கனும் போல இருக்கு டாடி..!! வாங்க.. கசக்குங்க..!!" நான் மெல்லிய குரலில் ஏக்கமாக சொல்ல, அப்பா புன்னகைத்தார். என் கண்களை பார்த்து குறும்பாக சிரித்தார். "என்ன டாடி சிரிக்கிறீங்க..?" "நாளே நாள்ல டாடியை அடிச்சு சாச்சிட்டியே ப்ரியா..? அதையும் இதையும் காட்டி.. டாடியை அப்படியே மயக்கிட்டியே..?" "ஸாரி டாடி.. எனக்கு வேற வழி தெரியலை..!!"இனிமேயும் என்னால உன்னை என் குட்டி மகளா பார்க்க முடியாது ப்ரியா..!! வளர்ந்து பெரிய பொண்ணாயிட்ட.. என்னை வேற சூடேத்தி விட்டுட்ட.. இப்போ நான் ஆம்பளைன்னு உன்கிட்ட காட்டனும் போல இருக்கு ப்ரியா குட்டி..!!" "காட்டுங்க டாடி..!! நான் உங்க மகள்னு நெனைக்காதீங்க..!! நீங்க ஆசைப்பட்ட பொண்ணா நெனச்சுக்குங்க..!! உங்க ஆசையை தீர்க்க வந்த அடிமைன்னு நெனச்சுக்கங்க..!!" நான் சொன்னதும் அப்பா சிரித்தார். அப்படியே மெல்ல மண்டியிட்டார். என் இடுப்பை வளைத்துக் கொண்டார். நிமிர்ந்து என் முகத்தை பார்த்து சொன்னார். "நீ எனக்கு அடிமையா..? நான்தாண்டா கண்ணா உனக்கு அடிமை..!! உன் அழகை காட்டி இந்த டாடியை உனக்கு அடிமை ஆக்கிட்ட..!! இனி நீதான் என் எஜமானி.. நான் ஜஸ்ட் நீ சொல்றதை கேக்குற வேலைக்காரன்..!! உனக்கு சேவை செய்றதுதான் இனிமே என் வேலை..!!" சொன்ன அப்பா தன் உதடுகளை குவித்து, சரியாக என் தொடையிடுக்கில் முத்தமிட்டார். நான் புன்னகைத்தவாறு அப்பாவின் தலை முடியை விரல்களால் கோதிவிட்டேன். பின்பு அப்படியே அப்பாவின் முகத்தை எனது தொடையிடுக்குக்குள் வைத்து அழுத்தினேன். சுகமாக இருந்தது. கண்களை செருகி ஒருகணம் அந்த சுகத்தை அனுபவித்தேன். அப்பாவும் தன் முகத்தை என் பெண்மை புடைப்பில் வைத்து இடத்தும் வலதுமாய் தேய்த்தார். 'இச்..இச்..இச்..' என்று மகளின் மன்மத வீக்கத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார். "எந்திரிங்க டாடி..!!" அப்பா எழுந்தார். "என்னை தூக்கிங்க டாடி..!!" அப்பா என்னை அள்ளிக்கொண்டார். "பெட்ரூம் போங்க டாடி..!!" அப்பா நடந்து பெட்ரூமுக்கு சென்றார். ஒரு பூங்கொத்தை போல என்னை மெத்தையில் கிடத்தினார். என் காலுக்கருகில் முகத்தை கொண்டு சென்றார். என்னுடைய உள்ளங்காலில் உதடுகள் பதித்து மென்மையாக முத்தமிட்டார். பின்பு கணுக்காலில்... பின்பு இன்னும் கொஞ்சம் மேலே.. முழங்கால்.. பட்டுத்தொடைகள்.. தொடையின் உச்சியில் இருந்த பெண்மைப்புடைப்பு.. குட்டித்தொப்புள்.. மார்பு உருண்டைகள்.. கழுத்து.. மோவாய்.. உதடுகள்.. மூக்கு.. கண்கள்.. நெற்றியில் வந்து நிறுத்தினார்... நான் புல்லரித்துப் போனேன். "அப்படியே தங்கத்துல தட்டி தட்டி செஞ்சது மாதிரி இருக்கு ப்ரியா உன் உடம்பு..!!" அப்பா என் கூந்தலை ஒதுக்கி விட்டுக் கொண்டே சொன்னார். "புடிச்சிருக்கா டாடி..? உங்க பொண்ணு உடம்பை உங்களுக்கு புடிச்சிருக்கா..?" நான் கிறக்கமாக கேட்டேன். "ம்ம்.. புடிச்சிருக்குடா குட்டி..!! அழகா இருக்கு..!! ட்ரெஸ் இல்லாம இன்னும் எவ்வளவு அழகா இருக்கும்னு.. பாக்கணும் போல இருக்கு..!!" "அவுத்து பாருங்க டாடி..!! இது உங்களால வந்த உடம்பு..!! உங்களுக்கு சொந்தமான உடம்பு..!!" அப்பா என் டி-ஷர்ட்டை பிடித்து மேலே இழுத்தார். நான் கைகளை உயரே தூக்கிக் கொள்ள, அவர் அதை அப்படியே உருவி எடுத்தார். நான் பின்பக்கம் கைவிட்டு ப்ராவை கழட்ட, அப்பா என்னுடைய தோளிலும், கழுத்திலும் முத்தம் பதித்தவாறு காத்திருந்தார். நான் ப்ராவை அவிழ்த்து எனது இளம் கனிகளை அப்பாவிற்கு காட்டினேன். அப்பா எனது நெஞ்சு வீக்கங்களை கொஞ்ச நேரம் ஆசையாக பார்த்தார். நான் அப்பாவின் கழுத்தை கைகளால் வளைத்துக் கொண்டேன். அவருடைய நெற்றியில் பாசமாக முத்தமிட்டேன். அப்பா இப்போது குனிந்து எனது இடதுபக்க கனியை கவ்விக் கொண்டார். சுவைக்க ஆரம்பித்தார். வலதுபக்க கனியை கையால் பிடித்தார். மென்மையாக பிசைந்துவிட்டார். அப்பா மிக ரசனையானவர் என்பது அவர் என் மார்பை சுவைத்த விதத்தில் எனக்கு புரிந்தது. மல்கோவா மாம்பழத்தை தோலை உறிக்காமல் சப்பி சுவைப்பது போல, அப்பா எனது நெஞ்சுப்பழத்தை சப்பி சுவைத்தார். மிக பொறுமையாக, ஆனால் ஆசையாக ரசித்து ரசித்து எனது முலையை சப்பினார். எனக்கு இப்போது இன்பமாக இருந்தது. அப்பாவின் கதகதப்பான வாய்க்குள் எனது கலசங்கள் அகப்பட்டுக்கொள்ள, எனக்கு அது சுகமாக இருந்தது. என்னுடைய முலை நரம்புகள் வெடிப்பது மாதிரி புடைத்தன. காம்புகள் துடித்தன. அப்பா சப்ப, சப்ப, எனக்கு முலை வீங்கிக்கொண்டே போவது மாதிரி ஒரு உணர்ச்சி. அப்பாவின் வாய்க்குள் முலையை திணித்துவிட்டு, அப்படியே கிடக்கலாம் போல இருந்தது. அவருடைய நாக்கு எனது முலைவீக்கத்தில் தடதடவென அடிக்கும்போது உண்டாகும் சுகத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது.நான் அப்பாவின் தலை முடியை கோதிவிட்டேன். என் முலையை ஆர்வமாக சப்பும் அவருடைய நெற்றியில் காதலாக முத்தமிட்டேன். அப்பா ஆசையாக எனது முலையை கவ்வி கவ்வி துப்புவதை கவனமாக பார்த்தேன். அவர் எனது காம்பில் வாய் வைத்து சர்ர்ர்.. என உறிஞ்சும்போது மட்டும் உணர்ச்சியில் 'ஹ்ஹ்ஹா...' என்று துடித்தேன். நாக்கால் அந்த காம்பை சுற்றியிருந்த வட்டத்தை நக்கும்போது மட்டும் 'ஷ்ஷ்ஷ்...' என்று சிலிர்த்தேன். மற்றபடி அவர் சுவைப்பதற்கு வசதியாக என் மாரை காட்டியபடி கிடந்தேன். "உனக்கு இது ரெண்டும் ஓவர் சைஸ்டா.. ப்ரியாகுட்டி..!!" அப்பா என்னுடைய இரண்டு முலைக் காம்புகளையும் திருகிக் கொண்டே சொன்னார். "போங்க டாடி.. மம்மியை விடவா பெருசா இருக்கு..?" "மம்மிக்கு உடம்பும் பெருசுலடா..? அதான் இதுவும் வீங்கிப் போச்சு.. உனக்கு குட்டி உடம்பு.. ஆனா இது மட்டும் என்ன சைஸ்ல வீங்கிருக்கு பாத்தியா..?" அப்பா அந்த வீக்கத்தை அமுக்கிக் கொண்டே கேட்டார். "புடிச்சிருக்கா டாடி..?" "ம்ம்.. நல்லா பெருசா அழகா இருக்கு.. பெருசு மட்டும் இல்லை.. கல்லு மாதிரி கெட்டியா வேற இருக்கு.. கடிச்சு தின்னலாமான்னு கூட தோணுது..!!" "ச்சீய்...!! போங்க டாடி.. எனக்கு வெக்கமா இருக்கு...!!" "ஹையோ... என் மக வெக்கப்படுறதை பாக்குறதுக்கு எவ்வளவு நல்லா இருக்கு..? அப்டியே இதுல தலை வச்சு படுத்துக்கிட்டு.. உன் முகத்தை பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு ப்ரியா..!!" ஆசையாக சொன்ன அப்பா அப்படியே என் முலைகள் மீது தலை வைத்து படுத்துக் கொண்டார். என் முகத்தை அப்பா ஆசையாக பார்க்க, நான் அவர் முகத்தை காதலாக பார்த்தேன். அப்பா என் நெஞ்சுபிளவுக்குள் முகம் புதைத்து முத்தம் கொடுத்தார். பின்பு தன் தலையை மெல்ல கீழே இறக்கினார். என்னுடைய குட்டித் தொப்புளுக்கு குட்டியாய் ஒரு முத்தம் கொடுத்தார். நாக்கை அந்த ஓட்டைக்குள் வைத்து மெல்ல துழாவிப் பார்த்தார். நான் உடலை நெளித்ததும், தனது முகத்தை இன்னும் கீழிறக்கினார். தன் முகத்தாலேயே எனது குட்டைப் பாவாடையை இடுப்புக்கு மேலே முட்டித் தள்ளினார். பேன்ட்டி அணியாத மகளின் பெண்மைப் பெட்டகத்தை ஆசையாக பார்த்தார். இப்போது அப்பாவின் பார்வை கூர்மையாக எனது பெண்குறியை தாக்கியது. அவர் அந்த மாதிரி என் தொடையிடுக்கை உற்று நோக்குவது எனக்கே வெக்கமாக இருந்தது. எனது வலது கையை மெல்ல நகர்த்தி என் பெண்மை மேட்டில் வைத்து, அதை மறைத்தேன். அப்பா ஏங்கிப் போனார். "என்னடா குட்டி.. பட்டுன்னு மறைச்சுக்கிட்ட..? டாடி எவ்வளவு ஆசையா பாத்துக்கிட்டு இருக்கேன்..? காட்டுடா செல்லம்..!! ப்ளீஸ்...!!" அப்பா சொல்லிக்கொண்டே என் கையில் மென்மையாக முத்தமிட, மூடியிருந்த கை பட்டென்று விலகியது. கை விலகியதும் அப்பா பட்டென்று என் புடைப்புக்கு ஒரு முத்தம் கொடுத்தார். அப்பாவின் உதடுகள் எனது அந்தரங்க மேட்டில் பதிய, எனக்கு ஜிலீர்ர்... என்று ஒரு சிலிர்ப்பு வந்தது. அப்பா எனது பட்டு உறுப்புக்கு 'ப்ச்.. ப்ச்.. ப்ச்..' என்று முத்தம் கொடுத்துக் கொண்டே சொன்னார். "என் பொண்ணுக்கு எவ்வளவு அழகா இருக்குது.. இப்போதான் விரிஞ்ச மொட்டு மாதிரி.. செவப்பா.. புடைப்பா.. ஈரமா.. கிண்ணுனு.. ஐயோ..!! இதை பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே..?" சொன்ன அப்பா பட்டென்று தன் வாயால் என் பெண்ணுறுப்பை கவ்விக் கொண்டார். உதட்டை சுளித்து சுளித்து என் உறுப்பை சுவைத்தார். நாக்கை நன்றாக வெளியே தள்ளி, எனது இன்ப உறுப்பின் ஒரு இன்ச் விடாமல் நக்கினார். நான் இப்போது ஆகாயத்தில் பறப்பது போல உணர்ந்தேன். அந்த புத்தகத்தில் எழுதியிருந்ததே..? இதுதானா அது..? ஆஹா...!! இவ்வளவு சுகமா..? ஒரு ஆணின் நாக்கு நமது அந்தரங்க புடைப்பை தடவிக் கொடுப்பதில் இத்தனை சுகம் இருக்கிறதா..? அப்பாவுக்கு நன்றாக விரித்து காட்டியபடி, அவருடைய நாக்கு தந்த சுகத்தில் சொக்கிப் போய் கிடந்தேன். நான்தான் சுகத்தை தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். அப்பா மிக ஆர்வமாக, கண்ணும் கருத்துமாக, என்னுடைய தொடையிடுக்கில் தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அவர் நாக்கை கூராக்கி எனது அந்தரங்க வெடிப்பில் வைத்து இழுத்தது நன்றாக இருந்தது. என்னுடைய கிளிட்டோரிசில் உதடுகளை வைத்து அவர் சர்ர்ர்.. என்று உறிஞ்சியபோது, உயிர் போய் திரும்ப வந்தது. நாக்கால் எனது துவாரத்தை துழாவியபோது, அந்த நாக்கு இன்னும் கொஞ்சம் ஆழமாக பாயாதா என்று இருந்ததுஅப்பா என் உறுப்பின் இரண்டு புறமும் இரண்டு விரல்களை வைத்து நன்றாக விரித்து பிடித்தார். அந்த பட்டு உறுப்பு இப்போது பளிச்சென்று பிளந்து கொண்டது. அடியில் இருந்த செக்கச்செவேலென்ற ஓட்டை 'ஓ' வென திறந்து கொண்டது. நான் எதிர்பார்க்காத ஒரு வினாடியில் அப்பா தன் நாக்கை அந்த ஓடைக்குள் கத்தி மாதிரி சொருகினார். நான் துடித்துப் போனேன். 'ஆஆஆஆஆஆஆ...!!!!'என்று அலறினேன். உடலை அசைத்து துள்ளினேன். விருட்டென்று என் உறுப்பை உருவிக் கொள்ள முயன்றேன். அப்பா அதை எதிர்பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏற்கனவே என் இடுப்பில் வைத்திருந்த கையால் என்னை அழுத்தி பிடித்தார். துள்ளவிடாமல் செய்தார். மகளின் துவாரம் தன் நாக்கில் இருந்து விலகிவிடாமல் பார்த்துக் கொண்டார். அதே நேரம் அந்த துவாரத்துக்குள் சென்ற நாக்கை, 'சர்ர்ர்... சர்ர்ர்...' என்று சுழற்ற ஆரம்பித்தார். முடிந்த வரை தன் நாக்கை எனக்குள் ஆழமாக விட்டு நக்கினார். அப்படி நக்கிக் கொண்டே, என்னுடைய கிளிட்டோரிசை கட்டை விரலால் தேய்த்துக் கொடுத்தார். நான் உச்சபட்ச சுகத்தில் நீந்தினேன். அப்பா என்னை அடக்கி, நாக்கை விட்டு துழாவ எனக்கு அடியில் ஈரமாக எதுவோ கசிந்தது. அப்பா அந்த கசிவையும் ஆர்வமாக நக்கி சுவைத்தார். மூக்கால் என் கிளிட்டோரிசை உரசிக் கொண்டே, நாக்கை 'சரக்.. சரக்.. சரக்..' என கத்தி மாதிரி உருவி உருவி என் ஓட்டையில் செருகினார். நான் 'ஆ... ஆ.. ஆ..' என்று கத்தியவாறு, துடித்துக் கொண்டே இருந்தேன். நெடுநேரம் அப்பா அந்த மாதிரி என்னை தன் நாக்கின் வலிமையை காட்டி துடிக்க வைத்தார். அப்புறம் அவர் மெல்ல தன் முகத்தை உயர்த்தியபோது, என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படியே பாய்ந்து சென்று அப்பாவின் உதடுகளை கவ்விக் கொண்டேன். வெறித்தனமாக சுவைத்தேன். இத்தனை நேரம் எனது சொர்க்க துவாரத்துக்குள் சுழன்ற அப்பாவின் நாக்கை, எனது நாக்கால் தடவிப் பார்த்தேன். அப்பாவே திணறிப் போகும் அளவுக்கு ஒரு நிமிடம் அந்த மாதிரி அவருடைய உதடுகளை சுவைத்தேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு வெறியேற்றி விட்டிருந்தார். "நல்லா இருந்துச்சாடா ப்ரியா..?" "ம்ம்.. சூப்பரா இருந்துச்சு டாடி..!! மம்மிக்கு இந்த மாதிரி பண்ணி விடுவீங்களா டாடி..?" "ம்ஹூம்.. உன் மம்மிக்கு இதெல்லாம் புடிக்காது..!! அதுமில்லாம அவளோடதை பாத்தா.. இப்படி வாய் வைக்கனும்னு தோணாது...?" "என்னோடதை பாத்ததும் அப்படி தோணுச்சா..?" "ஆமாண்டா செல்லம்..? முந்திரிப்பழம் மாதிரி.. செவப்பா வெடிச்சிருக்குறதை பாத்தா.. யாருக்குத்தான் ஆசை வராது..? அதான் டாடி வாயை வச்சு டேஸ்ட் பண்ணி பாத்தேன்..!! பிடிச்சிருந்ததா..?" "ரொம்ப பிடிச்சிருந்தது டாடி..!!" "எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்ததுடா குட்டி..!! உன் முந்திரிப்பழம் செம டேஸ்ட்டு...!!" "போங்க டாடி...!! பொய்...!!" "நெஜமாதாண்டா...!! விட்டா.. டாடி இன்னைக்கு பூரா நக்கிட்டு இருப்பேன்..!!" "அப்புறம் ஏன் வாயை எடுத்தீங்களாம்..?" "எனக்கு வேற ஒன்னு பண்ணனும்னு ஆசை வந்துச்சு..!! அதான்...!!" "வேற என்ன...?" நான் புரியாத மாதிரி கேட்க, "பண்ணிக்காட்டவா..?" அப்பா ஒருவித வெறியோடு கேட்டார். "ம்ம்.. பண்ணுங்க டாடி.. ப்ளீஸ்...!!" நான் கிறக்கமாக சொன்னேன். அப்பா எழுந்தார். தனது லுங்கியை அவிழ்த்து எறிந்தார். நான் ஓரக்கண்ணால் அப்பாவின் இடுப்புக்கு கீழே பார்த்தேன். அப்பாவின் ஜட்டிக்குள் எதுவோ ஒன்று ஈட்டி மாதிரி முட்டிக் கொண்டு நின்றது. இப்போது எனது இதயத்துடிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. அப்பா அந்த ஜட்டியை கீழே பிடித்து இழுக்க, முட்டிக்கொண்டிருந்த ஈட்டி வெளியே வந்து, நட்டுக்கொண்டு நின்றது. அதை பார்த்ததும் எனக்கு மூச்சை அடைப்பது மாதிரி இருந்தது. நான் படித்த செக்ஸ் புக்கில் ஆணுறுப்பின் படம் போட்டிருந்தார்கள். பெரும்பாலும் சின்ன சைசில், சுருங்கி, தொங்கிப் போய்தான் இருக்கும். ஆனால் அப்பாவின் ஆயுதமோ படைவீரனை போல விறைப்பாய் இருந்தது. அது மட்டும் இல்லாமல்.. நீளமான, பருமனான தடி. உலக்கை மாதிரி.. ஒரு கொத்து முடிகளுடன்.. கருகருவென.. உச்சியில் தோல் சுருக்கி அந்த சிவப்பு உருண்டையை காட்டிக் கொண்டு.. அடியில் இரண்டு கெட்டியான குண்டுகளுடன்.. ஆஹா...!! எவ்வளவு அழகாக இருக்கிறது...? "ஏன் ப்ரியா குட்டி.. அப்படி திருட்டுத்தனமா பாக்குற..? நல்லாத்தான் பாரேன்..!! டாடி வேணா இதை உன் கைல தரவா..?"அப்பா அப்படி கேட்டதும் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டேன். சிணுங்கலான குரலில் சொன்னேன். "ச்சீய்...!! போங்க டாடி...!!" "பாருடா.. சும்மா கைல புடிச்சு பாரு..!!" "ம்ஹூம்.. வேணாம்...!! நான் வெக்கம் விலகாமல் சொல்ல, அப்பா அப்படியே என் மீது கவிழ்ந்து கொண்டார். நான் என் கால்களை அகலமாக விரித்துக் கொண்டேன். கால்கள் விரிய எனது பெண்மை வெடிப்பும் நன்றாக பிளந்து கொண்டது. அப்பா என் மீது முரட்டுத்தனமாய் படர, அவருடைய ஆண்மைத்தடி சரியாக அந்த பிளவில் சென்று அமர்ந்தது. அப்பா என் மீது முழுவதுமாய் படர்ந்திருக்க, நான் அப்படியே நசுங்கிப் போனேன். ஆனால் அந்த மாதிரி நசுங்குவதும் சுகமாகத்தான் இருந்தது. எத்தனை பெண்களுக்கு இந்த மாதிரி பெற்ற அப்பாவிடம் சிக்கி நசுங்கும் வாய்ப்பு கிடைக்கும்..? அப்பா என் முகம் முழுவதும் முத்தமழை பொழிய ஆரம்பித்தார். 'இச்ச்.. இச்ச்.. இச்ச்..' என்று என் முகத்தின் ஒவ்வொரு இன்ச்சிலும் தன் உதடுகளை ஒற்றி எடுத்தார். அதே நேரம் தனது தடியால் எனது பெண்மையை தேய்த்தார். எனது அந்தரங்க உறுப்பில் அப்பாவின் ஆணாயுதம் உரச, அது எனக்கு புதுவித சுகமாக இருந்தது. எனது பெண்மை வாசலில் மின்சாரம் பாய்ச்சுவது போல உணர்ந்தேன். அப்பா தன் தண்டை எனது சொர்க்கப்புடைப்பில் வைத்து தேய்த்துக் கொண்டே கேட்டார். "எப்படிடா ப்ரியா குட்டி நீ இப்படி திடீர்னு மாறிப்போயிட்ட..?" "என்ன சொல்றீங்க டாடி..? எனக்கு புரியலை..!!" "நீ.. நீ ரொம்ப அமைதியான பொண்ணா இருந்த..!! திடீர்னு.. இந்த நாலஞ்சு நாள்ல டோட்டலா மாறிட்ட..? செக்ஸ் அனுபவிக்கனும்னு ஒரு வெறியோட கெளம்பி.. பெத்த அப்பாவையே மயக்கி.. இன்னைக்கு சாதிச்சிட்ட..!! எப்படி உனக்கு திடீர்னு இப்படி ஒரு வெறி..? ம்ம்ம்...?" "நான் சொல்வேன்.. நீங்க தப்பா நெனைக்க கூடாது..!!" "இப்படி உன் மேல படுத்துக்கிட்டு.. தேய்ச்சுக்கிட்டு இருக்கேன்.. இனிமே என்ன தப்பா நினைக்கப் போறேன்..? சொல்லுடா செல்லம்..!!" "என் பிரண்டு சிந்துஜா தெரியுமில்ல..?" "ஆமாம்..!!" "செக்ஸ் பத்தி தெரிஞ்சுக்க.. அவகிட்ட செக்ஸ் புக் வாங்கி படிச்சேன்.. அதை படிச்சதுல இருந்து.. ரியலா பண்ணி பாக்கணும் போல இருந்தது..!! எப்படியாவது இதை அனுபவிச்சு பாக்கனும்னு முடிவு பண்ணினேன்..!!" "ம்ம்.. நீதான் பிடிவாதக்காரியாச்சே..? நெனச்சா அதை நடத்திக் காட்டாம விடமாட்டியே..? அதான் பெத்த அப்பான்னு கூட பாக்காம.. என்னை மயக்கிட்டியா..?"

"எனக்கு வேற யாரை தெரியும் டாடி..? எனக்கு தெரிஞ்ச ஒரே ஆம்பளை நீங்கதான டாடி..? அதில்லாம எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும் டாடி..!! உங்க மூலமா இந்த செக்ஸ் அனுபவிக்கிறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?" அப்பா புன்னகைத்தார். குனிந்து என் நெற்றியில் ஈரமாக முத்தமிட்டார். காதலான குரலில் சொன்னார். "டாடி சொல்லித்தறேண்டா செல்லம்..!! செக்ஸ்ல என்னென்ன இருக்கோ.. எல்லாத்தையும் என் செல்ல மகளுக்கு நான்சொல்லித் தர்றேன்..!!" "சொல்லித்தாங்க டாடி.. ப்ளீஸ்...!!" "கன்னித்திரைன்னு கேள்விப் பட்டிருக்கியா..?" "ம்ஹூம்..!! என்ன டாடி அது..?" "இப்போ தெரிஞ்சுக்குவ...!!" அப்பா சொல்லிவிட்டு எனது சொர்க்க உறுப்பின் பக்கமாக குனிந்தார். ஒரு கையால் அந்த உறுப்பை விரித்து பிடித்துக் கொண்டார். அடுத்த கையில் தன் தண்டை பிடித்தார். அப்பா உள்ளே விடப் போகிறார் என்று புரிந்து கொண்டேன். மனதுக்குள் இப்போது ஒரு புதுவித ஆர்வம் துள்ளிக் குதித்தது. அப்பாவின் உருட்டுக்கட்டை என் அடியில் நுழையும்போது எப்படி இருக்கும்..? அப்பா தன் தடியை சரியாக எனது பிளவில் வைத்து அழுத்தினார். அப்பாவின் முரட்டுத்தடி முன், எனது பட்டு உறுப்பு திணற ஆரம்பித்தது. எனக்கு வலித்தது. பற்களை அழுத்தி கடித்துக் கொண்டேன். அப்பா இடுப்பை அசைத்து உள்ளே நுழைத்தவாறே கேட்டார். "வலிக்குதாடா செல்லம்..?""ஆமாம் டாடி.. கொஞ்சந்தான் உள்ள போயிருக்கு.. அதுக்கே இப்படி வலிக்குது...!! உங்களுக்கு ரொம்ப பெருசு டாடி..!!" "ஹா.. ஹா..!! உள்ள போற வரைதான் ப்ரியா இந்த வலிலாம்.. அப்புறம் சுகமா இருக்கும்..!!" "கன்னித்திரைன்னு எதோ சொன்னீங்களே டாடி..?" "ம்ம்.. இதோ கிழியுது பாரு..!!" சொல்லிக்கொண்டே அப்பா திடீரென்று ஓங்கி ஒரு குத்து குத்தினார். அப்பா....!!!!!!!!!!! அவ்வளவுதான்..!! அப்பாவின் முழு ஈட்டியும் எனது உறுப்புக்குள், எதையோ டர்ர்ர்.. என்று கிழித்துக் கொண்டு இறங்கியது. எனது அடி உறுப்புக்குள் சுரீர்ர்ர்.. என்று உயிர் போவது மாதிரி ஒரு வலி. என் கண்ணில் இருந்து குபுக்கென்று கண்ணீர் வழிந்து ஓடியது. 'ஆஆஆ...!!' என்று அலறிவிட்டேன். அலறுவதற்காக திறந்த என் வாயை அப்பா அப்படியே கவ்விக் கொண்டார். உடலை அசைத்து திமிறிய என்னை, அமுக்கி அடக்கினார். நான் கத்துவதை நிறுத்தும் வரை என் உதடுகளை சுவைத்தார். பின்பு மெல்ல உதடுகளை விடுவித்தார். இடுப்பை அசைத்து எனக்குள் பாய்ந்திருந்த தனது தடியை மெல்ல உருவினார். நான் கண்களை தாழ்த்தி அந்த தடியை பார்த்தேன். அப்பாவின் கருத்த தடி முழுவதும்,சிவப்பாய்.. ரத்தம்...!!! "டாடி... என்ன டாடி அது... ரத்தம்...!!" "ஒன்னும் இல்லைடா.. ஒன்னும் இல்லை...!!" அப்பா என் நெற்றியில் முத்தம் கொடுத்துக் கொண்டே சொன்னார். பதறிப் போய் இருந்த என்னை ஆசுவாசப் படுத்தினார். "உள்ள என்னமோ கிழிஞ்ச மாதிரி இருந்தது டாடி..!!" "கன்னித்திரைன்னு சொன்னேன்லடா கண்ணா.. அதுதான்..!!" "பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லையே..?" நான் பரிதாபமாக கேட்க, "ச்சே.. ச்சே.. பயப்படலாம் இதுல ஒன்னும் இல்லைடா குட்டி..!! பொண்ணுகளுக்கு பர்ஸ்ட் டைம் உள்ள விடுரப்போ.. இந்த மாதிரி கிழியும்.. அப்புறந்தான் அவ செக்ஸ் வச்சுக்குறதுக்கு முழுசா ரெடியாவா..!! ரொம்ப வலிக்குதுடா கண்ணா..?" "இப்போ பரவால்லை டாடி..!!" "ம்ம்.. இனிமே வலி கிடையாதுடா செல்லம்.. இனி எல்லாம் சுகந்தான்..!! படுத்துக்கோ..!! டாடி மறுபடியும் உள்ள விடுறேன்..!!" நான் கால்களை அகட்டி படுத்துக் கொண்டேன். அப்பா மீண்டும் மெல்ல தனது தடியை எனக்குள் அழுத்தினார். இப்போது அப்பாவின் ஆயுதம் அம்சமாக, பிரச்னை இல்லாமல் உள்ளே நுழைந்தது. முழுதடியையும் அவர் லாவகமாக உள்ளே தள்ளினார். என்னை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தார். என் நெற்றியில் காதலாக முத்தமிட்டார். "ரெடியா ப்ரியா..?" என்றார். "ம்ம்.. ரெடி டாடி..!!" அப்பா தன் புட்டத்தை அசைக்க ஆரம்பித்தார். தனது நீளமான தடியை எனது புழைக்குள் செருகி செருகி எடுக்க ஆரம்பித்தார். எனது உட்புற சுவர்களை உரசி உரசி அப்பாவின் ஆண்மை உள்ளே போய் வந்தது. எனக்கு இப்போது உடலெங்கும் ஒரு புதுவித சுகம். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் ஒரு வித உணர்ச்சி அதிர்வுகள். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்பாவை என்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டேன். என்னுடைய கொங்கைகள் அப்பாவின் மார்பு அழுத்தி, பிதுங்கின. அப்பா சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டே கேட்டார். "இப்போ எப்படி இருக்குடா செல்லம்..?" "ம்ம்ம்... சொகமா இருக்கு டாடி...!! ஹ்ஹ்ஹா...!!" "ம்ம்.. அப்படியே படுத்துக்கோ.. டாடி குத்துறேன்.. நல்லா இருக்கும்..!!" "ஷ்ஷ்ஷ்... ஆஆஆஅ...!!" "காலை நல்லா விரிச்சுக்கோ ப்ரியா...!! டாடிக்கு அப்பத்தான் ஈசியா இருக்கும்...!!" "ம்ம்ம்... போதுமா டாடி...?" நான் கால்களை அகலமாய் திறந்தபடியே கேட்டேன். "ம்ம்.. போதும்.. முகத்தை திருப்பு.. டாடி கிஸ் பண்ணுறேன்..!!"நான் முகத்தை அப்பாவின் பக்கம் திருப்ப, அவர் என் பாய்ந்து வைத்து என் உதடுகளை கவ்விக்கொண்டார். மென்மையாக, ஆனால் அழுத்தமாக அப்பா முத்தமிட்டார். அவ்வப்போது நாக்கை என் வாய்க்குள் விட்டு துழாவினார். அதே நேரம் தன் இடுப்பை தூக்கி 'நச்.. நச்.. நச்..' என்று என் பெண்மைப் புடைப்பை இடித்துக் கொண்டிருந்தார். மகளின் வாய்க்குள் நாக்கை நுழைத்து, இதழாராய்ச்சி செய்துகொண்டே,அவளுடைய மன்மத வெடிப்புக்குள் தன் தண்டை விட்டு அகழ்வாராய்ச்சி செய்தார். நான் இப்போது முழுவதுமாக அப்பாவின் ஆக்கிரமிப்பில் இருந்தேன். என்னுடைய மென்மையான பெண்ணுடலை, அப்பாவின் முரட்டு ஆணுடல் அழுத்தி நசுக்கிக் கொண்டிருந்தது. எனது சிவந்த, மெல்லிய உதடுகள் அப்பாவின் கருப்பான, தடித்த உதடுகளிடம் சிக்கி கசங்கியது. என்னுடைய பஞ்சு முலைகள் ரெண்டும். அப்பாவின் திண்ணென்ற மார்பு அழுத்தி, பிதுங்கின. என்னுடைய பட்டுப் போன்ற பெண்ணுறுப்பு, அப்பாவின் இரும்பு மாதிரியான ஆணுறுப்பிடம் குத்துப்பட்டு கிழிந்து கொண்டிருந்தது. "ஷ்ஷ்ஷ்... ஹ்ஹஹ்ஹா...!! சூப்பரா இருக்கு டாடி...!! இன்னும் கொஞ்சம் ஸ்பீடா குத்துங்க...!! ஹ்ஹ்ஹா...!!" "வலிக்குண்டா குட்டி...!!" "பரவால்லை டாடி.. வலிச்சா பரவால்லை..!! குத்துங்க..!! ஹ்ஹ்ஹா...!!" அப்பா கொஞ்சமாய் எழுந்து கொண்டார். கைக்கொன்றாய் என் கொங்கைகளை பிடித்துக் கொண்டார். தனது இடுப்பாட்டும் வேகத்தை பலமடங்கு அதிகரித்தார். மகளின் மாங்கனிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அவளுடைய இளமை வெடிப்பை சிதைக்க ஆரம்பித்தார். ஓங்கி ஓங்கி பலமான இடிகளை எனது அந்தரங்க புடைப்பில் இறக்கினார். நான் திணறிப் போனேன். எனது குட்டி உறுப்புக்கு வலியெடுத்தது. ஆனால்.. ஆனால்... அந்த சுகம்.. அந்த சுகம்.. அப்பா..!!! இந்த வலியிலும்தான் எந்தனை சுகம் கொட்டிக் கிடக்கிறது..? நான் மலைத்துப் போனேன். வலியை பொறுத்துக் கொண்டு அந்த சுகத்தை மட்டும் அனுபவிக்க ஆரமித்தேன். காலம் காலமாக பெண்ணினம் ஆணினத்திற்கு அடங்கிப் போய் கிடப்பதின் ரகசியம் எனக்கு பட்டென்று புரிந்து போனது. ஒரு ஆண்மகன் நம்மை கசக்கி பிழியும்போதுதான் எத்தனை சுகம்..? அவனிடம் அடங்கிப் போய் அடிவாங்குவதில்தான் எத்தனை இன்பம்..? முரட்டுத்தனமாய் அவன் நம்மை ஆளும்போதுதான் எத்தனை கோடி சந்தோஷம்..? அடங்கிப் போவதில் இத்தனை சுகம் இருந்தால்.. எந்தப் பெண்தான் அடிமையாய் இருக்க மாட்டாள்..? அப்பா தன் வேகத்தை கூட்டிக் கொண்டே சென்றார். அவர் இயங்குவதற்கு வசதியாக என்னுடைய முலைகள் ரெண்டும் வசமாக சிக்கிக் கொண்டன. அதனால் அவரால் எளிதில் இடுப்பை தூக்கி ஓங்கி ஓங்கி குத்த முடிந்தது. தனது குட்டி மகள் என்ற இரக்கம் பாராமல் இயங்கினார். அவருடைய கதாயுதமும் எனது பெண்மையிடம் எந்த இரக்கமும் காட்டாமல், முரட்டுத்தனமாய் குத்தி கிழித்தது. அப்பா 'ஹா.. ஹா... ஹா..' என்று முனகிக்கொண்டே என் பெண்மையை பிளந்தெடுக்க, நான் 'ஆ.. ஆ.. ஆ..' என அலறிக்கொண்டே அவருடைய ஆண்மையின் தாக்குதலை தாங்கினேன். எவ்வளவு நேரம் அந்தமாதிரி வெறித்தனமாக புணர்ந்தோம் என்று நினைவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கு உடம்பில் ஏற்பட்ட இன்பங்கள் எல்லாம் உச்சத்தை தொட்டன. உடலெல்லாம் ஜிலீர்ர்ர்ர்... என்று உணர்ச்சி மின்சாரம் ஓடி துடித்தது. நான் 'ஆஆஆஆ....!! என்று பெரிதாக அலறி அந்த உன்னதமான உச்சநிலையை அனுபவித்தேன். கிட்டத்தட்ட அதே நேரத்திலேயே அப்பாவும் உச்சமடைந்தார். எனது பெண்மைக்குள் இருந்து தடியை உருவி, தனது ஆண்மை நீரை மெத்தையில் தெளித்து விட்டார். 'ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா...' என்று கண்களை செருகியவாறு பிதற்றினார். எனக்கு உடல் வெகுநேரம் துடித்துக் கொண்டே இருந்தது. உடம்பில் உற்பத்தியாயிருந்த சுகங்கள் முழுவதும் வெளியேற சிறிது நேரம் பிடித்தது. கண்களை செருகியவாறு.. பித்து பிடித்தவள் மாதிரி.. உடலெல்லாம் சிலிர்க்க.. மெத்தையில் கிடந்தேன். அப்பா என்னை அணைத்து என் சிலிர்ப்பை அடக்கினார். லேசாக புன்னகைத்தார். என் நெற்றியில் காதலாக முத்தமிட்டார். நான் அப்பாவின் மார்புக்குள் முகம் புதைத்து ஒரு கோழிக்குஞ்சு மாதிரி, அவருக்குள் அடங்கிக் கொண்டேன்.அப்புறம் அடுத்தநாள் அம்மா வரும்வரை, நானும் அப்பாவும் கெட்ட ஆட்டம் போட்டோம். மறுநாள் காலை வரை நாங்கள் டிரஸ்ஸே போடாமல், அம்மணமாகவே இருந்தோம். நினைக்கும்போதெல்லாம்.. அப்பாவுக்கு விறைக்கும்போதேல்லாம் புணர்ந்தோம். வீட்டில் ஒரு இடம் பாக்கி இல்லாமல், எல்லா இடத்துக்கும் அப்பா என்னை தூக்கி சென்று உறவு கொண்டார். விதவிதமான பொசிஷன்களில் என்னை நிற்க, உட்கார, படுக்க வைத்து இயங்கினார். எல்லையில்லா காமசுகத்தை எனக்கு வாரிக் கொடுத்தவாறே.. காமப்பாடங்களை ஒவ்வொன்றாக கத்து தந்தார்..அடுத்தவாரம், திங்கட்கிழமை அதே மாலை 5.15 மணி.. அதே லைப்ரரி.. அதே நானும், அந்த ஐந்து பேரும்..

அவர்கள் அனைவரும் என்னை சுற்றி நின்றுகொண்டு என் முகத்தையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய முகத்தில் ஒருவித ஆர்வமும், ஆசையும், பொறாமையும் தெளிவாக தெரிந்தன. சிந்துஜாதான் பொறுமை இல்லாமல் சொன்னாள். "எவ்வளவு நேரம்டி உன்னை கெஞ்சுறது..? ப்ளீஸ்டி... உன் டாடியை ஃபக் பண்ணுன கதையை சொல்லுடி..!! ப்ளீஸ்... உன் காலுல வேணா விழுறோம்..!!" "ஆமாண்டி... ப்ளீஸ்டி...!!" அந்த தடிமாடும், குட்டிப்பிசாசுகளும் வெக்கமில்லாமல் கெஞ்சின. அவ்வளவு நேரம் தயங்கிக் கொண்டிருந்த நான், அப்புறமும் தயங்கவில்லை. கொஞ்சம் பயம், கொஞ்சம் படபடப்பு, நிறைய தைரியமுமாய் மெல்ல சொன்னேன். "சரி..சொல்றேன்..!! ஆனா ஒரு கண்டிஷன்..!! நீங்க எல்லாம் என் புண்டைக்கு ஆளுக்கொரு கிஸ் கொடுக்கணும்..!! அப்பத்தான் சொல்லுவேன்..!!" நான் தீர்மானமாக சொல்ல, அவர்கள் அதிர்ச்சி அப்பிய முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின்பு வேறு வழி தெரியாமல், மெல்ல தரையில் மண்டியிட்டார்கள். நான் பேன்ட்டை இறக்கி, என் புண்டையை தெளிவாக காட்ட, அவர்கள் மண்டியிட்டவாறே என் புண்டையை நோக்கி வந்தார்கள். ஒவ்வொருவராக 'இச்.. இச்.. இச்.. இச்.. இச்..' என்று என் புண்டையில் முத்தமிட்டார்கள்.