Thursday 22 August 2013

நீல நிற நிமிடங்கள் 2


சில நொடிகள் எனக்கு எதுவும் புரியவில்லை , ஷிவானியிடம் நான் நடந்து கொண்ட முறை என் மனதை உறுத்தியது , இப்படியே யோசனை செய்து கொண்டே இருந்தால் போன் கட் ஆகி விடும் . விரல்கள் முதல் முதலில் திருடும் திருடன் போல நடுங்கியது . உதடுகள் துடித்தது . ரிங்கின் கடைசி நொடியில் அட்டென்ட் செய்யும் பட்டனை அழுத்தினேன் . " ஹலோ .... யா...யா..க்கும் ( தொண்டை கம்மியது ) யாமினி ....." " ஹலோ... .. " " யாமினி... ஏன் போனே பன்னால ... நா.. நான் எத்தன தடவ ட்ரை பண்ணேன் தெ... தெரியுமா ? ( குரல் கொஞ்சம் நடுங்கியது , ஏதாவது கண்டு பிடித்துவிடுவாலோ என்று பயமாகவும் இருந்தது ) என் மேல இன்னும் கோ.... கோவமா இருக்கியா ...யாமினி ? நான் என்ன தப்பு செஞ்சேன் உன்கிட்ட உண்மை மட்டும் பேசினதுக்கு தண்டனையா ...? மறு முனையில் நிசப்தமாகவே இருந்தது

" ஹலோ... யாமினி.. கேட்குறியா ..?" "........................................................" " ப்ளீஸ் .... யாமினி பேசு டா... ப்ளீஸ் ..." " நந்...... நந்தா ........." நான் பேசிக்கொண்டு இருக்கும் போதே ,மீண்டும் அந்த பெரியவர் படி ஏறி வந்து கொண்டு இருந்தார் . " சொல்லு யாமினி..." அந்த பெரியவர் நெருங்குவதும் , யாமினி எனக்கு பதில் சொல்வதும் ஒரே நேரத்தில் துடங்கியது . எனக்கு யார் பேசுவதை கேட்பது என்று தெரியவில்லை . நான் மௌத் பீசை மூடி போனை கையில் வைத்து கொண்டு , அந்த பெரியவரிடம் காது கொடுத்தேன் . " தம்பி ... மேடம் உன்ன ஒரு அஞ்சு நிமிஷம் வந்துட்டு போக சொன்னாங்க . சீக்கிரம் போயடலாம்ன்னும் சொல்ல சொன்னாங்க " (பெரியவர் என்னிடம் பேசி கொண்டு இருந்த அதே நேரத்தில் யாமினியும் போனில் எதோ சொல்லி கொண்டு இருந்தால் . ஆனால் அவள் என்ன பேசி கொண்டு இருக்கிறாள் என்பது நான் கேட்கவில்லை ) " உடனே வர்றேன்னு சொல்லுங்க தாத்தா ..., வந்துட்டே இருக்கேன் " போனை மீண்டும் காதுக்கு கொடுத்தேன் . யாமினியின் பேச்சு பாதயில் இருந்து தான் கேட்டது எனக்கு. "........................... ............................................................ ......................................... ................. .................. ........................... ................................ அது நீ ஒரு பொண்ண இருந்தா தான் புரியும் . மற்றபடி கோவம் எல்லாம் ஒன்னும் இல்லை . ...நீ.... " என்று அடுத்து யாமினி எதோ சொல்ல முயல் வதற்குள் . " யாமினி ஒரு அஞ்சு நிமிஷம்..... நானே இப்ப கூபிட்றேன் .. அஞ்சே நிமிஷம் ப்ளீஸ்..." " ஏன்.. நந்தா உங்க மேடம் வீட்ல ஏதாவது வேலை இருக்கா அர்ஜென்ட்டா ...?" எனக்கு உடம்பு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது . சற்று சமாளித்து கொண்டு " ஐயோ... நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல... ப்ளீஸ் அஞ்சே நிமிஷம் வந்திடறேன் ....." என்று அவள் பதிலுக்காக காத்திராமல் போனை கட் பண்ணி விட்டு . படிகளில் ஓடினேன் . சில நொடிகளில் ஷிவானியின் முன் மூச்சிரைக்க நின்றேன். என் போன் மீண்டும் ரிங் டோனை வெளியிட்டது . கட் செய்து பாக்கெட்டில் போட்டு கொண்டேன் . " சாரிங்க .... ஒரு முக்கியமான போன்... பேச வேண்டியதா போச்சு . சொல்லுங்க மேடம்........." " என்ன நந்தா.... ஏதாவது கேர்ள் பிரண்டா .... ?" ( 'ஐயோ .... கடவுளே நான் மனதில் நினைப்பது என்ன ஏன் முகத்தில் தெரிகிறதா எல்லா பெண்களும் அநியாயத்துக்கு ஏன் மனதை படிக்கிறார்கள் ') " இல்லைங்க ... அப்படியெல்லாம் இல்ல... ஊரல்ல இருந்து ரொம்ப குளோஸ் பிரண்டு போன் பண்ணான் " " நம்பிட்டேன் " ( எனக்கு மட்டும் பொய் சொல்லவே வராதா கடவுளே...) " நிஜமா தான் மேடம் ..." " ஓகே... ஓகே.. லீவ் இட் ... இப்ப உனக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா ...?" " இல்லைங்க.... ( என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே ஏன் மொபைல் ரிங் டோனை வெளியிட்டது ) மொபைல் எடுத்து டிஸ்ப்ளே பார்த்தேன் ' யாமினி calling .....' " ஒரு நிமிஷம் மேடம் " என்று சொல்லிவிட்டு ,அங்கிருந்து கொஞ்சம் தள்ளி போய். போனை காதில் வைத்தேன் . வெளியே கேட்காதவாறு மெலிதாய் பேசினேன் . " யாமினி .... அஞ்சு நிமிஷம் ப்ளீஸ்... நான் கூபிட்றேன் " " அப்பா என்ன தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு சொல்றியா.... இவ்ளோ மெதுவா பேசுற மேடம் பக்கத்துல இருக்காங்களா ..." நான் பதில் சொல்லாமல் போனை கட் செய்தேன். சுவிட்ச் ஆப் செய்தேன் . மீண்டும் ஷிவானியின் அருகில் சென்றேன் . " சொல்லுங்க மேடம் ....இனி தொந்தரவு இருக்காது " " ம்ம்ம்... சும்மா தான் கூப்பிட்டேன் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் ன்னு . உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே..?" " அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க ..." " உன் பாமிலி பத்தி, உன் எதிர்கால திட்டம் , பற்றி எல்லாம் சொல்லு நந்தா.." என்று கேட்க ஆரம்பித்து என் வரலாறு முற்றிலும் தெரிந்துகொண்டால் ( நான் சொன்னதில் யாமினியையும், நான் அன்னிக்கு நாக்கு போட்டு சென்னைக்கு வந்ததையும் மறைத்து விட்டேன் ) " ஓகே.. நந்தா இப்ப உன் எதிர்காலம் இங்க தாங்கற லட்ச்சியத்தோட வந்திருக்க ..சரியா..?" " ஆமாங்க..." " கொஞ்ச காலம் நீ இங்கயே வேல செய், அப்புறம் நானே உனக்கு தனியா ஆபீஸ் வச்சி தர்றேன் . என்னடா இவ வேலைக்கு சேர்த்த கொஞ்ச நாள்லயே இப்படி ஆசை காற்றாலே நம்பலாமா வேண்டாமா ன்னு குழப்பத்தில் இருப்ப . நான் உனக்கு சொல்றதெல்லாம் ஒன்னு தான். நான் ஒருத்தர நம்பிட்டா அவங்களுக்காக என்ன வேண்ணா செய்வேன் . நல்ல புரிஞ்சிக்க ' என்னவேன்னா '. ஆனா ' நம்பிக்கை ' அதான் ரொம்ப மொக்கியமான விசையம் . அது உன் கிட்ட எனக்கு இன்னைக்கு தான் வந்துச்சு எப்படி ன்னு கேட்காத . பட் வந்துடுச்சு . இனி நீ நடந்துக்கறத பொருத்து தான் எல்லாம் இருக்கு . நான் யாருக்கும் இப்படி வரிந்து கட்டிக்கொண்டு போய் உதவி செஞ்சது இல்லை. ஆனா..! உனக்கு ஏதாவது செய்யணுன்னு தோணுது . ஏன்னு தெரியல . உனக்கு எப்ப எந்த ஹெல்ப் வேண்ணா என் கிட்ட எந்த நேரத்திலும் தயங்காம கேளு, நான் உனக்கு முதலாளி மட்டும் இல்ல உனக்கு நல்ல friend ஆகவும் இருப்பேன் . சரியா நந்தா ....? "" மேடம் ... என் கிட்ட என் அம்மாவுக்கு பிறகு யாரும் இப்படி அன்பா பேசிது இல்லை . நான் எப்பவும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவன் தான் . நானும் உங்களுக்காக எந்த நேரத்திலும் என்ன ஹெல்ப் வேண்ணா செய்வேன் . உங்க மேல எனக்கும் அளவு கடந்த நம்பிக்கை இருக்கு ." " என்ன நந்தா.... வாக்கு கொடுத்திட்டு மாற மாட்டியே ...?" என்று எடாகுடமாக கேட்டால் . " என்னைக்கும் மாறமாட்டேன் . நான் சொன்னது சொன்னதுதான் மேடம் ." " ஒஹ்... தட்ஸ் குட் .. இன்னைக்கு நைட் நீ என் கூடத்தான் சாபிடற ஓகே..?" " ( நான் கொஞ்சம் தயங்கி விட்டு ) ஓகே மேடம் ... நான் ரூம் வரைக்கும் போயிட்டு வந்திடறேன் ஒரு 5 mins ...." " என்ன நந்தா.. girl friend ஞாபகம் வந்துடுச்சா ..." " இல்லங்க .. அப்படியெல்லாம் இல்ல .. துணி துவைச்சு வெளிய காய போட்டிருக்கேன் எடுத்து வச்சிட்டு வந்திடறேன் " " ஓகே....ஓகே.... போயிட்டு வா.." பிறகு என் ரூமுக்கு வந்த வுடனே யாமினிக்கு போன் செய்தேன் என்ன சொல்வாளோ 5 நிமிசம்ன்னு சொன்னேன். என்ற யோசனையுடனே . ஆனால் யாமினியின் மொபைல் சுவிட்ச் ஆப் செய்ய பட்டிருந்தது . நானோ பைத்திய காரன் போல மீண்டும்..மீண்டும் முயற்சி செய்து பார்த்தேன் . மெச்செஜ் அனுப்பினால் என்ன என்று யோசனை வரவே அதை செயல் படுத்தினேன் . ' i am really sorry யாமினி . மேடம் என்ன ஆபீஸ் வேலையாதான் கூப்பிட்டாங்க என்னால தட்ட முடியல . உனக்கு எல்லாம் சொல்றேன் ப்ளீஸ் போன் பண்ணு . என் கிட்ட பேசாம இருக்காத . ' என்று type செய்து send கொடுத்தேன் . மொபைல் வைப்றேசனில் போட்டுவிட்டு . துணியெல்லாம் எடுத்து மடித்து வைத்து விட்டு மணியை பார்த்தேன் 9 ஆகி இருந்தது . ஷிவானியின் ஞாபகம் வரவே கீழே இறங்கினேன் . ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்து கொண்டு சமையல் தாத்தாவிடம் நான் வந்து விட்டதாக மேடத்திடம் சொல்ல சொன்னேன் . அவரும் அவளிடம் சொல்லி , 10 நிமிடம்களித்து கீழே வந்தால் . இம்முறை உடை மாற்றி இல நீல நிற நைட்டியில் இருந்தால் . அவள் படி இறங்கும் போதே பார்த்தேன் உள்ளே பிரா, பெண்டி ஏதும் அணியவில்லை முலைகள் இரண்டும் அளவுக்கு அதிகமாகவே மேலும்..கீழும் குலுக்கியது ,அருகில் வர..வர.. அவள் உள்ளாடை எதுவுமே அணியவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது . நல்லவேளை நான் இம்முறை பேன்ட் அணிந்திருந்தேன் . அதுவே இப்போது நல்ல புடைப்பிர்க்கு வந்து விட்டது . அவள் என்னருகில் வந்ததும் . என் தண்டு மேல் வானத்தை நோக்கிவிட்டது . அவளும் அதை லேசாக கவனித்து விட்டால் . சமையல் காரர் எங்களுக்கு தேவையான உணவை எடுத்து விட்டு அவரின் அறைக்கு சென்று விட்டார் . அது ஷிவானியின் உத்தரவாக இருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம் . " வா நந்தா ..." என்று என்னை அழைத்தவாறே டைனிங் டேபிளுக்கு சென்றால் . அவள் முன்னே சென்றதால் எனக்கு அவளின் உள்ளாடை இல்லாத பின்புறங்களை ரசிக்கும் பாகியம் கிடைத்தது . இப்படி ஒரு சூத்தை எந்த ஆண்மகன் பார்த்தாலும் உடனே போய் ஒரு தடவையாவது அமுத்தி பார்த்து விடுவான் . அதும் அவள் நடக்கும் பொது மேலும்..கீழும் ஆடும் ஆட்டம் இருக்கிறதே .. அப்பப்பா... என் குஞ்சின் நரம்புகள் மேலும்..மேலும்.. புடைத்து வெடித்தே விடும் போல இருந்தது என் தண்டை ஒரு முறை நீவி விட்டேன் . என் பேன்ட் பாக்கெட்டில் மொபைல் வைபரெட் ஆகியது , எடுத்து பார்த்தேன் ' ஓன் மெச்செஜ் ரேசீவ்ட் from யாமினி ' ஓபன் செய்தேன் ' நந்தா.. நான் ஒன்னு கேட்பேன் உன் பதில் உண்மையா இருக்கணும் . கேட்கவா ? ' என்று இருந்தது . நான் படித்து கொண்டு இருக்கும் போதே ஷிவானி அழைத்தால் . " என்ன நந்தா போனையே பார்த்திட்டு இருக்க ...?" " ஒன்னும் இல்லைங்க காலைலக்கி அலாரம் வச்சேன் " என்று சொல்லிக்கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்தேன் . மனசெல்லாம் யாமினி என்ன கேட்பாளோ என்பதிலேயே இருந்தது . இந்த யோசனையில் என் தண்டு தொங்கி விட்டது . இவ்வளவு அருகில் என் வெள்ளை நிற தேவதை அரை நிர்வாணமாக இருந்தும் என்னுள் இருந்த காதல் அனைத்தையும் மறக்க வைத்தது . நானும் , ஷிவானியும் எதிர்.. எதிராக தான் உட்கார்ந்திருந்தோம் . உணவுகளை நாங்களே பரிமாறிக்கொண்டு சாப்பிட்டோம் . மீண்டும் என் பேண்டில் வைப்ரேசன் . என் போனை எடுப்பதற்காக காலை முனால் நீட்டினேன் . ஆனால் என் கால்கள் அவளின் கால்கள் மேல் உரசி விட்டது . விருட்டென்று கால்களை விளக்கி கொண்டேன் . ஆனால் ஷிவானி எதுவுமே நடக்காதது போல சாப்பிட்டு கொண்டு இருந்தால் . ஆனால் அவள் நான்தான் அவளை காலை சீண்டி விட்டேன் என்று நினைத்து கொண்டால் . சில நிமிடங்களில் என் கால்கள் மீது எதுவோ உரசியது . நான் பேண்டில் சிந்திய உணவை தட்டி விடுவது போல கீழே பார்த்தேன் . என் காலருகே அவள் கால்கள் தான் இருந்தது . நான் ஒன்றும் தவறாக நினைக்க வில்லை . என் போலவே யதேச்சையாக பட்டிருக்கும் என்று நினைத்து விட்டு விட்டேன் . சில நிமிடங்களில் மீண்டும் என் கால்களை உரசினால் நான் கால்களை சற்று மடக்கி கொண்டேன் . அவள் சரியாக சாப்பிடவில்லை அது போல நடித்து கொண்டு இருந்தால் . என்பது அப்போது எனக்கு புரிந்தது. அவள் இன்னும் ச்சேரை சற்று முன்னே நகர்த்தி கொண்டு என் கால்களை தேடினால் . ஆனால் என்னால் இதற்க்கு மேல் காலை மடக்க முடியாது . பட்டும் படாமலும் தொட்டு கொண்டு இருந்தவள் இம்முறை என் காலின் கட்டை விரலில் இருந்து மேலையும்.. கீழையும் மெலிதாக தேய்த்தால் . நானும் கொஞ்சம்..கொஞ்சமாக உணர்ச்சி வசப்பட்டு கொண்டு இருந்தேன் . அவள் இன்னும் சற்று முன்னேறி காலை என் துடை வரை கொண்டு சென்றால் . இன்னும் அவள் கால் என் தண்டை எட்டுவதற்கு சில செண்டிமீடர்களே இருந்தது . என் காதலை காமம் வென்று கொண்டு இருந்தது . என் தண்டு இந்நேரம் எழுந்திருந்தால் எப்போதோ அவள் கால்களுக்கு பலி ஆகி இருக்கும் . ஆனால் கொஞ்சம்..கொஞ்சமாக அதுவும் நடந்தது . என் உடல் என் மனதுக்கு கட்டுப்பட வில்லை . இத்தனை நடந்து எதுவுமே நடக்காதது போல சாப்பிட்டு கொண்டு இருந்தால் . என் முகத்தையும் பார்க்க வில்லை . அவள் காலின் ஆட்டத்திற்கு நான் முன்னே வந்து என் தண்டை அவளுக்கு எட்டும் படி செய்தேன் . என்ன செய்வது உடலின் பசி உண்மை காதலையும் கொன்றுவிடும் போல . இதற்காகவே காத்திருந்தது போல கால் விரலிலேயே என் தண்டை கவ்வி பிடிக்க முயன்று தோற்றால் . என் உலக்கை அவள் பிடிக்கு அடங்க வில்லை . காலை கொஞ்சம் கீழே இறக்கி என் கொட்டைகலுக்கு வந்தால் . கல் விரலை மடக்கி..மடக்கி நீட்டி . என் கொட்டைகளை, அவளின் கால் விரல்களிலேயே புட் பால் விளையாடினால் . என் விரை பையில் ஏகப்பட்ட விந்து சுரந்து எந்நேரமும் பீச்சி அடிக்கும் நிலையில் இருந்தது . நாமும் எதாவாது விளையாடலாம என்று எண்ணி , என் கால்களையும் நீட்டினேன் அது அவளின் நைட்டிக்குள் புகுந்து ஷிவானியின் வாழை தண்டுகளில் உரசியது . இந்த முறை என் ஒத்துழைப்பும் சேர்ந்து வரவே . ஒரு முறை நிமிர்ந்து என்னை பார்த்தல் . எனக்கு கொஞ்சம் பயமாகி போனது . ஆனால் அவள் முகத்தை சலனமே இல்லாமல் வைத்துகொண்டு , " ஒரு சப்பாத்தி வச்சிகிறையா நந்தா ...?" என்று கேட்டு கொண்டே.., ஒன்றை வைத்து விட்டால் . வேறு எதற்கு...? இன்னும் சற்று நேரத்தை கடத்த தான் . அதே நேரம் என் கால் அவளின் கெண்டை கால்களை தொட்டு விட்டது. நல்ல சாப்ட்டாக இருந்தது முடியே இல்லாமல், வலு..வழுவென்று இருந்தது. திடீரென்று என் பேண்டில் மீண்டும் வைப்ரேசன் . இம்முறை அது மெச்செஜ் இல்லை நீண்ட நேரம் வைபரேசன் ஆகியது . அதை ஷிவானியின் கால்களில் உணர்ந்து விட்டால் . சட்டென்று காலை இழுத்து கொண்டால் . அவள் முகத்தில் எதோ ஏமாற்றமும்.. கோபமும் தெரிந்தது . நானும் என் கால்களை விளக்கி கொண்டேன் . கண்டு பிடித்திருப்பாலோ என்று நினைத்தேன் . சட்டென்று அவள் எழுந்து வாஸ் பேசன் நோக்கி போனால் . எனக்கு கண்டிப்பாக தெரியும் அது யாமினியின் போன் தான். ஷிவானியும் அதை ஓரளவுக்கு கணித்து விட்டால் . என் கண் முன்னே நான் நான் என் வாழ்கையில் நினைத்தே பார்க்க முடியாத அழகு கொட்டி கிடக்கிறது. ஆனால் என் மனமோ யாமினியின் ஒவ்வொரு வாரதைக்ககவும் ஏங்கி தவிக்கிறது. இத்தனைக்கும் ஷிவானியின் அழகுக்கு முன் யாமினி நிற்கவே முடியாது . என்ன செய்ய.. காதல் என்ற ஒற்றை வார்த்தை உங்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும் . எதையும் மறக்க செய்யும் . அவள் பின்னால் சென்று , நானும் கைகளை கழுவி கொண்டு திரும்பி பார்த்த போது. ஷிவானி அவள் ரூமுக்கு போவதற்காக படிகளில் ஏறி கொண்டு இருந்தால் . திரும்பி கூட பார்க்காமல் ..., " நந்தா .. காலையில் பார்க்கலாம் ... வந்திடு... குட் நைட் " என்று சொல்லி விட்டு சென்று விட்டால் . நானும் என் ரூமுக்கு வந்து மொபைலை எடுத்து பார்த்தேன் . ஒரு மெச்செஜ் 'நந்தா ரிப்ளே பண்ணு ' என்று மட்டும் இருந்தது . நான் யாமினிக்கு கால் செய்தேன் . ரிங் போனது . மறுமுனையில் call அட்டென்ட் செய்ய பட்டும் எந்த சத்தமும் கேட்காமல் அமைதியாகவே இருந்தது . கிட்ட தட்ட .. இரண்டு நிமிடங்கள் நான் ஹலோ..ஹலோ.. வென்று கத்தியே என் தொண்டை வறண்டு போனது . கடைசியில் அந்த பெண்மையின் மனதில் கொஞ்சம் இறக்கம் வந்து வாய் முத்தை உதிரத்தால் . " ஹலோ..." " அம்மாடி.... இப்பயாவது இறக்க பட்டியே , இந்நேரம் கத்தி..கத்தியே ஊமையாகி போயிருப்பேன் ... ஆங்.. அப்படியே என்ன என்னென்ன திட்டனுமோ.. எல்லாத்தையும் திட்டி முடிச்சுடு அப்புறம் நான் விளக்கம் தர்றேன் " " ஹ..ஹ.. நான் யார் நந்தா உன்ன திட்ட , முதல்ல ' நான் யார் உனக்கு? ' உன்கிட்ட எனக்கு என்ன உரிமை இருக்கு ? " " என்ன.. யாமினி இப்படி பேசற .. என்ன இருந்தாலும் நாலு நாள் பழக்கம் தான .. என்ன போலவே நீயும் பாசத்துக்காக எங்குறவன்னு நினைச்சிட்டேன் . நீ.. என்னடான்னா உனக்கும் எனக்கும் ஒண்ணுமே இல்லாத மாதிரி பேசற . என்ன போலவே நீயும் இருப்பேன்னு தப்பா நினைச்சுட்டேன் . மன்னிச்சிக்க .." " இது நான் கேட்டதுக்கு பதில் இல்லையே.. முதல்ல சொல்லு 'நான் யார் உனக்கு '? " " நீ... நீ... ம்ம்.. நீ என் ..... என்னோட .... ( வார்த்தைகளை தேடி நாக்கு குழறியது ) வெள்விஷர்.. ஒரு நல்ல பிரண்டு .." " நிச்சியமா சொல்லு அது மட்டும் தானா ..?" என் இதயத்தில் இருந்த காதல் தொண்டை வரை வந்தது . ஆனால் என் மூளை எதையோ எச்சரித்து என் காதலை சின்னா பின்னமாக சிதறடித்தது . ( நன் உடலிலேயே , மூளையின் கட்டுப்பாட்டில் இயங்காத ஒரே உறுப்பு நம் இதயம் தான்). ஆனால் காதலை பொறுத்த வரை இந்த சயின்ஸ் எல்லாம் செல்லவே..செல்லாது . என்று.. உங்களுக்குள் இருக்கும் காதல் உச்சகட்டத்தை அடைந்து , நமது இதயத்தை பிழந்து , கண்களிலும்.. உதடுகளிலும் பொங்கி வழிகிறதோ அன்று தான் மூளையின் அட்வைஸ் எல்லா அர்த்தமற்று மண்ணாகி போகும் . ஆனால் எனக்குள் இப்போது வந்திருக்கும் காதல் என்ற உணர்வு இன்னமும் என் மூளையின் கட்டு பாட்டில் தான் இருக்கிறது . அதனால் தான் என் வார்த்தைகளில் தெளிவு இல்லை , தடுமாறுகிறேன் . " ஆ..அத..அது எனக்கு ....தத் தெரியல .. யாமினி, ஆனா இதுக்கு என்ன பதில்ன்னு உனக்கு கண்டிப்பா தெரியும் " என்று மடக்கினேன் " சரி.. அதவிடு .. என் கிட்ட எல்லாமே சொல்றேன்னு சொல்றன்னு சொன்ன , இப்ப சொல்லு என்ன சொல்ல போற ..?" பேச்சை மாற்றினால் பொண்ணுங்க எப்பயுமே இப்படி தான் எதையுமே மறக்க மாட்டார்கள் . நாம் ஊசி முனையளவு ஒரு வார்த்தை சொல்லி இருந்தாலும் . எத்தனை நாள் ஆனாலும் தக்க சமயத்தில் அதை பிரயோகிப்பார்கள் . ஒரு முறை ஆழ மூச்சை இழுத்து விட்டு கொண்டு , ஷிவானியின் கம்ப்யூட்டர் பழுதானது, அவள் என்னிடம் அன்பாக பேசியது , என் பேமிலி பத்தி கேட்டது , எனக்கு ஆபீஸ் வைத்து கொடுப்பதாக சொன்னது , என்று ( இந்த முறை உஷாராக ) சில ரொமாண்டிக்கான நிகழ்வுகளையும் , வார்த்தைகளையும் தவிர்த்து எல்லாவற்றையும் சொல்லி விட்டேன் . எல்லாத்தையும் சொல்ல நான் என்ன லூசா .. ஒரு மாட்டுக்கு ஒரு சூடு . எனக்கு உண்மையை பேசி கடற்கரையில் கிடைத்த ஒரு அனுபவமே போதும். " ......................... ................................... ............................... இப்ப சொல்லு யாமினி வேலைக்கு சேர்ந்த சில நாள்லயே யார் இந்த மாதிரி ஹெல்ப் பண்ணுவாங்க . அதனால தான் அவங்க கூட இருந்தப்ப உன் கிட்ட பேச முடியாம போச்சு . இதுல என் மேல தப்பிருக்கா ..?" " அப்பன்னா.. மேடம் உன்ன நல்ல பார்துக்கராங்கன்னு சொல்லு ..." என்றால் இரட்டை அர்த்தத்துடன் " உண்மைதான் நீ சொன்ன அர்த்தத்தில் இல்ல .." என்றேன் சற்று குரலை உயர்த்தி "சரி.. அத விடு .. இப்ப சண்ட போன்ற அளவுக்கு நமக்குள்ள ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல . நாம தான் அத பெருட்சா எடுத்திட்டோம் . அத விடு நீ சப்ப்டியா நந்தா ..? வேலையெல்லாம் எப்படி போகுது ..?" " ம்ம்..ம்ம்.. மெஷ்ள சாப்டேன் . இப்ப தான் வேலை கொஞ்சம்..கொஞ்சமாக புரியுது . எனக்கு ஆர்வம் இருக்கு சீக்ரம் கத்துக்குவேன் . சீனியர் சர்வீஸ் எஞ்சினியர்க்கு (SSE ) கூட என்ன பாராட்டினார் . உன் வேலை எல்லாம்

எப்படி போகுது ஒன்னும் பிரச்சனை இல்லையே ..?" " ம்ம்,.. நல்ல போகுது என்ன போன்லயே பொழப்பு ஊட்ட வேண்டியதா இருக்கு . இங்க எல்லாரும் ஹெல்ப் பண்றாங்க . எங்க என்ன தவிர 15 பேர் வேலை பார்க்குறாங்க . அதுல பூரணி, சுடர்க்கொடி ன்னு ரெண்டு பொண்ணுங்க நல்ல பழகுறாங்க . அப்புறம் என் டீம் ஹெட் ஜோன்ஸ் , ரொம்ப ஸ்மார்ட்டா இருப்பார் , ரொம்ப நல்லவர் . அவர்தான் எனக்கு பொறுமையா எல்லாத்தையும் சொல்லி கொடுக்கிறார் ............................... ........ ..............." என்று ஆரம்பித்து கொஞ்ச நேரம் ஜோன்ஸ் புராணமே பாட ஆரம்பித்தால் . எனக்கு அந்த ஆள் மீது கடுப்பாக இருந்தது . ஆனால் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தேன் . " எங்க ஆபீஸ் ள்ள கூட இப்படிதான் சந்தியான்னு ஒரு பொன்னும் , என்ன போலவே ரகுன்னு ஒரு அசிச்ட்டேன்ட்டும் , அப்புறம் எங்க SSE சேதுராமன் , மற்றும் MD ஷிவானி மேடம் எல்லாரும் நல்லா பழகுறாங்க . அதுல சந்தியா ரொம்ப மைதியான பொண்ணு ,அதிர்ந்து கூட பேச மாட்டாள் . கலர் கொஞ்சம் கம்மின்னாலும் ரொம்ப காலியான முகம் . எங்க மேடம் பத்தி சொல்லவே வேண்டாம் .. நீ ஒரு நாள் அவங்கள நேர்ல பார்க்கணும்... ............................... .................... .........................." என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே " நந்தா எனக்கு கொஞ்சம் தல வலிக்கற மாதிரி இருக்கு காலில்லா பேசலாமா ப்ளீஸ் ..." பெண்கள் எந்த ஆணை பற்றி நம்மிடம் மொக்கை போட்டாலும் நாம அமைதியாக கேட்கணும் . அதே மொக்கைய திருப்பி போட்ட அவ்ளோ தான் உடனே இடத்த காலி பண்ணிடுவாங்க . " என்ன யாமினி...... ரொம்ப நாள் கழிச்சு பெசரோம்ம்... சர்... பரவால்ல ..ஓகே... காலில்லா பேசலாம் .. ஆனா நீ போன் பண்ணா அட்டென் பண்ணுவ இல்ல ..?" " ஹ..ஹ.. ஹேய்... போடா ... (என்று சொல்லி நாக்கை கடித்து கொண்டால் ) அய்யய்யோ .... சாரி பா.. தெரியாம சொல்லிட்டேன் . " " ஹ..ஹ.. நீ டா போட்டாலும் நல்ல தான் இருக்கு . நானும்.... உன்ன ............." என்று இழுத்தேன் " ஹேய்.. உத படுவ பொருக்கி ... " " உதைங்க .. அக்கா.. " " டேய்................ ( நர.. நறவென்று பற்களை கடித்து ) அதுக்கு நீ டீ.. போட்டே கூப்பிடு "" சரி டீ .... நான் ஒன்னு கேட்பேன் நீ மாட்டேன்னு சொல்ல கூடாது ..சரியா .." " மாட்டேன் " " மாட்டீன்னு சொல்ல கூடாதுன்னு சொன்னேன் .........." " டேய்... லூசு .. முண்டம் .. சொல்ல மாட்டேன்னு சொன்னேன் " " வர்ற சனி கிழமை படத்துக்கு போகலாமா .. யாமினி.. நான் எங்க SSE கிட்ட சொல்லி வண்டி கூட வாங்கிட்டு வர்றேன் ... ப்ளீஸ்....?" "............................................." " யாமினி......................" "..................................................." " ஹேய் ...யாமினி இருக்கியாடீ ......" " டேய்... கொஞ்சம் யோசிக்க விட்றா... சனிகிழமை ... ஓகே.. பிரஸ்ட் ஷோ வேண்ணா போகலாம் " " ஓகே... கடைசியில் கவுத்திடாத ... சரியா.." " கண்டிப்பா வர்றேன் " " ஆமா தலை வலின்னு சொன்ன .... இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்க ... உனக்கு திடீர்ன்னு தலைவலி எப்படி வந்துச்சுன்னு எனக்கு தெரியும் . எப்படி போச்சுன்னும் தெரியும் " " தெரியுதுல்ல அப்புறம் ஏன் அப்படி பேசுற .. உங்க ஆபீஸ் ள்ள மட்டும் தான் உலக ஆழகிங்க இருக்காங்களா ...? அத நாலா தான் தலை வலின்னு சொன்னேன் " நானும் அவளை குத்தி காட்டி இருக்கலாம் . அவள் ஜோன்ஸ் பற்றி ஒரு பக்கத்திற்கு லெக்சர் அடித்ததற்கு . ஆனால் இப்படியே பேசி கொண்டே போனால் . நான் போட்ட ப்ரோக்ராம் எல்லா சர்வ நாசம் ஆகி விடும் , அதனால் விட்டு கொடுத்தேன் . " ஹேய் ... நான் சாதாரணமா தான் சொன்னேன் ...." " இது தான் லாஸ்ட் இனி என் கிட்ட பேசும் பொது . வேற எந்த பொண்ண பத்தியும் பேச கூடாது ஓகே வா.." ( பாருங்க பாஸ் இவளுகளுக்கேல்லாம் ஒரு சட்டம்... நமக்கொரு சட்டம் ...) " ஓகே.. யாமினி..... அப்புறம்.......?" " என்ன அப்புறம்..வேற ன்னு விடிய..விடிய மொக்க போட்டுட்டே இருக்கனுமா .. பி படுத்து தூங்கு ... காலைள்ள பேசலாம் குட் நைட் " " குட் நைட் " என் மனது நிறைய சந்தோசம் நிறைந்திருந்தது . யாமினியுடன் ஒரு சினிமா .. 3 மணி நேரம் தனியாக அவளுடன்.. சந்தோஷமாக தலையணையை கட்டி கொண்டேன் . திடீரென்று ஷிவானியின் நினைவு வர காலையில் என்னிடம் எப்படி நடந்து கொள்வாளோ என்று பயமாகவும் இருந்தது . இப்படி நினைத்து கொண்டே உறங்கி போனேன் . இரவின் கருப்பு உச்சத்திற்கு போய் கொண்டு இருந்தது . அடுத்த நாள் காலை . காலை கடன்களை முடித்து கொண்டு . மணி 8 .30 இருக்கும் மெஸ்ஸில் போய் காலை உணவை முடித்து ஷிவானியை பார்க்க போகலாம் என்று வீட்டிற்கு வந்தேன் . அங்கு ஷிவானி ஹாலில் அமர்ந்து ஒரு கையில் ஹிந்து பேப்பர் மறு கையில் காபி கோப்பையுடன் இருந்தால் . இரவு அணிந்திருந்த அதே உடை தான் ஆனால் ஒரு மாற்றம் அவள் உடலின் உள்ளுறுப்புகள் ஒன்னும் வெளியே தெரியவில்லை . எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது இரவு இவள் எதோ பெரிய எண்ணத்துடன் என்னை அழைத்திருக்கிறாள் . ஆனால் யாமினின் போன் தான் என்னை காப்பாற்றி விட்டது . நான் அவள் அருகில் சென்று .. " மேடம்...." என்று குரல் கொடுத்தேன் அவள் பேப்பரை சற்று தாழ்த்தி . என்னை கொஞ்சம் கூர்ந்து பார்த்தல் . அதில் காதலும் இல்லை..காமமும் இல்லை.. ' நைட் நீ தப்பிச்சிட்ட இல்ல ' என்பது போல தான் இருந்தது . " வா.. நந்தா .. உட்காரு.." என்று சோபாவை காட்டினால் " மேடம்.. CPU வை கீழ எடுத்து வந்து வச்சிடவா ?" " கொஞ்சம் வெயிட் பண்ணு நான் குளிச்சிட்டு வந்திடறேன் , அப்புறம் அத எடுத்திட்டு ஒன்னாவே போய்டலாம்.., ஆங் நீ சாப்டியா " " ம்ம்.. ஆச்சுங்க இப்பதான் " " சரி வெயிட் பண்ணு வந்திடறேன் " என்று பேப்பரை மடக்கி வைத்து விட்டு , மேலே சென்றால் . அவள் படிகளில் ஏறும் போது... நான் எவ்வளவு சொல்லியும் என் கண்கள் ஷிவானியின் குலுங்கும் குண்டி கலசங்கலேயே விழுங்கியது . சற்று நேரம் கழித்து மேலிருந்து குரல் கொடுத்தால் . " நந்தா மேல வா..." அதுக்குள்ள ரெடி ஆகிட்டாலா... இல்ல புதுசா ஏதாவது சில்மிஷம் செய் கூபிட்றால .. எது வாகினும் கை, கால்களை அடக்கி வைக்கணும் . என்று நினைத்து கொண்டே மேலே சென்றேன் . " மேடம்..."" ம்ம்... நீ இங்கயே உட்கார்ந்திரு நான் வந்திடறேன் " ன்னு சொல்லிட்டு பாத் ரூமுக்குள் போய் விட்டால் . சிறிது நேரம்சென்று பாத் ரூம் கதவு திறந்தது . அவள் வெள்ளை நிற டவல் ஒன்றை மார்பை மறைத்து கட்டி கொண்டு வெளியே வந்தால் . அதை கொஞ்சம் லூசாக தான் கட்டி இருந்தால் . எனக்கு அது எந்நேரம் அவிழ்ந்து விடுமோ என்று கவலையாக இருந்தது . ஆனால் அதுவே என் தம்பிக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது . சொர்க்க .. நரக வேதனை தான் . செக்க ..செவேல் என்றிருந்த அவளின் உடலில் அங்கங்கு பனி துளிகளாய் நீர் திவலைகள் . என் புத்தியில் வைரஸ் பாய துடங்கியது . மனது யாமினி...யாமினி... பலமாக சத்தம் போட்டு ஓய்ந்து போனது . ஷிவானி டிரெஸ்ஸிங் டேபிள் அமர்ந்து ஹெயர் டிரையரில் தலையை உலர்த்தி கொண்டு இருந்தால் . கரிய நீண்ட கூந்தலெல்லாம் கிடையாது ,சற்று குட்டையான செந்த்நிற முடி . ஒரு வழியாக முடியை காய வைத்து விட்டு , சீப்பு எடுத்து நாலே.. நாலு .. இழுப்பு தான் ,அப்படியே கலையாமல் பிடித்து கொண்டு ஹேர் பேண்டுக்குள் நுழைக்க போனால் அது ஸ்லிப்பாகி டிரெஸ்ஸிங் டேபிளின் அடியில் புகுந்து கொண்டது . அதை எடுப்பதற்காக சேரை பின்னுக்கு தள்ளி விட்டு குனிந்து பார்த்தல் ( எல்லாம் ஏற்கனவே போட்டு வைத்த திட்டம் தான் ) குனிந்தால் தானே குண்டி தெரியும் . அவள் குனிந்த உடன் வெள்ளை வெளேரென்ற புட்டங்கள் இரண்டும் நன்றாக தெரிந்தது , நல்ல வேலை கால்களை கொஞ்சம் தான் அகட்டி வைக்க முடிந்தது ( டவல் கட்டி இருந்ததால் ) நன்றாக அகட்டி இருந்தால் அவள் பெண்மையின் மொத்த தரிசனமும் கிடைத்திருக்கும் . அவள் பெண்ணுறுப்பில் கால்வாசி தான் தெரிந்தது , ஷேவ் செய்து ஒரு வாரம் தான் இருக்கும் பூனை முடிகளின் இடையில் ரோஸ் நிற முந்திரி நீர் முத்துக்களுடன் முட்டிக்கொண்டிருந்தது . என் நிலை சொல்லவே வேண்டாம் .. என் தம்பி தீராத காம பசியில் பருத்து ... பெருத்து இருந்தது . ஒவ்வொரு காலையும் மாற்றி..மாற்றி.. ஒன்றன் மேல்.. ஒன்றாக போட்டு என் தம்பியை அடக்கி கொண்டு இருந்தேன் . பொறுமை இழந்து எழுந்தேன் . " ம்ம்..ம்மே ....மேடம்......................" அழைத்தேன் அவள் என்ன என்பது போல இருந்த நிலையிலேயே, தலையை மட்டும் திருப்பி பார்த்தல் . " என்ன தேடரிங்க ....?" " பேண்ட் கீழ விழுந்துடுச்சி ..." " நான் வேண்ணா ஹெல்ப் பண்ணட்டுமா ..." " ப்ளீஸ்....." என்று எழுந்து நின்று கொண்டால் நான் குனிந்து கொண்டு தேடினேன் . சின்ன இடம் தான் இங்கு தான் விழுந்தது. நான் பார்த்தேன் . கண்டிப்பாக அது டேபிளுக்கு அடியில் இல்லை . கொஞ்சம் தள்ளி பார்க்கலாமென்று தலையை சற்று நகர்த்தினேன் . அவள் எனக்கு அருகிலேயே நின்று கொண்டு இருந்ததால் , அவளது தொடையிலேயே என்கன்னம் மெத்தென்று இடித்தது . கொஞ்ச நேரத்திற்கு முன் தான் குளித்து விட்டு வந்திருந்தாள் ஆனாலும் அவளுடைய தொடைகள் சூடாக இருந்தது . தள்ளி நிற்க சொல்லலாம் என்று அண்ணாந்து பார்த்தேன் . அவள் என்னவோ ஒண்ணுமே நடக்காதது போல, எதோ ஒரு க்ரீமை முகத்தில் பூசி கொண்டு இருந்தால் . அவள் டேபிளில் எதையோ எடுப்பது போல, இன்னும் என் முகத்திற்கு நேரே நெருங்கி வந்து நின்று கொண்டால் . சரியாக சொன்னால் அவள் என் பின்னால் இருந்தால் , என் முகம் அவள் கால்களின் பக்க வாட்டில். மிக..மிக.. நெருக்கமாக இருந்தது . அவள் பெண்மையில் இருந்து ஒருவித வாசனை என் மூக்கை தழுவியது , இன்னும் முகர்ந்து பார்த்தல் மூர்ச்சையாகி போவேன் . இன்னும் தேடுவது போலவே நடித்து..., அவள் கால்களின் நடுவினில் பால்நிலா தரிசனம் கிடைக்குமா என்று பார்த்தேன் -இல்லை. கொஞ்சம் வெளிச்சம் போதவில்லை . டார்ச் அடித்தால் நன்றாக தெரியும் . " நந்தா.... இன்னுமா தேடிட்டு இருக்க ..?" " ஆமா..மேடம் ... இல்ல .. ஆங்.. இல்ல மேடம்... " " ஹேய்.. என்ன உளர்ற ... கிடைச்சுதா இல்லையா ..?" " இல்லைங்க ... கிடைக்கல..." " சரி...விடு நான் அப்பயே வேற மாத்திட்டேன் " என்றால் நாணத் தேடுவதற்குள் , மேக்கப்பையே முடித்திருந்தால் . எழுந்து நின்று பார்த்தேன் டேபிள் மேல் ஏகப்பட்ட பேண்ட் , ஏகப்பட்ட நிறத்தில் இருந்தது. இத்தனையும் வைத்து கொண்டா என்னை தேட சொன்னால் . எனக்கு அப்பொழுதே கேட்க வேண்டும் போல இருந்தது . என்ன செய்வது சம்பளம் கொடுக்கும் எஜமானியாயிற்றே, அதனால் மூடிக்கொண்டு வந்து அமர்ந்தேன் . அவள் ஒரு முறை திரும்பி என்னை பார்த்து புன்னகைத்தால் . அதில் நூறு அர்த்தங்கள் புதைந்து கிடந்தது . அந்த புன்னகையை நேரில் பார்த்தவனுக்கு மட்டுமே தெரியும் . எனக்கு இன்னொரு விசயமும் ஆவலாகத்தான் இருந்தது . என்னை நேரில் வைத்துகொண்டு எப்படி டிரஸ் மாற்றுவாள்? . சற்று நேரம் பொறுத்து இருந்தேன் . இப்போது அவள் மொத்த மேக்கப்பையும் முடித்து விட்டால் . அடுத்து டவலை தான் அவிழ்க்க வேண்டும். முடிச்சை அவிழ்த்தே விட்டால் .நான் கண்களை இருக்க மூடி கீழே குனிந்து கொண்டேன் . என் உடலில் ஏகப்பட்ட உஷ்ணம் ஏறிக்கொண்டி இருந்தது . என் உதடு சத்தமில்லாமல் யாமினி...யாமினி... என்று, கந்த சஷ்டி கவசம் போல முனகி கொண்டே இருந்தது . என் தம்பி நீ என்னத்தையோ சொல்லுன்னு விடைத்து கொண்டான். என் தண்டு எந்தநேரமும் பேன்ட் கிளி பட்டு சீறிபாய தயார் நிலையில் தான் இருந்தது நான் எந்த நொடியும் உணர்ச்சிவச பட கூடும் . ஷிவானியை இருக்க தலுவகூடும் . அதனால் யாமினயின் குழந்தை சிரிப்பை மனதில் நினைத்து பார்த்தேன் . காம பசி மறந்தேன் . என்னிலை உணர்ந்தேன் . இருந்தும் என் தண்டு மட்டும் எத்தன கட்டுப்பாட்டிலும் இல்லை இஷ்ட்டத்துக்கு ஆட்டம் போடுது .சிறிது நேரம் கழித்து ஷிவானி என் தோழை தொட்டால். " நந்தா .... என்ன தூங்கிட்டியா ..? போகலாமா ...?" "................................................................." வாய் பிளந்து பார்த்தேன் உடை மாற்றி இருந்தால் . நான் பார்த்த நாட்களிலேயே இப்போது தான் சேலை காட்டியிருந்தால். செர்ரி கலரில் சாரியும் , அதே நிறத்தில் பிளவ்ஸ் . தலை வாரி நேர் வகிடு எடுத்து பின்னியிருந்தாள் . அதில் ஒரு முலம் மல்லிகை ஊசலாடியது . பார்க்கவே கையடுத்து கும்பிடலாம் போல தான் இருந்தால். சில நொடிகள் என்னை மறந்து பார்த்து கொண்டு இருந்தேன் . " நந்தா.... ரொம்ப நேரமா என்னையே பார்த்திட்டு இருக்க , கண்ணு வலிக்க போகுது ..." என்று என் தோள்களை உலுக்கினாள் . " சாரி மேடம்... முதல் முறையா உங்கள சாரில பார்கிறேனா அதான்........ நீ..நீங்க.........நிஜமா கொள்ளை அழகுதான். மன்னிச்சுக்குங்க இத என்னால சொல்லாம இருக்க முடியல " சொன்னவுடன் கன்னங்கள் சற்றே சிவந்து வெட்கபடுவது தெரிந்தது . (வெட்கமும் முதல் முறைதான் .) " நாலு வர்ஷத்துக்கப்புரம் இப்ப தான் கட்டுறேன் , தேங்க்ஸ் பார் யுவர் கமென்ட். மற்றபடி மன்னிப்பெல்லாம் கொஞ்சம் ஓவர் . அந்த அளவுக்கு ஒன்னும் நீ பேசிடல " " நீங்க கீழ போங்க மேடம் .. நான் CPU வை கீழ கொண்டு வந்திடறேன் " நான் எழுந்து நின்றால் என் பேண்டின் புடைப்பு அவள் பார்த்திடுவாள் என்று முன்னெச்சரிக்கை . அவள் நக்கலாக தலையாட்டி , என் புடைப்பை கண்களாலேயே ஜாடை காட்டிவிட்டு ,சிறு புன்னகையுடன் நகர்ந்தால் . அவள் சென்ற சில நிமிடங்களில் நானும் CPU வை தூக்கி கொண்டு கீழே சென்றேன் . என்னை சாப்பிட சொன்னால் .நான் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டதாக சொல்லி மறுத்து விட்டேன் . பிறகு அவள் காலை உணவை முடித்து கொண்டு , இருவரும் காரில் ஏறி ஆபீஸ் அடைந்தோம் . அன்று வழக்கம் போல காலை நேரம் கொஞ்சம் பிசியாக போனது . என் வேலையில் முனைப்பாக இருந்ததால் யாருடைய நினைவும் என்னை பாதிக்க வில்லை . அன்று மதியத்திற்குள் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த எல்லா வேலைகளையும் முடித்து கொஞ்சம் ரிலாக்சாக இருந்தேன் . அப்போது தான் யாமினியின் நினைவு வந்தது . நான் சேது ராம் சாரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்து , யாமினியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் . " ஹேய்... நந்தா........ சொன்ன மாதிரியே போன் பண்ணிட்டியே ...! " " என்ன நக்கலா...?" " ஹேய்... இல்லப்பா.. பிசியா இருப்பியேன்னு தான் சொன்னேன் " " என்ன பண்ற .. வேலை ஏதும் இருக்கா ...? இல்ல கொஞ்ச நேரம் பேசலாமா ..?" " வேலை இருக்கு ... ஆனா பரவால்ல பேசலாம் " " ம்ம்... என்ன டிரஸ் போட்டு இருக்க ...?" " நான் ........... ஒன் செகண்ட் .. நீயே கண்டு பிடி பார்க்கலாம் ..." " வெள்ள வேட்டி .. வெள்ளை சட்டை ..." " போட்டாங்க... .............. ..................... " என்னவோ முனு முனுதாள் " ஹேய்... கூல் டீ................ கேட்ட வார்த்தைல திட்டுறையா" " எண்ண டா ..பழிக்கு பழியா,,, டீ போட்ற.. " " நோ.. நோ.. அப்டில்லாம் இல்ல பா.." சரணடைந்தேன் " சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு " " ம்ம்... ஜீன்ஸ்... அண்ட் டாப்ஸ் ..." " சரி கலர் சொல்லு ..?" " லைட் ப்ளூ ஜீன்ஸ் , வைட் கலர் டாப்ஸ் , அப்புறம் ப்ளாக் கலர் ............. பிளாக் கலர் .... " என்று இழுத்தேன் " டேய்....டேய்... மூடு..., என்ன ஓவரா போற..." " ஹேய்.. என்னத்துக்கு டீ இப்ப திட்ற....?" " ம்ம்.. ஏன்.. பாபாவுக்கு ஒன்னும் தெரியாதா..." " நான் பிளாக் கலர் ஷால் ன்னு சொல்ல வந்தேன் ... நீ ஏன் தப்ப நினைக்கிற..." " டேய்.. அழுக்கா ... உன் கண்ண பார்க்காட்டாலும் , உன்னை எனக்கு தெரியும் . எது எப்படியோ... நீ சொன்னது எல்லாம் தப்பு ." " தப்புன்னு தெரியுதுல்ல அப்புறம் எதுக்குடி என்ன கலர்... என்ன கலர் ன்னு கேட்ட .." " சும்மா எது வரைக்கும் போறேன்னு தெரிஞ்சுக்க தான் .. யப்பா கொஞ்சம் விட்ட போன்லயே ......................" என்று இழுத்தால் " சொல்லு.. சொல்லு... போன்லயே.....?" ஆர்வமாக கேட்பது போல நடித்தேன் " ம்ம்ம்.. போன்லயே புள்ள கொடுத்துரவ ன்னு சொல்ல வந்தேன் " " இன்னும் நம்ம விஞ்ஜானம் அந்தளவுக்கு வளரலையே யாமினி...." பொய் சோகத்துடன் " நடிக்காதடா... " " ஹேய்.. நீ என்ன டிரஸ் ன்னு சொல்லவே இல்லையே ..?" " ம்ம்.. சேலை .. போதுமா,.." " நிஜம்மாவா ..." " ஆமாம் " " கலர் ...?" " செர்ரி கலர் சாரி , செம் கலர் பிளவ்ஸ் " ஒரு நொடி எனக்கு தலை சுற்றியது " யாமினி நான் இப்பவே உன்ன பார்க்கணும் "" ஹேய்.. நீ என்ன டிரஸ் ன்னு சொல்லவே இல்லையே ..?" " ம்ம்.. சேலை .. போதுமா,.." " நிஜம்மாவா ..." " ஆமாம் " " கலர் ...?" " செர்ரி கலர் சாரி , செம் கலர் பிளவ்ஸ் " ஒரு நொடி எனக்கு தலை சுற்றியது " யாமினி நான் இப்பவே உன்ன பார்க்கணும் " " எதுக்கு ........?" " தெரியல ... ஆனா பார்க்கணும் ...."

" இப்ப எப்படி முடியும் நந்தா ...?" " ப்ளீஸ் ... யாமினி மாட்டேன்னு சொல்லாத .." " ஹும்ம்.. நீ வர்றியா இங்க...?" " உடனே வர்றேன் .." " ஒரு செகண்ட் ......." " என்ன...?" " என்னடா ஆச்சி உனக்கு ...?" " வந்து சொல்றேன் . இப்ப வைக்கிறேன் ..." நான் ஆபீஸ் சென்று சேது ராம் சாரிடம் ஒரு மணி நேரம் பர்மிசன் வாங்கி கொண்டு , ஷிவானி கேட்டால் ஏதாவது சொல்லி சமாளிக்குமாறு சொல்லிவிட்டு , யாமினியின் ஆபீஸ் க்கு பஸ் பிடித்தேன் . பஸ் ஸ்டாப்பில் இறங்கி யாமினிக்கு தொடர்பு கொண்டு வழி கேட்டறிந்து அங்கு சென்றேன் . ரிசப்சனில் இருந்த ஒரு பெண் என்னிடம், " ஹொவ் மே ஐ ஹெல்ப் யு ..." " ஐ..ஐ.. sorry ( ஆங்கிலம்ன்னாலே நமக்கு அலர்ஜி தான்) நான் மிஸ் யாமினியை பார்க்கணும் " " கொஞ்சம் வெயிட் பண்ணுங்க " என்று சொல்லி விட்டு , இண்டர்காமில் யாமினியை அழைத்தால் . இந்த பொண்ணு கூட யாமினியை விட அழகு தான் , ஆனால் நான் மட்டும் ஏன் யாமினியின் பின்னால் ஓடுகிறேன் அவளிடம் அப்படி என்ன தான் இருக்கிறது ..? விடை தெரியாத கேள்விகள் மனதை அரித்தது . எதிரில் இருந்த கண்ணாடி கதவு வழியாக யாமினி வந்து கொண்டு இருந்தால் . நான் எழுந்து நின்றேன் . ஷிவானியும் இன்று ரொம்ப அழகாகத்தான் இருந்தால் ஆனால் அந்த அழகில் என் உடல் மாட்டும் தான் ஈர்க்கப்பட்டது . யாமினியும் இந்த சேலையில் அழகாக இருந்தால் ஆனால் இவள் என் மனதையும் சேர்ந்து ஈர்த்தல் . யாமினி இந்த உடையில் கவர்ச்சியாகத்தான் இருந்தால் ஆனால் அது கண்ணை உறுத்தாத கவர்ச்சி . தொப்புள் சுழி தெரியாமல் சேலை கட்டி இருந்தால் . இன்று தான் இவள் இடுப்பை பார்கிறேன் . ஆமாம்... இது கொஞ்சம் அபாயகரமான வளைவுகள் தான் . வளைவுகளில் இருந்த ஒற்றை மடிப்பு என் மனதை பிசைந்தது . இடுப்புக்கு கீழே நேர்த்தியான கொசுவங்கள் வைத்து ,சேலையை கொஞ்சம் இறுக்கமாக கட்டி இருந்தால் அது அவளின் புட்டங்களின் அளவை மேலும் தூக்கி காட்டியது. நான் யாமினியை எப்படி கற்பனை செய்து இங்கு வந்தேனோ , அதில் ஒரு குறையும் வைக்காமல் அப்படியே இருந்தால் . " வா .. நந்தா..." என்று என்னை அழைத்து கொண்டே ஆபீஸ் க்கு வெளியே வந்தோம் . . " பக்கத்துல ஒரு காப்பி ஷாப் இருக்கு அங்க போய் பேசலாமா ..?" " ம் .. ....." அவள் முன்னே செல்ல, நான் அவள் அசைவை பின்னால் பார்த்தபடியே பில்லி சூனியம் பிடித்தவன் போல சென்றேன். அவள் கவுண்டரில் இரண்டு காபிகளை வாங்கி கொண்டு வந்தால் . கார்னரில் இருந்த ஒரு டேபிளில் எதிர் எதிரில் அமர்ந்தோம் . " சொல்லு நந்தா .. என்ன விஷயம்... ஏன் இவ்ளோ அவசரமா பார்க்கணும் ...?" சொல்லி விட்டு என் கண்களையே கூர்ந்து பார்த்தல் . " ஹே.. நீ.. நீ.. என் கண்ண பார்க்காம பேசு ..." " ஹ..ஹ.. நீ வேணுன்னா என் கண்ண பார்த்து பேசு . நான் என்ன வேண்டாம்ன்னா சொல்றேன் " அதுக்கு தைரியம் இருந்தா .. நான் ஏன் உன்ன கிட்ட சொல்றேன் என்று நினைத்து கொண்டு " ஆக்.... அது வேண்டாம் ... " மீண்டும் என்னை கூர்ந்து பார்த்தல் . அது எனக்கு என்னவோ போல இருந்தது . " ப்ளீஸ் ... யாமினி அப்படி பார்க்காத ... அப்புறம் நான் சொல்ல வந்ததையே மறந்துடுவேன் " " சரி.. பார்கல சொல்லு, எதுக்கு வந்த ? " " சொன்ன திட்ட கூடாது..., சிரிக்க கூடாது ..." " சரி சொல்லு " " நீ இன்னைக்கு சேலை கட்டி இருக்கேன்னு சொன்னியா ... அதான் எப்படி இருக்கேன்னு பார்க்க வந்தேன் ..." என்ன சொல்வாளோ என்று பயமாக அவளை பார்த்தேன் " ஹும்.. அவ்ளோ தானா ... ? " "ம்..............." " சரி ... எனக்கு சாரி எப்படி இருக்கு .....?" " நிஜமா சொல்லட்டுமா ..." " ம்.............." " நச்சுன்னு இருக்கு " என்றேன் கண்களை விரித்து , ஆள் காட்டி விரலையும் கட்டை விரலையும் வட்டமாக்கி . நான் சொன்னவுடன் தலையை கவிழ்த்து கொண்டால் . நான் டேபிளுக்கு அடியில் குனித்து பார்த்தேன் . " டேய்... என்ன டா.... கீழ பார்க்கற ...?" " அது.......... காலால....கோலம் கீது..... போட்ரியானு பார்த்தேன் ..." " டேய்.. சீ... " வெக்கத்தில் முகம் சிவந்தால் " பாரு கன்னம் கூட சிகப்பாயிடுச்சி...." " டேய்.. நீ இப்ப அடி வாங்க போற ..." " ஓகே.... ஓகே.... அப்புறம் ஒரு ரிக்வஸ்ட் ....?" " என்ன ...?" " சனிகிழமை வர்றப்பவும் சாரி கட்டிட்டு வர்றியா ............... ப்ளீஸ் ..." " வர்றேன் .......... ஆனா கிண்டல் பண்ண கூடாது ..." " மாட்டேன் ......" " சரி.............( சற்று இழுத்து ) வந்ததில இருந்து உன் பார்வை , என் இடுப்பிலேயே போகுதே ... !! கண்ண நோண்டிடுவேன் ( விரல்களை என் கண்களுக்கு நேரே கொண்டு வந்து ) இப்படியே பண்ணா ..." நான் அங்கு பார்க்கவே இல்லை என்பது தான் உண்மை . ஆனா இந்த இடத்தில உண்மையை சொல்ல கூடாது . அவளே நான் பார்க்க வேண்டும் என்று தான் சொல்கிறாள் . ( இது தான் பொண்ணுக சைக்காலஜி ) " ஹேய்.... நான் எப்ப பார்த்தேன் ... அப்டீன்னெல்லாம் சொல்ல மாட்டேன் ... செக்சியா இருக்கு அதான் பார்த்தேன் " " ஒன்னும் தெரியாதவனாட்டம் ஊருக்கு வந்த ... இப்ப பாரு .. அய்யாவுக்கு வாய் வாழப்பாடி வரைக்கும் போகுது ..." " நீ கூட அப்படி தான் ரயில்ல பார்த்தப்ப அம்மாஞ்சி மாதிரி இருந்த ... " " சரி விடு... நம்ம சண்டைய சனிகிழம வசிக்கலாம் ,டைம் ஆச்சி கிளம்பலாம் " " ம்ம்.. அப்படி அடங்கு ..." " டேய்.... நீ தனியா மாட்டுடா.... உன்ன கடிச்சி துப்பிட்றேன் " " இப்பயே கடி டீ...." உதட்டை நீட்டினேன் " சேட்ட.... ம்ம்..... நறுக்கிடுவேன் " " ஆத்தாடி .. பொம்பள ரௌடி ..." " ஹ... ஹ... டேய் ... டைம் ஆச்சி டா.... போலாம்டா .. கச்சேரிய சனிகிழம வச்சிக்கலாம் " " சரி... சரி...." யாமினியின் ஆபீஸ் வரை கூடவே சென்று விட்டு . பஸ் பிடித்து என் ஆபீஸ் வந்து சேர்ந்தேன் . பிறகு மீண்டும் கடமையில் மூழ்கி போனேன் . மாலை மணி 4 ஆகி இருந்தது . அன்றைக்கு வந்த சிஸ்டம் ஆர்டர்களை எல்லாம் ரெடி செய்துவிட்டு . ஹாலில் வந்து அமர்ந்தேன் . அப்போது தான் எனக்கு உரைத்தது . எப்போதும், ஒரு நாளைக்கு பாத்து முறை என்னை அழைக்கும் ஷிவானி இன்று ஒரு முறை கூட அழைக்க வில்லை !. சரி சந்தியாவிடம் கேட்கலாம் என்று அவளருகில் சென்றேன் . " சந்தியா... மேடம் என்ன..... காலைள்ள இருந்து கூப்பிடவே இல்லையே ..!! என்னாச்சி..." " நீ மத்தியானம் எங்க போன ...." " ஏன்... சேது ராம் சார் கிட்ட சொல்லிட்டு தான் போனேன் " " மேடம் .. அவங்க ரூம்ல ரொம்ப நேரம் போன்ல்ல யார் கூடயோ சண்ட போட்டுட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வெளிய வந்தப்ப ' நந்தா எங்க...?' ன்னு என் கிட்ட கேட்டாங்க . அதுக்கு சேது ராம் சார் spare வாங்க பக்கத்துல அனுப்பி இருக்கறதா சொன்னார் . சரின்னுட்டு போய்ட்டாங்க . பாவம் .... அவங்க ரொம்ப நேரம்... அழுதிருப்பாங்க போல இருக்கு . கண்ணெல்லாம்.... செவந்து இருந்துச்சு " " சரி ... சந்தியா நான் வெட்டுக்கு போனது கேட்டுக்கறேன் ..." என்று சொல்லிவிட்டு ஆபீஸ் க்கு வெளியே வந்து நின்றேன். 'என்ன நடந்திருக்கும் .... ச்சே... நான் இங்க இருந்திருக்கணும்... . ஷிவானி எதற்காகவோ என்ன தேடி இருக்கிறாள் . நான் இருந்திருந்தால் அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும்' . வீட்டிற்கு சென்று பார்ப்போமா ... ஒரு வேளை.. வீட்டில் இல்லை என்றால் என்ன செய்வது... மனம் பல வாறு சிந்தித்து . ' அட ... மொபைல் இருக்குல்ல ...' ஆனா.. எனக்கு நெம்பர் தெரியாதே..!. இது வரை அவளிடம் மொபைலில் பேசும் அளவுக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை அதனால் நானும் அவளுடைய நெம்பரை தெரிந்து கொள்ள முயற்சிக்க வில்லை . இன்று தான்... அதன் தேவை வந்தது . நான் சந்தியாவிடம் , ஷிவானியின் நெம்பரை பெற்று தொடர்பு கொண்டேன் . நீண்ட நேரம் என்கேஜுடு டோனாகவே வந்தது . வீட்டிற்கு சென்று பார்க்கலாம் இன்று முடிவு செய்து , சேது ராம் சாரிடம் சொல்லி கொண்டு கிளம்பினேன் . ஆனால் ஷிவானியின் அழுகையான முகத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை . என்ன இருந்தாலும் அவளும் சராசரியாக ஆசைகள் உள்ள பெண்தானே . ' ஷிவானியினுடன் நடந்த ரொமாண்டிக்கான விஷயங்கள்- கூட பாதிக்காத என் மனது அவள் அழுகிறாள் என்று சொன்னவுடன்.. ஏன் இப்படி துடிக்கிறது..?' . ' எப்பொழுதும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஒரு பெண், ஆபீஸ் இல் எந்த பிரச்னையும் சாதுர்யமாக எதிர் கொள்பவள் . தைரியத்தில் பத்து ஆண்களுக்கு சமம் . ஆனால் சொந்த வாழ்கையில் அப்படி என்ன கோழைத்தனம் ...?' ' என்ன தான் அவளுக்குள் பிரச்னை என்று கண்டிப்பாக கேட்க வேண்டும் . சிந்தனைகள் என்னை வீடு வரை சேர்த்தது . ஆனால் போர்டிகோவில் அவள் கார் இல்லை . நான் மொபைல் எடுத்து மீண்டும் முயற்சித்து பார்த்தேன் . பயனில்லை, சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்தது. எங்கு போயிருப்பாள் என் மனம் துடித்தது ஷிவானிக்காக. என் மொபைலில் மெச்செஜ் டோன் ஒலித்தது . open செய்து பார்த்தேன் . " டேய்... என்னடா பண்ற ... வேலை முடிஞ்சுதா ...?" from யாமினி " இன்னும் இல்ல .. இன்னைக்கு நைட் புல்லா வேலை இருக்கும் . நிறைய ஆர்டர் இருக்கு . நான் காலைள்ள கால் பண்றேன் " replay செய்தேன் . " ஓகே... டா call me ... morning " from யாமினி என் மனமென்ற குரங்கு இப்போது ஷிவானியையே நினைத்து கவலை பட்டது . அவள் மீது எனக்கு காதல் இல்லை , அவள் வேறு ஒருவனுக்கு உரிமையானவள், நான் மனதாற கூட யாமினியின் இடத்தில் வேறு ஒருவளை வைத்து பார்க்க கூடாது . பல வாறு என் எண்ணங்கள் ஷிவானியை சுற்றி வருவதை தடுத்து நிறுத்த பார்த்தேன் . ஆனால் இந்த சிந்தனைகள் என் மனதில் ஓடி கொண்டு இருக்கும் போதே , நான் ஷிவானியை தேடி வீதிகளில் சுற்றி கொண்டு இருந்தேன் . தெருவோரங்களில் நின்று இருந்த கார்களில் அவளுடைய கார் ஏதாவது இருக்குமா.. என்று கண்கள் வலை வீசி கொண்டு இருந்தது . இந்த தேடல் அர்த்தமற்றது என்று தோன்றினாலும் . என் மனம் அவள் முகம் கண்டு நிம்மதி பெரு மூச்சு விடவே துடித்தது . நேரத்தை கொன்று குவித்தேன் ஆனால் பயனில்லை . மொபைல் எடுத்து ஷிவானியின் எண்ணுக்கு டயல் செய்தேன் . என் காது . மூளைக்கு நல்ல செய்தியை தந்தி அடித்தது . ஆமாம்... இந்த முறை ரிங் போனது . " ஹலோ.. .............." என்று சொல்லும் போதே மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்டது . " ஹல்...... ஹலோ.... மேடம் ... நான் ... நந்தா..." " சொல்லுப்பா... என்ன விஷயம்...." " ஆங்.. அது........... நீங்க மதியம் என்ன தேடிட்டு இருந்திங்கலாம், சந்தியா சொன்னாங்க ..." " ம்ம்.. அது சும்மா தான் .. உன்ன காணோம்ன்னு கேட்டேன் ..." " நீ... sorry நீங்க இப்ப எங்க இருக்கீங்க , நான் வேண்ணா அங்க வரட்டுமா ...?" " எதுக்கு.....?" " நீங்க , மதியம் யார் கூடியோ போன்ல சண்ட போட்டிங்கலாம், அப்புறம் அழுதுட்டே வெளியே போய்டிங்கலாம். அதான்... நீங்க இப்ப தனியா இருக்க கூடாது . please ... எங்க இருக்கிங்கன்னு சொல்லுங்க ...?" " நீ இங்க வந்து மட்டும் என்ன பண்ண போற .... " " ஐயோ .. எதுவோ செய்றேன் சொல்லு ஷிவானி....?" அவசரத்தில் அவள் பெயரை ஒருமையில் உச்சரித்து விட்டு நாக்கை கடித்து கொண்டேன் . " நந்தா ...... நீ... நீ... இப்ப என்ன சொன்ன ...!!?? " வார்த்தைகள் கோபத்தில் வரவில்லை . மாறாக ஆச்சர்யத்தில் வந்தது . " sorry ங்க தெரியாம சொல்லிட்டேன் ....." என்றேன் கொஞ்சம்.., கெஞ்சும் குரலில் " உன் sorry எல்லாம் தேவை இல்ல ... நீ சொன்னத மட்டும் சொல்லு " " அஹ..அது... சொல்லு ஷிவானி ன்னு சொன்னேன் " குரலில் கொஞ்சம் நடுக்கத்துடன் " நான் இப்ப மவுண்ட் ரோடு பக்கத்தில் இருக்கற ***** பப் க்கு வெளியே இருக்கேன் " " அங்கேயே இருங்க நான் உடனே வர்றேன் " என்று அவள் பதிலுக்கு காத்திராமல் போனை கட் பண்ணிவிட்டு . பஸ்ஸை துரத்தி . மவுண்ட் ரோடில் அவள் சொன்ன **** பப் கேட்டறிந்து . அங்கு சென்றேன் . அங்கிருந்த கார் பார்கிங்கில் , ஷிவானியின் காரை தேடினேன் . ஒரு வழியாக காரை கண்டு பிடித்து . ஜன்னல் கண்ணாடியை தட்டினேன் . நிமிடங்கள் ஆகியும் திறக்க வில்லை . கதவின் கைபிடியை இழுத்தேன் . இழுத்த வேகத்தில் அவள் என் மீது விழுந்தால் . ஒரு கையால் அவளை தாங்கி பிடித்து கொண்டு , அப்படியே நேராக சீட்டில் நிமிர்த்தி உட்கார வைத்தேன் . மேடம்,,,, மேடம்... என்று கன்னத்தை தட்டி..தட்டி.. அழைத்தேன் . அவள் எழும் நிலையில் இல்லை . காருக்குள் ஏதாவது தண்ணீர் பாட்டில் இருக்கிறதா என்று எட்டி பார்த்தேன் . ம..ஹும்.. காலியான ஏழெட்டு பீர் கேன்கள் தான் இருந்தது . அவளை அப்படியே அமர்த்திவிட்டு அருகில் இருந்த கடையில் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி வந்து , தண்ணீரை முகத்தில் தெளித்தேன் . ஆனாலும் அசைவில்லை . ' காலையில் நான் பார்த்த தேவதையா இவள்...? ' மாராப்பு லேசாக சரிந்து கலசங்கள் ஜாகேட்டுகுள் திமிறியது . சற்றே கீழிறங்கி பார்த்தல் தொப்புள் சுழியின் ஆழம் என்னை புதை குழியாக இழுத்தது . என் மணம் இவற்றை ரசிக்கும் தருவாயில் இல்லை . அவளின் கலைந்திருந்த தலை முடிகளை ஓரமாக ஒதுக்கி விட்டு , அவள் முந்தானையிலே முகத்தை துடைத்து விட்டேன் . இந்த நிலையிலேயும் அவள் முகம் களங்கமில்லா நிலவு போலதான் இருந்தது . கார் கதவை சாத்திவிட்டு . அருகில் ஏதாவது ஆட்டோ கிடைக்குமா என்று தேடி , அநியாய வாடகையில் ஒரு ஆட்டோவை பிடித்து வந்தேன் . காரில் இருந்து ஷிவானியை வெளியே இரு கைகளாலும், ஒரு பெரிய ரோஜா மாலையை தூக்குவது போல தூக்கி ஆட்டோவில் சாய்ந்தவாறு உட்காரவைத்தேன் . காரை நன்றாக லாக் செய்து விட்டு . பப் பில் இருந்த வாட்ச் மேனிடம் சில கரன்சிகளை ஒட்டவைத்து . காலையில் வந்து காரை எடுத்து கொள்வதாக கூறி, நானும் ஆட்டோவில் ஏறி அவளருகில் அமர்ந்தேன் . அந்த டிரைவர் கொஞ்சம் தள்ளி சிகரட்டை புகையாக்கி நுரையீரலை வேக வைத்து கொண்டு இருந்தார் ." டிரைவர் அண்ணா ... போகலாம் " அவர் பாதியில் இருந்த சிகரட்டை வேகமாக ரெண்டு இழுப்பு இழுத்து விட்டு , சீட்டுக்கு வந்தார் . பின்னால் திரும்பி பார்த்து , " என்ன தம்பி.. மட்டையாகிட்டாலா ...?" " அண்ணே கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசுங்க " " தலை கால் தெரியம் குடிக்கராளுங்க .. இவளுகளுக்கு எண்ண மரியாதை வேண்டி கிடக்கு நீ எதுக்கு தம்பி இவளுக்கு போயி வக்காலத்து வாங்கற ..." என்று சொல்லி கொண்டே ஆட்டோவை ஸ்டார்ட் செய்து கிலோ மீட்டர்களை விழுங்க துடங்கினார். நான் அவருக்கு சரிக்கு... சரியாக பதில் தராமல் , ஷிவானியை என் மடியில் படுக்க வைத்து கொண்டேன் . நிம்மதியாக படுத்திருந்தால் . எத்தனை தடைகளை தாண்டி வளர்ந்திருப்பால் . ஒரு பெண் தனியாக ஒரு ஆபீஸ் ஐ ஆணுக்கு நிகராக நிர்வாகம் செய்து கொண்டு .. நாலு பேருக்கு வேலையும் கொடுத்து.... எல்லா சோகங்களையும் தனக்குள்ளேயே அடக்கி ... துன்பங்களின் உச்ச கட்டமாய் போதையில் நிறைந்து என்று என் மடியில் . இப்படி நீ உறங்க தானா உன்னை பெற்றவர்கள் வளர்த்திருப்பார்கள் . காற்றில் அவளின் முடிகற்றைகள் அசைந்து முகத்தில் வந்து விழுந்தது . நான் அவற்றை ஒதுக்கி விட்டு . அவள் முகத்தை தொட்டு..தொட்டு போகும் போகும் ஸ்ட்ரீட் லைட்டின் வெளிச்சத்தில் பார்த்தேன் . இரு கன்னங்களையும் என்னிரு கைகளால் பற்றினேன் , ' உச்சி முகர்ந்து முத்தமிட்டேன் ' என்னையறியாமல் என் கண்களில் துளித்த நீர் துளிகள் ஷிவானியின் உதடுகளில் தஞ்சம் அடைந்தது. ஏனென்று சொல்லதெரியாத உணர்சிகள் என் நெஞ்சை அடைத்தது . அவள் முகத்தை என் மார்போடு சேர்த்து அணைத்தேன் . இதே நிலையில் எத்தனை நேரம் கடந்தது என்று தெரியவில்லை . ஆனால் ஆட்டோ எங்கள் வீதி யின் ஆரம்பத்தில் சென்று கொண்டு இருந்தது . " தம்பி நீ சொன்ன வீதி வந்துடுச்சு ... எந்த பக்கம் போகணும் ..." " ரைட் ள்ள கட் பண்ணுங்க ஒரு விநாயகர் கோவில் வரும் அங்கிருந்து மறுபடியும் ரைட் ள்ள திரும்பினா . இடது கை பக்கம் நாலாவது பங்களா " சற்று நேரத்தில் நான் சொன்ன இடத்தில வண்டியை கொண்டு நிறுத்தினார் . நான் சீட்டில் இருந்த படியே அவருக்கு பேசிய பணத்தை கொடுத்து விட்டு . காரில் இருந்து எப்படி தூக்கிநேனோ அப்படியே தூக்கி கொண்டு காம்பவுண்ட் கேட்டை அடைந்தேன் . அதை கால்களால் உதைத்து திறந்தேன் . உள்ளிருந்த watch man என்னவோ..எதோ வென்று ஓடி வந்தான் . " என்ன ஆச்சு தம்பி.. ஏன் மேடம் இப்படி தூக்கிட்டு வர்ற ..? " ஒன்னும் இல்ல .. கொஞ்சம் மயக்கமா இருக்காங்க , ரெஸ்ட் எடுத்தா காலைல சரியா போய்டும் " என்று சமாதானம் செய்து விட்டு பங்களாவிற்குள் சென்றேன் . சமையல் கார தாத்தா ஏதாவது கேட்பாரோ என்று நினைத்தவாறு ஹாலுக்குள் சுற்றிலும் பார்த்தேன். அவரை காணவில்லை படுதிருபார் போல.. என் தேவதையை அப்படியே சுமந்தவாறு படிகளை கடந்து அவளை மெத்தையில் படுக்க வைத்தேன் . ac யை ஆண் செய்து விட்டு அவளருகில் வந்து அமர்ந்தேன் . ஜன்னலை கொஞ்சம் திறந்து காற்று வரும்படி செய்தேன் . கொஞ்சம் ..கொஞ்சமாக அவள் உடல் அசைந்தது .. நான் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து நீரை எடுத்து பளீரென்று அடித்தேன் . கண்களை மெதுவாக திறக்க முயற்சித்தால் . அப்படியே எழுப்பி, என் தோள்களில் சாய்ந்தவாறு உட்கார வைத்தேன் . அவள் நெஞ்சை பிடித்து கொண்டு எக்கி..எக்கி... எதுவோ செய்தல் . என்ன செய்கிறாள் என்று எனக்கு புரியவில்லை . " ஓவெ...ஓவ....ம்ம்கும்..............ஓவ்வ்..." புரியலையா .. என்சட்டை , பேன்ட் , பேட் . அவளுடைய சேலை , எல்லா இடத்திலும் ஆப் பாயில் போட்டு விட்டால் . அவள் எடுத்த வாந்தியில் வெறும் பீர் மட்டுமே வந்தது . காலையில் சப்பிட்டதுடன் சரி. அதற்கு பிறகு எதுவும் சாப்பிட வில்லை போல. அதனால் தான் போதை தலைக்கு ஏறி விட்டது . அது வரை குடித்த மொத்த பீரையும் வெளியேற்றி விட்டால் . நான் அருகில் கிடந்த துண்டை எடுத்து அவள் முகத்தை துடைத்து விட்டு , சேலையையும் உருவிக்கொண்டு பாத்ரூம் சென்றேன் . என் சட்டையை யும், சாரியையும் உள்ளே போட்டு விட்டு . சிறிது தண்ணீர் எடுத்து பேண்டை துடைத்து கொண்டு. ஒரு வாளியில் தண்ணீருடன் வெளியே வந்தேன் . அதற்குள் அவள் கொஞ்சம் சுயநிலைக்கு வந்திருந்தாள் . அந்த அரை மயக்கத்திலே என்னை பார்த்தல் . நான் அவளை கொஞ்சம் நகர சொல்லி மெத்தை உரையை உருவி கொண்டு அந்த இடத்தை சுத்தமாக துடைத்து விட்டேன். பக்கெட்டை பாத் ரூமுக்குள் வைத்து விட்டு . அவளை கைத்தாங்கலாய் எழுப்பி பாத் ரூமுக்குள் சென்று ஷவர் முன்னே நிறுத்தி தண்ணீரை திருவி விட்டேன் . என்ன செய்வது நானும் சேர்ந்தே நனைத்தேன் . அவளுடைய ஜாகேட்டையும், பாவாடையையும் அங்கேயே களைந்து விட்டு துண்டை எடுத்து அவள் மார்பை மறைத்து சுற்றினேன் . இப்போது ஓரளவுக்கு நன்றாகவே போதை தெளிந்திருந்தால் . மீண்டும் கைத்தாங்கலாய் அழைத்து வந்து டிரேசிங் டேபிளில் அமர வைத்தேன் . அவளின் கண்கள் என்னை நன்றியுடன் பார்த்தது . எதோ... சொல்ல முனைந்தால் . என் காதுகளை அவளின் உதட்டருகில் கொண்டு சென்றேன். " நன்.... நந்தா.. ம்ம்.. நந்தா...' " சொல்லுங்க மேடம் ...." " என்ன ... பேர் சொல்லி கூபிட்றையா...." " சொல்லு ஷிவானி ..... என்ன வேணும் உனக்கு " " ரொம்ப பசிக்குது .... எ...ஏதாவது சாப்பிட... த்த... தர்றியா ...?" " கண்டிப்பா ...ஒரு பாத்து நிமிஷம் இரு வந்துடறேன் " ஊற விட்டு வந்தவனுக்கேல்லாம் சாப்பாடு போட்ற.. இன்னைக்கு உன்ன சாப்டியான்னு கேட்க யாருமில்லை ... என்ன வாழ்க்கடா.. என்று எண்ணி கொண்டேன். நான் , என் அறைக்கு சென்று உடை மாற்றி கொண்டு ஹாலுக்கு வந்தேன் . அங்கிருந்த டைனிங் டேபிளில் சமைத்த உணவுகள் அப்படியே மூடி வைக்க பட்டு இருந்தது . அவற்றில் இருந்து ரெண்டு சப்பாத்தியும் , கிரேவியும் ஒரு தட்டில் வைத்து கொண்டு , பிரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் தண்ணீரை தூக்கி கொண்டு ஷிவானியின் அறைக்கு வந்தேன் . அதற்குள் அவள் மீண்டும் மல்லாந்து படுத்திருந்தால் . ஆனால் உறங்க வில்லை. விட்டத்தையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தால் . நான் அருகில் இருந்த சேரை இழுத்து மெத்தையின் பக்கத்தில் போட்டு அதில் தட்டை வைத்தேன் ." அது மட்டும் இல்லங்க .... வேற ஒன்னும் இருக்கு .." " வேற என்ன ...?" " யாமினி ..." " யார் அவங்க ....?' " உங்கள எனக்கு எண்ணைல இருந்து தெரியுமோ .. அதுக்கு ஒரு நாள் முன்னாடி ள்ள இருந்து அவல தெரியும் ........................................................." என்று துடங்கி , ரயிலில் யாமினியுடன் ஆரம்பித்த உறவை கடைசியாக எனக்கு அனுப்பிய மெஸ்சேஜ் வரை சொல்லி முடித்தேன் . " ok .... ஆக........ நீ யாமினியை லவ் பண்றியா நந்தா ...?" " உண்மைய சொன்னா இன்னைக்கு மதியம் வரை அப்படி தான் நினைச்சுட்டு இருந்தேன் . ஆனா எப்ப நீங்க அழுதுட்டே போனிங்கன்னு கேள்வி பட்டேனோ அப்பா இருந்து மனசு உங்களுக்காக மட்டும் தான் ஏங்கியது . உடனே உங்கள பார்க்கணும் போல இருந்தது . நான் உங்க அழகா மட்டும் பார்க்ல.. உங்களுக்குள் இருந்த வேதனை தான் என்ன உங்களுக்காக கண்ணீர் விட வச்சது . அதுக்கு பெயர் காதலா.. இல்ல வேறயான்னு தெரியல . ஆனா உங்கள கடைசி வரைக்கும் கண்ணீர் விடாம பார்த்துக்கணும் போல இருக்கு . அதே சமயம் யாமினியும் என்னால மறக்க முடியாது . உங்கள விட்டு சில நிமிடம் தள்ளி போனாலும் யாமினி தான் ஞாபகத்துக்கு வருவா . இந்த நிலமையில நான் என்ன செய்யட்டும் .../ என்னால யமினியையும் மறக்க முடியாது , உங்களையும் பிரிய முடியாது . "

" யாமினியும் உன்ன லவ் பண்றாளா நந்தா ...?" " அ... அது தெரியல ... " " அப்புறம் எப்படி......................... ஒரு வேள..! யாமினி உன்ன வேண்டாம்ன்னு சொல்லிட்டா ....?" " கண்டிப்பா அப்படி சொல்ல மாட்டா ... ஏன்னு கேட்காதிங்க . " " சரி அது போகட்டும் .. உனக்கு என்னோட வாழ விருப்பம் இருக்கா இல்லையா " " கண்டிப்பா இருக்கு ... ஆனா...! யாமினி இந்த கேள்விய கேட்டாலும் நான் இதே பதில் தான் சொல்லுவேன் ." " நந்தா நீ ரொம்ப போல்டா பேசற .. இது போல பேசுறது நிறைய சிக்கல உண்டாக்கும் . ஆனா நீ இப்படி பேசுறது தான் எனக்கு பிடிச்சிருக்கு . ஒன்னு மட்டும் சொல்றேன் நீ என் கூட இருக்கறப்ப யாமினி பத்தி பேசாத . " " சரிங்க..." " ப்ளீஸ்... இந்த வாங்க .. போங்க எல்லாம் ஆபீஸ் ள்ள மட்டும் வச்சிகிறையா .." " சரிங்.... இச்ச்ஸ்.... சரிடீ.............. " " டேய்... இருக்க இடம் கொடுத்த ... மடத்த புடுங்க பார்கிரையே .... உன்ன ... ................." என்று சொல்லி கொண்டே என் சட்டையை பிடித்து இழுத்து மெத்தையில் சாய்த்தால் . உன் உடல் பால் வெளியில் மிதப்பது போல அவள் மீது கிடந்தேன் . கண் கொட்டாமல் என் கண்களையே பார்த்தல் . என் பிடரியில் இருந்த முடிகற்றைகளை இறுக்கி என் முகத்தை அவளின் உதட்டருகில் இழுத்தால் . " என்னடி ... எண்ண ரேப் பண்ண போறியா ....?" " வேற வழி ....இன்னைக்கு உன் கர்ப்ப நான் சூறை ஆட போறேன் ... அப்புறம் எந்த பொண்ணு உன்ன லவ் பண்ணுவான்னு பார்க்கறேன் " "கன்னி பையன் பாவம் உன்ன சும்மா விடாது டீ..." என் தலையை இன்னும் பக்கமாக இழுத்தால் . என் உதடுகளை வெறி கொண்டு கடிக்க துடித்தால் . நான் உதடுகளை உள்ளே இழுத்து கொண்டு வாய் மூடி கொண்டேன் . அவள் நுனி நாக்கை , என் வாய் மீது வைத்து, எச்சில் தேனை தடவினால் . அவள் தடவ..தடவ... என் உதடுகள் எனக்கு துரோகம் செய்தது . என் இதய துடிப்பு எகிறி அவளின் மார்பு காம்புகளை கூச செய்தது . உணர்சிகளின் உச்சத்தில் மேலும் என்னை இறுக்கி அணைத்தால் . என் உதடுகளின் ரேகை துடித்து அவளுடைய அதரங்களை கவ்வி பிடித்தேன் . கண்களை இருக்க மூடினால் . யாமினி என் மானத்தில் புள்ளியாய் மறைந்து கொண்டு இருந்தால் .என் உடலெங்கும் பத்து சூரியன்களின் வெப்பம் தகித்தது . முதல் முதலில் ஒரு பெண்ணுடன்.. தனியாகா அதுவும் மிக நெருக்கமாக . கீழுதட்டை சப்பி இழுத்தேன் இந்த புதிதான சுவை என்னை மேலும் அவளின் வாய் க்குள் முன்னேற செய்தது . அவளுடைய நாக்கை தேடி போராட்டம் செய்தேன் . என் கைகள் ஷிவானியின் பின் புற மேடுகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தது . அதை அழுத்த..அழுத்த.. அது மேலும்..மேலும் உப்பி பெருத்தது. என் உடலின் ஒவ்வொரு பாகங்களும் அதன் பணிகளை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு இருந்தது . என் தண்டு இருந்த நிலை சொல்ல தேவை இல்லை . ஏவ தயாராக இருந்த ஏவுகணை போல ரெடியாக இருந்தது. முலைகள் இரண்டும் என் நெஞ்சின் ஏற்ற இறக்கங்களை அனுபவித்தன . காம்புகள் கூர்முனை கொண்டு குத்தியது . என்றும் எச்சரிக்கை செய்யும் என் மூளையை காமம் என்ற போதை சுத்தமாக மந்தமாக்கியது . நான் சுத்தமாக என் நிலை மறந்தேன் . மேலும் இறுக்கி அணைத்து மெத்தையில் கட்டி உருண்டேன் . காம தீ எங்கள் மீது கொழுந்து விட்டு எரிந்தது . " ஏய்.... இதெல்லாம் தப்பு மாதி தெரியுதுடீ .........." சொல்லி கொண்டே ரவிக்கையின் கொக்கிகளை கடித்து இழுத்தேன் " எனக்கு மட்டும் என்ன சரின்னா சொன்னேன் ....." என் உயிர் நாடியை நெருங்கி விட்டால் . அதை மிருதுவாக தேய்த்தால் " என்ன கலட்டி விட்டுட மாட்டியே...." அவள் மார்பில் இருந்த அடுத்த தடையை (பிரா ) திறக்கும் முயற்சியில் இருந்தேன் " டேய்.. இது நான் சொல்ல வேண்டிய டைலாக் ... நீ என்னடா.. பொண்ணாட்டம் பேசுற..." என் தண்டை கொஞ்சம் அழுத்தமாக பிசைந்தால் . அதன் வீரியம் அதிகரித்து அவள் கைகளை தூக்கி அடித்தது . " நீ தான் என்ன கடைசி வரகும் கண்கலங்காம பார்த்துக்கணும் .. சரியா...?" அடுத்த தடையை விளக்கியதும் . வெள்ளை முயல்கள் என் கண்களை பதம் பார்த்து விட்டது . " ஹ..ஹ... இந்த நேரத்திலும் உனக்கு ஜோக்கா ... இனிமே நீ தாண்ட எனக்கு எல்லாமே ...." பேன்ட் ஜிப்பை இறக்கி விட்டு ஜட்டியோடு சேர்த்து என் உறுப்பை கையில் ஏந்தினால் " என்னைக்கே எல்லாத்தையும் முடிசிடனுமா ... ஷிவானி , கொஞ்சம் மிச்சம் வைக்கலாமே ... " காம்புகளை முகந்து பார்த்தேன் பால்வாசனை வருமென்று ஆனால் ஏமாந்தேன் . அவள் போட்டிருந்த பாடி ஸ்ப்ரே வாசம் தான் வந்தது . " இது என்ன தொடர்கதையா ... தொடர்ந்து படிக்க ..... ( சொல்லிக்கொண்டே என் ஜட்டிக்குள் கை நுழைத்து முறுக்கேறியிருந்த ஆண்மையை பிடித்து விட்டால் ) பிடிக்காத மாதிரியே பேசுறா ஆனா இத மட்டும் இவ்ளோ பெரிசு வளத்தி வசிருக்கரையே ..?" " ஏய் .. நீ ஒன்னும் பொய் சொல்லாத ... நீ பாராற்ற அளவுக்கெல்லாம் அது ஒன்னும் பெரிசில்ல , ஆனா நீ தான் பப்பாளி பலம் மாதிரி இதையும் ( முலைகளை காட்டி ) பலா பலம் மாதிரி இதையும் ( புட்டங்களை கில்லி ) வளத்தி வச்சிருக்க ." " இஸ்... ஆவ்வ்.... டேய்.. இடியட் இப்படியா கில்றது . என் கைலயும் ஒன்னு இருக்கு ஞாபகம் வச்சிக்க ... ஹக்... கடிச்சுடேவேன். " " ராட்சசி .... " என்று பொய் கோபமாக . காம்புகளை கவ்வினேன் . மென்மையாக சுவைத்தேன் . செல்லமாக கடித்தேன் . அவள் உடல் சிலிர்த்தல் . என் தண்டை பலம் கொண்ட மட்டும் அழுத்தி பிடித்தால் . நான் முலைகள் மீது முகம் புதைத்து விளையாடினேன் . " நந்து..... ப்ளீஸ் ... என்ன ஏதாவது செயேண்டா .... என்னால கண்ட்ரோல் பண்ண முடியல்ல்ல் சஸ்.... ஆக...... ப்லீ............ என்ன முழுசா எடுத்துக்க ... நான் உனக்கே உனக்கு தான் ." எனக்கு அவளின் தொப்புள் சுழி நினைவுக்கு வர . என் நாக்கை அதை நோக்கி செலுத்தினேன் . அதன் ஆழம் அறிய என் நாக்கை உள்ளே செலுத்தி சுழற்றினேன் அது பாதி வரை உள்ளே சென்றது . அகலம் அறிய என் வாய் வைத்து உறுஞ்சினேன் . அவள் வயிற்ரை உள்ளிளுதால் . என் தலையை சுழியில் வைத்து புதைந்து போகும்படி அழுத்தினால். என் பேன்ட் பாகேட்டுகுள் பர்ர்... பர்ர். ரென்று குறு... குருத்து . வேற என்ன ... சிவா பூஜையில் வந்த கரடி , என் மொபைல் தான் . சுழியில் இருந்து தப்பித்து எழுந்தேன் . அவள் என்னை ஏமாற்றமாக பார்த்தல் . one messege recived from yaamini . open செத்தேன் ' good morning ' . மணியை பார்த்தேன் அது 6 .12 AM என்று காட்டியது . " ஐயோ .... ஷிவானி விடிஞ்சே... போய்டுச்சு ... ! " திரை சீலைகளை விளக்கி விட்டு , இயற்கை வெளிச்சத்துக்கு வழி விட்டேன் . " அதுக்கென்ன இப்போ .....?" " ஆங்.. அ... அதுக்கு ஒன்னும் இல்ல.... " என்று இழுத்துக்கொண்டே , பேன்ட் ஜிப்பையும் , பட்டன்களையும் போட்டு கொண்டேன் . " அப்பா இதுகென்ன அர்த்தம் .... " என் பேன்ட் ஜிப்பை ஜாடை காட்டி கேட்டால் " இல்ல... ஷிவானி...... நைட் வேண்ணா வச்சிக்கலாமே ..... " " டேய்.... கொன்னுடுவேன் ... என்ன சூடேத்திட்டு ..... இப்ப நீ வர்றியா.. இல்லையா ..?" " செல்லம் ..... ப்ளீஸ்..... இன்னைக்கு நாம வெளிய எங்கயாவது போயி ஜாலியா சுத்திட்டு வரலாம் . நான் உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேன் . செக்ஸ் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல டா செல்லம் . கொஞ்ச நாள் பொறு உன்ன திகட்ட.. திகட்ட ... கவனிக்கறேன் . " " நந்தா... thats why iloved you . நீ செக்ஸ் ங்கரத ரெண்டாவதா நினைக்கிறது தான் . நிஜமா இப்ப உனக்கு feelings இல்லையாடா ...? நான் செம்ம மூடோட இருக்கேண்டா " " ஹேய்... feelings எல்லாம் இல்லைன்னு சொல்ல முடியாது . எக்கச்சக்க மூடு இருக்கு . எக்காரணம் கொண்டும் காமம் நம்மள ஜெயிக்க விட கூடாது ன்னு ஒரு வெறியும் இருக்கு . நீ எனக்கானவள் ன்னு முடிவாயுடுச்சு , என்னைக்கு இருந்தாலும் நீ தான... என் கருவை சுமக்க போறவ. அத இப்பவே அவசர பட்டு செக்ஸ் வச்சிக்கிட்டு ..... உணர்சிகளுக்கு அடிமையாக வேண்டாம் . நாம எப்பயும் போலவே இருப்போம் . அதுல தான் ஒரு கிக் இருக்கும் . நான் நிறைய சாதிக்கணும் ஷிவானி . நீ தான் என் இன்ஸ்பிரேசன் . என் சாதனைக்கு நீ தான் பின்னால் நிக்க போற ." " அம்மாடி....! இந்த மாதிரியெல்லாம் பேச உனக்கு யாருடா சொல்லி கொடுக்கறாங்க..? ஆனா நீ சொன்ன விஷயம் எல்லாம் நிஜம் தான். இத்தன நாள் நீ எங்கடா இருந்த .... இனிமே தான் நான் வாழ போற வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கு . LOVE YOU டா... JUST TOO .... MUCH " " I TOO ஷிவானி " ஓடி வந்து என் தோள்களில் சாய்ந்து கொண்டால் . அண்ணாந்து என் கண்களை பார்த்தல் .அவள் என் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பும், நம்பிக்கையும் தெரிந்தது . " KISS பண்ணுடா .... பொருக்கி " என் கால்கள் மீது ஏறி நின்று உதடுகளை குவித்தால் . நான் அவளின் , கண்ணீரை சுண்டி விட்டு . உதடுகளில் இருந்த தேனை உறுஞ்சி எடுத்தேன். IT WAS A .... VERY LONG KISS . சிறிது... இல்லை - நீண்ட நேரம் கழித்து உதடுகளை விளக்கினேன் . " எப்படி இருக்கு ... " அவள் சொல்லும் நிலையில் இல்லை , முத்தம் கொடுத்த, மயக்கத்தில் , மெத்தையில் தொப்பென்று விழுந்தால் . " ஷிவானி நான் குளிச்சு ரெடி ஆய்ட்டு வர்றேன் . நீயும் ரெடி ஆய்டு . சேர்ந்து போகலாம் " சொல்லி விட்டு . படிகளில் நீந்தி என் அறைக்கு சென்றேன் . கதவை தாளிட்டு போனை எடுத்தேன் . விரல்கள் தானாக யாமினியின் நெம்பரை DAIL செய்தது . மணி 7 .18 AM . குரல் நடுங்காம பேசணும் . முடிவு செய்தேன் . " சொல்லு டா.... வேலை இப்ப தான் முடிஞ்சுதா " " என்ன வேலை ..?" " நீ தானடா சொன்ன , நிறைய ஆர்டர் இருக்கு . வேலை நிறைய இருக்கும்ன்னு . ...!? " இந்த பொண்ணுங்களே இப்படி தான் எல்லாத்தையும் கரெக்ட் ட்டா ஞாபகம் வச்சிட்டு ......................... " OHH ... அதுவா ... முடிஞ்சது . நாலுமணிக்கு தான் வந்து படுத்தேன் . அதான் உன் மெசேஜுக்கு ரிப்ளே பண்ண முடியல ..." " பரவால்ல விடு ... இன்னைக்கு என்ன நாள் தெரியும் ள்ள ...." " ம்ம்... சனிகிழமை ...." " என்ன ' ம்ம்.. சனிகிழமை ' கடன்காரா ... மறந்துட்டேன்னு சொன்ன ... நேர்ல வந்து மண்டைய பொலந்துடுவேன்...." " ஹேய்... சும்மா .. விளையாட்டுக்கு ..... சொன்னேன் . நான் தான் கூப்பிட்டதே ... நானே மறப்பேனா ...." " அப்படி வா வழிக்கு. ஆங் .. உங்க மேடம் .. எப்படி இருக்குறாங்க ...." " ம்ம்... இப்ப தான் ... தூங்க...... தூங்க போனாங்க ..." " ஏன்.... அவங்க தூங்க போறப்ப எல்லாம் உன் கிட்ட சொல்லிட்டு தான் போவாங்களா..?" " அ ... அது..... நைட்டெல்லாம் அவங்களுக்கும் ஒரே வேலை . அதான்....." கடவுளே .... இன்னைக்கு மட்டும் காப்பாத்திடு . " யார்.. யாரெல்லாம் நைட் வேலை செஞ்சிங்க....." லைட்ட புகையு தொடங்கியது " எல்லாரும் தான் ..... ஏன் கேட்குற .... " " ம்ம்.. எல்லாம் ... காரணமாத்தான் .... சரி.. நான் ஆபீஸ் கிளம்புறேன் .. மத்தியானம் 4 மணிக்கு வந்துடறேன் . எங்கயாவது வெளிய போயிட்டு சினிமாக்கு போகலாம் . " " ஓ... போகலாமே.... " " இன்னைக்கு நீ ஒன்னும் சரி இல்ல ... நேர்ல்ல வா .. வச்சிகிறேன். " சொல்லி விட்டு போனை துண்டித்துவிட்டால் . ' அப்பாடா ' வென்று கட்டிலில் விழுந்தேன் .அன்று ஷிவானியின் வீட்டிலேயே காலை உணவை முடித்துக்கொண்டு , அவளுடனே.. காரில் ஆபீஸ் க்கு சென்றேன் . ஷிவானி இன்று மிகுந்த உற்சாகத்துடன் காண பட்டால் .காலை வந்தவுடன் அனைவரையும் அழைத்து ஒரு சிறிய மீட்டிங் அரேஞ் செய்தால் .முன்பை விட ரொம்ப active வாக செயல்பட்டால் .தொண்டையை கனைத்து கொண்டு ஆரம்பித்தால் . " எல்லாருக்கும் காலை வணக்கம் . ரொம்ப நாளைக்கு... அப்புறம் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் . வாழ்க்கை ள்ள... இனி ஒன்னும் இல்ல , ஆபீஸ்யே .. யார்கிட்டயாவது ஒப்படைச்சுட்டு போயிடலாம்ன்னு முடிவுல இருந்தேன் . அதுக்கு காரணம் என் personal life ள்ள ஏற்பட்ட மன வேதனைகள் தான் . ஆனா... இன்னைக்கு நான் முன்ன விட active வா இருக்க நந்தா தான் காரணம் . நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் , இனி இந்த கம்பெனி ள்ள இப்ப வேலை செய்ற சேது ராமன் சார் , சந்தியா ,ரகு , நந்தா , எல்லாரும் பார்ட்னர்கள் தான் . நீங்க ஒவ்வொருத்தரும் கஷ்டப்பட்டு செய்ற ஒவ்வொரு வேலையும் உங்க வாழ்க்கையையும் , வருமானத்தையும் உயர்த்தும் . இனி உங்க யாருக்கும் சம்பளம் கிடையாது . எல்லாருக்கும் equal share தான் . இத நான் வெறும் பேச்சுக்கு மட்டும் சொல்லல ,அதுக்கு உண்டான லீகல் டாகுமென்ட் எல்லாம் அடுத்த மாதம் ரெடி பண்றேன் .இனிமே நானும் உங்களோட சேர்ந்து வேலை செய்ய போறேன் .இன்னும் ஒரே வருசத்தில நம்ம கம்பனிய முன்ன இருந்தது விட நாலு மடங்கு உயர்த்தி காட்டுறன் . அதுக்கு உங்க எல்லாத்தோட ஒத்துழைப்பும் வேணும் . இனி நீங்க ஏதாவது சொல்லனும்னா சொல்லலாம் . " முதலில் சேது ராமன் சார் எழுந்தார். " good morning all of you , எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலமா .நீ என்னைவிட வயசுல சின்னவளா இருந்தாலும் .நீ எடுத்திருக்கற இந்த முடிவு ரொம்ப பெரிசு . இதுக்கு நன்றி ன்னு சொல்றத விட பெரிய வார்த்தை ஒன்னும் இல்ல . வேலை செய்றவங்கள ,வெறும் வேலை காரங்களா மட்டும் பார்க்கிற இந்த காலத்தில , அவங்களையும் முதலாளி ஆக்கி பார்க்கணும் ன்னு எதனை பேர் நினைபாங்க . நீங்க எல்லாத்துக்கும் ஒரு உதாரணம் . இந்த நிமிசத்தில இருந்து எங்க எல்லாத்தோட லட்சியமும் உன்னோட ஆசை தான் . நீ எங்க மேல வச்சிருக்கற நம்பிகைய கண்டிப்பா காப்பாத்துவோம் . இத நான், இங்க இருக்கற எல்லாருடைய சார்பாகவும் சொல்றேன் . " என்று சேது ராம் சார் . உணர்ச்சி போங்க பேசினார். " வேற யாரவது .. ஏதாவது சொல்றிங்களா...?" சொன்னவுடன் ரகு எழுந்து நின்றான் . " மேடம், நாங்க என்ன மனசுல நினைச்ட்டு இருந்தோமோ அது எல்லாத்தையும் சேது ராம் சார் சொல்லிட்டார் . இனி நாங்க , எங்க நன்றியை செய்ற வேலைல கட்டுறோம் " " any other coments ....? " நந்தா எழுந்து நின்றான் " ஷீவா... ( நாக்கை கடித்து கொண்டு ) மேடம்... நன்றியை எல்லாரும் சொல்லிடாங்க . நானும் அதையே சொல்றேன் . எல்லாத்தையும் நீங்க பார்ட்னரா சேர்துகிட்டது பெரிய விஷயம் . இப்ப தான் வேலைக்கு சேர்ந்த என்னை கூட சேர்த்து கிட்டது மிக பெரிய விஷயம் .ரகு சொன்னது மாதிரி எங்க நன்றி யை வார்த்தையில் இல்லை செய்யுற வேளையில் காட்டுறோம் . அது தான் நாங்க உங்களுக்கு செய்ற கைமாறு. அப்புறம் ஒரு சின்ன அட்வைஸ் , நாம இன்னும் சிலபேர வேளையில் சேர்க்கணும் .முக்கியமா marketing , service diportment,அது நம்ம வளர்ச்சிக்கு ரொம்ப முக்கியம் . " " கண்டிப்பா நந்தா .... இந்த யோசனை எனக்கும் இருக்கு . marketing க்கு 3 ஆட்கள் . Service க்கு.... சேது ராம் சார் எத்தன பேர் தேவை படுவாங்க ......?" " Service க்கும் 3 ஆட்கள் போதும் , முன் அனுபவம் இல்லாட்டியும் பரவால்ல,நான் பார்த்துகறேன் " " ok,அப்படியே செஞ்சுடலாம் .ஆங்... சந்தியா நீ ஒன்னும் சொல்லாமலே இருக்க . இதுல உனக்கு ஏதும் பிடிக்கலைய...?" " ஐயோ ... மேடம் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல . என் குடும்ப இருக்கற நிலைமைக்கு நீங்க செஞ்சிருக்கற இந்த உதவி , நான் வாழ்க்கைல நினைச்சு கூட பார்க்க முடியாது . என்ன நம்பித்தான் என் குடும்பம் மொத்தமும் இருக்கு . நீங்க செஞ்சிருக்கற இந்த உதவிக்கு என் குடும்பமே உங்க கால்ல விழுந்து நன்றி சொல்லணும் . இதுல நான் என்ன.... இங்க பெரிய மனுசியாடம் பேசுறது . " சந்தியா உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினால் . " சந்தியா ப்ளீஸ் .....காம் டவ்ன். நான் திங்க கிழமை பேப்பர்ல போஸ்டிங் க்கு விளம்பரம் கொடுத்திடறேன் .சர்வீஸ் க்கு தேவையானவங்கள சேது ராம் சாரும், மார்க்கெட்டிங் க்கு தேவையானவங்கள நானும் தேர்வு செய்றோம் .இப்ப எல்லாரும் அவங்கவுங்க வேலைய பாருங்க .எல்லாருக்கும் நன்றி " என்று மீட்டிங்கை முடித்து வைத்தால் .ஷிவானி அவள் ரூமுக்கு சென்றதும்.சேது ராம் சார் என்னிடம் வந்து , " நந்து ..... என்னடா மாயம் பண்ணின ஒரே நாள்ல எங்க வாழ்க்கை எல்லாத்தையும் மாதிடையே ... ரொம்ப தேங்க்ஸ் டா கண்ணா...." என்று என்னை கட்டி தழுவி கொண்டார் . ரகுவும் என்னை கட்டி தழுவி கொண்டான் . சந்தியா கைகுலுக்கி தன் நன்றியை தெரிவித்தால் . எல்லாரும் பழைய நிலைமைக்கு திரும்பி அவரவர் வேலையை உற்சாகத்துடன் பார்க்க துடங்கினோம். நானும், ரகுவும் அன்று சர்வீஸ் க்கு வந்திருந்த சிஸ்டம் அனைத்தையும் சீக்கிரமாக வேலை முடித்தோம். அதே நேரம் சேது ராம் சாரும் புதிதாக வந்திருந்த ஆர்டர் களையும் ரெடி செய்திருந்தார் .மணி இரண்டாகி இருந்தது .எனக்கு அப்போது தான் யாமினியின் ஞாபகம் வந்தது . என்ன சொல்லி விட்டு போகலாம் என்று யோசனை செய்து கொண்டு இருந்தேன் . அதற்குள் சந்தியா என்னிடம் வந்து , ஷிவானி அழைப்பதாக சொன்னால் . ' ஐயோ.. இவ என்ன குண்ட தூக்கி போடா போறாளோ ' என்று எண்ணி கொண்டு அவளின் அறைக்குள் நுழைந்தேன் ." என்ன நந்தா.... உனக்கு என் முடிவு பிடிச்சிருக்கா .... இல்ல உன்ன ஏதும் கேட்காம.. முடிவு பண்ணிட்டேன்னு ஏதும் கோவமா...." " ஹேய்....என்னபா இது ...இதுல என்ன கேட்க என்ன இருக்கு ...நிஜம்மா உன் மனசு யாருக்கும் வராது .. ஆனா நேத்து புல்லா உன் கூட தான் இருந்தேன் .இதபத்தி என் கிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லவே இல்லையே ... ? " " ச்சீ ... ச்சீ .. உன் கிட்ட சொல்ல கூடாதுன்னு ஒன்னும் இல்லை .எனக்கே இந்த ஐடியா காலைல தான் தோணிச்சு.உனக்கும் ஒரு சர்பிரைசா இருக்கட்டும் ன்னு தான் சொல்லல.எந்த ஒரு நல்ல விசயமும் எனக்கு தோணுன உடனே செஞ்சிடுவேன் அது என் பாலிசி " " ரொம்ப நல்ல பாலிசி .. " "அப்புறம் இன்னைக்கு மதியம் எல்லாத்துக்கும் லீவு கொடுதிடலாம்ன்னு இருக்கேன் . அப்படியே நாமும் எங்கையாவது வெளிய போயிட்டு வரலாம்" அவள் சொன்னதும் பதறியடித்து கொண்டு எழுந்தேன் . அவள் என்னை ஆச்சர்யமாக பார்த்தல் . " வெளிய போகனுமா .. அதும் இன்னைக்கா .... நாளைக்கு சண்டே தான நாளைக்கு போகலாமே ......." என்னை முறைத்து பார்த்தல் . " எதுக்கு இவ்ளோ பதட்ட படற ... நீ தான இன்னைக்கு காலைள்ள... சொன்ன.... ( இவளும் எல்லாத்தையும் ஞாபகம் வச்சிகுறா... நான் என்ன தான் செய்வது கடவுளே ... ) ஏன் ... வேற யார் கூடயாவது கமிட் பண்ணி இருக்கியா ....? " " ப்ளீஸ் .... நாளைக்கு போகலாம் ஷிவி ... ப்ளீஸ் ..." என்றேன் கொஞ்சலா " சரி நாம நாளைக்கு போகலாம் . ஆனா நான் இன்னைக்கு பப்புக்கு போறேன் " " ஹேய்.... பப் என்ன உன்னோட அம்மா வீடா ..? கொவிசுட்டா உடனே போறதுக்கு .சரி நாம வெளிய போகலாம் . ஆனா நேத்து புல்லா தூங்காம ஒரே டயர்டா இருக்கு .. அதனால் சாயங்காலம் போகலாம். நீயும் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு , சரியா ..?" " டேய் நீ என்னவோ plane பண்ற ... ஆனா மாடிகிட்டைனா கடிச்சு குதரிடுவேன் புரிஞ்சதா ...?" " நல்ல புரிஞ்சது ... மகாராணி " என்றேன் கைகளை கட்டி கொண்டு . இந்த சந்தோசமான செய்தியை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடும் படி சொல்லி எல்லாருக்கும் மதியம் லீவ் விட்டு .நானும் ஷிவானியும் காரிலேயே வீட்டிற்கு கிளம்பினோம்.வரும் வழியிலேயே ஷிவானியை எப்படி தூங்க வைத்து,யாமினியை பார்க்க போவது என்று யோசனை செய்து கொண்டே வந்தேன் . " என்னடா.. நந்து குட்டி.. யோசனை எல்லாம் பலமா இருக்கு , என்ன எப்படி தூங்க வச்சிட்டு வெளிய போகலாம்ன்னு ஐடியா பண்றியா ...? அது ..... யாரோ... ஆங்..... ' யாமினி' அவ கூட ஏதாவது ஊர் சுத்த போறியா .... ? " ஆண்டவா ... ரெண்டு பெரும் இவ்ளோ புத்திசாலிகளா இருக்காளுகளே ன்னு நொந்து கொண்டேன் " ஷிவி ... உன் கிட்ட எதையும் மறைக்க விரும்பல ... நீ சொன்னது ரொம்ப சரி.மூணு நாள் முன்னமே யாமினி கூட சினிமாவுக்கு போறதா சொல்லிட்டேன் .அதான் நீ வெளிய போலாம்ன்னு சொன்னதும் கொஞ்சம் பதட்டம் ஆகிட்டேன். உன் கிட்ட பொய் சொல்ல மனசு வரல .. " நீண்ட நேரம் எதுவும் பேசாமல் உம்மணா மூஞ்சி மாதிரியே காரை ஒட்டி கொண்டு வந்தால் .வீட்டை நெருங்கும் சமயம் திடீரென காரை நிறுத்தினால் . " அப்பைனா.... என்னையும் உன் கூட கூட்டிட்டு போ..." எனக்கு தூக்கி வாரி போட்டது . இது என்னடா புது கொடுமை . இவளோடு போய் நின்றால் யாமினி என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாலே .என் பயம் என் கண்களில் தெரிந்தது . " ஏண்டா ... நந்து கண்ணா .... பயமா இருக்கா ....? " " ச்சீ... ச்சீ... எனக்கென்ன பயம் ... ம்ம்... இந்த ideiyaa எனக்கும் இருந்தது .. யாமினியும் ஒன்னும் சொல்ல மாட்டா .. ஆனா நீ தான் என்ன சொல்லுவியோன்னு பயந்துட்டு இருந்தேன் . இப்ப நீயே சொல்லிட்டியா அதான் நிம்மதியா இருக்கேன் ... ஹும்.. ..." " அட ச்சீ... பொருக்கி ... உனக்கு தான் பொய் சொல்லவே வராதே ... அப்புறம் ஏன் ட்ரை பண்ற ... ( கர்சீப்பை எடுத்து நீட்டி )இந்தா மொதல்ல வாயில வழியுது தொடைச்சிக்க " " ஹி... ஹி... " " ஹையோ ...... "" நந்தா... உன் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு , நீ ஒரு பொண்ணு கூட சினிமாவுக்கு மட்டுமில்லை பெட்ரூமுக்கே போனாலும் நான் உன்ன சந்தேக பட மாட்டேன் .பத்து வருஷம் பழகினாதான் ஒருத்தர் மேல நம்பிக்கை வரணுன்னு இல்லை . பல குழந்தைங்க பெத்துகிட்ட பிறகு கூட எத்தன புருஷன் , பொண்டாட்டி சந்தேக பட்டு பிரிஞ்சி போய்டுறாங்க . நீ எனக்கானவன் நந்தா ... உன் மேல உயிரையே வச்சிருக்கேன் . நீ என்ன பண்ணாலும் உன் மேல எனக்கு சந்தேகம் வராது . நான் எல்லாம் விளையாட்டுக்கு தான் சொன்னேன் . நீ எங்க வேண்ணா போயிட்டு வா .. நான் உனக்காக காத்திருக்கேன் . " என் நிலைமை யாருக்கும் வர கூடாது . முதலில் நான் கடைசி வரை யார் கூட வாழ போறேன்னு தெளிவான முடிவு எடுக்கணும் . ஷிவானியின் அன்பு என்னை அவளுடைய காலடியில் கட்டி போட்டது . ஒரு பக்கம் யாமினி... யாமினி ன்னு என் மனது புலம்பினாலும் . பல சமயங்களில் ஷிவானியின் எல்லையற்ற அன்பும் , என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் என் காதலையே கரைத்து கொண்டு இருந்தது . ஆனால் யாமினியையும் என்னால் விட முடியவில்லை . அவள் எனக்காக எதுவும் செய்து விட வில்லை . ஆனா ஒருவர் மீது 'காதல்' என்பது வருவதற்கு எந்த காரணமும் தேவை இல்லை...! . காரணத்துடன் வந்தால் அது காதல் இல்லையே...!! (ஹி.. ஹி.. இது எங்கையோ கேட்ட டைலாக் தான் ) ஷிவானியின் மீது காதல் வருவதற்கு ஒன்றிரண்டு இல்லை பல காரணங்கள் இருக்கிறது . ஆனால் யாமினி மீது காதல் வருவதற்கு காரணம் ............ ம்ம்..ஹும்.. ஒண்ணுமே இல்லை . நம்ம life ள்ள வந்த முதல் காதல் கண்டிப்பா எந்த காரணமும் இல்லாம தான் வந்திருக்கும் . ஆனா நிறைய பேர்களுக்கு அது வெற்றியில் முடிந்திருக்காது . ரெண்டாவது அல்லது மூணாவது வர்ற காதல் ஏதாவது ஒரு காரணந்த வச்சிக்கிட்டு தான் வந்திருக்கும் . அப்படி வர்ற காதல் தான் நிறைய பேர்களுக்கு வெற்றிய கொடுக்கும் . ஆனா என் நிலைமை இப்போ காதலின் ரெண்டு பருவமும் ஒண்ணா வந்துடுச்சு . என்னால ரெண்டு பேரையும் விட முடியாது . ஏன் ரெண்டு பேரையும் LOVE பண்ணி, ரெண்டு போரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாதா .... எனக்கு இந்த சமுதாயத்த பத்தி எல்லாம் கவலை இல்லை . என்னை கேள்வி கேட்கவும் ஆள் இல்லை . இதுக்கு யாமினியும் , ஷிவானியும் ஒதுக்கணும் . நான் யாரையும் போர்ஸ் பண்ண போறது இல்லை . ஏன்னா எந்த பொன்னும் படுக்கைய பங்கு போடா மட்டும் சம்மதிக்கவே மாட்டா . இதுக்கு ஒரே வழி நாங்க மூணு பேரு ஒண்ணா உட்கார்ந்து பேசி முடிவு பண்ணனும் . முதல்ல என் நிலைமையை ரெண்டு பேர் கிட்டயும் தெளிவா புரிய வைக்கணும் . அதுக்கப்புறம் கடவுள் தான் இதுக்கு முடிவு எழுதணும் . பேசிக்கொண்டே காரை வீட்டிற்கு கொண்டு வந்து போர்டிகோவில் நிறுத்தினால் .

" ஷிவி.... நீ எதுக்கு என் மேல இவ்வளவு பிரியமா இருக்க ... நான் அப்படி ஒன்னும் உனக்கு பெரிசா செஞ்சிடலையே.... உன் நம்பிக்கை எனக்கு ரொம்ப பயமா இருக்கு . ஒரு நாள் உன் நம்பிக்கை என்னால காப்பாத்த முடியாம போயிட்டா.... அத நீ எப்படி எடுத்துக்குவ .... ப்ளீஸ் என் மேல எவ்வளவு நம்பிக்கை வைக்க வேண்டாம் . நானும் எல்லா உணர்சிகளும் இருக்கற சாதாரண மனுஷன் தான் ..." " இதோ... இதோ.. இந்த பேச்சு தாண்டா... எந்த விசயத்தையும் போல்டா ... ஒப்பனா பேசுற பார் . அதான் எனக்கு பிடிச்சிருக்கு . நீ கூட உன்ன நம்பாம போகலாம் . ஆனா இந்த ஷிவானி அப்படி இல்லை . " பேசிக்கொண்டே நாங்கள் ஷிவானியின் படுக்கை அறைக்குள் வந்திருந்தோம் . நான் இரு கைகளையும் அகல விரித்து . என்னை வந்து கட்டி கொல்லடி என்று கண்களால் அழைப்பு விடுத்தேன் . அவள் பொய்யாய் கோபித்து கொண்டு . கைகளை கட்டி கொண்டு ' மாட்டேன் ' என்று தலை அசைத்தால். நானும் கொவிதுகொல்வது போல அருகில் இருந்த சேரை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்து கொண்டேன் . ஷிவானி என்னை கண்டு கொள்ளாதவாறு . என் கண் முன்னாலேயே சாரி , பிளவ்ஸ் , பெட்டிகொட் , அனைத்தையும் அவிழ்த்து எறிந்தால் . கண்ணை இருக்க மூடிக்கொண்டேன் . ஆனால் எனக்குள் இருந்த மிருகம் என்னை விரலிடுக்கில் அவளை பார்க்க வைத்தது . இப்போது அவள் பிராவையும் கலட்டி விட்டால் . துள்ளி விழுந்தது வெள்ளை முயல் குட்டிகள் . என் தம்பிக்கு தான் ஒரே கொண்டாட்டம் . என்னை பாடாய் படுத்துவதில் அவனுக்கு அப்படி ஒரு சந்தோசம். அவனை தொடை இடுக்கில் நுழைத்து இடது காலை அவன் மேலே போட்டு அடக்கி வைத்தேன் . என் விரல்கள் தானாக் ஆக்டோபஸ் போல அசைந்தது . அவள் உச்சகட்டமாய் ஜட்டியையும் கலட்ட முற்பட்டால் . " ஏய்.... போதும்.. போதும் நிருதுடீ....... என்னால இதுக்கு மேலா முடியாது ... " என்று சொல்லிக்கொண்டே அருகில் இருந்த ஒரு பெட்சிட்டை உருவிக்கொண்டு அவள் மீது சுற்றி கட்டியணைத்தேன் . " உனக்கு எதுக்கு இந்த வெட்டி பந்தா ... பார்கருதுன்னா நேரடியா பார்க்க வேண்டியது தான ... அதென்ன கண்ணா மூடிக்குவாராம் .. விரல் சந்துல பார்ப்பாராம் ... ஆளுக்கு பையா .... KISS பண்ணுடா திருடா ...." " எப்பயும் என்ன தான் கேட்பியா .... நீ பண்ண மாட்டியா .... இப்ப நீ தான் KISS பண்ணனும்..." "கண்டிப்பா நான் தான் kiss பண்ணனுமா ...?" " என்னடி.... ரொம்ப பயமுறுத்துற .... " " OHH .. ஹூ.... அப்படியா பண்ணிட்டா போச்சு....." என்று தன் மீது இருந்த பெட்சிட்டை தூக்கி எறிந்தால் , இப்போது வெறும் ஜட்டி மட்டும் தான் . அவளது வெற்றுடல் வெனையில் செய்த சிற்பமாய் மின்னியது . புருவங்களை உயர்த்தி ' ஆரம்பிக்கட்டா... ?' என்றால் ... இரண்டடி வேகமாய் வந்து என் வயிற்றில் எகிறி உட்கார்ந்தால் . கைகளை என் கழுத்துக்கு மாலை ஆக்கினால் . கால்களை என் எடுப்பை சுற்றி இறுக்கினால் . என் கைகள் தானாக அவள் இடுப்பை சுற்றி வளைத்து . நுனி நாக்கால் என் உதடுகளை சுற்றி வட்டம் அடித்தால் . உதடு மொத்தமும் ஈரமாக்கினாள் . அவள் வாயில் இருந்து எதோ ஒரு வாசனை என் மூக்கை வருடியது . என் கண்களை பார்த்து ஈறுகள் தெரிய சிரித்தால் . திடீரென்று வெறி கொண்டவள் போல என் உதடுகளை கவ்வி பிடித்தால் . நாக்கை உள்ளே விட்டு என் நாக்கோடு உறுஞ்சி எடுத்தால் . என் நாக்கு அவள் பற்களில் சிக்கி கொண்டது . என் முழு நாக்கையும் சப்பி எடுத்தால் . என்னால் மூச்சே விட முடியவில்லை . பாவமென்று என் நாக்கை விட்டு..விட்டு உன் இதழ்களை குறிவைத்தால் . அதை அப்படியே சூயங்கம் போல மென்று தின்றால் . என் தண்டு தாங்க முடியாத விரக தாபத்தில் வெளியே வர துடியாய் .. துடித்தது . என் தண்டுக்கு நேரே அவள் குறியை வைத்து மேலும் கீழும் உரசி உணர்சிகளின் உச்சத்தில் இருந்தால் . விட்டால் உச்சமே அடிந்து விடும் நிலைமையில் தான் இருந்தால் . என்னால் என் உதடுகளை அவளிடம் இருந்து பிரிக்க முடியவில்லை . ஒரு வழியாக கஷ்டப்பட்டு விளக்கி அவளை கீழே இறக்கி விட்டேன் . இருவரும் மாறி..மாறி மூச்சிரைதோம் . அவளின் இதய துடிப்பில் முலைகள் இரண்டும் விம்மி... விம்மி... புடைத்து." ஹே........ ஹேய்... ராட்சசி.... ராட்சசி..... சத்தியமா உன் கூட இனிமே போட்டி போடா மாட்டேன் . விட்டா என் குடலையே வாய் வழியா உறிஞ்சு எடுத்திருப்ப ...." " நான் தான் அப்பவே நீ kiss பண்ணுடான்னு சொன்னேல்ல ... கேட்டயா...." " அதுக்குன்னு இப்படியா.... பாருடி ரதம் வேற வருது ....போடி.... " என்று கோபித்து கொண்டேன் . அதற்குள் அவள் உள்ளாடைகளை அணிந்து . ஜீன்சுக்கு மாறி கொண்டு இருந்தால் . " என் செல்லம்.... சாரி டா .... ரொம்ப எமோசன் ஆகிட்டேன் ...." என்றால் பேன்ட் ஜிப்பை சர்ர்... என்று மேலேற்றி கொண்டே . கபோடில் துலாவி வெள்ளை நிற எம்ப்ரயிடரி போட்ட டாப்ஸை அணிந்து கொண்டால் . " சரி விடு.... முகம் கழுவி பிரெஷ் ஆய்டு நானும் பிரெஷ் ஆய்ட்டு வந்திடறேன் . கிளம்பலாம். " " நானுமா .... நல்ல யோசனை பண்ணிட்டியா .....? " " யோசனைல்லாம் பண்ணவே இல்ல . நீ வர்ற என்ன நடந்தாலும் பரவால்ல .... நீ எனக்கு ரொம்ப முக்கியம் " " LOVE U DAA .... " என்று என் உதடுகளில் மென்மையாக ஒத்தி எடுத்தால். " MEE TOO ....... நான் ரெடி ஆய்ட்டு வந்துடறேன் ..." என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன் . மீண்டும் ரூமுக்கு வந்து , யாமிநியிடம் , ஷிவானியின் வருகை பற்றி சொல்லிவிடலாம் என்று பொன் செய்தேன் . நீண்ட நேரம் ரிங் போனது. இரண்டு.. மூன்று முறை முயன்றும் யாமினி எடுக்கவே இல்லை . கடிகாரத்தை பார்த்தேன் . 2 :57 என்று காட்டியது. நாம் ரெடி ஆகிவிட்டு மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாமென்று பாத்ரூம் சென்றேன் . சின்னதாய் ஒரு குளியல் போட்டு , என்னிடம் இருந்திதிலேயே நல்ல உடையாக அணிந்து கொண்டு , மீண்டும் கடிகாரத்தை பார்த்தேன் 3 : 20 காட்டியது. போனெடுத்து மீண்டும் யாமினிக்கு முயற்சித்தேன் . ரிங் போனது . " ஹலோ .... நந்தா ..... இப்ப தான் உனக்கு போன் பண்ணலாம்ன்னு எடுத்தேன் அதுக்குள்ள நீயே கூப்பிட்ட ,,, " " என்ன ஆச்சு முன்ன போன் பண்ணினப்ப நீ எடுக்கல ...? " " ஜோன்ஸ் சார் வந்திருந்தார் , அதான் கீழ போயி பேசிட்டு வந்தேன் . போனப்ப போன மறந்து வச்சிட்டு போயிட்டேன் . அதான் அட்டென்ட் பண்ண முடியாம போய்டுச்சு .... " " ஓ... அது சரி லேடீஸ் ஹோச்டல் ள்ள ஆண்கள அனுமதிக்கராங்களா ......? " " ரொம்ப வேண்டியவங்கன்னா மட்டும் அனுமதிப்பாங்க ....." எனக்கு அர்த்தமே இல்லாமல் அந்த ஜோன்ஸ் மீது ஒரு வித வெறுப்பு வந்தது. " அப்டீன்னா ரொம்ப close ஆய்டிங்க ......!! சரி அத விடு நீ ரெடி ஆயட்டயில்ல .." " ம்.. நான் ரெடியாதான் இருக்கேன். நீ ராயபேட்டை வந்திடு , நானும் வந்திடறேன் சத்யம் போய்டலாம் " " ஆங்... யாமினி .. ஒன்னு சொல்ல மறந்திட்டேன்.... நம்ம கூட எங்க ஷிவானியும் வர்றாங்க ... ப்ளீஸ்....! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகொடீ.... " " பரவால்ல வந்திட்டு போறாங்க ...!!!! " " ஹேய்.... இந்த மேட்டருக்கு உன் கிட்ட இருந்து இவ்ளோ தான் ரியாக்ஸனா .......!!? என்னால நம்பவே முடியல ..!! நிஜமா தான் சொல்றியா ....!!? " " டேய்... நந்து பொருக்கி.... நாம அங்க போயி டூயட்டா பாட போறோம் .... அது மில்லாம இந்த விசயத்தில நான் கோவ பட ஒண்ணுமே இல்ல. அவங்க என்ன உன் மடியிலா உட்கார்ந்து படம் பார்க்க போறாங்க . " நூறு வருஷம் ஆனாலும் உங்கள புரிஞ்சுக்க முடியாதுடி " அப்புறம் இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயம் உன் கிட்ட கேட்கணும் , அத இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தான் சொல்லனும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன் . அத சொல்றதுக்கான தகுதி எனக்கு இப்பயே வந்துட்டதால , இன்னைக்கே சொல்லிட லாம்ன்னு இருக்கேன் . அப்புறம் இன்னொரு விஷயம்...! சொல்ல மறந்துட்டேன் ............................................. ................................................ .................. .................................... .......... ................... .......................................................... என்று ஆரம்பித்து இன்று ஷிவானி எடுத்த முடிவை பற்றியும் , ஆபீஸ் இல் நடந்த மீட்டிங் பரியும் விளக்கினேன் . " நீ ரொம்ப lucky டா... இந்த மாதிரி ஒரு MD கிடைக்க . ம்ம்... முதலாளி ஆய்ட்ட ... இனி உங்கள பார்க்கவே முடியாது, ரொம்ப பிசி ஆயடுவிங்க .!! " " ஏய்.... ச்சீ... ! நான் எந்த நிலைமைக்கு போனாலும் ... நான் உனக்கு நந்து தான் .. நீ .. நீ... எனக்கு ...... என்... யாமினி தான் " " அவ்ளோ தானா...! நான் கூட என்னவோ சொல்ல போறான்னு பயந்துட்டேன் ...." " கண்டிப்பா சொல்லத்தான் போறேன் .... இப்பயே சொல்லிடட்டா..........? " " யே..... ஏய்.... ஏண்டா...................." அவசர பட்டு என்னை தடுத்து நிறுத்தி . வார்த்தைகள் தடு மாறினால்.. " நாம ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச விஷயம் தான் , ஆனா அத சொல்றதுக்கு இது சரியான இடம் இல்ல . அதுக்கு நான் வேற இடமும் , நேரமும் தேர்வு செஞ்சிருக்கேன் ..." " நந்தா .. என்னடா ரொம்ப ரொமாண்டிக்கா பேசி... என்ன வளைச்சு போடறியா.... ? " " இல்லனா மட்டும் உனக்கு ஒண்ணுமே தெரியாது. நடிக்காதிங்கடீ.... " " ' நடிக்காதிங்கடீ ' அப்டீன்னா என்ன அர்த்தம் ... அப்பா ஏற்கனவே இந்த மாதிரி பேசி உனக்கு அனுபவம் இருக்கா நந்தா ....? " " தாயே... நீ எதுவும் கற்பனை பண்ண வேண்டாம் , நான் பொதுவா பொண்ணுகள பத்தி சொன்னேன் . தயவு செஞ்சு சண்ட கீது போற்றாத , மன்னிசுக்கம்மா தப்பா இருந்தா " " சரி... விடு .... நீ எப்படி வர்ற பஸ் சா இல்லா ஆடோவா...? " " ஹேய்... நான் கார்ல தான் வர்றேன் , உன்ன அப்படியே வந்து ஹோச்டல் பிக்கப் பண்ணிக்கட்டுமா " " ஒன்னும் தேவை இல்ல , அன்னைக்கு friend கிட்ட கேட்டு பைக் எடுத்திட்டு வர்றேன்னு சொன்ன ... இப்ப சார் , மேடம் கூட வர்றதுனால காரா...? " " அப்படி இல்ல யாமினி பைக் ள்ள எப்படி ற்றிப்ல்ஸ் போறது ... அதான் ...." " ஒஹ்ஹ... சாருக்கு அந்த ஆசைல்லாம் இருக்கா ....? கொன்னுருவேன் " " பேசாம அத செய்டீ மொதல்ல , போய்தொலைறேன் " என்றேன் நிஜமான சலிப்புடன் " டேய்... சும்மா விளையாட்டுக்கு தாண்டா சொன்னேன் .. please sorry டா ..." விலகி போனா... நெருங்கி வரும். நெருங்கி வந்தா... விலகி போகும் . அது தான் காதலும், காதலியும் . " இப்ப நான் ஹோச்டல் வரட்டுமா வேண்டாமா ....? " " வா... நான் வெயிட் பண்றேன் " போனை துண்டித்து விட்டு கீழே இறங்கி . ஷிவானியை பார்க்க சென்றேன் . மண்டைக்குள் எதோ குடைவது போலவே இருந்தது . இது எதுக்கான ஆரம்பமோ என்று நினைத்துகொண்டேன் . ஷிவானி ஹாலிலேயே காத்திருந்தால் . " ஷிவி.. கிளம்பலாமா .... டைம் ஆய்டுச்சு " " டிரஸ் நல்லா இருக்கா நந்தா ....? " " ம்.. நல்ல தான் இருக்கு , ஆனா.................. என்று சொல்ல வந்த போதே . என் மொபைல் பாடியது . யாமினி calling . " சொல்லு " என்றேன் மெதுவாக " என்னடா ரொம்ப மெதுவா பேசுற .. உங்க மேடம் பக்கத்துள் இருக்காங்களா...." " இல்ல சொல்லு ....." " சரி... உங்க மேடம் என்ன டிரஸ் போட்டு இருக்காங்க ...?" " jeens and tops . எதுக்கு கேட்கற ...?

" " சும்மா தான், என்ன சாரி கட்டிட்டு வர சொன்ன மாதிரி , அவ கிட்டயும் சொல்லிடியோன்னு நினைச்சேன் . சரி வச்சிடறேன் " அவள் போனை கட் செய்த பிறகு , திரும்பி பார்த்தல் இவளை காணவில்லை . கிச்சனுக்குள் எட்டி பார்த்தேன் . அங்கும் இல்லை . சில நிமிடங்கள் கழித்து. கரு நீல நிறத்தில் எம்ரயிடரி செய்யப்பட்ட designer saree இல் தேவதையாய் இறங்கி வந்து கொண்டிருந்தாள் . ஷிவானியின் கலருக்கும் டார்க் நிற புடவைக்கும் அமர்களமாக இருந்தால் . அழகில் சில கணம் சொக்கித்தான் போனேன் . அப்போது தான் எனக்கு, யாமிநியிடம் இவள் ஜீன்ஸ் ,டாப்ஸ் போட்டிருப்பதாக சொன்னது ஞாபகத்துக்கு வந்தது . " நீ தான நந்தா .. அன்னைக்கு சொன்ன ... எனக்கு saree சூப்பரா இருக்குன்னு . அதான் நீ பேசிட்டு இருந்த நேரத்தில சாரிக்கு மாறிட்டேன் ... போகலாமா ...." " போ.... போகலாமே..............." இன்னைக்கு செத்தண்டா .....

நீல நிற நிமிடங்கள் 1


இந்த கதையை படிக்க போகும் அனைத்து வாசகர்களுக்கும் பணிவான வேண்டுகோள் , எனது எழுத்து பிழைகளையும் சற்று தாமதமாக கொடுக்கப்படும் அப்டேட் களையும் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் . உங்களது replay என்னை ஊக்கப்படுத்தும் . என் பெயர் நந்தகுமார் , வயது 18 , திருப்பூர் நான் பிறந்து வளர்ந்தது . +2 முடித்து விட்டு படிப்பை மேலும் தொடர சூழ்நிலை இடம் தரவில்லை . நான் 6th படிக்கும் பொழுதே அப்பா தவறிவிட்டார் . அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது . ஒரே அண்ணன் இவனுக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது . அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்த சந்தோசத்தில் இருந்தபோதே அம்மா போய் சேர்ந்து விட்டார். அம்மா இறந்த பிறகு எனக்கு அண்ணன் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. புதிதாக வந்த அண்ணி வார்த்தைகளாலேயே கொதறி எடுத்தார் . அண்ணனோ "அந்த " போதையில் இருந்தான் . உயிரோடோ இருந்தவரை நான் அம்மாவின் பேச்சை கேட்டதே இல்லை . அம்மாவுக்கு என்மேல் தான் பிரியம் அதிகம் . நான் படிச்சு பெரிய வேளையில் சேர்ந்து அம்மாவை சந்தோசமாக வைத்திருப்பேன் என்று அம்மாவுக்கு கொள்ளை ஆசை . அப்பா இறந்த பிறகு என்னையும் , அண்ணனையும் இந்த நிலைக்கு கொண்டுவர ரத்தம் வேர்வையாக உழைத்திருந்தார் .

அம்மா இருந்தவரை எதிர்காலம் பற்றி பயமே இல்லாமல் இருந்தேன் . ஆனால் இப்பொழுது அடுத்த நாளையே ஒரு கேள்வி குறியுடன் எதிர்நோக்கியிருக்கிறேன். எனக்கு கம்ப்யூட்டர் என்றால் கொள்ளை பிரியம் அதை பிரித்து வேலை செய்வது என்றால் அதை விட பிரியம் . எப்படியாவது ஒரு வேலை தேடிக்கொண்டு தனியாக சென்றுவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன் . திருப்பூரில் வேலைக்கா பஞ்சம் ? ஆனால் நான் தேடுவது கம்ப்யூட்டர் hardware வேலை அல்லவா ! . இன்று தின தந்தியில் கம்ப்யூட்டர் hardware வேலைக்கு ஒரு விளம்பரம் பார்த்தேன் . ஆனால் வேலை சென்னையில் . என்னிடம் ரயிலுக்கு கூட பணம் இல்லை . அண்ணனும் வெளியூர் சென்றிருந்தான் . அண்ணியிடம் கேட்கவே வேண்டாம் காரி உமிழாத குறையாக பேசுவாள் . வேறு வழியே இல்லை அவளிடம் தான் கேட்க வேண்டும் . மனதில் தயிரியத்தை வரவழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றேன் . " அண்ணி ....." கதவு முடியிருந்தது " அண்ணி......" மீண்டும் அழைத்துக்கொண்டே கதவை தட்டினேன் . தாழ்போடவில்லை போல கைவைத்ததும் திறந்து கொண்டு உள்ளே சென்றது . டிவி ஓடிக்கொண்டிருந்தது " யாருமே இல்லாத அறையில் யாருக்காக இந்த டிவி ?" என்று நினைத்துக்கொண்டு உள்ளே சென்றேன் . "ஸ்..... ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்ஸ்.... " "ம்ம்ம்.... ம்ம்ம்......ஹ.....ஹா........." முனகல் சத்தம் கேட்டது . அது சமையல் அறையில் இருந்துதான் கேட்டது . உள்ளே சென்று பார்க்கலாமா என்று நினைத்தேன் . சட்டென்று ஒரு யோசனை வர , சமையல் அறையின் வாசலை ஒட்டி நின்றுகொண்டு அதற்க்கு நேர் எதிரே இருக்கும் படிக்கை அறையில் உள்ள டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி வழியே பார்த்தேன் . என் தொண்டையில் ஒரு உருண்டை அடைத்துக்கொண்டது .அங்கு நான் பார்த்த காட்சி சற்றும் எதிர் பார்க்காதது . என் அண்ணி சமையல் மேடைக்கு கீழே காலை பரப்பிக்கொண்டு கட்டிஇருந்த சேலையை அவளின் பிறப்புறுப்பு தெரியும் வரை சுருட்டி வைத்திருந்தாள் . அதில் வென்னையோ அல்லது எதோ கிரீமோ தடவி எங்கள் வீட்டு பூனையை நக்க வைத்துக்கொண்டிருந்தால் , அவளது பென்னுருப்பே தெரியாத அளவுக்கு ரோமம் புதர்காடு போல வளர்ந்திருந்தது . தடவியிருந்தது தீற...தீற.... மேலும்.. மேலும்... தடவி தன்னை மறந்த நிலையில் பூனையின் வாயிக்கு தன் உறுப்பை எக்கி.. எக்கி.. காட்டிக்கொண்டிருந்தாள் . இது வரை உடலுறவு பற்றி நண்பர்களுடன் பேசியதோடு சரி . எனக்கு அதில் அவ்வளவு ஆர்வம் இருந்தது இல்லை . என் தம்பியை இது வரை மூத்திரம் போக மட்டும் தான் உபயோகித்திருக்கிறேன் என்றால் புரிந்து கொள்ளுங்கள் . இப்பொழுது கூட என் அண்ணியின் பெண்ணுறுப்பை பார்த்த பொழுதுகூட என் தம்பி அமைதியாகத்தான் இருக்கிறான் . ஒருவேளை அது என் அண்ணியை எனக்கு பிடிக்காதது கூட ஒரு காரணமாக இருக்கலாம் . அல்லது ஒரு பெண்ணின் ஸ்பரிசம் பட்டால் என் ஆண்மை துள்ளி எழுந்துவிடுமோ என்னவோ . எது எப்படியோ நான் இந்த நிலைமையை எனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு சென்னைக்கு போக எப்படி பணத்தை தேத்த வேண்டும் என்று யோசித்தேன் . மீண்டும் என் காலடி ஓசை படாமல் ஹாலுக்கு வெளியே வந்து கதவை முன்பு இருந்தபடியே சாத்திவிட்டு ஒரு பத்தடி வெளியே சென்றேன் . அரை நிமிடம் அமைதியாக யோசித்தேன் , ஒரு முடிவுக்கு வந்து மீண்டும் வேகமாக வீட்டிற்குள் சென்றேன் இந்தமுறை கதவை சற்று சப்தத்துடன் திறந்து காலை தரையில் சரக்.. சரக்.. என்று நல்ல சத்தம் வருமாறு தெயித்து நடந்துகொண்டே சமையலரைமுன் வந்து நின்றேன் . நான் உள்ளே வரும் சத்தம் அன்னிக்கி முன் கூட்டிய்ர் கேட்ட்ருந்தாலும் அவளால் நான் வந்த வேகத்திற்கு எழுந்து நிற்க முடியவில்லை . ஒரு நொடி அந்த இடத்தில் அவளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை போல . பிறகு சுதாரித்து எழுந்துவிட்டால் . நானும் ஒன்றும் தெரியாதவன் போல முகத்தை வைத்துக்கொண்டு , " இல்லன்னி ரொம்ப நேரமா கூப்ட்டு பார்த்தேன் நீங்க வரல அதான் ..." என்று இழுத்தேன் . பிரிட்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தி விட்டு . " அண்ணி ஒரு டி போட்டு தர்ரிங்களா" என்றேன் . அதற்குள் சேலையை சரி செய்து கொண்டால் " அஞ்சு நிமிஷம் ஹால்ல உட்காரு போட்டு தர்றேன் என்றால் " இதே வேறு ஒரு சமையமாக இருந்தால் தண்ட சோத்துக்கு டி ஒரு கேடா என்று திட்டியிருப்பால் . நானும் சரி என்பது போல தலை ஆட்டிவிட்டு ஹாலுக்கு சென்று, டிவி ரிமோட்டை கையிலெடுத்தேன் . சற்று நேரத்தில் டி கப்புடன் வந்தால் . அதை வாங்கி ஒரு வாய் குடித்திருப்ப்பேன் . என் அருகில் இல்லை கிட்ட தட்ட என் தொடை மேலேயே வந்து உட்கார்ந்தால் . இதை நான் எதிர்பார்க்கவில்லை . அவளுடைய முலைகள் இரண்டும் என் வலது கை முட்டியில் உரசிக்கொண்டிருந்தது . அவள் தேகம் அனலாய் தகித்தது . எனக்கு கொஞ்ச குழப்பமாய் இருந்ததே தவிர என் ஆண்மை வீறு கொண்டு ஏல வில்லை . அங்கிருந்த அமைதியை அவளே கலைத்தால் . " நீ...." "..............." " நீ... நீ...." "......................?" " நீ எல்லாத்தையும் பார்த்துட்டேன்னு எனக்கு தெரியும் . கரெக்டா....? "...................." நான் ஆமாம் என்பது போல தலை குனிந்தேன் " இல்லன்னி நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் " " நீ சொன்னாலும் நான் கவலை பட மாட்டேன் .. என்ன ஒரு வெத்து வெட்ட கட்டிகிட்ட ஒரு பொம்பள இப்படி தான் நடந்துக்குவா அதுக்காக நான் ஒன்னும் இன்னொருத்தன் கூட போயி படுக்கல. " " அண்ணி ........ ந... நான் சென்னைக்கு வேலைக்கு போறேன் இனிமே உங்கள தொந்தரவு செய்ய மாட்டேன் , நா ஊருக்கு போறதுக்கு மட்டும் கொஞ்சம் உதவி செஞ்சிங்கன்ன பரவால்ல " என்றேன் " என்ன சமயம் பார்த்து பிட்டு போடறியா ...?" " இல்லன்னி அப்படி எது இல்ல " " சரி உனக்கு எவ்ளோ பணம் வேணும் ?" " அது.. ஒரு ரெண்டாயிரம் இருந்தா போதும் , அது கூட நான் சம்பளம் வாங்கினதும் உங்களுக்கு அனுப்பிடறேன் " "ம்ம்ம்ம்... ஓகே உனக்கு ரெண்டாயிரம் இல்ல ஆறாயிரம் தர்றேன் ஆனா நீ போறதுக்கு முந்தி ஒரு வேலை செய்யணும் சரியா..?" " சரிங்கண்ணி எதுன்னாலும் செஞ்சு குடுத்திட்டு போறேன் " " ம்ம்ம்... ok , நீ ரெண்டு வேலை செய்யணும் . ரெண்டுமே எனக்கு திருப்த்தியா இருந்தா தான் பணம் தருவேன் இல்லன்னா.. கிடையாது " " சரிங்க அண்ணி " " மொதல்ல நீ போயி , பாத்ரூமல்ல இருந்து உங்க அண்ணனோட சேவிங் மிசின் ,க்ரீம் , பிளேடு, ஆங்.. அப்புறம்.. பிரிட்ஜிள்ள இருந்து ஐஸ் வாட்டர் எல்லாம் எடுதிட்டு வா " "..........................." எனக்கு ஓரளவுக்கு பிரிந்தது , நான் என்ன வேலை செய்ய போகிறேன் என்று , " இந்த பொழப்புக்கு நான் என் அம்மா கூடியே போயிருக்கலாம் , இன்னும் எத்தனை கேவலங்களை சந்திக்க வேண்டுமோ கடவுளே... " என்று நினைத்துக்கொண்டேன் . மனசு கொஞ்சம் வலித்தது இருந்தாலும் என் ஆசையும்.. கனவையும் நினைத்துக்கொண்டேன். ஒரு நாத்தம் பிடித்த கக்கூசை சுத்தம் செய்வதாக நினைத்துக்கொண்டேன் , சிறிது ஆறுதலாக இருந்தது .

" டேய்.. என்னடா தடி மாட்டு கூ........ மாதிரி நிக்கற சீக்ரம் போ" தொண்டைவரை வந்த கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டு பாத்ரூமுக்கு சென்று அவள் கேட்டதை எல்லாம் எடுத்து வந்தேன் . " சரி.. இப்படி காலுக்கு கீழ வந்து உட்காரு " என்றால் உட்கார்ந்தேன் " என்னடா ஒன்னு ஒண்ணா சொல்லனுமா வேலையை ஆரம்பிடா , சுத்தமா மலிக்கணும் ,மலிச்சதும் உன் மூஞ்சி அதுல தெரியனும் ஆரம்பி .. ம்ம்ம்...." அந்த அமேசான் புதர் காட்டுக்கு முதல்லில் தண்ணீர் தெளித்தேன் சில்லென்று இருந்த ஐஸ் வாட்டர் அவள் சாமானில் பட்டதும் இரண்டு கால்களையும் விரைப்பாக்கி கண்களை சொருகினால் . " யப்பா எவ்வளவு முடி பிறந்ததில் இருந்தே செரச்சிருக்க மாட்டாள் போல " பிறகு க்ரீமை பிரசில் தடவி தேய்க்க துடங்கினேன் , அவளும் முனக துடங்கினால். கிட்ட..தட்ட அர வாலி நுரை வந்திருக்கும் , அரை டியூப் பேஸ்ட் காலியாகி இருக்கும் . நான் தேய்க்க...தேய்க்க.. அவள் பண்டத்தை எக்கி... எக்கி.. காட்டினால் . அதற்குள் இரண்டு முறை விந்தை வெளியேற்றிவிட்டால். பிறகு நான் ரேசரில் புது பிளேடு மாற்றி மளிக்க துடங்கினேன் . ரேசரை அருகே கொண்டு சென்றபோது லேசாக கை நடுங்கியது , அதை அவளும் பார்த்து விட்டால் . " டேய் மாடு .. எங்கையாவது சின்ன காயம் பட்டாலும் உனக்கு பணம் அதோ கதிதான் மனசுல வச்சிட்டு வேலையை பாரு " அவளுடைய தொப்புளுக்கு ஒரு இன்ச் கீழே இருந்து ஆரம்பித்தேன் , ஒரு இருபது நிமிடம் ஆகிருக்கும் 90% வேலை முடித்து விட்டேன் . இபொழுது பண்டத்தின் அருகே இருக்கும் ரோமத்தை அகற்றவேண்டும் . ரேசரை பூ போல பிடித்திக்கொண்டு மில்லி மீட்டர்... மில்லி மீட்டராக வலித்தேன் .இப்பொழுது தான் அவளுடை சாமான் நன்றாக தெரிந்தது . ஒரு நொடி எனக்கே ஆசையாகத்தான் இருந்தது அதை தொட்டு பார்க்க வேண்டும் போல . சுத்தமாக மலித்த பின் , உற்று பார்த்தேன் எதாவது ஒரு இடத்தில் முடியை விட்டு விட்டோமா. அல்லது காயம் ஏதாவது பட்டுவிட்டதா என்று , நல்ல வேலை தொழிலை சுத்தமாக தான் செய்திருந்தேன் . எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது . அவள் சாமான் சும்மா கண்ணாடி மாதிரி இருந்தது . கை வைத்து தேய்த்து பார்த்தேன் எங்கும் சொர..சொரவென்று இல்லை . ஆனால் அவள் பண்டத்தில் இருந்து தேன் போன்ற திரவம் மீண்டும் வழிந்தது , டவல் எடுத்து அதை துடைத்து விட்டேன். " அண்ணி முடிச்சிட்டேன் குனிஞ்சி பாருங்க " " முண்டம் .. போயி முகம் பார்கர கண்ணாடியும் , கொஞ்சம் ஐஸ் கட்டியும் கொண்டுவா " என்றால் சொன்னதை எடுத்து வந்தேன் . கண்ணாடியை வைத்து பண்டத்தை பார்த்தால் . அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது , சிரித்துக்கொண்டே " டேய் மாடு .. நீ தொழில் காரணியே மிஞ்சிட்ட சுத்தமா பண்ணியிருக்கடா .. சுப்பர் டா , " சரி.. ஒரே பிசு.. பிசுன்னு இருக்கு அந்த ஐஸ் காட்டிய வச்சி சமான்ள்ள தேச்சி விட்ரா அப்புறம் அடுத்த வேலை சொல்றேன் " " அண்ணி நான் செஞ்சி விடறேன்.. ஆனா நீங்க மறுபடியும் ஒழுக விற்றாதிங்க அப்புறம் மறுபடியும் பிசு.. பிசுன்னு ஆய்டும் " " தண்ட சொத்துக்கு எகத்தாளத்த பாரு . மூடிட்டு சொன்னத செய் " நான் ஐஸ் கட்டியை எடுத்து அவள் பெண்ணுறுப்பை சுற்றி தேத்து விட்டேன். அவள் பெண்ணுறுப்பு 18 வயது பெண்ணுக்கு இருப்பது போல இருந்தது உப்பிய பண்ணில் ஒரு கோடு போட்டார் போல இருந்தது. என் அன்ன ஒரு சொத்தை பயல் தான் என்று அவள் சாமானை பார்த்த போதே தெரிந்தது . சில்லிப்பு ஏற..ஏற.. புழு போல நெளிந்தாள் . " டேய் மாடு நல்ல செயரடா.. அஆவ்வ்.. ஸ்ஸ்ஸ் .. அப்படித்தாண்ட.. நல்ல செய் ஆங்.. ஸ்ஸ்ஸ்... " போச்சடா ... மறுபடியும் ஒழுக்கிடுவ போல இருக்குதே சனியன்.. சரியான காஞ்ச மாடு போல.. என்ன போயி மாடுன்னு சொல்லுது ன்னு நினைத்துக்கொண்டேன் . 5 நிமிடம் கழித்து .. " அண்ணி... போதுமா என்றேன்? " அவள் குனிந்து பார்த்து விட்டு , " இன்னும் கொஞ்ச நேரம் செஞ்சா என்ன .. வேலை வெட்டி தான் இல்லையே .. சரி போயி தொல", இப்ப அடுத்த வேல அதுக்கு முன்னாடி இந்த இடத்தை இல்லம் சுத்தம் பண்ணிட்டு பெட்ரூமுக்கு வா " என்று சொல்லி விட்டு அம்மணமாகவே நடந்து பெட்ரூமுக்கு சென்றால் . எனக்கு அடி வயிறில் நெருப்பை கட்டிக்கொண்டேன் " அடுத்து என்ன வேலை சொல்ல போகிறாளோ ஆண்டவா .." அவள் சொன்னது போல அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு , பெட் ரூமுக்கு சென்றேன் . அங்கே அவள் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கால்கள் இரண்டை v சேப்பில் பரப்பி வைத்துக்கொண்டு பெட்டில் படுத்துக்கிடந்தால் . நான் பெட்டின் அருகில் போய் நின்றேன் அமைதியாக . நல்ல நாட்டு கட்டையாகத்தான் இருந்தால் நாலு பேர் ஒரே டைம்ல்ல செஞ்சகூட தாங்குவா போல, கைபடாத முலைகள் கிண்ணென்று 90 ` டிகிரியில் வானத்தை பார்த்துக்கொண்டிருந்தது , முலைகளுக்கு நடுவே மெல்லிய ஒற்றைகொடி போன்ற ரோமம் கீழிறங்கி தொப்புள் சுழி வரை சென்றிருந்தது, அதில் லேசாக வியர்வை முத்துக்கள் , அது தொப்புள் சுழி அல்ல சூறாவளி தான் உள்ளே ஒரு மினி இட்லியே ஊத்தலாம் போல இருந்தது , காம பசியில் வயிறு ஏறி..ஏறி. இறங்கிக்கொண்டிருந்து. நான் சும்மா ரொம்ப நேரம் நின்றுகொன்றிருக்க முடியாது அதற்கும் திட்டுவாள் . நானே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யூகித்து என் ப்ஹன்ட்டை கழட்டினேன் . " டேய் மாடு என்னடா பண்ற , எதுக்குடா இப்ப பேன்ட்ட கழற்ற .. சீ... நாயே , நாயிக்கு ஆசையை பாரு .. மூடிட்டு வந்து காலுக்கு நாடுள்ள உட்காரு " நான் பேன்ட்டை போட்டு பெட்டில் ஏறி இரண்டு கால்களுக்கும் நடுவில் வந்து அமர்ந்தேன். அவள் அருகில் இருந்த டேபிளில் இருந்து ஒரு டப்பாவை எடுத்து என் கையில் கொடுத்தால் , அதை நான் வாங்கி இதை என்ன செய்வது என்பது போல பார்த்தேன் " என்னடா கோழி திருடனாட்டம் முழிக்கற , அதுல்ல இருக்கற வெண்ணைய என் சாமான்ள்ள தடவி பல்லு படாம நக்குட, பல்லு பட்டுச்சுன்ன பணம் கட் " அட்ட ச்சே ... என்ன வாழ்கைடா ... இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம் , மனசு நிறைய வலித்தது , நெஞ்சு மீது யாரோ ஏறி நின்று குதிப்பது போல இருந்தது முட்டிக்கொண்டு வந்த கண்ணீர் கண்களில் குளமாக நின்றது , டப்பாவை திறந்தேன் அதனுள் என் கண்ணீர் துளி..துளியாய்.. சொட்டியது , ஏம்மா என்ன தனியா விட்டு போன ? " ம்ம்ம்... சீக்கிரம் ஆரம்பிடா .. " " ............................................." கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தேன் . எனக்கு அழுகை நின்று ஆத்திரம் தலைக்கு ஏறியது கைகள் பர..பரத்தது , ரெண்டு கைகளையும் அவள் பன்டத்தில் விட்டு பிளந்து எரிந்து விடலாம் என்று கூட தோன்றியது . இந்த நேரம் யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது " கோபத்தோடு எழுபவன் நட்டத்தோடு தான் உட்காருவான் " . ஆள்காட்டி விரலில் வெண்ணையை நோண்டி எடுத்து அவள் சாமானில் வைத்து மயில் தூரிகையில் மருந்து போடுவது போல தடவினேன். கை வைத்த இரண்டாவது நிமிடமே இந்த நச்சு பாம்பு விஷத்தை காக்க ஆரம்பித்து விட்டது . சீ கர்மம் பிடிச்சவள் எதனை தடவை ஒழுக்குவால் . பாம்புக்கு சிறிது பசி ஆரியத்தால் என்னை சீண்ட ஆரம்பித்தால் . " டேய்.. எவ்ளோ நேரம் தடவிக்கிட்டே இருப்ப குனிஞ்சு நக்குடா.. " "..................................................." " ஆங்.. ஆமா காலைள்ள பல்லு விளக்கிட்ட இல்ல , " ".............................................." இந்த முறை நான் சற்று கோவமாக பார்த்தேன் " நக்கி பயல் , முறைக்கிரத பாரு ம்ம்ம்ம்ம்ம்ம்... நக்குடா.. ஒரு துளி வெண்ணை கூட இருக்க கூடாது எல்லாத்தையும் சுத்தமா நக்கனும் ." நான் குனிந்து வேலையை துடங்கினேன் . மூன்று ரவுண்டு முடிந்து விட்டது , நான்கு முறை ஒழுக்கி விட்டால் , அந்த நாத்தம் குடலை பிடுங்கியது . இனி நாலாவது ரவுண்டு கடைசியும் கூட , இந்த முறை வெறி பிடித்தவன் போல வேலை செய்தேன் . கைகள் இரண்டையும் அவள் சூத்துக்கு அடியில் கொடுத்து கொஞ்சம் தூக்கி வைத்துக்கொண்டு நாக்கை வைத்து சுவற்றில் சுண்ணாம்பு அடிப்பது போல நக்கினேன் . சாமானை விரித்து வைத்து என் முழு நாக்கையும் உள்ளே விட்டு..விட்டு.. எடுத்தேன் . அவளுக்கு காம போதை தலைக்கு ஏறி கிட்ட தட்ட எழுந்தே நின்றுவிட்டால் . நான்கு சுவற்றுக்கு இடையில் ஏகப்பட்ட சத்தம் எழுப்பினால் . " ஆஅ........... அஆவ்வ்... யப்பா ........... என்னமா நக்கரடா................ நீ சுப்பர் நக்கிடா ... அப்படி தான் நல்லா........... அஆங் ம்ம்ம்ம்.......... இன்னும் ச்ச்ச்சச்ச்ச்சச்ச்ச்ஸ்........... நாக்க வச்சி நல்லா இடிடா....... ஓஓஒ .............. டேய்.............. பொழந்து கற்றட ....... இன்னும் நல்ல............... என் முகத்தை வைத்து சாமானி நன்கு பதிய அழுத்தினால் " அஆவ்வ் ..........................................................ச்சச்ச்ச்ஸ்.........ச்ச்ச்சச்ச்ச்ஸ்........." கடைசி முறை முடிந்து விட்டது . அவளும் அடங்கி விட்டால் தொப்பென்று பெட்டில் விழுந்தால் வயிறும்... முலைகளும்.... மேலு கீழும் மூச்சிரைத்தது . அவள் கண்மூடி கிடந்தால் , நான் என்னை சுத்தம் செய்துவர பாத்ரூம் நோக்கி சென்றேன் .நான் பாத்ரூம் விட்டு வெளியே வரும் பொது அண்ணியும் எதிரே வந்தால் , பாத்ரூம் போனால் . நான் சென்று என் உடைகளையும், உடமைகளையும் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டேன் பெட்டியை லாக் செய்து திரும்பிய போது அம்மாவின் போட்டோ கண்ணில் பட்டது அதையும் கலட்டி வைத்துக்கொண்டேன் . பாக்கெட்டில் கை விட்டு பார்த்தேன் ஒரு ஐந்து ருபாய் நாணயமும் இரண்டு ருபாய் நானையமும் மட்டும் இருந்தது . பெட்டியை எடுத்துக்கொண்டு ஹாலில் சென்று அண்ணிக்காக காத்திருந்தேன் . 15 நிமிடங்கள் கழித்து அண்ணி குளித்து விட்டு வேறு உடை மாற்றி வந்தால். தலையில் கட்டியிருந்த டவலை அவிழ்த்துக்கொண்டே , " என்னடா ரெடி ஆய்ட்டியா ..?" " ஆமாங்கண்ணி" " ம்ம்ம்... சரி உனக்கு பணம் தர்றேன்னு சொல்லியிருந்தேன் இலையா.. ஒரு நிமிஷம் இரு வந்திடறேன் " பெட்ரூம் சென்றால், பீரோ திறக்கும் சத்தம் கேட்டது. என்னிடம் வந்து சில 500 ருபாய் தாள்களை கொடுத்தால் . " எண்ணி பார்த்துக்கடா சரியா இருக்கான்னு ..? " பரவால்ல அண்ணி இதுல எவ்ளோ இருந்தாலும் எனக்கு போதும் " " டேய் மாடு சொன்னதை மட்டும் செய் " எண்ணி பார்த்தேன் 7000 ஆயிரம் இருந்தது " அண்ணி இதுல அதிகமாகவே இருக்கு , தப்பா கொடுத்திட்டிங்களா ?"

" டேய் ... நல்ல வேலைக்காரண்டா நீ , நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் அதனால தான் வச்சிக்க . பார்த்து கண்டபடி செலவு செஞ்சிட்டு மறுபடியும் இங்க வந்து நிக்காத . புத்தியா பொளைச்சிக்க. சரியா?" " கண்டிப்பா அண்ணி , நான் மறுபடியும் உங்கள தொந்தரவு செய்யமாட்டேன் , நீங்க செஞ்ச உதவியையும் மறக்க மாட்டேன் என்றேன் சற்று அழுத்தமாக ." " சரி நல்லபடியா போயிட்டு ...... ம்ம்ம்ம்ம்ம் சரி போயிட்டு வா." நான் தலை ஆட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தேன் . வெளியே வந்து ரோட்டில் நின்று நான் இத்தனை வருடம் வாழ்ந்த.. ஓடியாடி விளையாடிய வீட்டை ஒரு பார்த்தேன் கண்களில் பழைய காட்சி படமாக ஓடியது . அம்மா வெளியே நின்று கை அசைப்பது போல இருந்தது . அந்த காட்ச்சியையே கண்களில் நிறுத்தி அங்கிருந்து சென்றேன் . டவுன் பச பிடித்து ரயில் நிலையம் வந்த போது மணி பத்து முப்பது ஆகியிருந்தது . train பற்றி விசாரித்தபோது , rapti sagar 11 .30 க்கு என்றார்கள் . இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது . டிக்கெட்டை வாங்கி கொண்டு plat form சென்று ஒரு பென்ச்சில் அமர்ந்து கொண்டேன் . கிடைத்த நேரத்தில் எதிர்கால திட்டங்களை சிந்தித்துக்கொண்டிருந்தேன் . சரியாக 11 .42 train வந்தது unresrved compartmenttil கூட்டம் சற்ற அதிகமாகவே இருந்தது . ஈரோடு அல்லது சேலம் சென்றால் கூட்டம் கணிசமாக குறையும் என்று நினைத்துக்கொண்டேன் . வண்டி நகர ஆரம்பித்தது . சிறிது நேரத்தில் ஈரோடு ஜங்ஷன் வந்தது கூட்டமும் கொஞ்சம் இறங்கியது ஆனால் இறங்கிதை விட ஏற தயாராக இருந்த கூட்டம் அதிகமாக இருந்தது . அப்பொழுதும் நான் அமருவதற்கு இடம் கிடைக்க வில்லை . நான் கொஞ்சம் நகர்ந்து கதவோரம் பொய் நின்று கொண்டேன் ரயிலும் சங்கை ஊதிக்கொண்டே நகர தொடங்கியது . வெளியே எட்டி பார்த்தேன் பிளாட்பார கடைகள் பின்னால் நகர தொடங்கியது . திடீரென்று ஒரு பெண் நான் இருக்கும் பெட்டியை நோக்கி ஓடி வந்தால் , மூச்சிரைத்துக்கொண்டே அருகே வந்து விட்டால் , நான் கையை எட்டி அவளுடைய பேகை வாங்கிகொண்டு கையை அவளுக்கு நீட்டினேன் அதற்குள் ரயில் இன்னும் சற்று வேகம் எடுத்திருந்தது . நான் அவள் கையை இறுக்கமாக பற்றி வேகமாக இழுத்துக்கொண்டேன் . இழுத்த வேகத்தில் அவள் பெட்டியின் உள்ளே வந்து என் மீது இடித்து நின்றால் அவளுடைய மார்பு என் நெஞ்சில் பஞ்சு மூட்டையாய் பொதிந்தது , அவள் நெற்றி என் உதட்டில் பச்சென்று இடித்து நின்றது .வெளியே எட்டி பார்த்தேன் பிளாட்பார கடைகள் பின்னால் நகர தொடங்கியது . திடீரென்று ஒரு பெண் நான் இருக்கும் பெட்டியை நோக்கி ஓடி வந்தால் , மூச்சிரைத்துக்கொண்டே அருகே வந்து விட்டால் , நான் கையை எட்டி அவளுடைய பேகை வாங்கிகொண்டு கையை அவளுக்கு நீட்டினேன் அதற்குள் ரயில் இன்னும் சற்று வேகம் எடுத்திருந்தது . நான் அவள் கையை இறுக்கமாக பற்றி வேகமாக இழுத்துக்கொண்டேன் . இழுத்த வேகத்தில் அவள் பெட்டியின் உள்ளே வந்து என் மீது இடித்து நின்றால் அவளுடைய மார்பு என் நெஞ்சில் பஞ்சு மூட்டையாய் பொதிந்தது , அவள் நெற்றி என் உதட்டில் பச்சென்று இடித்து நின்றது . அவளுக்கு வயது எப்படியும் 19 இல் இருந்து 21 க்குள் இருக்கும் , சந்தன நிறம் சற்று நீள் வட்டமான முகம் , போதை ஏற்றும் கண்கள் அதில் பாதி போதைக்கு காரணம் அவள் இமைகள் தான் , நேரான நாசி , அவள் சாதாரணமாக சிரித்தாலும் ஈறுகள் தெரியும் போல அவள் உதடமைப்பு இருந்தது. மார்புகள் அவை ரொம்ப பெரிதும் இல்லை சிறியதும் இல்லை அதே சமையம் என் கைக்கு அடக்கமாகவும் இல்லை (ஹி,, ஹி ..) இடை சிறுத்தும் போக..போக.. அகலமாகியும் மீண்டும் குருகியும் இருந்தது. அவள் மார்பு தான் சரியான அளவே தவிர பின்புறங்கள் இரண்டும் சற்று அளவுக்கதிகம் தான் . ஒருவாறு தன்னை அஷுவாச படுத்திக்கொண்டு , என் பக்கம் பார்த்தால் . " ரொம்ப.. நன்றிங்க " " sorry .. வேகமா இழுத்ததுல உங்க மேல இடிச்சிட்டேன் " " it `s ok எனக்கு help பண்ண போய் தான இடிச்சிங்க " கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு அவளே பேச ஆரம்பித்தால் " நீங்க எந்த ஊருக்கு போயிட்டு இருக்கீங்க " " சென்னை , நீங்க..?" " same -சென்னை " மீண்டும் அவளே கேட்டால் " உங்களுக்கு அது சொந்த ஊரா..? இல்லை வேலை விசியமா போறிங்களா ..?" " எனக்கு சொந்த ஊர் திருப்பூர் , சென்னைக்கு வேலை தேடி போறேன் . நீங்க " " நீங்க தேடி போறீங்க , நான் சேர போறேன் . " " என்ன வேலை " " ஒரு டெலி மார்க்கெட்டிங் கம்பெனி இல் வேலை அங்க போனா தான் என்ன வேலைன்னு தெரியும் . " " நான் பேப்பர்ல்ல computer harware விளம்பரம் பார்த்தேன் , அதுக்கு தான் முயற்சி பண்ண போறேன் " " ஓ.. ok , ஆல் தி பெஸ்ட் " " உங்களுக்கு கூட அதே சொல்றாங்க " எனக்கு ஆங்கில அவ்வளவு கோர்வையாக பேச வராது ஒரு நொடி லேசாக புன்னகைத்தால் " நீங்க என்ன படிச்சிருக்கிங்க? " " +2 வரைக்கும் படிச்சேன் , அதுக்கப்புறம் எங்கம்மா இறந்துட்டதால மேல தொடர முடியல " என்று கூறி முகத்தை குனிந்து கொண்டேன் " அதனால என்னங்க வேலைக்கு போயிட்டே கூட கரஸ் ள்ள படிக்கலாம் , " நாங்கள் பாத்ரூம் அருகே நின்றிருந்ததால் அடிக்கடி பாத்ரூம் போய் வருவோர்க்கு நான் நிற்பது இடைஞ்சலாக பட்டது . " நான் இங்க நின்னா போயிட்டு வர்றவங்களுக்கு இடைஞ்சலா இருக்கு நீங்க இப்படி நினுக்கொங்க நான் கதவோரம் நின்னுக்கறேன்" என்று அவள் பதிலுக்காக காத்திராமல் நகர்ந்தேன் என் பழைய இடத்திற்கு சென்றேன் , காற்று வேகமாய் வீசிக்கொண்டிருந்தது . பழைய நினைவுகளை சிறிது நேரம் அசை போட்டேன் . அம்மா இறந்ததில் இருந்து , அண்ணியிடம் நான் பட்ட அவமானங்கள் வரை கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது , கண்ணீர் தாரையாக வலிந்து என் தாடை வரை வழிந்திருந்தது , ரயிலின் சங்கு சத்தத்தில் சுய நினைவுக்கு வந்து கண்ணீரை துடைத்துக்கொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று திரும்பினேன் .அவள் என் பக்காமாகதான் பார்த்துக்கொண்டிருந்தாள் இல்லை... என்னை தான் பார்த்துக்கொண்டிருந்தாள் . எனக்கு என்னவோ போல இருந்தது . முகத்தை திருப்பிக்கொண்டு வெளியே பார்த்தேன் அதற்குள் சேலம் சந்திப்பு வந்துவிட்டது . பயணிகள் எல்லாம் இறங்க தயாராகி வாசல் அருகே வர துடங்கினார்கள் . நான் அவர்களை நெருக்கி கொண்டு உள்ளே எடம் கிடைக்குமா என்று பார்த்தேன் . நல்ல வேலை ஒரு பெஞ்ச்சின் ஓரத்தில் ஒரே சீட் மட்டும் இருந்தது அமர்ந்துகொண்டேன் . ரயில் நின்று பெட்டியில் இருந்து நிறைய பேர் இறங்கி போனார்கள் . நான் அவளை தேடினேன் , அவள் கூட்டம் போகும் வரை காத்திருந்து நான் இருக்கும் பக்கம் வந்தால் , சுற்றி பார்த்தால் சீட் கிடைக்குமா என்று ஒன்றும் காலியாக இல்லை . " எங்க .. நீங்க வேண்ணா இங்க உட்கார்ந்துக்குங்க , நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் " என்றேன் " இல்ல பரவால்ல " அவள் நின்றுகொண்டிருக்க , நான் உட்கார்ந்துகொண்டிருக்க எனக்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது . என்னருகில் ஒரு குழந்தை இருந்தது நான் அதை எடுத்து என் மடியில் வைத்துக்கொண்டேன் . அதனால் கொஞ்சம் இடம் கிடைத்தது . நான் சற்று நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவளை பார்த்தேன் . " இப்ப உட்கார்ந்துக்குங்க " " தான்க்ஸ்" என் வலது புறம் இருந்தது அந்த குழந்தையின் தந்தை போல, நல்ல குறட்டை விட்டுதூங்கி என் மீத சாய்ந்து..சாய்த்து விழுந்தார் . அவர் ஒவ்வொரு முறை விழும் போதும் நான் அவள் மீது உரச வேன்டியதாய் இருந்தது. நான் sorry என்பது போல பார்த்தேன் அவளும் பரவால்ல என்பது போல தலை அசைத்தால் . நான் ஒவ்வொரு முறை உரசும் போதும் அவள் முலையின் மீது தான் என் முழங்கை இடித்தது . அண்ணியின் நிர்வாண கோலத்தை பார்த்தே எழுந்திருக்காத என் தண்டு , அவள் மீது லேசாக உரசியதர்க்கே விரைத்துக்கொண்டது . நான் அவளிடம் ஏதாவது பேசலாம் என்று நினைத்து என்ன பேசுவது என்று யோசனை செய்துகொண்டிருந்தேன் . " எங்க.... நீங்க எங்க தங்க போறீங்க சென்னைல ?" " இப்போதைக்கு ஏதாவது லேடீஸ் ஹாஸ்டல்ல தான் தங்கணும், அப்புறம்.. நான் ஒன்னும் ஆண்ட்டி எல்லாம் இல்லை, என்ன நீ வா போன்னே கூப்பிடுங்க " " சரிங்க முயற்சி பண்றேன் , நான் பொண்ணுங்க கிட்ட அதிகமா பேசினது இல்ல, அதான்.. கொஞ்சம் தயக்கம் . போக.. போக.. சரியாகிடும் " " இவ்ளோ நேரம் பேசினோம் .. பேர் கூட தெரிஞ்சிக்கல பாரு . என் பேர் யாமினி உன் பேரு " என்று ஒருமைக்கு தாவினால் " என் பேர் நந்தகுமார் , நந்தான்னு கூப்பிடுவாங்க "

" என்ன யாமினி ன்னு தான் குப்பிடுவாங்க . செல்ல பேரல்லாம் இல்ல " சிரித்தேன் ( என்ன செய்ய பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரிக்கனுமே ) " நா ஒன்னு கேட்டா நீ தப்ப நினைக்க கூடாது கேட்கவா " நானும் ஒருமைக்கு தாவினேன் " என்ன பார்மாலிட்டி தாரளம கேளு , ஆனா அதுக்குள்ளே ப்ரபோஸ் மட்டும் பண்ணிராத" என்றால் " அப்டீனா ?" " என்ன அப்டீனா ?" " இல்ல பராச போ ன்னு என்னமோ சொன்னியே " " ஓ.. அது வா , விடு அது ஓன்னும் இல்ல, நீ என்ன கேட்கணும் " " உனக்கு வயசு எவ்ளோ " "..........................................." ஒரு கணம் அமைதியாக இருந்தால் " சொல்லக்கூடாதுன்ன விட்ரு பரவால்ல " " அபாடில்லாம் இல்ல , நீ இத கேட்பைன்னு எதிர் பார்கள . ஆமா எதுக்கு கேட்கற ?" " சும்மா தெரிஞ்சுக்க தான் " " ஓகே எனக்கு 22 நடக்குது " அவள் சொன்னவுடன் என் முகம் வாடி போனது . அதற்க்கு மேல் நான் ஏதும் பேசவில்லை சற்று நேரம் அமைதியாகவே போனது . என் யோசனை எங்கெங்கோ சென்றது எத்தனையோ பிரபலங்கள் தங்களை விட வயது அதிகமானவர்களை திருமணம் செய்யவில்லையா என்ன.. நம்மால் ஏன் முடியாது .. கடவுளே எனக்கெதற்கு எப்படியெல்லாம் புத்தி போகிறது . மனதை அமைதி படுத்த முயன்றேன் , நேரம் சென்று கொண்டிருந்தது சிறிது நேரத்தில் அவளும் தூங்கி ஏன் மீது சாய துடங்கினால் . இப்பொழுது தான் அவள் முகத்தை தைரியமாக மிக அருகில் பார்த்தேன் . ஏன் தோள்களில் சாய்ந்து கொண்டிருந்தாள் ஏன் தேவதை. அவள் உறங்கி கொண்டிருந்தாலும் முகம் தெளிவாக முழு நிலா போல தெரிந்தது , காற்றில் அசைந்த முடி கற்றைகள் ஏன் முகத்தில் வந்து..வந்து.. போனது . எனக்கு யாமினியின் முகத்தை அப்படியே ஏன் உள்ளங்கைகளில் தாங்கி நெற்றியில் ஒரு முத்தம் இட வேண்டும் போல இருந்தது . எவ்வளவு லட்ச்சனமாக இருக்கிறாள் . இவள் எனக்காக பிறந்தவள் . எனக்கே எனக்கு மட்டும் தான் . நான் யாமினிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் அந்த நொடியே முடிவு செய்தேன் .மறக்கமுடியாது யாமினி .. நீ கண் விரித்து.. காற்றில் கை வீசி .. இதழ் குவித்து .... பேசிய ஒவ்வொரு வார்த்தையும் .அவள் முகத்தை பார்த்துக்கொண்டே நானும் தூங்கி போனேன் . எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை நீண்ட நாட்களுக்கு பிறகு சிறுது நேரம் நிம்மதியான உறக்கம் . கண் விழித்தபோது 'காட்பாடி' வந்திருந்தது . அவள் எனக்கு முன்னரே எழுந்து உட்கார்ந்திருந்தால் . நான் கண்களை கசக்கி கொண்டு எழுந்து முகம் கழுவிக்கொண்டு வந்தேன் . முகத்தை கர்ச்சீப்பில் துடைத்துக்கொண்டே கேட்டேன் . " ட்ரெயின் எங்க வந்திருக்கு ?" " காட்பாடி வந்திருக்கு , என்ன நல்ல தூக்கமா ?" " ம்ம்... ரொம்ப நாளைக்கப்புறம் " " ஆனா என் தோழ் தான் உனக்கு தலையணையாய் போச்சு.. ம்ம்ம்..? " என்றால் போலியான கோபத்துடன் " அய்யய்யோ .. மன்னிச்சிருப்பா அசதியில்ல சாஞ்சிட்டேன் " " பரவால்ல விடு .. நீ சென்ட்ரல்ல இறங்குரியா ...? இல்ல ......?" " சென்ட்ரல் தான் " " நீ?" " நானும் அதே " " உனக்கு தெரிஞ்சவங்க யாராவது வருவாங்களா நந்தா , சாரி உன்ன நந்தான்னு கூபிடலாமல்ல? " " தாராளமா எனக்கு யாரும் வர மாட்டாங்க யாமினி , உனக்கு ?" " ம்ம்..ஹும் யாரம் இல்ல " " ஓஹ்ஹ.. ஓகே " " ம்ம்ம் உன் கிட்ட போன் இருக்கா யாமினி ?" " இருக்கு , இந்த காலத்துல போன் இல்லாம யார் இருக்கா " " என் கிட்டல் இல்ல , ஆனா இனிமே வாங்கிடுவேன் " " இந்த ட்ரிப் மறக்கவே முடியாது நந்தா , நீஎனக்கு நிறைய உதவி பண்ணி இருக்க . உனக்கும் என்ன உதவி வேண்ணாலும் கேளு என்னால முடிஞ்சத செய்றேன் " " தேவைப்படும் போது கேட்கிறேன் . ஆங் .... ம்ம்.." " என்ன..?" " ஒன்னு இல்ல.." " எதோ கேட்கவந்த அப்புறம் முளிங்கிட்ட" " ................................." ".................................." " அது.. உன் கிட்ட போன் இருக்குன்னு சொன்ன ஆனா நம்பர் சொல்லவே இல்லையே , அப்புறம் எப்படி உன்ன காண்டேக்ட் பண்றது ?" " ஒத்.. இவ்ளோ தானா... " என்று கூறி ஒரு காகிதத்தில் நம்பரை குறித்து கொடுத்தால் . அதை நான் ஒரு முறை வாங்கி பார்த்து விட்டு பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன் . பேசிக்கொண்டே வந்ததில் ட்ரெயின் சென்னை சென்ட்ரல் அருகே வந்துவிட்டது . இருவரும் தத்தம் உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்குவதற்கு தயாரானோம் . ரயில்வே ஸ்டேஷன் விட்டு விழியே வந்து அருகே இருந்த ஒரு ஹோட்டலில் சென்று எங்களுக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்துவிட்டு, சாப்பிட அமர்ந்தோம் . மணி 8 .20 ஆகி இருந்தது . இப்பொழுது அவள் முகத்தை பகல் வெளிச்சத்தில் நன்றாக தெரிந்தது . பயண களைப்பாக இருந்தாலும் , இரவு பார்த்ததை விட முகம் பிரகாசமாக இருந்தது . கண்களில் ஒரு கருணை எப்போதும் ஒட்டி கொண்டு இருந்தது . கீழே கால்களை பார்த்தேன் நகங்களை அழகாக வெட்டி நைல் பாலிஷ் போட்டிருந்தால் . யதார்த்தமாக நிமிர்ந்தபோது பார்த்தேன் அவளின் பிரா லேஸ் வெளியே வந்திருந்தது . அதை அவளிடம் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருந்தது . என்னிடம் இருந்த கர்ச்சீப்பை எடுத்து நீட்டி " யாமினி உன் தோல்பட்டைள்ள எதோ ஓட்டிகிட்டு இருக்கு " என்றேன் " எங்க..இருக்கு ..?" என்று சொல்லிக்கொண்டே பார்த்தால் பின்பு என் கர்ச்சீபை வாங்கி அந்த இடத்தில் துடைத்து விட்டு . ப்ராவையும் சரி செய்து கொண்டால் . சிரித் நேரம் சாப்பிட்டு கொண்டிருந்தோம் அமைதியாக . திடீரென்று 'தேங்க்ஸ் ' என்றால் . " எதுக்கு யாமினி தேங்க்ஸ் " " எதுக்குன்னு உனக்கே தெரியும் .." என்று நெற்றியை உயர்த்தி காட்டினால் " ம்ம்... ஓகே .." என்று கூறி மீண்டும் சாப்பிட துடங்கினேன் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம் " சரி நந்தா நீ எங்க போகணும் ? நான் நுங்கம் பாக்கம் போகணும் ' " ரிச்சி ஸ்ட்ரீட் போகணும் " " சரி வா பஸ் ஸ்டாப் பக்கத்தில் போயி விசாரிக்கலாம் " என்று கூறி யதேச்சையாக என் கையை பிடித்து விட்டால் . பஸ் ஸ்டாப் போகும் வரை பிடித்தே இருந்தால் . நான் மந்திரித்து விட்ட கோழி போல பின்னாலேயே சென்றேன் . முதல் முதலில் ஒரு பெண்ணின் கைபிடியில் நான் . மேகங்களுக்குள் கையை நுழைத்தது போல இருந்தது . பஸ் ஸ்டாப் போன பிறகு தான் கவனித்தால் என் கைகளை பிடித்து கொண்டிருப்பதை . என் கைகளை விட்டு ..விட்டு எதிர் திசையில் பார்வையை திருப்பி கொண்டால் . அதற்க்கு இடைப்பட்ட சில நொடிகளில் அவள் கண்களில் வெட்கத்தையும் , உதட்டோரம் சிறு புன்னகையும் பார்த்துவிட்டேன் . என் கால்கள் தரையில் இல்லை . சிறிது நேர மவுனத்திற்கு அவளே முற்று புள்ளி வைத்தால் . " நந்தா .., அங்க ஒருத்தர் இருக்கார் பாரு, அவர் கிட்ட நாம போக வேண்டிய பஸ் பத்தி கேட்டுட்டு வர்றிய...?" " ம்ம்... " என்று நகர்ந்து யாமினி சொன்னவரிடம் சென்று விசாரித்து விட்டு வந்தேன். " ரெண்டு பேருக்கும் இங்கயே பஸ் வருமாம் ................." என்று கூறி விபரம் சொன்னேன் . இருவரும் அவரவர் பஸ்சுக்காக காத்திருந்தோம் . "நந்தா.... நீ வேலைக்கு சேர்ந்த வுடன் போன் பண்ணு . பண்ணுவியா...? யாமினியின் குரலில் கொஞ்சூண்டு ஏக்கம் இருந்தது " கண்டிப்பா பண்றேன் " " ம்ம்... " " அப்புறம்.. என்று எதோ ஆரம்பித்தால் அதற்குள் அவள் ஏற வேண்டிய பஸ் வந்துவிட்டது . எனக்கு அந்த பஸ்ஸை பார்த்தவுடன் கோபமாக வந்தது ,மனது லேசாக கனக்க ஆரம்பித்து விட்டது . " சரி நந்தா.. நான் கிளம்புறேன் மறக்காம போன் பண்ணு " என்று கூறி பஸ்ஸில் ஏறிக்கொண்டால் . அதுவும் மெல்ல மெல்ல கிளம்பி சிறிது தூரம் கடந்து இருக்கும் . நான் பஸ்ஸையே பார்த்துக்கொண்டிருந்தேன் . யாமினி ஜன்னலில் எட்டி பார்த்து கை அசைப்பால் என்று நினைத்தேன் . அது சில நொடிகளிலேயே நடந்தது . அதும் படிகளில் நின்று எட்டி பார்த்து கையசைத்தாள் . எனக்கு உற்ச்சாகம் தாங்காமல் ஒருமுறை எட்டி குதித்தேன் . அதையும் அவள் பார்த்து விட்டால் . சிரித்து கொண்டே இட, வலமாக தலை ஆட்டினால் . பஸ் ஒரு பெரிய திருப்பத்தில் சென்று மறைந்தது .அதன் பிறகு என் பஸ் வந்தது . அதில் ஏறி நான் ரிச்சி ஸ்ட்ரீட் வந்திரிங்கினேன் . அருகே இருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்று முகம் கழுவி கொஞ்சம் பிரெஷ் ஆகி நான் வேலைக்கு சேர வேண்டிய SCS (silicon computer solution ) அட்ரஸ் விசாரித்து அங்கு சென்றடைந்தேன் . நான் ஆபீஸ் திறப்பதற்கு முன்னரே சென்றதால் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. அதன் பிறகு அங்கு வேலை செய்பவர்கள் ஒவொருவராக வரதுடனகினர். அவர்களை விசாரித்த போது, கம்பனியின் ஓணர் டெல்லியில் இருந்து spares சப்ளை செய்வதாகவும், மாதத்திற்கு இரு முறை தான் வருவார் என்றும் , அவருடைய மனைவிதான் இங்கு எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வதாகுவும் அறிந்துகொண்டேன். மணி 11 ஆகியிருந்த போது, ஒரு வெள்ளை தேவதை கம்பெனிக்குள் நுழைந்தால் நான் அவளை அங்கு வரும் வாடிக்கையாளர் என்று நினைத்து உட்கார்ந்திருந்தேன் . ஆனால் அனைவரும் எழுந்து காலை வணக்கம் சொன்ன போதுதான் புரிந்து கொண்டேன் அவர்தான் md இனுடைய மனைவி என்று . பிறகு நானும் எழுந்து நின்றேன் . அவள் என்னை கடக்கும் போது அப்படியொரு மனம், அது என் ஆண்மையை சுண்டி இழுத்தது . கிட்டத்தட்ட என் உயரமே இருந்தால் , நீல நிற காட்டன் சாரியும் , அதே நிறத்தில் ஸ்லீவ் லேஸ் பிளவ்சும் அணிந்திருந்தாள் . அவள் நிறத்தை பற்றி கேட்கவே தேவை இல்லை மைதா நிறம்தான் . அழகான.. ம்ம்ஹும்.. ரொம்ப அழகான முகம், கூர்மையான கண்கள் அதில் அவளுடைய புத்திசாலித்தனம் தெரிந்தது நிமிர்ந்த தைரியமான நடை . அவளுடை முன்புறம் இரண்டும் நிச்சியமாக என் கைகளுக்கு அடங்காது . பின்புறங்கள் வில்லை கொஞ்சம் அதிகமாக வளைத்து வைத்தது போல , நடக்கும் போது அது மேலும் கீழும் சென்று வரும் அழகே தனிதான் . பார்த்த முதல் பார்வையிலேயே என் ஆண்மை முறுக்கேறியது பிறகு இடம் பொருள் அறிந்து அடக்கமாகினேன் . அவள் உள்ளே சென்று 15 நிமிடம் கழித்து என்னை உள்ளே அழைத்தால் . நான் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றேன் . எசியின் குளுமை காதுகளை குடைந்தது . என்னிடம் பார்மால்டிக்காக சில கேள்விகள் கேட்டு விட்டு , சீனியர் என்ஜினியரை பார்த்துவிட்டு joind செய்து கொள்ளுமாறு சொன்னால் . அவள் சொன்னது ஏதும் என் காதுகளில் விழவில்லை அப்படி ஒரு கிறக்கம் .

அங்கு எனக்கு வேலையில் ஏதும் அனுபவம் இல்லாததால் அப்ரன்டீசாக சேர்த்து கொள்வதாகவும் , தங்குமிடமும் , உணவும் இலவசமாக தருவதாகவும் , மாதம் 1500 மட்டும் சம்பளம் என்றும் சொன்னார்கள் . வேலை கற்றுக்கொண்ட பிறகு சேர்த்து தருவார்கள் என்று நினைத்தேன் . அந்த ஆபீஸ் இல் என்னை தவிர சர்வீஸ் calls அட்டென்ட் செய்ய ஒரு பெண்ணும் , ஒரு சீனியர் சர்வீஸ் என்ஜினியரும் , என்னை போல ஒரு அசிச்ட்டேன்ட்டும் இருந்தார்கள் . எனக்கு வேறு தங்குமிடம் சரி செய்து தரும் வரை கம்பனி MD வீட்டின் மொட்டை மாடியில் இருந்த பழைய சாமான் போட்டு வைக்கும் சுத்தம் செய்து விட்டு இருந்துகொள்லுமாறு கூறினார்கள் . உணவுக்கு ஒரு மெஸ் ஏற்பாடு செய்து கொடுத்தனர் அன்று மதியத்திற்குள் என் அறையை சுத்தம் செய்துவிட்டு , அவர்கள் அறிமுகம் செய்து வைத்த மெஸ்ஸில் சாப்பாட்டை முடித்துக்கொண்டேன் . அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது யாமினியின் நினைவு வந்தது . என்னிடம் போன் இல்லை முதலில் ஒரு போன் வாங்க தீர்மானித்து , அருகில் இருந்த கடைகளில் விசாரித்து விலை குறைவாக ஒரு மொபைல் போன் வாங்கி கொண்டேன் . அங்கேயே ஒரு சிம் கார்டும் போட்டுகொண்டு நான் தங்கி இருக்கும் அறைக்கு வந்தேன் . முதல் வேலையாக யாமினிக்கு தொடர்பு கொண்டேன் . ரிங் போனது "..................................................................." " நந்தாவா பேசுறது ...?" எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை " யாமினி .. என்னால நம்பவே முடியல ! எப்படி கண்டுபிடிச்ச ..?" " அத விடு .. வேலை என்ன ஆச்சு .. சேர்ந்திட்டியா ...?" " அத நான் அப்புறம் சொல்றேன் , நான் தான் பேசுறேன்னு எப்படி கண்டு பிடிச்ச ?" "ம்ம்.. விடமாட்ட போலிருக்கே ... ரொம்ப சிம்பிள் என் நெம்பர் வெகு சில பேர்களுக்கு மட்டுமே தெரியும் , எங்க வீடல்ல இருந்து எல்லாரும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பேசிட்டு வச்சாங்க , அதும் இல்லாத நீ எப்படியும் போன் செய்வேன்னு எதிர்பார்த்துட்டு தான் இருந்தேன் . வேற என்ன ... போதுமா ..?" " நீ நிஜமா அறிவாளிதான் யாமினி " " சரி..... போன வேலை என்ன ஆச்சி ..?" நான் கம்பனிக்கு சென்றதில் இருந்து - ஒரு புது போன் வாங்கி யாமினிக்கு போன் செய்தது வரை சொல்லி முடித்தேன் . " சம்பளம் ரொம்ப கம்மிய இருக்கு , பட் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு நந்தா . உங்க மேடம் என்ன சொல்றாங்க .. உன் நீ விட்ட ஜொள்ளுல ஊறி போயிட்டாங்கள ..?" " ஹெயி... அப்படியெல்லாம் இல்ல அவங்க துணிகடைள்ள இருக்கும் பொம்மை மாதிரி ரசிக்கத்தான் முடியும் . ஆனா உன் அளவுக்கு கம்பேர் பண்ண முடியாது யாமினி " " பரவால்லியே இங்க வந்ததும் நல்ல பேச பழகிட்டையே , ஆனா ஐஸ் மட்டும் வைக்காத சரியா.." " ஓகே.. ஓகே.. உன் வேலை என்ன ஆச்சி .. ஒன்னும் சொல்ல மாடிங்குற?" " இதுவும் ஒரு விதமான மார்கெட்டிங் வேலை தான் . போன் ள்ள பேசியே இங்க இருக்கற பொருகள ஆர்டர் எடுக்கணும் . 18000 சம்பளம் அலவன்ஸ் ஏதும் இல்ல . " " உனக்கு 18000 சம்பளமும் கொடுத்து அலவன்சும் கொடுப்பாங்களா..? இப்ப நீ ப்ரீய இருக்கியா யாமினி ? " " ம்ம்.. ப்ரீ தான் ஏன் கேட்கற ..?" " ம்ம்.. ஒன்னும் இல்ல சும்மாதான் கேட்டேன் " " பொய்...." " நிஜமாத்தான் ...." " பொய் மறுபடியும் , எதுவா இருந்தாலும் போல்டா பேசு நந்தா . போல்டா பேசுற ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்கும் " " நாம நேர்ல்ல பார்கலாமா இப்ப ?" " இப்பையா.... ம்ம்.............ம்ம்................... பாக்கலாமே.." " எங்க வரட்டும் ?" " நீ எங்க இருக்க நந்தா ?" " நான் ர்ச்சி ஸ்ட்ரீட் ள்ள இருந்து ஒரு km தொலைவுல இருக்கேன் " " ஓகே.. நான் ர்ச்சி ஸ்ட்ரீட் வர்றேன் வந்துட்டு கால் பண்றேன் " "ஓகே வெயிட் பண்றேன் "போனை துண்டித்து விட்டு யமினிக்காக காத்திருந்தேன் . மனதில் இனம் புரியாத சந்தோசம் ஒட்டி கொண்டது . இன்று எப்படியாவது யாம்னியிடம் அவளுக்கு பிடித்த மாதிரி பேசி, நெருக்கத்தை அதிகரித்து கொள்ளவேண்டும் . யாமினி வருவதற்குள் சென்று கொஞ்சம் பிரெஷ் ஆகி வரலாம் என்று ரூமுக்கு சென்றேன் . சிறிது நேரம் ஆனபிறகு யாமினியிடம் இருந்து போன் வந்தது . தான் இருக்கும் இடத்தை சொல்லி அங்கே வர சொன்னால் . அவள் சொன்ன இடத்திற்கு போன போது அவள் சாரி உடுத்தி வந்திருந்தாள் பார்பதற்கு என்னை விட கொஞ்சம் பெரிய பெண் போல தான் தெரிந்தால் . ஆனால் அவளுக்கு சாரி என்னும் எக்கச்செக்க அழகை வாரி இறைத்திருந்தது . நான் அவள் அருகில் சென்று புன்னகைத்தேன் . " நீ வந்து ரொம்பநேரம் ஆடுச்சா ...?" " இல்ல நந்தா .. கொஞ்ச நேரம் தான் " " யாமினி .... ( என்றேன் கொஞ்சம் தயங்கியவாறு , ) " ம்ம்...........?" " இந்த.. இந்த...சாரி உனக்கு நல்லாவே இல்லை யாமினி ..." அவள் நெற்றியை சுருக்கி .. என் கண்களில் ஊடுருவினால் .. என் எண்ணங்களை படிக்க முயற்ச்சித்தால் . " எதனால ....நந்தா ... சாரி நல்ல இல்லையா ...? இல்ல....... உனக்கு பிடிக்கலையா ..? " ஆமா யாமினி எனக்கு தான் பிடிக்கல " " பரவால்லியே போல்டா பேச கத்துகிட்ட " "................................." " சரி நந்தா எங்கையாவது வெளிய போகலாமா ..?" " ம்ம்... போகலாமே எங்க போறது ?" " இங்கிருந்து பக்கமா பீச் தான் இருக்கு அங்கயே போகலாம் " பீச்சுக்கு போக நகிருந்து எதிர் ரூட்டுக்கு பொய் தான் பஸ் ஏற வேண்டும் . நானும் , யாமினியும் ரூட்டை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தோம் . அவளே முதல் ஆளாக பாதி ரோட்டை கடந்து டிவைடர் அருகே பொய் விட்டால் நான் இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருந்தேன் . அவள் எதிர் திசையில் நின்று கொண்டு கை காட்டினால் . எனக்கு கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது ஒரு பெண்ணிற்கு இருக்கும் தைரியம் கூட எனக்கு இல்லையே என்று . ஒரு வழியாக தடுமாறி அவள் அருகில் வந்து விட்டேன் . " என்ன நந்தா இப்படி பயபடற..." என்று கூறி என் கையை இறுக்கமாக பிடித்துகொண்டாள் . அவளது கைகள் இலன்சூடாக இருந்தது . அந்த சூடு என் ஆண்மையை என்னவோ செய்தது . யாமினி இந்தமுறை பிடித்த கையை விடவில்லை. நாங்கள் பஸ் ஏறும் வரை . எனக்கு தான் கொஞ்சம் கூச்சமாகவும் , கொஞ்சம் இன்பமாகவும் இருந்தது . பஸ்ஸில் எங்களுக்கு சீட் கிடைத்தாலும் வேறு.. வேறு இடத்தில் தான் இருந்தது. எனக்கு அது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது . எனக்கு தனியே அமர மனமில்லாமல் யாமினி இருந்த சீட் அருகிலேயே நின்றுகொண்டேன் . " ஏன் நந்தா நின்னுட்டே இருக்க , அங்க ஒரு சீட் காலியாத்தான இருக்கு ..!?" " இல்ல..... என..க்கு.. நின்னுட்டு வந்தா தான் நல்ல இருக்குது. அதான்..........." என்று இழுத்தேன் .யாமினி மீண்டும் என் கண்களில் ஊடுருவி பார்த்தால் , அந்த பார்வை ... அந்த பார்வை ........ அதை என்னவென்று சொல்வது அதை அனுபவிக்கும் போது தான் தெரியும் . அது ஒரு சுகமாக இருந்தாலும் , என் அனுமதி இல்லாமலேயே என் மனதை படிக்கிறாளே .. என்று ஒரு ஈகோ இருக்க தான் செய்தது . " நம்பிட்டேன் நந்தா ..." " எனக்கு இங்க நிக்கதான் பிடிச்சிருக்கு போதுமா ...?" என்றேன் செல்லமான கோபத்துடன் " ஹேய் ... சும்மா தான்....... ஈசியா எடுத்துக்க .." நானும் தலை அசைத்து ஆமோதித்தேன் . நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கி, பீச்சை நோக்கி மணலில் நடக்க துடங்கினோம் . நிழலாக இருந்த ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு அவளை ஏறிட்டு பார்த்த பொழுது , யாமினியின் பின்புற கலசங்கள் என் வலது கை பக்கவாட்டில் முகத்துக்கு நேரே தெரிந்தது மேலும் அவள் பின்புற டாப்ஸை சற்று மேலே தூக்கி விட்டு அமர்ந்தால் . பின் புற கலசங்களில் சுடி பேன்ட் சிக்கி கொண்டது அது சிக்கி கொண்ட ஆழம்...,சொன்னது யாமினிக்கு எவ்வளவு பெரிய புட்டங்கள் என்று . இது சில நொடிகளில் நடந்து முடிந்திருந்தாலும் என் மனது யாமினியின் பின்புற அழகையே நினைத்து கொண்டு இருந்தது . இடைவெளி குறைவாகவே அமர்ந்து கொண்டால் . எனது முழங்கை க்கும் யாமினின் முலைகளுக்கும் நுளளவு தான் இடைவெளி இருந்தது . நேரடியாக அவளது அழகை ரசிக்க நாகரீகம் தடுத்தது . " என்ன நந்தா பலமான யோசனையில் இருப்ப போல இருக்கே ...?" இந்த முறை என் கண்களை கசக்குவது போல , அவள் என் கண்களுக்குள் ஊடுருவுவதை தவிர்த்து கொண்டே ........ " எதிர்காலத்தை நினைத்தேன் ... நிறமே இல்லாமல் ஒரே கறுப்பா தான் இருக்கு. எப்படி மேல வர போறேன்னு நினைச்சுட்டு இருந்தேன் " " கருப்பும் ஒரு நிறம் தான் நந்தா ... நல்ல உத்து பாரு ஒரு புள்ளி வெளிச்சம் உனக்கு பாதையை கண்டிப்பா காட்டும் " " யாமினி........ உனக்கு இப்படியெல்லாம் பேச யார் சொல்லி கொடுத்தது ? நிறைய சீரியல் பார்பியா ?" " ஹ..ஹ.. யாரும் சொல்லி கொடுக்கல நந்தா ... எல்லாம் என் சொந்த அனுபவம் தான் " " ஆங்.. கேட்கணும் ன்னு நினைச்சேன் உன் பேமிலி பத்தி சொல்லு ?" " என் பேமிலி ....... பத்தியா..... ஓகே .. கொஞ்சம் பெரிய கதைதான் .... இப்ப நானும் என் அமாவும் மட்டும் தான் எங்க பேமளியில் இருக்கோம் , ஒரே அக்கா , போன மாசம் தான் கல்யாணம் செஞ்சுட்டு புருஷன் கூட வெளிநாட்டுக்கு போய்ட்டா . அப்பா எங்களுக்காக உழைத்து..உழைத்து ஓடாய் தேய்ந்து போய், இரண்டு வருஷம் முன்னாள் இறந்து போனார். அப்பாவுக்கு நான்னா ரொம்ப இஷ்டம் அவர் இருந்த வரைக்கும் எனக்கு வெளி உலக அறிவு வெறும் பூஜ்ஜியம் தான் . நான் கேட்காமலேயே , ஆசை பட்ட எல்லாமே நான் இருந்த இடம் தேடி வந்தது . அப்பா இறந்த பிறகு, நானே தேடிபோனாலும் நான் ஆசை பட்டது எதுவும் கிடைக்கல . அக்கா ஒருத்தனை காதலிச்சா .. சரியான சுயநல வாதி , அவள் ஆசை பட்டபடியே அப்பாவின் சேமிப்பையெல்லாம் கரைத்து கல்யாணம் செய்து வைத்தோம் . அவளும் லண்டனுக்கு பறந்து விட்டால் . அக்கா சென்றதும் நானும் அம்மாவும் மட்டும் தான் . அம்மா கையில் சுத்தமா காசு இல்லை . சொந்தங்களும் பணமிருந்த வரைக்கும் தான் , தங்களிடம் ஏதாவது உதவி கேட்டுடுவாங்கலோன்னு விலகிட்டாங்க. என் அக்கா கூட ஏதும் கண்டுக்கல . அப்பா இருந்த வரைக்கும் எல்லோருக்கும் நிறைய உதவி செஞ்சார் ஆனா அவர் போன பிறகு எங்களுக்கு உதவ யாரும் இல்லை . அந்த சமையம் எனக்கு படிப்பு முடிய ஆறு மாதம் பாக்கி இருந்தது . அம்மா தான் என்னெனவோ வேலை செஞ்சி என்னை படிக்க வச்சாங்க . அப்பா இருந்த வரைக்கும் எங்கம்மா எப்படி இருந்தாங்க தெரியுமா .......நந்தா.. ... என் அம்மா பேர் என்ன தெரியுமா நந்தா..... வர லட்சுமி அந்த பேரு அவங்களுக்கு மட்டுமே பொருத்தமா இருக்கும், அப்படி இருந்தாங்க " என்று சொல்லும் போதே .. யாமினியின் குரல் குல.. குழப்பாக வந்து கண்கள் குளமாக மாறி அருவியாக கொட்டியது . முகத்தை கால்களில் குவித்து விசும்ப துடன்கினாள். எனக்கும் அவள் சொன்னதை கேட்டு மனசெல்லாம் கொஞ்சம் வழியாகத்தான் இருந்தது . எனக்கு எப்படி யாமினியை சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை . யாமினியின் தலையை கைகளில் இருந்து பிரித்து .. என் மார்போடு சேர்த்து அனைத்து ' உனக்கு , உன் அப்பகொடுத்த அன்பை போல கோடி மடங்கு கொட்டி கொடுக்க நானிருக்கிறேன் யாமினி ... ம் என்று ஒரு வார்த்தை சொல்லு ' என்று சொல்ல என் மனது துடியாய் ... துடித்தது . என் கைகள் என் கட்டுபாட்டை இழந்து , யாமினியின் தலையை ஆறுதலாய் தடவியது . நான் தொட்டது தான் தாமதம்...., அவளே வந்து என் மார்பில் முகம் புதைத்து கொண்டால் . எனக்கு இந்த உலகமே என் மார்பில் அடங்கியது போல இருந்தது .என்னால் முடிந்தவரை பிழை இல்லாமல் தான் டைப் செய்ய முயற்ச்சிக்கிறேன் . ஆனால் எப்படியோ வந்து விடுகிறது . ஒரு முறை டைப் செய்ததை மீண்டும் சரி பார்க்க கால தாமதம் ஆகும் . ஆனால் எனக்கு இருக்கும் நேரத்தை அனுசரித்து தான் அப்டேட் செய்கிறேன் . தமிழை காதலிப்பவர்கள் தயவு செய்து மன்னித்துகொள்ளுங்கள் . சில நிமிடங்கள்... யாமினியின் அழுகை விசும்பல்களுடன் முடிவுக்கு வந்தது .என் மார்பில் இருந்து முகத்தை பிரித்துக்கொண்டால் . இன்னமும் கண்கள் ஈர குலங்கலாகவே இருந்தது . கடல் அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள் மெளனமாக . "யாமினி......." அழைத்தேன் "......................................." பதிலில்லை " யாமினி.................." என்றேன் சற்று அழுத்தமாக அழைத்தேன் " ஹூ.. சாரி நந்தா .. ரொம்ப கஷ்ட்ட படுத்திட்டேனா ......?" என்றால் கண்களை துடைத்து கொண்டு . " ஹு .. ஹும் .. நீ இப்படி சாரி சொன்னது தான் கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு .." " ஓகே.. நந்தா இனிமே சொல்ல மாட்டேன் ....பழிய நினைவுகள் கொஞ்சம் மனச கலங்கிடுச்சு " என்றால் சற்று யதார்த்த நிலைமைக்கு வந்து . " சரி,, ஏதாவது சாபிடறியா....?" " ஹும் .. ஒன்னும் வேண்டாம் மனசு நல்ல ரெலீபா இருக்கு , ஏதும் சாப்பிட பிடிக்கல . சரி உன் பாமிலி பத்தி சொல்லு நந்தா ...?" எனக்கு என்னத்த சொல்வது என்றிருந்தது . கேவலமான ப்ளாஷ் பேக், அதை போய் இவளிடம் எப்படி சொல்வது . பழகி ஒரு நாள் கூட ஆகா வில்லை . என்னை பற்றி என்ன நினைப்பால் . சரி வேறு ஏதாவது பொய் சொல்லி சமாளிக்கலாம் என்று ஆரம்பித்து , என் குடும்பம், படிப்பு , லட்ச்சியம் . எல்லாவற்றையும் சொல்லி முடித்து . என் அண்ணி சாமானத்தை நாயை விட்டு நக்கி கொண்டிருந்தாரே அந்த இடம் வந்ததும் மெல்ல தயங்கி சற்று பொய் சொல்ல தெரியாமல் திணறினேன் . " என்ன நந்தா .. அதுக்கு அப்புறம் என்னா ஆச்சி , இவ்ளோ நேரம் தெளிவா பேசிட்டு இருந்த , ஆ.. ஆனா இப்ப என்ன .. ஏதாவது பொய் சொல்லலாம்ன்னு யோசனை பண்றியா..? இவள எப்படி பழகிய ஒரு நாளிலேயே என் மனதை எவ்வளவு தெளிவாக புரிந்துகொண்டால் ..? எனக்கு இப்போது ஒரு நிஜம் புரிந்தது ' புரிந்து கொள்ளுதலுக்கு பல வருடங்கள் தேவை இல்லை ' " நந்தா .... என்ன கனவு லோகத்துக்கு போயிட்டியா ?" " ஹும் .. ஹும் .. இல்ல யாமினி அதுக்கு மேல எல்லாம் கொஞ்சம் கேவலமான , அருவெறுப்பான நிஜங்கள் அதான் சொல்ல கஷ்டமா இருக்கு , அதுமில்லாம நீ ஒரு பொண்ணா வேற இருக்க அதான்......." " அது கேவலமா இருக்கா... அருவெறுப்பா இருக்கான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன் . நீயே ஏன் என் முடிவ தீர்மானிக்கற .. தயங்காம சொல்லு .." " யாமினி... நான் சொன்னதுக்கு அப்புறம் நீ என் கிட்ட பேசாம போயட்டியின்னா ...?" " டேய்.... இப்ப சொல்ல போறியா இல்லையா ...?" அதற்கு மேல் அவள் எழுந்து போய் விட்டால் என்ன செய்வது என்று , நான் அண்ணியின் பண்டத்தை அபிஷேகம் , ஆராதனை செய்த எல்லாவற்றையும் ஒன்னு விடாமல் சொல்லி விட்டேன் . நான் சொன்னதை கேட்டு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் . " யாமினி ... நான் செஞ்சது தப்பா சொல்லு ...?" "..............................................." " யாமினி.............. ஏன் பேச மாற்ற ...?" " ............................................." யாமினி பதில் ஏதும் சொல்லாமல் எழுந்து நடந்து செல்ல துடங்கினால். நான் சில நொடிகள் அவள் போவதையே பார்த்துகொண்டிருந்தேன் . பிறகு எழுந்து அவளை நோக்கி வேகமாக அருகில் சென்றேன் . " யாமினி ........ ஏன் ஏதும் சொல்லாம போற.. எனக்கு அந்த சிட்சுவேசன்ள்ள வேற வழி தெரியல யாமினி , யாரும் என்ன நம்ப தயார இல்ல . நான் என்ன செய்யட்டும் ப்ளீஸ் ............. நீ மட்டும் ஏதும் சொல்லாம போகாத . ப்ளீஸ்..." கெஞ்சினேன். அவள் பதிலே சொல்லாமல் பஸ் நிருத்தத்திருக்கு சென்று அவளுடைய பஸ்சுக்காக காத்திருந்தால் . அந்த சனியன் பிடித்த பஸ்சும் உடனே வந்து விட்டது . ஏறிவிட்டால் . நான் பஸ் நகர்ந்து செல்வதையே பார்த்து கொண்டிருந்தேன் . சில நொடிகள் கழித்து , ஜன்னல் வழியே எட்டி பார்த்து ,போன் செய்வதாக ஜடை கான்பித்தால் . அப்போது தான் எனக்கு நிம்மதி பெருமூச்சு வந்து , கண்களை மூடி திறந்தேன் . யாமினி இன்னமும் ஜன்னல் வழியே என்னையே பார்த்து கொண்டு இருந்தால். பஸ் மறையும் வரை பார்த்து விட்டு . என் பஸ் வந்ததும் ஏறி , ரூமுக்கு வந்து சேர்ந்தேன் . அதற்குள் இருட்டி விட்டிருந்தது . அது வரை நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டபடி விட்டத்தை பார்த்தபடி படுத்து கொண்டு இருந்தேன் . கீழே யாரோ சத்தமாக போன் இல் பேசுவது போல கேட்டது . ரூமை விட்டு வெளியே வந்து எட்டி பார்த்தேன் . கீழ் மாடியில் , நான் காலையில் பார்த்த வெள்ளை நிற தேவதை யாருடனோ போனில் சண்டை போட்டு கொண்டு இருந்தால் . அனேகமாக அது அவளுடைய கணவனாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன் . உரையாடல்கள் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் இருந்ததால் எனக்கு புரிய வில்லை . வெள்ளை நிற டாப்ஸ் அணிந்திருந்தாள் , அது முழங்காலுக்கு அரை இன்ச் கீழ் வரை தான் இருந்தது . பேன்ட் ஏதும் அணியவில்லை . அவளுக்கு அந்த டாப்ஸ் டைட்டாக இருந்ததால் , நான் மேலே இருந்து பார்த்தாலும் முலைகள் ஏதும் தெரியவில்லை . பேசி கொண்டே இருந்தவள் சற்று கோபமாகி , அருகில் இருந்த பாலிவினைல் நாற்காலியை இழுத்து போட்டுகொண்டு, கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் . கையை காற்றில் வீசி.. வீசி எதோ பேசி கொண்டு இருந்தால் . அவள் பேச்சில் முமூரமாக இருந்ததால் , அவள் நாற்காலியின் முனைக்கு வந்து ,அவளுடைய டாப்ஸ் சுருண்டு கொண்டது , கால்கள் இரண்டும் வெண்ணையில் செய்து வைத்தது போல வலு..வலு.. வென மின்னி வெள்ளை நிற பேன்ட்டி வரை தெரிந்தது . நல்ல பெருத்த பின் கோலங்கள் தான் . அப்படியே கடித்து திங்கலாம் போல இருந்தது . அவள் காலை சொறிவதற்கு கீழே குனிந்த போது . முலைகளின் காட்ச்சியும் எனக்கு கிடைத்து விட்டது அது சில நொடிகள் தான் என்றாலும் என் மனது அதை அப்படியே பிளாஷ் செய்து விட்டது . அது நிச்சையமாக என் கைகளுக்கு அடங்காத வெண்ணை உருண்ட்டைகள் தான் . என் உறுப்பு நீஈஈ ....ன்டு பருத்து விட்டது . என்னால் என்னசெய்ய முடியும் , எனக்கு கை பழக்கம் பிடிக்கவே பிடிக்காது . என் தம்பியை இரு துடைகளின் இடுக்கில் மறைத்து கால்களை பின்னி கொண்டு நின்றேன் சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தவள் மீண்டும் எழுந்து நின்று கொண்டு பேசினால் இந்த முறை அவளின் குரல் உடைந்து போய்.. தளர்வாக சத்தமில்லாமல் போனில் தேம்பி...தேம்பி அழுது கொண்டு இருந்தால் . கணவன் , மனைவிக்குள் எது சண்டை என்று நினைத்து கொண்டேன் . எனக்கு இன்று முழுதும் அழுகை நாளாகவே இருந்தது . எனக்கு அது என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ள சற்று ஆவலாகவே இருந்தது . ஆனால் இதை போய் யாரிடம் கேட்பது அது வந்த முதல் நாளிலேயே . அதனால் அந்த முயற்ச்சியை கை விட்டு விட்டேன் .

அன்று இறுவு உணவை மெஸ்ஸில் முடித்து கொண்டு . உறங்கினேன் . அடுத்து வந்த நான்கு நாட்களில் யாமினியிடம் இருந்து எனக்கு எந்த போனும் வரவில்லை , நான் அழைத்தாலும் அவள் பேசவில்லை , போன் செய்வதாக தானே ஜாடை செய்தால் . பிறகு ஏன் இப்படி செய்கிறாள் . மனசு யாமினியின் வார்த்தைகளுக்காக ஏங்கி கொண்டு இருந்தது . எனக்கு அங்கு என்ன வேலை என்பது ஓரளவுக்கு புரிந்தது . மேலும் என் வெள்ளை நிற தேவதையின் பெயர் ' ஷிவானி ' என்றும் அவள் MD யின் மனைவி இல்லை என்பதும் தெரியவந்தது . எங்கள் MD இவளுக்கு இந்த கம்பனி யும் வைத்து கொடுத்து கீப்பாகவும் வைத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது . இந்த நான்கு நாட்களில் ஷிவானி என்னிடம் ஐந்து அல்லது ஆறு முறை தான் பேசி இருப்பாள் அது முற்றிலும் அப்பெசியலாக தான் . அன்று வேலை முடிந்து ரூமுக்கு போவதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தேன் . ஷிவானியின் கார் என்னை கடந்து சென்றது . கொஞ்ச தூரம் சென்றதும் கார் நின்று , கண்ணாடி இறக்கப்பட்டு அவள் ஜன்னல் வழியே எட்டி பார்த்தல் . சில நொடிகள் தான் பார்த்து விட்டு மீண்டும் காரை நகர்த்தி சென்று விட்டால் . எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது . என்ன வீட்டிற்கு வருகிறாயா என்று கேட்கத்தான் நிறுத்துகிறாள் என்று நினைத்தேன் , ஹும் ... எதோ ஒன்னும் புரியல என்று நினைத்து கொண்டு நடந்தேன். மெஸ்சுக்கு சென்று இரவு உணவை பார்சலாகவே பெற்று கொண்டு என் ரூமுக்கு சென்றேன் . நான் தனிமையில் இருக்கும் போது தான் யாமினியின் நினைவுகள் என்னை கொன்று , தின்றது . ஒவ்வொரு இரவும் சீக்கிரம் விடியாதா என்று தான் இருந்தது . தினமும் ஒரு ஐம்பது முறையாவது யாமினியின் செல்லுக்கு முயற்ச்சிப்பேன் ஆனால் முடிவில் வெறுப்பு தான் மிஞ்சும் . திடீரென்று என் அரை கதவு தட்ட படும் சத்தம் கேட்டது . இது வரை என் அரை கதவை யாருமே தட்டியது இல்லை . நான் யாராக இருக்கும் என்ற ஆச்சர்யத்தில் கதவை திறந்தேன் . வெளியே ஷிவானியின் சமையல் கார பெரியவர் நின்று கொண்டு இருந்தார் . நான் என்ன..? என்பது போல நெற்றியை சுருக்கினேன் . அதற்க்கு அவர், " மேடம் உன்னை கூபிட்றாங்க, உன்ன ஹால்ல வெயிட் பண்ண சொன்னாங்க " என்பதை ஹிந்தி கலந்த தமிழில் சொல்லி விட்டு என் பதிலுக்காக காத்திராமல் கீழ் இறங்கி போய் விட்டார் . நான் அணிந்திருக்கும் லுங்கியுடன் செல்வதா இல்லை பேன்ட் போட்டு கொண்டு செல்வதா என்ற குழப்பத்தில் , ஒன்றும் செய்ய தோணாமல் மேல் சட்டை அணிந்து கொண்டு லுங்கியுடனே சென்றேன் . இப்பொழுது முதல் முறையாக இந்த பங்களாவை உள் புறம் பார்கிறேன் . பணத்தை வாரி.. வாரி இறைத்து காட்டி இருந்தார்கள் . ஒவ்வொரு பொருளிலும் ஆயிரம் .. ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் காந்தி சிரித்து கொண்டு இருந்தார் . நிச்சையம் இந்த கம்பனியின் வருமானத்தில் இது சாத்தியமே இல்லை என்பது தெரிந்தது . சில நிமிடங்கள் கழித்து என் வெள்ளை நிற தேவதை படிகளில் நடந்து... இல்லை ...., மிதந்து வந்தால் அன்று பார்த்த அதே நிற டாப்ஸ் தான் என்றாலும் இந்த முறை பேண்டும் அணிந்து இருந்தால் . அது எனக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது . அவள் என்னருகில் வந்ததும் நான் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றேன் . அவள் என் முன்னே இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு என்னை ஏறிட்டு பார்த்தல் . கண்ணசைவிலேயே என்னை அமரும்படி சொன்னால் . நான் சற்று தயங்கியவாறு நின்று கொண்டே இருந்தேன் . அவள் மீண்டும் பலமாக, அமரும் படி கண்ணசைத்தால் , இதற்க்கு மேல் கோப படுவாலோ என்று அமர்ந்து கொண்டேன் . " உன் பேர் என்ன சொன்ன ... நாதன்.. இல்ல..... நந்தா குமார் கரெக்ட் ...?" " எஸ் மேடம் , நந்தகுமார் தான், நந்தான்னு கூப்பிடுவாங்க " " ஓகே, என் பேர் என்னன்னு தெரியுமா ...?" " தெரியும் மேடம் ..." " என்ன?" " ஷிவானி .." " ஓகே,............. உனக்கு இங்க வேலை பிடிச்சி இருக்கா ...?" " ரொம்ப பிடிச்சி இருக்கு மேடம் " " வார்த்தைக்கு .. வார்த்தை மேடம் தேவை இல்லை , இங்க உனக்கு ஏதாவது ப்ரோப்லேம் நா என் கிட்ட தயங்காம சொல்லலாம் . ஓகே...?" " சரிங்க ..." " இப்ப உனக்கு ஏதாவது ப்ரோப்லம் இருக்கா...?" " அது.... நான் ஊரல்ல இருந்து கொண்டு வந்த பணம் எல்லாம் செலவு ஆய்டுச்சு , கொஞ்சம் அட்வான்ஸ் கொடுத்திங்கன்ன எனக்கு தேவையான் பொருள் எல்லாம் வாங்கிக்குவேன் . தவிர வேற ஒன்னும் பிரச்சனை இல்லங்க ." " ஓகே... நாளைக்கு ஆபீஸ் வந்ததும் எனக்கு நினைவு படுத்து , நான் சொல்றேன் . இப்ப இதாவது உனக்கு பர்சனல் வேலை இருக்கா ?" " இல்லைங்க .." " சரி.... அப்டீனா ஒரு ஹெல்ப் பண்ணு ... மேல என் ரூம்ல்ல இருக்கற சிஸ்டம் டிஸ்ப்ளே வரல நாளைக்கு ஆபீஸ் கொண்டு போகணும் அத இப்பயே கலட்டி வச்சுட்டியின்னா நாளைக்கு காலில்லா அத எடுத்திட்டு என் கூடியே கார்ல வந்திடலாம் " " ஓகே மேடம் .. இப்பயே செஞ்சுடறேன் , ரூம் எங்க இருக்குன்னு ................." " என் கூட வா ............" என்று மேல் தளம் நோக்கி படி ஏறினாள் . அவள் ஒவ்வொரு படியில் எட்டி வைக்கும் போது திரண்டு இருந்த குண்டிகள் மேலும் .. கீழும் குலுங்கி என் என் ஆண்மையை முறுக்கேற்றியது . என் தண்டு மெல்ல..மெல்ல.. சூடேறி அணிந்திருந்த ஜட்டியையும் மீறி லுங்கியை கூடாரம் போட்டு விட்டது . எனக்கு வெட்கம் ஒரு பக்கம் , அவள் பார்த்து விட்டால் என்ன நினைப்பாளோ என்ற பயம் ஒரு பக்கம் என்று செய்வதறியாது , என் தண்டின் முன் புறம் இருந்த லுங்கியை சற்று தூக்கி பிடித்தவாறு பின்னால் சென்றேன்.ஷிவானி என்னை கம்ப்யூட்டர் இருந்த இடத்திற்கு கூட்டி சென்றால் . " நந்தா .... எல்லா கேபிளையும் கலட்டி விட்டுட்டு CPU வை தனியே எடுத்திடு , ஆங்.... அப்புறம் உள்ளா இருக்கற HARD டிரைவ் கலட்டி இங்கயே வச்சிடு " என்று உத்தரவு கொடுத்து விட்டு . பாத்ரூம் நோக்கி நடந்தால் . எதுக்கு இவள் hard drive மட்டும் இங்கயே வைக்க சொல்கிறாள் ...?! ஏதாவது பலான மேட்டர் இருக்குமா ...? என்று எண்ணங்கள் ஓடியது எதுவாக இருந்தாலும் வேலை முடித்து விட்டு பிறகு பார்த்து கொள்ளலாம் என்று வேலையை துடங்கினேன் . MOUSE , KEYBOARD , என கலட்டி கொண்டே வந்து , நெட்வொர்க் கேபிளில் கை வைத்த போது , கை.., அருகே இருந்த steel plate மீது பட்டு மின்சாரம் சுர்ரென்று இழுத்து கொண்டது . நான் சுதாரிக்கும் முன்னரே நன்றாக ஷாக் அடித்து விட்டது . பயத்தில் ஆஅ....... வென்று வீடே அதிரும் படி கூச்சலிட்டு விட்டேன் . அதே நேரத்தில் பாத் ரூமில் தடார்... படார் என்று சத்தம் கேட்டது . அங்கும் ஆஅ... வென்று ஒரு அலறல் கேட்டது . ஆனால அது நான் போட்ட சத்தம் அளவு இல்லை . ஒரு வழியாக கையை உதறி விட்டு கொண்டு எழுந்து , பாத் ரூம் அருகே சென்றேன் . கதவை தட்டினேன் . " மேடம்.... ........." " ஹஹா... ஹ..." உள்ளிருந்து முனகல் மட்டுமே கேட்டது " மேடம்............... என்ன ஆச்சி ?" "....................................................." எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை , கையை பிசைந்து கொண்டு நின்றேன் . சில நொடிகளில் கதவு திறந்தது , ஷிவானி வெளியே வந்தால் , கொஞ்சம் நொண்டி.... நொண்டி... ஒரு கையில் முட்டியை பிடித்து கொண்டு , இன்னொரு கையால் இடுப்பை பிடித்து கொண்டு வந்தால் . அவள் சொல்லாமலேயே புரிந்தது . என்ன நடந்திருக்கும் என்று . எக்கச்சக்க வலி அவள் முகத்தில் தெரிந்தது . " மேடம் ஏன்னா ஆச்சி .........." நிஜமாக அக்கறையுடன் கேட்டேன். "அம்மா உனக்கு என்ன ஆச்சி ... நீ எதுக்கு அப்படி சத்தம் போட்ட ...?" " அது..... எங்கையோ GROUND EARTH கட் ஆகி இருக்கும் போல, CPU ல்ல கை வச்சப்ப திடீர்ன்னு ஷாக் அடிச்சிருச்சு , , அதான் பயத்தில் கத்திட்டேன் . ஆனா ஒன்னும் பெரிசா காயம் இல்ல மேடம் ..." " என்னது ஷாக் அடிச்சிதா ....? " என்று என் மேல் நம்பிக்கை இல்லாமல், அவளே சென்று மேஜை டிராயரில் இருந்து டெஸ்டரை எடுத்து CPU வை பரிசோதித்து பார்த்தால் . பின்பு தலையை இட,வலமாக ஆட்டி கொண்டே , என்னை பாவமாக பார்த்தல் . " சாரி நந்தா நான் இது வரைக்கும் பின் புறம் கைவச்சதே இல்லை , அதான் தெரியல . i am really சாரி." " ஐயையோ .. பரவா இல்லைங்க , உங்களுக்கும் தெரியாதுல்ல .... மேடம் உங்களுக்கு என்ன ஆச்சி...?" " நீ போட்ட சத்தத்தில என்னவோ ஏதோன்னு பாத் ரூம் டைல்லச்ள்ள வேகமா ஸ்டேப் வச்சதால ஸ்லிப் ஆகி கீழ விழுந்துட்டேன் " " அடி ஏதும் பட்டுருச்சிங்களா...? ரொம்ப வலிக்குதா ...?" என்று கேட்டு கொண்டே அவள் முட்டியை பார்த்தேன் பல... பல வென்று இருந்த வாழைத்தண்டு கால்களில் , முட்டிக்கு அரை இன்ச் மேலே சிவந்து போய் இருந்தது . என் மூலையில் சட்டென்று ஒரு எண்ணம் உதித்தது . 'உள்ளே போகும் போது பேன்ட் போட்டிருந்தாளே . ..? உள்ளே என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலோ.. பாவம் ,என்னால் அப்படியே வந்திருப்பாள் போல ' " ம்ம்...ம்ம்.. அடி கொஞ்சம் பட்டுரிச்சி .." " நீங்க கொஞ்சம் பெட் ல்ல உட்காருங்க , நான் CPU வை கலட்டி வச்சிட்டு வந்திடறேன் " " பார்த்து .. பண்ணு இரும்பு பாகம் மேல் கை படம் பார்த்துக்க ..." நான் அவளுக்கு சரி என்பது போல தலை ஆட்டி விட்டு , அவள் சொன்னது போலவே அதை கலட்டி தனியே பிரித்து வைத்தேன் , " நந்தா ... உள்ள இருக்கற hard drive தனியே எடுத்திடு .." இந்த வலி , வேதனையிலும் இதை மறக்க மாட்டாள் போல என்று நினைத்து கொண்டு , அதை கலட்டி அருகில் இருந்த டேபிள் மேல் வைத்தேன் . " முடிஞ்சதுங்க...." " ஓகே நீ போய் வேலை பாரு , காலைள்ள கம்பெனி போறப்ப இங்க வந்திடு , இதை எடுத்துட்டு ஒண்ணா போய்டுவோம் " " சரிங்க... உன்....உங்களுக்கு வேற ஏதாவது ஹெல்ப் வே.. வேணும்ன்னா ...... " என்று இழுத்தேன் " இல்ல பரவால்ல நானே மேனேஜ் பண்ணிக்குவேன் . உனக்கெதுக்கு வீண் சிரமம் ..." " ஐயூ .. சிரமம் ஒன்னும் இல்லைங்க , என்னால தான உங்களுக்கு அடி பட்டுடுச்சி . பாருங்க முட்டி கொஞ்சம்..கொஞ்சமா வீங்கிட்டே வரது ..." என்று அவளை பயமுரித்தினேன் . குனிந்து பார்த்தல் . ஆமாம் என்பது போல தலை அசைத்து , " சரி... மேஜை டிராயரை திறந்தா ஒரு ப்ளூ கலர் ஆயின்மென்ட் டியுப் இருக்கும் , அத எடுத்து கொடு " நான் அவள் சொன்னதை எடுத்து கொடுத்தேன் . அதை அவள் முட்டியில் அப்பளை செய்து விட்டு . அதற்க்கு கீழே பார்த்தல் காணு களிலும் கொஞ்சம் அடி பட்டிருந்தது . அங்கேயும் தடவ குனிந்த போது , எனக்கு ஷிவானியின் பால் குட தரிசனம் கிடைத்தது . அவளை பார்த்தல் மனசுக்கு பாவமாக இருந்தது ஆனால் என் உடம்பில் அனல் வேகமாக பரவ ஆரம்பித்தது . ஜட்டிக்குள் காட்டு தீ பரவ துடங்கியது . உள்ளிருந்த கருவாயன் துள்ளி எல துடங்கினான் . எனக்கு 'போச்சுடா மீண்டும் லுங்கி டேரா போட்ட்ருமே ...' என்றிருந்தது . ஷிவானி காணு காலில் களிம்பை தடவுவதற்குள் , அவள் இடுப்பில் உள்ள வலி மூளைக்கு உணர்த்த , அப்படியே இடுப்பை பிடித்து கொண்டு நிமிர்ந்தால் . வழியால் அவள் முகம் கோணல், மாணாலாக போனது . எனக்கு பாவமாகவும் இருந்தது , அதே சமையம் என் தண்டையும் அடக்க முடியவில்லை , இது ஒரு சங்கடமான நேரம் . " மேடம்..... நான் வேணா..........பாட்.. ( நடுவில் தொண்டை கட்டி கொண்டது ) போட்டு விட்டா...? நீங்க தப்ப நினைக்கலைன்னா ...?" சில நொடிகள் யோசித்தவள் களிம்பை என்னிடம் நீட்டினால் . நான் அதை வாங்கி கொண்டு அவள் காலடியில் அமர்ந்தேன் . என் வெள்ளை நிற தேவதையை தொடும் பாக்கியம் இவ்வளவு சீக்கிரம் வருமென்று நினைத்து பார்கவில்லை . அவளது பாதங்கள் ஒட்டு மொத்த ரோஜா இதழ்களை மெத்தை விரித்தது போல இருந்தது . அதை என் இடது கையால் பிடித்து தூக்கிய போது கையை மேகங்களுக்குள் நுழைத்தது போல தான் உணர்ந்தேன் . ஜில்லென்று இருந்தது .டியுபை லேசாக பிதுக்கி காணு காலில் பட்டும் படாமலும் தாடவினேன் , பிறகு டியுபை மூடி வைத்து விட்டு , அடி பட்ட இடத்தில் மிருதுவாக மசாஜ் செய்து கொடுத்தேன். அவள் பாதங்கள் லேசாக உஷ்ணமாவதை என் கைல்கள் உணர்ந்தது . கொஞ்சம்..கொஞ்சமாக முன்னேறி முட்டியின் அருகே அடி பட்டிருந்த இடத்தை அடைந்து விட்டேன் . அங்கேயும் மிகவும் மென்மையாகவே செயல் பட்டேன் . சற்று நிமிர்ந்து அவள் இதை எப்படி அனுபவிக்கிறாள் என்று பார்த்தேன் . ஷிவானி கண்களை மூடி என் தொழில் திறமையில் சொக்கி போயிருந்தால். எல்லாம் எனக்கு அண்ணி கொடுத்த சான்றிதல் என்றி நினைத்து கொண்டேன் . என்னால் முட்டிக்கு மேல் செல்ல முடியாமல் அவளுடைய ட்டப்ஸ் தடுத்தது . அதை அதற்கு மேல் தூக்க முடியாமல் டைட்டாக இருந்தது . குனிந்து பார்த்தேன் , அதே வெள்ளை நிற பெண்டி தான் போட்டிருந்தால். அது லேசாக ஈரமாக இருந்தது . ' ஒன்னுக்கு போய் விட்டு அப்படியே வந்துவிட்டால் என்று நினைத்தேன் ' ( என்ன செய்வது நான் வாத்து தான் இந்த விசையத்தில் ) சிறிது நேரம் கழித்து கண் திறந்து பார்த்தல் இம்முறை அவள் முகத்தில் வலியின் அவஸ்தை தெரியவில்லை . லேசாக புன்னகைத்தால் . காலை மெதுவாக நீட்டி பார்த்து விட்டு , மெதுவாக எழுந்து நின்றால் .

" வாவ்... சுப்பர் நந்தா ... வலி சுத்தமா போய்டுச்சு ... ரியலி வெறி நைஸ் .. தேங்க்ஸ் நந்தா ..." " பரவல்லைங்க ... தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் ...." " ஹெஈ... நிஜம்மா வலி இல்லை .. உன் கையல்ல அப்படி என்ன தான் வச்சிருக்கியோ , பட்டவுடன் வலி பறந்து போச்சி ..." " வேற எங்கையாவது .. மருந்து போடனுமாங்க ....?" அவள் இடுப்பில் அடி பட்டருக்கிறது என்று சொன்னது நினைவுக்கு வந்தது . இந்த முறை எனக்கு சான்ஸ் கிடைத்தால் நினைக்கும் போதே மனசு சந்தோஷத்தில் கொப்பளித்தது . என் ஆண்மை மீண்டும் தலை தூக்கியது.. சற்று யோசனை செய்தவள் . " வலி இருக்கு ஆனா பரவால்ல அத நானே பார்த்துக்கறேன் ." என்றதும் என் முகம் வாடி போனது . அதை அவளும் கவனித்து விட்டால் . எனக்கு மேலும் வற்புறுத்த தயக்கமாக இருந்தது . ஏதாவது தவறாக நினைத்து விடுவாளோ என்று . அவளுக்கும் வேறொரு ஆடவனுக்கு இடுப்பை காட்ட தயக்கம் இருந்திருக்கும் . " சரிங்க நான் ரூமுக்கு போறேன் , ஏதாவது உதவி தேவை பட்ட சொல்லுங்க " அவள் சரி என்று தலையை மேலும்..கீழுமாக அசைத்தால் . நான் மெதுவாக நகர்ந்து படிகளில் இறங்கினேன். மனசு கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருந்தது . எனக்கு சட்டென்று யாமினியின் நினைவு வந்தது , ஓடி சென்று படிகளில் தாவி என் ரூமை திறந்து செல்லை கையில் எடுத்தேன் . அதில் ... ' 22 missed calls from யாமினி '' என்று இருந்தது. ச்சே... என்ன மனுஷன் நான் யாமினியை எப்படி மறந்தேன் . கொஞ்ச நேரத்தில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி .... ச்சீ ....ச்சீ... என்னை நினைத்து எனக்கே கேவலமாக இருந்தது . சரி நாமே dail செய்வோம் என்று, யாமினியின் நெம்பருக்கு dail செய்தேன் . ரிங் போனது .... அதற்குள் என் ரூம் கதவை மீண்டும் யாரோ தட்டினார்கள் . போனை காதில் வைத்து கொண்டே கதவை திறந்து பார்த்தேன் . மீண்டும் அதே சமையல் கார தத்தா நின்று இருந்தார் . " உன்ன மேடம் .. கூபிட்றாங்க " அதே ஹிந்தி கலந்த தமிழ் காதில் ரிங் நின்று போய் " ஹலோ ..........." என்று யாமினியின் குரல் கேட்டது .