Friday 11 December 2015

விஜயசுந்தரி 44

எங்கள் முன்னால் நின்றிருந்தவர்களை பார்த்து எனக்கும் கும்ரனுக்கும் கை, கால்கள் உதறலெடுக்க அமுதா கொஞ்ச்மும் பயமின்றி பிடித்திருந்த என் கையை விட்டுவிட்டு எங்கள் முன்னால் நின்றிருந்த ஒருவன் அருகே சென்று நின்றாள்.

கொஞ்ச தூரத்தில் ஒருவன் செல் போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்த்து. இருவர் முகத்திலும் புன்னகை தாண்டவம் ஆட நானும் கும்ரனும் நடப்பது ஏதும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அமுதா தன் அருகே இருந்தவனை காட்டி

“ரஞ்சித இவங்க தான் அக்காவோட ஃப்ரெண்ட்ஸ், என்று எங்களையும்


“முத்து இவர்தான் ரஞ்சித், என்னொட லவ்வர்” என்று அறிமுகம் செய்து வைக்க எனக்கு தூக்கிவாரிப் போட்ட்து.

“என்னது லவ்வரா” என்று குமரன் வியப்புடன் கேட்க நான் வாயில் வார்த்தை வராமல் விக்கித்து நின்றேன் ஆனால் அவள்

“ஆமா நானும் இவரும் மூனு வருஷமா லவ் ப்ண்ணோம், எங்க அக்காவுக்கு கல்யாணம் ஆகாம நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க அவளோட லைஃப் பாதிக்கப்படுமோனுதான் இத்தன நாளா காத்திருந்தோம், இப்ப அவ ரூட் கிளியர் அதனால நானும் இவரும் சென்னைக்கு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போறோம்” என்று மகிழ்வுடன் சொன்னாள்.

“ஏங்க இப்ப் நீங்க ஓடி போனா மட்டும் உங்க அக்காவுக்கு பிரச்சின வராதா, வீட்ல பேசி சமாதானம் பண்ணி அவங்க சமம்தத்தோட கல்யாணம் பண்ணிக்கலாமே” என்று கும்ரன் கேட்க நான் வாயடைத்துப் போய் நின்றிருந்தேன்.

“அது முடியாதுங்க, எங்க ரெண்டு பேருக்கும் வேற வேற ஜாதி, ரெண்டு ஊருக்கும் ஆகாது, அதனால் கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டாங்க” என்று அமுதா சொல்ல குமரன் என்னை பார்த்தான். நான் சோகமுடன் இருப்பது அவனுக்கு புரிந்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

“சரி சென்னைக்கு போய் எங்க இருப்பீங்க, என்ன பண்ணுவீங்க” என்று மீண்டும் கும்ரன் கேட்க

“இவரோட சித்தப்பா சென்னையில் இருக்காரு அவரோட ஃப்ளாட்லதான் தங்க போறோம்” என்று கொஞ்ச தூரத்தில் போன் பேசிக்கிண்டிருந்த ஒருத்தனை காட்டி

“அதோ அவருதான் இவரோட சித்தப்பா” என்று காட்ட அவன் திரும்பிக் கொண்டு செல்லில் பேசிக் கொண்டிருந்தான்.

“சரி பாஸ் இவ்ளோ தூரம் இவள கொண்டு வந்து விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ், சென்னைக்கு போற பஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும் நாங்க கிளம்புறோம்” என்று ரஞ்சித் கூறிவிட்டு அமுதாவின் கையை பிடிக்க எனக்கு இதயம் வெடித்துவிடுவது போல் இருந்த்து. அந்த நேரம் அதுவரை திரும்பிக் கொண்டு போன் பேசிக் கொண்டிருந்த ரஞ்சித்தின் சித்தப்பா

“என்னப்பா கிளம்பலாமா” என்று கூறிக் கொண்டு திரும்பிட எனக்கும் கும்ரனுக்கும் தூக்கி வாரிப்போட்டது. எங்கள் இருவரையும் பார்த்ததும் அவனுக்கும் வியப்புடன் இருக்க எங்களையே உற்றுப்பார்த்தான். எங்கள் அருகில் வந்து நின்றான்.

இப்போது அவன் முகம் இன்னும் தெளிவாக தெரிந்த்து. அவன் கந்து வட்டிக்காரன். எங்களை பார்த்ததும் அவன் முகத்தில் வில்லத்தனமான ஒரு சிரிப்பு, அதை வெளிக்காட்டாமல் ரஞ்சித்தை பார்த்து

“ரஞ்சித்து நீ பாப்பாவ கூட்டிக்கிட்டு முன்னாடி போ, நான் இந்த தம்பிங்ககிட்ட கொஞ்ச்ம பேசிட்டு வரேன்” என்று தன் மீசையை தடவிக் கொண்டே சொல்ல

“சீக்கிரம் வந்திடுங்க சித்தப்பா” என்று கூறிவிட்டு அமுதாவுடன் கிளம்பினான். கந்துவட்டிக்காரன் எங்கள் முன் வந்து நிற்க அவன் ஆட்கள் 5 பேர் எங்களை சுற்று ரவுண்டு கட்டினார்கள்.

“ஏண்டா சென்னையில் நான் தனி ஆளுன்றதால கூட்டமா வந்து என்ன என்ன அடி அடிச்சீங்க, இது என் ஊரு இப்ப் நீங்க ரெண்டு பேரும் நல்லா வந்து மாட்டுனீங்களா” என்றான். எனக்கும் அப்போதுதான் நியாபகம் வந்த்து. எங்களிடம் அடிவாங்கிக் கொண்டு ஓடும்ப்போது “டேய் நான் மதுர காரண்டா” என்று அன்று அவன் சொன்னது.

“உங்க கூட இன்னொருத்தன் இருந்தானே அவன் எங்கடா” என்று கேட்க அவன் செல்வத்தை தான் கேட்கிறான் என்று புரிந்த்து. இருவரும் அமைதியாக இருக்க

“நீங்க வந்து மாட்ன மாதிரி ஆன் ஒரு நாள் மட்டுவான், மவன உங்க ரெண்டு பேரையும் அடிச்சி, இங்கயே பொதச்சிட்டு போறேண்டா” என்று தன் கையில் ஒரு நீளமான குச்சியை எடுத்தான். அதே நேரம் தூரத்தில் தீப்பந்தங்களுடனும் டார்ச் லைட்டுடனும் கூட்டமாக நிறைய பேர் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். கந்துவட்டி காரன் அவர்களை நிமிர்ந்து பார்க்க

“டேய் ஊரு கூடிட்டானுங்கடா” என்று கூறியபடி எங்களை ஆத்திரத்துடன் பார்த்து

“ஆனா உங்கள சும்மா விட மாட்டேண்டா” என்று தன் கையில் இருந்த கொம்பை வேகமாக் ஓங்க நாங்க்ள் இருவரும் ஒன்றாக குனிந்து கொண்டோம். அதே நேரம் தூரத்தில் இருந்த் அவந்த உருட்டு கட்டை கந்து வட்டிகாரன் மண்டையில் விழ அவன் தலையில் ரத்தம் சொட்ட நிமிர்ந்து பார்த்தான்.

ஓடி வந்து கொண்டிருந்தவர்களில் விஜயாவின் புதுமாப்பிள்ளை வீசியெறிந்த கட்டைதான் அது. சுதாரித்துக் கொண்ட கும்ரன் கந்துவட்டிகாரன் காலை எட்டி உதைக்க அவன் நிலைதடுமாறி கீழெ சாய சுற்றி இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். கூட்டம் நெருங்கி வந்திட பாதி பேர் எங்களை சுற்றி வளைக்க் மீதி பேர் மற்றவர்களை துரத்திக் கொண்டு ஓடினார்கள். கந்துவட்டி கீழெ இருக்க நானும் கும்ரனும் நின்றிருக்க எங்களை சுற்றி 20க்கும் மேற்பட்டோர்கள் இருந்தர்கள்.

எனக்கோ அவனுங்க கையில் இருந்து தப்பிச்சி இவனுங்க கிட்ட மாட்டீக்கிட்டொமோ என்று தோன்றியது. சுற்றி இருந்தவர்களை நோக்கி குமரன் கொஞ்சமும் பயமின்றி,

“ஏண்டா எங்க ஊருக்குள்ள புகுந்து எங்க வீட்டு பொண்ணையே தூக்கிட்டு போறீயா,” என்று அடித்துவிட்டான். எனக்கு இது வியப்பாக இருந்தாலும் நாங்கள் தப்பிக்கத்தான் கும்ரன் ப்ளேட்டை திருப்பி போடுகிறான் என்று புரிந்து கொண்டு, நானும் கந்துவட்டியை பார்த்து

“டேய் அந்த பொண்ண எங்கடா தூக்கிட்டு போறீங்க” என்று கேட்க கந்துவட்டிக்காரன் விழித்தான். சுற்ரி இருந்த கூட்டமும்

“தம்பி இவன் ரொம்ப பொல்லாதவன், நல்ல வேலையா விஜயாம்மா இவனுங்க பொண்ண கூட்டிக்கிட்டு போகும்போது பார்த்தாங்க, இல்லனா என்ன ஆகிருக்கும்” என்று ஒருவன் கூற இன்னொருவன்

“அவங்க பஸ் ஸ்டாப்புக்கு தான் போய்ருப்பாங்க நம்ம ஆளுங்க இன்னேரம் அவங்கள புடிச்சிருப்பாங்க” என்று இன்னொருத்தன் கூறீனான்.

“இவன சும்மா விடகூடாதுடா அடிச்சி நொருக்குங்கடா” என்று ஒருவன் ஆவேசமாக் கூற எல்லோரும் அவனை அடிக்க நெருங்கி வந்தனர், நான் கும்ரனை அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்றேன்.

“டேய் என்ன் விடுடா அவன ரெண்டு மிதி மிதிச்சிட்டு வரேன்” என்று கும்ரன் ஆத்திரத்துடன் கூற

“வேண்டாண்டா, ஏற்கனவே அவன் நம்ம மேல கொல வெறியில இருக்கான், இப்ப் மாட்ன மாதிரி எப்பவாது அவன் கிட்ட மாட்னோம். ஏற்கனவே இருக்குற கோவத்தொட இதுவும் சேர்ந்துக்கும் அப்புறம் நம்மள யாலையும் காப்பாத்த முடியாது” என்று கூற

“இருந்தாலும் அவன் பண்ண அலம்பலுக்கு அவன சும்மா விட கூடாதுடா” என்று மீண்டும் குதிக்க

“எனக்கும் ஆத்திரம் இருக்கத்தான் செய்யுது, வா ரெண்டு பேரும் முகத்த காட்டாம அவன ரெண்டு மிதி மிதிச்சிட்டு வரலாம்” என்று இருவரும் கூட்ட்த்தோட் கூட்டமாக் சென்று அவன் வாயிலயே மிதித்தோம்.

“இந்த வாய்தான் இந்த வாய்தான அன்னைக்கும் இன்னைக்கும் வசனம் பேசுனது” என்று தனக்குள் கூறியபடி இருவரும் அவனை மிதிக்க

“ஏலே நிறுத்துங்கடா” என்று நாட்டாமை ஸ்டைலில் ஒரு குரல் வர எல்லோரும் அவனை உதைப்பதை விட்டுவிட்டு குரல் வந்த திசையில் பார்க்க நாட்டாமை ஸ்டைலில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் ஒருவர் நடந்து வந்தார். அவரை நாங்கள் ஏற்கனவே விஜயாவின் திருமணத்தில் பார்த்திருக்கிறோம். அவர் தான் பசுபதி, விஜயாவின் மாமனார்.

இந்த பகுதிக்கான ஊராட்சி மன்ற தலைவர். ஐந்து முறை தலைவராக இருப்பதால் அவர் மேல் ஊர்மக்கள் மானாவாரியாக மரியாதை வைத்திருப்பது அவர் கொடுத்த குரலில் அணைவரும் உதைப்பதை நிறுத்தியதிலிருந்தே தெரிந்த்து. கூட்ட்த்தை நோக்கி வந்தவர் கந்துவட்டி காரனை கீழெ இருந்து எழுப்பி

“ஏலே நீ கோவிந்தன் தான” என்றார். அவன் அமைதியாக் இருக்க இன்னொருவன்

“ஆமாங்கய்யா, அந்த மூதேவிதான்” என்று கூற

“ஏ கோவிந்தா எங்க வந்தலே” என்று பசுபதி கேட்க

“ஐயா இவன் நம்ம ஊட்டு பாப்பாவ கூட்டிக்கிட்டு ஓட பார்த்தான்யா” என்று ஒருவன் கூற

“ஏலே கோவிந்தா, எனக்கு எல்லாம் தெரியும்வே யாரு ஊருக்குள்ள வந்து யாரு வீட்டு பொண்ண தூக்க பாக்குறலே”என்று ஆவேசமாக் கத்த கந்துவட்டிக்காரன் பயபக்தியுடன் அவரை பார்த்து

“ஐயா, என் அண்ணன் மகனும் அந்த பொண்ணும் ரொம்ப நாளா காதலிச்சிருக்காங்கயா, என்கிட்ட சொன்னாங்க, நம்ம் ரெண்டு ஊருக்கும் நடுவுல தான் ஏகப்பட பிரச்சன இருக்குங்களே அதான் எப்டியும் பெரியவங்க சம்மதிக்க மாட்டீங்கனுதான் ரெண்டு பேரையும் சென்னைக்கு கூட்டி போய் கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்னு” என்று நிறுத்த பசுபதி கோவத்துடன்

“ஏண்டா, நீ என்னா அவ்ளோ பெரிய ஆளா, இப்டி ஒரு சங்கதினு கேள்விபட்ட்தும் என்கிட்ட சொல்லீருக்க வேண்டிதானடா., அத விட்டுட்டு நீயா முடிவு எடுத்து என்ன்வேணா பண்ணுவியா” என்று கூறிக் கொண்டே தன் மீசையை தடவினார்.

“சரி எதுவா இருந்தாலும் சம்பந்த பட்ட் ரெண்டு பேரும் வரட்டும், ந்ம்ம ஆளுங்க இன்னேரம் அவங்கள் புடிச்சிருப்பாங்க, காலையில் அவங்கள விசாரிச்சி என்ன பண்லாம்னு முடிவு பண்ணுவோம். அது வரக்கும் இவன பஞ்சாயத்து மரத்துல கட்டுங்கடா” என்று சுற்றி இருந்தவர்களை பார்த்து சொல்ல அவர்கள் கந்துவட்டிக் காரனை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு நடந்தனர். நானும் கும்ரனும் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் நிற்க என் தோளில் ஒரு கை வந்து விழ திரும்பி பார்த்தேன்.

விஜயா நின்றிருந்தாள். என்னை பார்த்த்தும்

“என்ண்டா நீ லவ் பண்றேனு சொன்ன கடைசியில் அவ இன்னொருத்தன் கூட ஓடி போய்ட்டா” என்று நக்கலாக கேட்க

“அவ நடந்துக்கிட்ட்த வெச்சி, அவ என்ன் லவ் பண்றானுதான் விஜி நெனச்சேன், ஆனா அவ கடைசியில் என்ன டைம் பாசுக்குதான் யூஸ் பண்ணிர்யிருக்கா” என்று கண்ணீர் விட்டு அழ

“எனக்கு இது முன்னாடியே தெரியும்” என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டாள்.

“என்ன் விஜி, ஏற்கனவெ தெரியும்னா ஏன் எங்கிட்ட் சொல்ல்ல” என்று கண்கலங்கியபடி கேட்க

“இந்த விஷயம் மதியம்தான் எனக்கே தெரியும், காலையில் உங்கிட்ட சொல்ல்லாம்னு இருந்தேன் அதுக்குள்ள அவ இப்டி பண்ணிட்டா” என்று கூற என் மூளையில் லேசாக பொறி தட்டியது.

“மதியம்னா எப்ப” என்று கேட்க

“மதியம் நான் பாத்ரூம் போறதுக்காக வீட்டுக்கு பின்னால போனேன். அப்ப பாத்ரூமுக்குள்ள் இருந்து அமுதாவோட கொரல் கேட்டுது. அவ ரஞ்சித்துனு ஒருத்தன லவ் பண்றதாகவும் அவனதான் கல்யாணம் பண்ணிக்க போறதாவும் சொல்லிக்கிட்டு இருந்தா, அனேகமா அது உங்கிட்டயாதான் இருக்கும், நீ எங்கயாவது இருக்கீயானும் பார்த்தேன். ஆனா நீ இல்ல” என்று கூறியதும் அடி பாவி இப்டி என்ன் வெச்சி காம்டி பண்ணிட்டு போய்ட்டியே என்று மனதுக்குள் நினைக்க

“நீயும் அவளும் ஓடி போறீங்கனுதான் மொதல்ல நான் நெனச்சேன், ஆனா ரஞ்சித்தோட அவ லவ் பண்றாஎனுதான சொன்னா, அப்புறம் உங்கூட எப்டி ஓடி போவானு ஒரு டவ்ட்டு வந்துச்சி அதான் உடனே ஊர கூட்டி அனுப்புனேன். நான் வரல நீங்க ரெண்டு பேரும் தான் அமுதாவ கூட்டிக்கிட்டு ஓடிடீங்கனு எல்லாரும் முடிவு பண்ணிருப்பாங்க”என்று அவள் பெருமையுடன் கூற எனக்கு லேசாக் அவயிற்றில் புளியை கரைத்த்து.

“சரி வாங்க காலையில் என்ன் நடக்குதுனு பார்க்கலாம்” என்று கூறிவிட்டு விஜயா முன்னால் நடக்க நானும் குமரனும் அவள் பின்னால் நடந்தோம்.

என்னை காதலிப்பது போல் என்ன்னென்னவோ எல்லாம் செய்துவிட்டு கடைசியில் அவள் இன்னொருவன் கூட ஓடிப்போவதற்க்கு என்னை துணையாக் அழைத்திருக்கிறாளே என்று என் மனம் வாடியது. கும்ரன் பொங்கி வ்ந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே என் பின்னால் வந்தான். 


அடுத்த நாள் காலை ஊரே பரபரப்பாக இருந்த்து. எல்லோரும் அந்த ஊரின் மத்தியில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழெ கூடி இருந்தார்கள். மரத்தில் கந்துவட்டி கோவிந்தன் கட்டி வைக்கப்பட்டிருந்தான். மரத்தின் கீழெ இருந்த மேடையில் எல்லா படங்களிலும் காட்டுவது போல் ஒரு பெரிய போர்வை விரிக்கப்பட்டு அதில் இரண்டு மூன்று பெருசுகள் உட்கார்ந்திருக்க. அவர்களுக்கு எதிரே இரண்டு பக்கமும் இரண்டு ஊர் மக்களும் கூடி இருந்தார்கள்.

அணைவரின் கைகளிலும் உருட்டுக்கட்டை இருந்தது. எல்லோரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்ததால் ஒரே சலசலப்பாக இருந்தது. நானும் கும்ரனும் ஒரு ஓரமாக நின்று நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென கூட்டதில் இருந்த ஒருவன்

“ஐயா வராரு அமைதியா இருங்கய்யா” என்று கூற கூட்டத்தின் நடுவே உருவான வழியில் புகுந்து பசுபதி நடந்து வந்தார். அவர் வரும் வழியில் இருந்தவர்கள் அவரை கைகூப்பி வணங்க. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் மீசையை முறுக்கியபடி மரத்துக்கு கீழெ இருந்த மேடையை நோக்கி நடந்து வந்தார்.

கும்ரன் என்னை பார்த்து

“என்ன் மச்சி இந்தாளு நேத்து போட்டுகிட்டு வந்த அதே ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு வராரு, காலையில் எழுந்து குளிக்கலியோ” என்று நக்கலடிக்க எனக்கு இருந்த மனநிலையில் அவனை முறைப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. பசுபதி நேராக மேடையில் வந்து உட்கார்ந்து கூட்ட்த்தை பார்த்து கைஎடுத்து வணக்கம் சொல்லிவிட்டு அவருக்கு முன்னால் இருந்த ஒருவனை பார்த்து

“டேய் மாடசாமி எல்லாரும் வந்தாச்சாடா” என்று கேட்க

“ஐயா எல்லாரும் வந்துட்டாங்கய்யா” என்று பயபக்தியுடன் கூறினான்.

“அப்ப பஞ்சாயத்த ஆரம்பிச்சிட வேண்டிதான” என்று ஏற்கனவே அங்கு உட்கார்ந்திருந்த ஒரு பெருசு சொல்ல, பசுபதி தன் மீசையை மீண்டும் தடவியபடி

“என்னல சொல்றது, அதான் நேத்து ராத்திரியே ஊர் மானம் கப்பலேறி போயிடுச்சே, நம்ம ஊருக்கு வந்த பொண்ண அந்த ஊரு பையன் இழுத்துக்கிட்டு ஓட பார்த்தான், இந்த ரெண்டு தம்பிங்களாலயும் என் வீட்டு மருமகளாலையும் அவங்க நம்மகிட்ட மாட்டிக்கிட்டாங்க” என்று பசுபதி கூற கும்ரன் மெல்ல என் முகத்தை பார்த்து

“மச்சி அவள கூட்டிக்கிட்டு ஓடுனதே நாம ரெண்டு பேரும்தானு தெரிஞ்சிது” என்று நிறுத்தி ம்ரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கந்துவட்டிகாரனை பார்க்க இருவரும் அதில் தொங்குவது போல் கண் முன்னே காட்டி வந்து போக.

“நாமளும் அங்கதான் இருந்திருக்கனும்” என்று கூறிவிட்டு பஞ்சாயத்தை கவனித்தோம். பசுபதி தொடர்ந்தார்

“ஓடி போய் ந்ம்ம் ஊரு மானத்த வாங்க நெனச்ச அவங்க ரெண்டு பேரையும் என்ன் பண்லாம்னு கேக்கத்தான் இந்த பஞ்சாயத்து” என்று கூற அந்த நேரம் எங்கோ இருந்து ஒரு குரல்

“சம்மந்தப்பட்ட ரெண்டு பேரையும் கூப்டு முதல்ல விசாரிங்கய்யா” என்று கேட்க எல்லோரும் அந்த திசையில் பார்க்க பசுபதியை போல் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் பெரிய மீசையில் வில்லத்தனமான முகத்துடன் ஒருவன் டயர் செருப்பை போட்டுக் கொண்டு நடந்து வந்தார்.

“ஏலே மாரியப்பா எங்க வந்து என்ன பேசுற” என்று மேடையில் இருந்த ஒரு பெருசு ஸ்வுண்ட் விட வந்திருந்த மாரியப்பன் “ஐயா நான் யாரையும் அசிங்க படுத்த வரல, ஓடி போனது ரெண்டு பேரும்தான். அவங்கள கூப்டு என்ன ஏதுனு விசரிக்காம எடுத்த்தும் அவங்களுக்கு என்ன் தண்டன கொடுக்கலாம்னு பேசனா எப்டி” என்று மாரியப்பன் எகிற

“எல்லாரும் அமைதியா இருங்க, அவன் சொல்றமாதிரி அந்த ரெண்டு பேரையும் கூப்டு விசாரிக்கலாம்” என்று தன் எதிரில் இருந்த ஒருவனை பார்த்து

“அவங்க ரெண்டு பேரையும் கூப்டுவா” என்று கூறிட மாரியப்பன் மரத்தில் இருந்த கோவிந்தனை காட்டி

“ஏன் தம்பிய அவுத்துவிடுங்க, அவன் என்ன தப்பு பண்ணானு ராத்திரியில இருந்து அவன கட்டி வெச்சிருக்கீங்க” என்று கோவத்துடன் கேட்க

“மாரியப்பா அவந்தான் அந்த ரெண்டு பேரும் ஊர விட்டு ஓடுறதுக்கு உதவி செஞ்சிருக்கான்” என்று ஒரு பெரியவர் கூற பசுபதி அவனை அவிழ்த்துவிட சொன்னான். ரஞ்சித்தும் அமுதாவும் அங்கு வந்து செர்ந்தனர். ரஞ்சித்தின் முகத்தில் லேசான காயம் இருந்த்தை பார்த்த மாரியப்பன் பதறி அவன் அருகே சென்று

“ஏயா என் பையன் இப்டி அடிச்சிருக்கீங்க” என்று கோவத்துடன் கேட்க மாடசாமி என்பவன்

“ஐயா நேத்து ராத்திரி நாங்க போறதுக்குள்ள இவங்க ரெண்டு பேரும் பஸ்ல ஏறிட்டாங்க அப்புறம் நாங்க பஸ்ஸ நிறுத்தி உங்க பேர சொன்ந்தும் கண்டக்டர் இவர எறங்க சொன்னாரு ஆனா இந்த பையன் கண்டக்டரையே படிக்க போனான், அப்ப அந்த கண்டக்ட்டர்தான் ஓங்கி ஒரு அடி கொடுத்தான்” என்று கூற மாரியப்பன் ரஞ்சித்தின் முகத்தை தடவிக் கொடுத்தான்.

“யோவ் என் பையனு தெரிஞ்சிருந்தும் இவன இந்த அளாவுக்கு பண்னியிருக்கீங்கள்ள உங்கள சும்மா விடமாட்டேன்யா” என்று கர்ஜித்தான். பசுபதி அவனை பொறுமையுடன் பார்த்து

“மாரியப்பா, உன் பையனா இருந்தாலும் பிரச்சினை இருக்குற ஊருக்குள்ள பூந்து ஒரு பொண்ண கூட்டிக்கிட்டு ஓடி போக பார்த்திருக்கானே, அது தப்புதான” என்று கேட்க

“என்னைய்யா தப்பு, ரெண்டு பேரும் ரொம்ப நாளா காதலிச்சாங்க, அவங்க காதல் எனக்கு தப்பா தெரியல, ஆனா உங்களுக்கு அவங்க வாழ்க்கைய விட ஊரு பகை தான் பெருசா போச்சா” என்று கேட்க பசுபதி அவ்னை பார்த்தார்.

“மரியப்பா, நீயா பேசுற” என்றதும் ஊர் மக்கள் அமைதியாக இருவரையும் பார்த்தனர். ரஞ்சித் பசுபதியை நோக்கி

“ஐயா நான் இந்த பொண்ண மனசார காதலிக்கிறேன், வாழ்ந்தா இவகூட்த்தான் வாழ்வேன், இவளும் அப்டித்தான். என்றதும் பசுப்தி யோசித்தார்.

“ஏலே மாடசாமி, இந்த பொண்ணோட பெத்தவங்கள கூப்டுடா” என்று கூற சில நிமிடங்களில் அமுதாவின் அம்மாவும் அப்பாவும் வந்து நின்றனர். விஜயாவின் அம்மா அப்பாவும் அருகில் இருந்தனர்.

“இங்க பாருங்கம்மா, இவ வேற ஊரு பொண்ணா இருந்தாலும் எங்க ஊருக்கு வந்தப்பதான் இந்த சம்பவம் நடந்திருக்கு அதுக்காக உஙகள கேட்காம நான் எந்த முடிவும் எடுக்க முடியாது, உங்க பொண்னும் இந்த பையன் மேல உசுரா இருக்கா, இவங்க குடும்பத்த பத்தி எனக்கு தெரியும், ரெண்டு ஊருக்குள்ள பகையா இருந்தாலும், மாரியப்பன் குணம் தங்கம்னு எனக்கு தெரியும், அவன் மகனும் அவன மாதிரிதான், நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்க அமுதாவின் அம்மா அழுது கொண்டே அமுதாவை பார்க்க அமுதாவின் அப்பா மட்டும்

“நாங்க என்னய்யா சொல்ல போறோம், அவ வாழ்க்க எப்டி இருக்கனும்னு அவளே முடிவு பண்ணிட்டா, இனிமே அதுல தலியிட்டு நாங்க கெடுக்க விரும்பல, எப்ப எங்கள கேட்காம அவளே முடிவெடுக்க ஆரம்பிச்சாலே அப்பவே, இனிமே எது வந்தாலும் அவளே பார்த்துக்கட்டும், நீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரிதான்யா” என்று கூறி தலைகுனிந்து நிற்க

“சரி பெத்த்வங்க பொண்ணோட முடிவுதான் எங்க முடிவுனு சொல்லிட்ட்தால இவங்க ரெண்டு பேருக்கும் நாமலே கல்யாணம் பண்ணி வெப்போம். இதுனால் இத்தன நாள் ரெண்டு ஊருக்கும் நடுவுல இருந்த பகை குறையும்னு எல்லாரும் நம்பளாம்” என்று கூற மாரியப்பன் முகம் மலர்ந்து பசுபதியை நோக்கி கை கூப்பி கும்பிட பசுபதி மேடையிலிருந்து உணர்ச்சி பொங்க எழுந்து வந்து மாரியப்பனை தழுவிக் கொண்டார்.

ஆனால் மாரியப்பனிம் முகத்தில் மட்டும் ஏதோ வெறுமை காணப்பட்ட்தை நான் கவனித்தேன். அமுதாவும் ரஞ்சித்தும் மிகவும் மகிழ்ந்தார்கள்.

“என்ன் மச்சி, உன்ன ஏமாத்தி உன் பாவத்த கொட்டிக்கிட்டவள தண்டிப்பாங்கனு பார்த்தா ரெண்டு பேரையும் ஒன்னா சேர்த்து வெச்சிட்டாங்க” என்று கும்ரன் கூற

“டே மச்சி, நம்ம ஜாதகத்துக்கும், முக ராசிக்கும் லவ்வே ஒத்து வராது போல” என்று நான் சோகத்தை அடக்கிக் கொண்டு சொல்ல

“அட வெலங்காதவனே இத்தான நான் அன்னைக்கே சொன்னேன், நீதான் ஏதோ லவ்வெல்லாம் வந்தாதான் தெரியும், அப்டி இப்டினு தத்துவமெல்லாம். உட்டு பொலம்புன” என்று என்னை கலாய்த்துக் கொண்டே இருவரும் நடந்தோம். மதியம் சாப்பிட்டு முடிந்து எல்லாரும் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்க நான் விஜயாவின் அறைக்கு வெளியே இருந்த சேரில் உட்கார்ந்து என் செல்போனை நோண்டிக் கொண்டிருநதேன்,

அந்த அறைக்கு இரண்டு பக்கம் கதவுகள் இருந்த்து. இன்னொரு கதவை திறந்து கொண்டு உள்ளே யாரோ வருவது போல் இருந்து. சற்று நேரத்தில் உள்ளே விஜயாவின் குரல் கேட்ட்து.

“ஏண்டீ, நீ இப்டி பண்ண” என்று கேட்க அமுதாவின் குரல்

“என்னக்கா நான் அவர ரெண்டு வருஷமா லவ் பண்றேன்” என்று சொல்ல

“அப்புறம் ஏண்டி முத்து கிட்ட அவ்ளோ க்ளோஸா பழகுன” என்று விஜயா கேட்க

“என்னக்கா நீ இப்டி பேசுற அவரும் சென்னையில் வளர்ந்தவரு, நானும் கொஞ்ச நாள் சென்னையில் படிச்சேன், அதனால் கிராமத்து ஆளுங்க மாதிரி இல்லாம் ஜாலியானவருனு நெனச்சி க்ளோஸா பழகுனேன்” என்று அமுதா சொன்னாள்.

“அடி பாவி அவன் கிட்ட எப்டியெல்லாம் பழகி அவன் மனசுல காதல் வளத்துட்டு இப்ப இப்டி சொல்றியேடீ” என்று விஜயா கேட்ட்தும்

“அக்கா என்ன் சொல்ற அவர் மனசுல நான் காதல வளர்த்தனா, நாஸ்ன் ஃப்ரெண்ட்லியாதான்கா பழகுனேன். அவரு அவர் மன்ஸ்ல இப்டி ஒரு எண்ணத்த வளத்துக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா” என்று அமுதா சொன்னாள். எனக்கோ அடி பாவி பூல புடிச்சி முத்தம் கொடுத்த்து, லிப் டூ லிப் கிஸ் அடிக்கிற மாதிரி வந்த்து. என் மடியில் ஏறி உட்கார்ந்து என் முகத்துக்கு நேரா காய காட்டி என் பூல வெறைக்க வெச்சி, அதுல வெச்சி சூத்த தேச்சது எல்லாம் ஃப்ரெண்ட்லியாவா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க விஜயா

“போடி உங்க ரெண்டு பேரு கல்யாணத்த வெச்சி நான் எவ்ளோ ப்ளான் பண்ணியிருந்தேன் தெரியுமா” என்று சொல்ல அமுதாவோ

“என்னக்கா நீ உன் பிளானுக்காக நான் என் காதல விடமுடியுமா, அதோட இல்லாம நான் ரஞ்சித கூட ஓடி போக போறத முத்து கிட்ட சொல்லியிருக்கேன்” என்று கூற

“நீ சொன்ந்து அவன் கிட்ட இல்ல எங்கிட்ட,சொன்னத அவ கேக்கல” என்று விஜயா சொன்ந்தும் அமுதா அமைதியானாள்.

“இருந்தாலும் அக்கா நான் இவர ரொம்ப நாளா லவ் பண்றேன், இவருகூட்த்தான் என் வாழ்க்க” என்று கூறிவிட்டு வேகமாக நான் இருந்த பக்கத்து கதவை திறந்து கொண்டு வெளியே வ்ந்தவள் எதிரே சேரில் நான் உட்கார்ந்திருப்பதை பார்த்த்தும் அதிர்ச்சியடைந்து அப்ப்டியே நின்றாள்.


அவள் பின்னால் வந்த விஜயாவும் என்னை பார்த்தாள். அமுதா என் அருகே வர நான் எழுந்து நினறதும் தலையை குனிந்தபடி

“சாரி முத்து எனக்கே தெரியாம என்னால உங்க மனசு காயமடஞ்சிருந்தா அதுக்காக என்ன் மன்னிச்சிடுங்க” என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு சென்றுவிட்டாள். விஜயா என் அருகே வந்து

“ஃபீல் பண்ணாதடா, நீ மட்டும் அவள ஒரு தடவ போட்டுட்டு இருந்தீன்னா என்ன மாதிரி, அவளும் உன் பூலுக்கு அடிமையாகி இருப்பா, கவல படாத இவளவிட சூப்பரா ஒருத்தி உனக்கு கிடைப்பா” என்று என் தோளில் ஆறுதலாக தட்டிவிட்டு சென்றாள். 



விஜயசுந்தரி 43

“அதுக்கு இல்ல விஜி சும்மாதான் கேட்டேன்” என்று கூற அவள் சிரித்துக் கொண்டே கிளம்பி சென்றாள். அவள் சென்ற சில நிமிடங்களில் அமுதா உள்ளே வந்தாள்.

“என்ன் முத்து சார் சாப்பாடெல்லாம் எப்டி இருக்கு” என்று கேட்டாள்.

“நல்லா இருக்கு இந்த சாப்பாடு செஞ்ச கைக்கு ஒரு முத்தம் கொடுக்கலாம்” என்று நான் சொல்ல

“எல்லாம் நான் செஞ்சதுதான்” என்று கூறிக் கொண்டு தன் கையை என் முகத்துக்கு நேராக நீட்டினாள்.

“என்னது” என்று நான் கேட்க

“அதான் சாப்பாடி செஞ்ச கைக்கு முத்தம் கொடுக்கலாம்னு சொன்னீங்களே” என்று அவள் கேட்க நான் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் அவள் அம்மா அங்கு வந்து


“ஏய் அமுதா என்ன பண்ணிக்கிட்டிருக்க சாப்பாடுதான் செய்ய தெரியாதுனா அதுக்கு கூடமாட ஹெல்ப பண்ண சொன்னா இங்க வந்து சாப்டுற புள்ளய என்ன பண்ணிக்கிட்டிருக்க” என்று கேட்க அமுதா நாக்கை கடித்துக் கொண்டு என்னை பார்க்க

“பரவால்ல போங்க நான் எதையும் கேக்கல” என்று சாப்பிட தொட்ங்க அமுதா தலையை தொங்கப்போட்டுக் கொண்டே மெல்ல ந்டந்தாள். அவள் எதிர்பாராத நேரம் அவள் கையை பிடித்து இழுத்து கையில் ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் திடுக்கிட்டு திரும்பினாள். என் வாயில் ஒட்டியிருந்த சில பருக்கைகள் அவள் கையில் ஒட்டிக் கொள்ள அதை அவள் சுவைத்துவிட்டு

“ம்ம்ம்ம் பெரியம்மா சமையல் நல்லாதான் இருக்கு, நான் வேணா பெரியம்மாவையும் அனுப்பவா” என்று கேட்டாள்.

“எதுக்கு”

“அவங்க கையிலையும் ஒன்னு கொடுங்க” என்று கூறிவிட்டு ஓடினாள். அவள் ஓடும்போது அவள் குண்டிகள் இரண்டும் பின்னால் குலுங்க காலில் இருந்த கொலுசு சத்தம் போட்டது. நேரம் ஆக ஆக கல்யாண வீடு களைகட்டியது. உறவினர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள்.

வீடு முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்த்து. மதியம் 12 மணிக்கு கும்ரனும் வந்து சேர்ந்தான். இருவரும் ஊரை சுற்றி பார்க்க கிளம்பினோம். அங்கிருந்து மதுரையின் முக்கிய இடங்கள் மிகவும் அருகே என்பதால் மீனாட்சி அம்மன் கோவில் மற்ற இடங்கள் என எல்லா இடத்தையும் சுற்றி பார்த்துவிட்டு மாலை 4 ம்ணிக்கு வீடு திரும்பினோம்.

தோரணம் மைக்செட், விளக்குகள் சீரியல் செட் என்று அந்த இடமே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த்து. விஜயாவை அலங்காரம் செய்து எல்லோரும் கல்யாண மண்டபம் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் கும்ரனும் வந்த்தும் அமுதா எங்கள் முன் வந்தாள்.

“எங்க போனீங்க கல்யாண மண்டபத்துக்கு கிளம்பனும் சீக்கிரம் ரெடியாகுங்க” என்று உரிமையுடன் சத்தமாக கூறிவிட்டு உள்ளே சென்றாள். கும்ரன் என்னை பார்த்து

“யாரு மச்சி இந்த ஊசிவெடி இப்டி வெடிக்குது” என்றான்.

“ஆமாண்டா வந்த்துல இருந்து என்ன வருத்தெடுக்குறாடா” என்று கூறிவிட்டு இருவரும் தயாரானோம். கல்யாண மண்ட்பம் சென்று சேர்ந்தோம். இருவீட்டாரின் உறவினர்களும் வந்து கொண்டிருந்தார்கள். உள்ளே எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்த்து. வாசலில் சந்தனம் பன்னீர் கற்கண்டு ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்திருந்தார்கள் ஆனால் அங்கு யாரும் இல்லை,

அந்த நேரம் அமுதா அங்கு வந்து

“என்ன் பண்றீங்க வர்றவங்களுக்கெல்லாம் பன்னீர் தெளிக்க வேண்டாமா இங்க வந்து நில்லுங்க” என்றாள். கும்ரன் அவ்ளை முரைப்புடன் பார்த்து

“ஹலோ இதெல்லாம் லேடீஸ் செய்யுற வேல நாங்க நிக்கமுடியாது” என்று கூற அமுதா என்னை பார்த்து

“அவன் கிடக்குறான் நீங்க வாங்க” என்று என் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்று நிற்க்க வைத்தாள். அவளும் அருகே நின்று கொண்டு வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்றாள். குமரன் என் எதிரே ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு என்னை நக்கலாக பார்த்தான். என்னால் அவன் முகத்தை பார்க்கமுடியாமல் திரும்பிக் கொள்ள எல்லோர் மீதும் பன்னீர் தெளித்துக் கொண்டிருந்த அமுதா சட்டென திரும்பி என் மேல் தெளித்தாள்.

“ஏங்க என் மேல் தெளிக்கிரீங்க” என்று நான் கேட்க

“நீங்களும் கல்யாணத்துக்குதான வந்தீங்க அதான் என்று சிரித்துக் கொண்டே நின்றாள். அந்த நேரம் விஜயாவின் அம்மா அங்கு வர

“தம்பி நீ ஏன்பா இங்க வந்து நிக்குற உள்ள போப்பா” என்று கூற அமுதா கொஞ்ச்மும் தாமதிக்காமல்

“நான் கூட சொன்னேன் பெரிம்மா இவருதான் இங்க வந்து நின்னாரு அங்க பாருங்க அவன் உக்கார்ந்துக்கிட்டு என்ன சைட்ட்டிக்கிறான்” என்று கும்ரனை காட்ட அவன் பதறி அடித்துக் கொண்டு எழுந்து நின்றான்.

“ஏய் வாலு எனக்கு உன்ன பத்தியும் தெரியும் அவங்கள பத்தியும் தெரியும்டீ” என்று கூறிவிட்டு இருவரையும் உள்ளே போக சொன்னார். அவர் சென்றதும் நானும் கும்ரனும் அமுதாவை ரவுண்டு கட்டினோம்.

“ஏண்டீ நான் உன்ன சைட்டு அடிக்கிறேனா” என்று கும்ரனும்

“இங்க வந்து நானா நிக்கிறேனு சொன்னே, சும்மா போனவன பிடிச்சி நிக்கவெச்சிட்டு நான் நின்னேனு சொல்ற” என்று இருவரும் அவளை சுற்றீவந்து கொண்டிருக்க அமுதா நாங்கள் எதிர் பாராதா நேரம் எங்கள் மேல் சந்தனத்தை அள்ளி பூசிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

இருவரும் அவளை துரத்திக் கொண்டு உள்ளே ஓடினோம், அந்த நேரம் ஒரு கிழவன் கும்ரனை நிறுத்தி

“தம்பி உங்க போன கொஞ்ச்ம கொடுங்களேன் அர்ஜண்டா பேசனும்” என்று கூற அவன் அங்கேயே நின்றுவிட நான் அமுதாவை துரத்திக் கொண்டு ஓட அவள் மொட்டை மாடியில் ஓடி ஒரு மறைவான இட்த்தில் நின்றாள். நான் வேகமாக ஓடி அவளை மடக்கி அவள் தோளின் இரண்டு பக்கத்திலும் கையை ஊன்றிக் கொண்டு அவளை நகரவிடாமல் நிறுத்த அவள் மூச்சுவாங்க நின்றாள்.

இருவரும் மௌனமாக ஒருவர் கண்களை மற்றொருவர் பார்க்க அப்ப்டியே சில வினாடிகள் இருந்தோம். அவள் கண்கள் என் கண்ணில் இற்ங்கி ஊடுருவி பார்த்தாள். நானும் விடாமல் அவள் கண்களை ஊடுருவிப்பார்க்க அவள் தன் புருவத்தை மேலே தூக்கி என்ன் என்பது போல் ஜாடை செய்தாள். நான் மெல்ல் என் முகத்தை அவள் முகத்துக்கு அருகே கொண்டு செல்ல என்னை அறியாமல் என் கைகள் அவள் இடுப்பில் பட புடவையில் இருந்த்தால் அவள் இடுப்பு நன்றாக பளிச்சிட்டிருக்க என் கைகள் பட்ட்தும் அவள் உடல் சிலிர்து கண்களை மூடிக் கொண்டாள்.

நான் என் உதட்டை அவள் உதட்டுக்கு சில செண்டிமீட்டர் அருகே கொண்டு செல்ல சட்டென கண் திறந்தவள் “ஆ ஆசை” என்று என்னை பிடித்து தள்ளிவிட இடுப்பில் இருந்த கை மெல்ல் இறங்கி அவள் பின் புறத்தை தடவியபடி நான் நகர என்னிடமிருந்து விலகி ஓடினாள். அந்த நேரம் கும்ரன் எதிரே வர அவனையும் லேசாக இடித்து ஓரம் தள்ளிவிட்டு சென்றாள். கும்ரன் என் அருகே வந்து

“என்ன மச்சான் பட்சி வலையில் மாட்டிக்கிச்சா” என்றான்.

“இவள அவ்ளோ சீக்கிரம் போட முடியாதுனு நினைக்கிறேன், கொஞ்ச்ம விட்டுதான் பிடிக்கனும்” என்று கூற இருவரும் கிளம்பி கீழெ வந்தோம்.


மாப்பிள்ளை அழைப்புக்காக எல்லோரும் கோவிலுக்கு சென்றோம். அங்கு சீர்வரிசை தட்டுக்கள் அடுக்கப்பட்டு எல்லோரும் சுற்றி நின்று செய்ய வேண்டிய முறைகளை செய்து கொண்டிருக்க அமுதா ஓரு ஓரமாக் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள். நானும் கும்ரனும் அவளுக்கு தெரியாமல் அவள் பின்னால் சென்று நின்று கொண்டு போட்டோகார்ர் போட்டொ எடுக்கும் நேரம் அவள் தலைக்கு பின்னால் எங்கள் விரல்களை நீட்டி கொம்பு போல் காட்ட போட்டோகிராஃபர் எங்களை பார்த்தான் நாங்களும் எடுங்க என்பது போல் சிக்னல் கொடுக்க அவன் அப்ப்டியே போட்டோவை எடுத்து வைத்தான்.

அதன் பின் அமுதா நான் அவள் பக்கத்தில் இருப்பதை கவனிக்க “நீங்க எப்ப் வந்தீங்க” என்றாள் என்னை பார்த்து “நீ எப்ப வந்தீயோ அப்பதான்” என்று நான் கூறிவிட்டு மெல்ல என் கையை அவள் பின்னால் கொண்டு சென்றேன். அவளின் ஒரு பக்க சூத்தில் லேசாக கைவைக்க, முதலில் அவள் கவனிக்கவில்லை, கையை நன்றாக வைத்து அழுத்த அவள் மெதுவாக என்னை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் முன்னால் பார்த்தாள். நான் கொஞ்ச்ம தைரியமாக கையை நன்றாக வைத்து அழுத்தினேன். உள்ளே அவள் ஜட்டி போடாத்தால் சூத்து மிகவும் சாஃப்ட்டாக இருந்த்து. இந்த முறை அவள் என்னை முறைப்பது போல் பார்த்தாள்.

“ஏய் வேணா யாராவது பார்த்திடுவாங்க” என்று ஹஸ்கி குரலில் கூற நான் அவள் அருகே சென்று


“அப்ப யாரும் பார்க்காத இடம்னா ஓகேவா” என்றேன். அதற்கு அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக முன்னால் ப்ர்ர்க்க எல்லாம் முடிந்து மாப்பிள்ளை பெண்ணை காரில் உட்காரவைத்து மண்டபம் நோக்கி நடக்க தொடங்கினார்கள். அமுதா தன் கையில் ஒரு பழ்தட்டை தூக்கி வைத்துக் கொண்டு நடந்தாள். நான் அவள் பின்னாலேயே நடந்து சென்றேன். கேப் கிடைக்கும்போதெல்லாம் அவள் சூத்தில் தட்ட முதலில் முறைத்தவள் அதன் பின் அமைதியாக இருந்தாள். நானும் அடிக்கடி அவள் சூத்தில் என் கையால் தட்டினேன். அதன் பின் மண்டபத்தின் வாசலில் மணமக்களுக்கு ஆரத்தி எடுப்பதற்க்காக நின்ற நேரம் நான் அமுதாவின் சூத்தின் நன்றாக கையை வைத்து இரண்டு பிளவுக்கும் நடுவே ஒரு விரலை வைத்து லேசாக அழுத்த அவள் உடல் சிலிர்த்து கையில் இருந்த பழத்தட்டு குலுங்க நான் கையை எடுத்துக் கொண்டேன்.

அவள் எரிச்சலுடன் என்னை திருமி பார்க்க நான் அங்கிருந்து நகர்ந்து கொண்டேன். இரவு பாட்டு க்ச்சேரி ஆட்டம் பாட்டம் நலங்கு என்று மண்டபமே கலைகட்டியிருந்த்து. எல்லாம் முடிந்து இரவு 11 மணிக்கு நானும் கும்ரனும் மொட்டை மாடிக்கு சென்று ஒரு இட்த்தில் படுத்துக் கொண்டோம். அவன் நேற்று இரவு பஸ்ஸில் சரியாக தூங்காத்தால் படுத்த்தும் தூங்கிவிட எனக்கு புதிய இடம் என்பதால் தூக்கம் வரவில்லை. விழித்துக் கொண்டு இரவு நேர வானத்தின் அழகை பார்த்துக் கொண்டிருந்தேன். என் தலைக்கு நேராக முழு நிலவு இருக்க அதை பார்த்துக் கொண்டே கண்ணை மூடினேன்.

சட்டென கண்ணை திறக்க நிலவு இருந்த இட்த்தில் அமுதவள்ளியின் முகம் மங்கலாக தெரிந்த்து. எழுந்து உட்கார அவள் என் முன்னே இருந்தாள்.

“என்ன அதுக்குள்ள தூங்கிட்டீங்களா” என்றாள்.

“அதுக்குள்ளவா, நைட்டு 11 மணி ஆகுது” என்று நான் வாட்சை காட்டி சொன்னேன். அவளே வெட்கத்துட்ன என்னை பாத்து

“ஆனாலும் உங்க கை ரொம்ப பொல்லாத கை” என்றாள். நானோ

“ஆமா ஆமா ரொம்ப பொல்லாத கை தான், கை மட்டுமில்ல......” என்று இழுக்க

“அப்புறம் வேற எது” என்றாள் அவள் தலையை குனிந்தபடி

“கை மட்டுல்ல காலும் தான்” என்று நான் சொல்ல

“காலா இல்ல.....” என்று இழுத்துவிட்டு என்னை பார்த்து சிரித்துவிட்டு எழுந்து ஓடினாள். நானும் அவளை தொடர்ந்து ஓட அவள் இருட்டான ஒரு இட்த்தில் சென்று நின்று கொண்டாள். நான் முன் போலவே அவள் முன்னால் சென்று நின்றுகொள்ள, இந்த முறை அவள் என் மார்பில் தன் முகத்தை வைத்துக் கொண்டாள். 

எனக்கு இது புது அனுபவமாக இருந்த்து. இதுவரை எத்தனையோ பேர நான் ஓத்திருந்தாலும் அவர்கள் எல்லாரும் என்னிடம் வெரும் காமத்தை மட்டுமே எதிர்பார்த்து என் மார்பிலும் தோளிலும் சாய்ந்திருக்கிறார்கள். ஆனால் இவள் அன்புடனும் காதலுடனும் நட்புடனும் காம்ம் எதிர்பார்க்காமல் என் மார்பில் சாய்ந்திருப்பதாக என் மனம் சொல்லியது.

நானும் என் கைக்யை எடுத்து மேலே ஏற்ற ஏனோ என் கைகள் அவள் உடலில் எங்கும் படாமல் அவள் தலையை கோதிக்கொண்டிருந்தது. சில நொடிகளில் அவள் தலையை தூக்கி

“அப்பா என்ன் இது உங்க ஹார்ட் இவ்ளோ வேகமா துடிக்குது” என்று கூறினாள். நானோ

“ஹார்ட் மட்டுமா துடிக்குது...” என்று இழுக்க

“சாருக்கு வேற என்னலாம் துடிக்குது” என்று அவள் கேட்க

“என் மூளையும் துடிக்குதுனு சொன்னேன்” என்று கூற அவள் என் உதட்டை கவ்விப்பிடித்து

“நல்லா துடிக்கும்” என்று ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து ஓடி சென்று சட்டென நின்று திரும்பினாள்.

“உங்களுக்கு மூளை துடிக்குது எனக்கு.............” என்று முடிக்கும் முன் அங்கிருந்து ஓடிவிட்டா:ள். எனக்கோ என் பிண்ணனியில் இருந்து பருத்திவீரன் படத்தில் வரும் பாடல் கேட்டது திரும்பி பார்க்க கும்ரன் தன் செல் போனில் அந்த பாடலை போட்டு கேட்டபடி நின்றான்.

“என்ன மச்சி, இந்த சிசுவேஷனுக்கு இந்த சாங்க் கரக்டா இருக்கும்ல” என்று கூறிக்கொண்டே என் அருகில் வந்தவன்

“என்ன் மச்சி, நாளைக்கு காலையிலக்குள்ள முடிச்சிடுவியா” என்றான்.

“டே போட இது அப்டி இல்லடா” என்று நான் சொல்ல

“வேற எப்டி மச்சான்”

“எனக்கே சொல்ல முடியல மச்சி, என் மனசுக்குள்ள புகுந்து அவ என்னமோ செய்றாடா” என்று நான் என் மார்பை பிடித்துக் கொண்டு சொல்ல அவன் என்னை நக்கலாக் பார்த்துவிட்டு

“என்ண்டா புதுமாதிரியா பேசுற” என்றான்.

“ஆமா மச்சி, எனக்கென்னவோ நான் அவள லவ் பண்றேன்னு தோனுதுடா” என்று கூறியதும் ஆன் அதிர்ச்சி அடைந்தான்.

“டேய் என்ண்டா சொல்ற”

“ஆமாண்டா எல்லா சிம்டமும் அப்டித்தான் தெரியுது” என்று நான் சொன்ந்தும்

“என்னது லவ் பண்றியா, டேய் நம்ம சங்கத்தோட கட்டுப்பாட்டையே மீறப்போறியாடா” என்று கத்தினான்.

“சங்கமா என்ண்டா சங்கம்” என்று நான் அவனை பார்த்து கேட்க

“என்ன் சங்கமா, லவ் பண்ணாத வாலிபர் சங்கம்டா, நீதானடா எனக்கு பாடம் சொல்லி கொடுத்த இந்த பொண்ணுங்களையெல்லாம் லவ்வே பண்ண கூடாது, மாட்னா தட்னமா தூக்கனமா உட்ட்மானு இருக்கனும்னு எனக்கு சொல்லிட்டு இப்ப் நீயே லவ் பண்றேனு சொல்றியேடா” என்று புலம்பினான்.

“கும்ரா அதெல்லாம் மாட்டாத வரைக்கும் தெரியாம இருந்துச்சி, அதனால் சொல்லிருப்பேன். ஆனா காதல்ன்ற அனுபவத்த அனுபவிச்சி பார்த்தாதானடா தெரியுது அதுல எவ்ளோ சுகம்னு” என்று நான் சிரித்துக் கொண்டே சொல்ல

“அடப்பாவி உன்னால நானும் என் லவ்வரலாம் மறந்துட்டு உன்னமாதிரியே சுத்துனேனேடா” என்று கும்ரன் கூற

“என்ண்டா நீ இப்டி ஒரு அனுபவத்த எனக்கு முன்னாடியே அனுபவிச்சவன் நீ. நீதான் எனக்கு எடுத்து சொல்லி புரிய வெச்சிருக்கனும், ஆனா நான் சொன்ந்தும் நீ கன்வின்ஸ் ஆகிட்ட அப்புறம் நான் என்ன் பண்றது” என்று நான் சொல்ல

“ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவருடா, சிட்டியில எவ்ளோ சூப்பரு பிகருங்களையெல்லாம் விட்ட்டுட்டு இங்க வந்து இந்த பட்டிக்காட்டுல போய்” என்று அவன் முடிக்கும் முன்

“டேய் என் மாமியார் வீட்ட பத்தி தப்பா பேசாத” என்று நான் அவன் வாயை மூட

“அடப்பாவி, அதுக்குள்ள மாமியார் வீடு ரேஞ்சுக்கு போய்ட்டியா, சரி எப்டியோ லவ் பண்ணி நீயும்........”


“நீயும்...சொல்லு மச்சி அப்புறம்” என்று நான் ஆவலுடன் கேட்க

“லவ் பண்னி நீயும் நாசமா போ” என்று கூற நான் அவனை ஆத்திரத்துடன் முறைத்தேன்.

“சரி ஏகப்பட்ட பொண்ணுங்கள லைன் கட்டி ஓத்திருக்க உன் பொண்டாட்டியா வரப்போறவ யாருன்னு தெரிஞ்சிக்க (கதையின் வாசகர்கள் உட்பட) எல்லாரும் ஆவலா இருந்தாங்க, அது இப்ப தெரிஞ்சி போச்சி, ஆல் த பெஸ்ட் மச்சான்”என்று என் கையை பிடித்து குலுக்கினான்.

“தேங்க்ஸ் மச்சி” என்று நான் கூறியதும்

“அது சரி உன் லவ்வ அவகிட்ட சொல்லிட்டியா” என்றான்.

“இன்னும் இல்ல்டா, ஆனா அவ நடந்துக்குறத பார்த்தா அவளும் என்ன லவ் பண்றானுதான் நெனைக்கிறேன்டா”என்று நான் கூற

“ஏன்டா கைய அங்க இங்க வெச்சி நோண்ட மட்டும் தைரியம் இருக்கு, லவ்வ இன்னும் சொல்ல தைரியம வரலையா”என்று கேட்டுவிட்டு படுக்க சென்றான். எனக்கோ தூக்கம் வரவில்லை. அங்கிருந்த ஒரு திண்ணை போன்ற இடத்தில் உட்கார்ந்து கொண்டு அவளை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். கண்ணை மூடினால் அவள் முகம்தான். தெரிந்த்து.

என்னையும் அறியாமல் எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை, யாரோ என் தோள் பட்டையில் கைவைத்து உலுக்க கண் திறதேன். எதிரே அமுதா.

“என்ன இங்க படுத்து தூங்குறீங்க” என்று கேட்டாள். நான் அசடு வந்தபடி அவளை பார்த்து சிரிக்க

“சரி போய் குளிச்சிட்டு ரெடி ஆகுங்க முகூர்த்தத்துக்கு நேரம் ஆகிடுச்சி” என்று கூறிவிட்டு அவள் கிளம்ப அப்போதுதான் கவனித்தேன். அவள் இப்போது பட்டு புடவையில் மணப்பெண் போல் அழகாக இருந்தாள். பச்சை நிற புடவை அதில் பட்டு பார்டர் புடவையில் ஆங்காஙகே மயில் போன்ற உருவங்கள். பச்சை நிற ஜாக்கெட் தலைக்கு குளித்து அது சரியாக காயும் முன்பே அதில் மல்லிகை பூவை வைத்திருந்தாள்.

பார்க்க பார்க்க திகட்டாத முகம், இவளுக்காததான் இத்தனை நாளாக காத்திருந்தேனோ என்று என் மனம் அப்போது சொன்னது. அவள் திரும்ப அவள் தலைமுடி என் மேல் உரச ஸ்லோ மோஷனில் அவள் நடந்து செல்ல எனக்கு பின்னாலிருந்து

“கண் மூடி திறக்கும்போது கடவுள் போல்” என்று சச்சின் படத்தில் வரும் பாடல் கேட்க திரும்பி பார்த்தேன். கும்ரன் கையில் மொபைல் போனுடன் நின்றிருந்தான்.

“அட அட அடட்டா என்னமா ஃபீல் பண்றீங்க சார்” என்று கூறிக் கொண்டே என் அருகில் வந்தான்.

“டேய் நீ என்ன டீ.ஜேவா, சிசுவேஷன் சாங்க் போட்டுக்கிட்டு இருக்க” என்று சொல்ல்விட்டு இருவரும் குளித்துவிட்டு மண்டபத்திற்க்குள் சென்றோம். விஜயாவுக்கு நலங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள். என்னை பார்த்ததும் வெட்கத்துடன் சிரித்தாள். நான் மேடையின் மேல் ஏறி அவளுக்கு அருகே சென்று உட்கார்ந்து கொண்டேன்.

யாருக்கும் கேட்காதது போல்

“விஜி” என்றேன். அவள் முகத்தை திருப்பாமல்

“என்ண்டா” என்றாள்.

“ஒன்னுமில்ல நான் ஒன்னு சொல்லனும்” என்று வெட்கப்பட்டுக் கொண்டே சொல்ல அவளுக்கு அடுத்த பக்கத்தில் கும்ரன் வந்து உட்கார்ந்தான். நலங்கு வைக்க வந்தவர்கள் எங்களை பார்த்து சிரித்துக் கொண்டே

“என்னபா ரெண்டு பேரும் மணப்பெண் தோழர்களா” என்று கூறி எங்கள் கன்னத்திலும் சந்தனத்தை பூசினார்கள்.

“என்ண்டா சொல்லனும்” என்று விஜியா கேட்க

“ஒன்னுமில்ல, இத்தன நாளு உன்ன அப்பப்ப ஓட்டிக்கிட்டு இருந்தேன், ஆனா நீயும் கல்யாணம் பண்ணி இங்கயே செட்டில் ஆகிடுவ, அதனால் “ என்று இழுக்க கும்ரன் என்னை பார்த்து

“சொல்லுடா” என்று சைகை காட்டினான்.

“அதனால்” என்று விஜி இழுக்க

“நான் உன் தங்கச்சிய....” என்றதும் விஜயா மெல்ல என் பக்கம் திரும்ப

“உன் தங்கச்சிய லவ் பண்றேன், நீதான் எப்டியாவது எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கனும்” என்று போட்டு உடைக்க விஜயாவின் முகத்தில் கோவமோ ஆத்திரமோ இல்லை மாறாக எதையோ யோசிப்பதாக தெரிந்தது.

“என்ன் விஜி எதுவுமே சொல்ல மாட்ற, உனக்கு புடிக்கலையா” என்று நான் கேட்க அவள் யோசித்துக் கொண்டே

“எனக்கு ஓகேதாண்டா, ஆனா அமுதவள்ளிக்கு ஓகேவானு உனக்கு தெரியுமா” என்றாள் நான் குறுக்கிட்டு

“அமுதானு சொல்லு” என்றதும் அவள் சிரித்துவிட்டு

“அவளுக்கு ஓகேன்னாலுன் எங்க வீட்ல ஓத்துப்பாங்க்ளானு தெரியல, அதனால் நீ அவள் எங்கயாவது கூட்டிக்கிட்டு போய்தான் தாலி கட்ட வேண்டி இருக்கும், நீ ரெடியா இருக்கியா” என்றா.

“நான் எல்லாத்துக்கும் ரெடி விஜி” என்றதும். அவள்

“சரி கல்யாணம் முடிஞ்சதும் நான் ஆ கிட்ட சொல்லி உங்கூட வர ஏற்பாடு பண்றேன்” என்றாள். நான் மகிழ்வோடு

“ரொம்ப தேங்க்ஸ் விஜி, எங்க நீ ஒத்துக்க மாட்டியோனு பயந்தேன்” என்றதும்

.”டேய் இப்ப நான் ஒத்துக்கிட்டதுக்கும் காரணம் இருககு” என்று அவள் கூறும்போதே அவள் முகத்தில் ஒரு வில்லத்தனம் தெரிந்தது. நான் வியப்புடன் அவளை பார்க்க

“நீ வேற எவளையாவது கட்டிக்கிட்டு எனக்கு தேவ படும்போது உன் கூட நான் சந்தோஷமா இருக்க அவ தடையா இருந்தா, அதான் நீ என் தங்கச்சியையே கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த தொல்ல இல்லல்ல” என்றதும் எனக்கு கொஞ்ச்ம தூக்கி வாரிப்போட்டது

என்ண்டா இவ நீலாம்பரிக்கு மேல் இருப்பா போல் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். 


மேடையிலிருந்து இறங்கியதும் கும்ரன் என்னிடம் வந்து

“என்ன் மச்சி, ஓகேவா, ஒத்துக்கிட்டாங்களா” என்றான்.

“ஒத்துக்கிட்டா ஆனா எப்டியும் ஓடிப்போய்தான் தாலி கட்ட வேண்டி இருக்கும்னு பயமுறுத்துறா” எனறேன்.

“அதனால் என்னடா நேரா சென்னைக்கு தூக்கிட்டு போய்டுவோம், அங்க வெச்சி கல்யாணத்த முடிச்சிடலாம்” என்று எனக்கு தைரியம் சொன்னான். அதே நேரம் மேடையில் அமுதா வந்து நின்றாள்.

நின்றவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை விஜயா அழைக்க அமுதா அவள் அருகே உட்கார விஜயா என்னை காட்டி எதோ சொன்னாள். இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது மேள் தாள் சத்த்த்தில் எங்களுக்கு ஒன்றுமே கேட்கவில்லை.

ஆனால் அவள் சொல்லி முடித்த்தும் அமுதாவின் முகத்தில் புன்னகை மலர்ந்த்து. அவள் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள். நிமிடங்கள் ஓடின. மாப்பிள்ளை மேடைக்கு அழைத்து வரப்பட்டார், எல்லா சடங்குகளும் செய்து முடிக்கப்பட்ட்து.

கெட்டி மேளம் கொட்ட விஜயாவின் கழுத்தில் தாலி கட்டினார் மாப்பிள்ளை. எல்லாம் முடிந்து உட்கார்ந்து சாப்பிட்டோம். அமுதா எங்களை ஸ்பெஷலாக கவைத்து சாப்பாடு போட்டாள். விஜயாவுக்கு அருகிலேயே இருந்தாள். மதியம் மருவீடு அழைப்புக்காக விஜயாவையும் மாப்பிள்ளையையும் ஒரு வேனில் ஏற்ற அவர்களுடன் அமுதாவும் ஏறிக் கொண்டு என்னையும் கும்ரனையும் பார்த்து

“நீங்களும் வாங்க இங்க என்ன பண்ணாப்போறீங்க” என்று கூப்பிட விஜயா என்னை பார்த்து வா என்பது போல்க் சைகை செய்தாள். நானும் குமரனும் வேனில் ஏறிக் கொண்டோம். விஜயாவின் அம்மா அப்பா மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த சிலர் என்று வேன் நிரம்பி வழிந்த்து.

நான் அமுதாவின் அருகே உட்கார அவளுக்கு அருகே அவள் அம்மா உட்கார சீட் பத்தாமல் அமுதா கிட்ட்தட்ட என் மடியில் உட்காருவது போல் உட்கார்ந்தாள். அவள் பட்டு புடவையும் மல்லிகைப்பூ வாசமும் என்னை மயக்கியது. அவள் ஜாக்கெட் என் மேல் உரச அவள் பிடிமானம் இல்லாமல் கையை தூக்கி எனக்கு அருகே இருந்த ஒரு கம்பியை பிடிக்க அவள் மேல் இருந்து வந்த வியர்வை வாசம் கூட எனக்கு பூவின் வாசமாக்வே தெரிந்த்து.

வேன் கிளம்பி அறை மணி நேரம் ஆனது. முதலில் ஒரு பைபாஸ் சாலையில் சென்றதால் எந்த கஸ்டமும் இல்லை. அந்த சாலையிலிருந்து பிரிந்து ஒரு மண் சாலைக்குள் நுழிந்த்தும் ஆட்டம் ஆரம்பம் ஆனது. வேன் குலுங்க உள்ளே இருந்தவர்கள் எல்லாம் குலுங்க ஆரம்பித்தார்கள். அமுதாவை தாண்டி இருந்தவர்கள் எல்லாரும் குண்டானவர்கள் என்பதால் என்னாலும் அவளாலும் உட்காரவே முடியவில்லை.

வேன் வேறு ஆட்டம் போட அமுதாவின் உடல் தூக்கி தூக்கி அடித்து கடைசியில் அவள் என் மடியின் மேலேயே உட்கார்ந்தாள். அமுதாவின் அம்மாவும் இதை பார்த்து சிரிக்க எல்லாரும் அவளை பார்த்து சிரித்தார்கள். அமுதா முதலில் வெட்க்ப்பட்டாலும் பின்

“போம்மா நீங்களாம் இப்டி குண்டா இருந்தா நான் எங்க உட்கார்ரது, சார் ஒன்னும் சொல்ல மாட்டாரு” என்று அதன் பின் தான் உரிமையுடன் நன்றாக என் மடியில் உட்கார்ந்தாள். அவள் சூத்து என் தண்டின் மேல் சரியாக அழுத்த என் தண்டு முழு விறைப்பில் அவள் சூத்தின் அடியில் நசுங்கிக்கொண்டிருந்த்து.

அவள் மெல்ல என் முகத்தை பார்த்தாள். நான் அசடு வழிய அவள் மீண்டும் சிரித்துவிட்டு தன் கையை எனக்கு ஒரு பக்கமாக போட எனக்கு இப்போது அவளின் புடவைக்குள் இருந்த இடுப்பும் மேலே ஜாக்கெட்டுக்குள் பிதுங்கி நின்ற அவள் முலையும் ஒரு பக்கமாக நன்றாக தெரிந்த்து. முன்பைவிட இப்போதுதான் அவள் மேல் இருந்து வியர்வை வாசமும் மல்லிகை வாசமும் அதிகமாக் வர எனக்கு கிறக்கமாக இருந்த்து.

கும்ரனும் விஜயாவும் எதிர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கும்ரன் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் விஜயாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்த்து. இப்போது மட்டும் வாய்ப்பு கிடைத்தால் அமுதாவை அடித்தே கொன்றுவிடுவது போல் அவள் பார்வை இருந்த்து.

வேன் ஒரு வழியாக செல்ல வேண்டிய இட்த்திற்கு சென்று சேர்ந்த்து. எல்லோரும் இறங்க அமுதா மட்டும் மெல்ல என் மேல் இறங்க நான் கைப்பிடிக்க என் கையை நீட்ட அது அவளின் மார்பை உரசி சென்றதும் வெட்கத்துடன் தலையை குனிந்தபடி சென்றாள். விஜயாவுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டு உள்ளே அழைத்து சென்று எல்லா ஏற்பாடுகளும் செய்து உபசரிக்கப்பட்டார்கள். கும்ரனும் நானும் ஒரு இட்த்தில் உட்கார

“என்ன மச்சி, ரொம்ப நெருங்கிட்ட போல” என்று கேட்க எனக்கு வெட்கமாக இருந்த்து.

“மச்சி, எனக்கு இந்த விஜிய நெனச்சாதான் ஒரு பக்கம் பயமாவே இருக்குடா, மொதல்ல தங்க்ச்சி அதனால் தனக்கு பிரச்சன இருக்காதுனு சொன்னா, ஆனா வேன்ல் வரும்போது அவ பார்த்த பார்வ இருக்கே, அப்பாடா என ப்ண்ணுவாளோனு பயமா இருக்குடா” என்று நான் பீதியுடன் கூற

“இதுக்கு ஏண்டா பயப்படுற, கல்யாணம் வரைக்கும் தான் அப்புற உன் லைஃப்ல அவ வர மாட்டா” என்று ஆறுதல் கூறினாலும் எனக்கு கவலையாகவே இருந்த்து, மாலை வீட்டின் வாசலில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அமுதா என்னை பார்த்து ஏதோ ஜாடையில் கூற எனக்கு அது சரியாக புரியவில்லை

அவள் மெல்ல அண்டிருந்த பாத்ரூம் நோக்கி நடந்தாள். என்னையும் அங்கு வர சொல்லிதான் அவள் ஜாடை செய்தாள் என்பது புரிந்த்து, நான் யாருக்கும் தெரியாமல் எழுந்து அவள் சென்ற திசையில் நடந்தேன். அவள் திரும்பி என்னை பார்த்தபடி பாத்ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். நான் கதவுக்கு வெளியே இருந்து கதவை தட்டி

“அமுதா என்ன” என்றேன். அவள் உள்ளே இருந்தபடி

“உங்க்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றாள்.

“என்ன சொல்லு” என்று நான் வெளியே யாராவது வருகிறார்களா என்று பார்த்தபடி கேட்க

“எனக்கு வெட்கமா இருக்கு” என்று உள்ளே அவள் சினுங்க

“அதுக்குதான உள்ள இருக்க அப்புறமும் என்ன வெக்கம் சீக்கிரம் சொல்லு” என்று நான் கேட்க

“அது வந்து” என்று அவள் வெட்கத்துடன் இழுக்க அந்த நேரம் யாரோ வரும் காலடி சத்தம் கேட்ட்து. நான் பதறி அடித்து அங்கிருந்து நகர்ந்து தொலைவான இட்த்திற்கு ஓடி சென்று ஒளிந்து கொண்டேன். விஜயா தான் பாத்ரூமுக்கு வ்ந்திருக்கிறாள். நான் அவள் கவனிக்காதபடி ஒளிந்து கொள்ள விஜயா பாத்ரூமை பார்க்கிறாள். உள்ளே யாரோ இருப்பது தெரிந்தும் அடக்க முடியாமல் சுற்றிலும் பார்த்துவிட்டு பாத்ரூமின் ஓரத்திலேயே தன் புடவையை தூக்கிக் கொண்டு உட்கார்ந்து சிறுநீர் கழிக்கிறாள்.

அதன் பின் பாத்ரூமுக்குள்ளிருந்து வந்த அமுதாவின் குரல் கேட்டு மெல்ல கதவின் அருகே சென்று தன் காதை வைத்து ஒட்டு கேட்கிறாள். அதன் பின் சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறாள். நான் நன்றாக ஒளிந்து கொள்ள அவள் எதையோ யோசித்தபடி அங்கிருந்து சென்றுவிடுகிறாள். நான் அவள் சென்றதும் பாத்ரூம் கதவுக்கு அருகே வர நான் வந்த அந்த நொடியே அமுதா கதவை திறந்து கொண்டு வெளியே வர அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்து.

எப்படியும் அவள் என்னை காதலிப்பதை கூறியிருப்பாள் என்று நினைத்துக் கொண்டு இருவரும் அந்த இட்த்திலிருந்து நடந்த்தோம். இரவு சாப்பிட்டு முடிந்த்தும் நானும் கும்ரனும் அந்த வீட்டில் இருந்த மொட்டை மாடிக்கு படுக்க சென்றோம். கீழெ வீட்டில் விஜயாவுக்கு முதல் இரவு ஏற்படுகள் நடந்து கொண்டிருந்த்து. நானும் குமரனும் சென்று மாடியில் படுத்தோம். முந்தைய நாள் நான் சரியாக தூங்காத்தால் இப்போது படுத்த்தும் தூக்கம் வந்துவிட்ட்து. நள்ளிரவு 12.30 மணி இருக்கும் என்னை யாரோ எழுப்ப எழுந்து உட்கார்ந்தேன். என் எதிரே அமுதாவும் குமரனும் உட்கார்ந்திருந்தார்கள்.

“என்னடா என்னாச்சி, என்ன் அமுதா இந்த நேரத்துல” என்று இருவரையும் பார்த்து கேட்க அமுதா என் அருகே வேகமாக வந்து என கையை பிடித்து தூக்கி

“சீக்கிரம் கிளம்புங்க” என்றாள். நான் மெல்ல எழுந்து நின்று

“எங்க அமுதா இந்த நேரத்துல” என்று நான் தூக்க கலக்கத்தில் கேட்க

“அட கிளம்புங்க நான் சொல்றேன், சீக்கிரம் வாங்க போகலாம்” என்றாள். எனக்கு புரிந்த்த்து. காலையில் விஜயா இவளிடம் நான் சொன்தை சொல்லியிருக்கிறாள். அதனால் இவள் ஓடிப்போக தயாராக வந்துவிட்டாள். என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு கும்ரனை பார்க்க

“மச்சி, கிளம்புடா, இதுதான் சரியான நேரம் எல்லாரும் கல்யாணம் முடிஞ்ச களைப்புல தூங்கிக்கிட்டிருப்பாங்க, சீக்கிரம் கிளம்பு” என்றான். அமுதாவும்

“ஆமா சரியா 4 மணிக்கு சென்னை போற பஸ் வந்திடும் இப்ப் கிளம்புனாதான் அத போய் புடிக்க முடியும், சீக்கிரம் வாங்க” என்று அவசரப்படுத்தினாள். எனக்கு ஒரு பக்கம் மனம் மகிழ்ச்சியில் துள்ளினாலும், இந்த காட்டாங்களிடம் மாட்டினால் சின்னாபின்னமாகி விடுவோமே என்ற பயமும் இருந்த்து. ஆனாலும் அமுதாவே தயாராக இருக்கும்போது எனக்கு என்ன கவலை என்று அவளுடன் கீழெ வந்தேன்.

எங்களை தவிர வெளியில் யாரும் இல்லை. அத்னால் தைரியமக மாடிலிருந்து இறங்கி வந்தோம், அமுதா ஏற்கனவே தன் உடைகளை ஒரு பையில் தயாராக வைத்திருந்தாள். அதை எடுத்துக் கொண்டு எங்களுடன் நடந்தாள். கும்ரன் அமுதாவை பார்த்து

“எங்க ட்ரெஸ்லாம் உங்க வீட்லயே இருக்கே” என்று சொல்ல


“அதெல்லாம் அப்புறம் வந்து எடுத்துக்கலாம்” என்று கூறிவிட்டு அமுதா பதுங்கிப்பதுங்கி நடக்க நானும் கும்ரனும் அவள் பின்னால் நடந்தோம். இருட்டான பாதையில் அமுதா பழக்கப்பட்டவள் போல் நடந்தாள். முதலில் சாலையில் தெருவிளக்குகள் இருக்கும் பகுதியில் நடந்த்தால் எங்களுக்கு எந்த கஸ்டமும் தெரியவில்லை.

அதை கடந்து காட்டுப்பகுதியில் நடந்தாள். அவள் மிகவும் சாதாரணமாக நடந்தாள். எனக்கும் கும்ரனுக்கும் அந்த பாதையில் நடக்க மிகவும் கடினமாக இருந்த்து. அமுதாவின் முகத்தில் உற்சாகமும் புது தெர்ம்பும் தெரிந்த்து. வேகமாகவும் ஆவலுடனும் நடந்தாள். கும்ரன் அடிக்கடி என்னை பார்த்து அமுதாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை எனக்கு காட்டினான். அவளின் உற்சாகம் என்னையும் களைப்படையாமல் ஓட வைத்த்து.

“ஏங்க இந்த வழியிலதான் போகனுமா, வேற ரூட்டே இல்லையா” என்று கும்ரன் அவளிடம் கேட்க

“ரோடு வழியா போனா பஸ் ஸ்டாண்ட் போக ஒன்றரை மணி நேரம் ஆவும், இந்த வழியா போனா அறை மணி நேரத்துல போய்டலாம்” என்றாள் மூவரும் ஒரு இட்த்தில் சென்று நின்றோம். எங்களுக்கு முன்னால் பெரிய உய்ரமான வரப்பு போன்ற ஒரு பகுதி சுவர் போல் நின்றிருந்த்து. அமுதா முதலில் அங்கு செல்ல நானும் குமரனும் அவள் பின்னால் சென்றோம். அமுதா எனக்கு கை கொடுத்து ஏற்ற மூவரும் தவளை போல் தவ்வி ஏறி நின்றோம்.

மேட்டின் மேல் ஏறி நின்றதும் எங்கள் முன்னால் பத்து பேர் கொண்ட குமபல் கையில் கட்டை மற்றும் கம்புகளுடன் நின்றிருக்க எனக்கும் கும்ரனுக்கும் அடி வயிறு கலங்கிப்போனது. 



விஜயசுந்தரி 42

அடுத்த நாள் காலை நான் எழுந்து உட்கார்ந்த்தும் என் செல் ஒலித்த்து எடுத்து காதில் வைக்க

“ஹலோ நான் விஜி பேசுறேன்டா” என்று எதிர் முனையிலிருந்து குரல்

“சொல்லி விஜி, என்ன் இவ்ளோ காலையில” என்று நான் கேட்க

“என்ண்டா மறந்துட்டியா, நாளைக்கு ஈவ்னிங்க் என்னோட கல்யாண ரிஷப்ஷன், அதுத்த நாள் காலையில் கல்யாணம்”என்று அவள் கோவமாக சொல்ல

“நாளைக்கு ஈவ்னிங்க் தான விஜி நான் நாளைக்கு காலையிலயேய கிளம்பி வந்துடுறேன்” என்று நான் சொன்னேன். அதற்க்கு அவள்

“அதெல்லாம் முடியாது நீ இப்பவே சென்னையில் இருந்து கிளம்பு நைட்டுக்குள்ள இங்க வந்து சேரனும்” என்று கத்தினாள்.


“என்ன விஜி நான் இன்னைக்கு நைட்டு கிளம்பினா நாளைக்கு காலையில் அங்க வரப்போறேன், அதுக்குள்ள என்ன அவசரம்” என்றேன் நான்.

“அதெல்லாம் இல்ல நீ இன்னைக்கு நைட்டு கிளம்பி வரணும், இல்ல நான் என்ன பண்ணுவேனு ஏற்கனவே உங்கிட்ட சொல்லி இருக்கேன்ல” என்றதும்

“சரி விஜி போன வை நான் இப்பவே கிளம்புறேன்” என்று கூறி கும்ரனுக்கு போன் செய்தேன். அவன் மாமிகளுடன் மேட்டர் செய்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்தான். என்னை முன்னால் செல்ல சொல்லிவிட்டு நாளை மதியம் அங்கு வருவதாக சொன்னான். ஆகவே நான் மட்டும் விஜி கல்யாணத்துக்காக மதுரை கிளம்பினேன்..

மாலை 7 மணி இருக்கும் மதுரை நகரில் விஜியின் அம்மா வீட்டை கண்டுபிடித்து சென்று சேர்ந்தேன். என்னை கண்ட்தும் விஜி அவள் அம்மா அப்பா என்று எல்லோரும் என்னை வரவேற்றார்கள். என்னை ஒரு அறையில் தங்க செய்துவிட்டு எல்லோரும் தூங்க சென்றார்கள். நான் கும்ரனுக்கு வந்து சேர்ந்த தகவலை சொல்லிவிட்டு கண் அசர நேரம் 10ஐ காட்டியது.

மெல்ல் கண்களை மூடி தூங்க நினைக்கும் நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்ட்து. யாரென்று பார்க்க விஜயா நைட்டியுடன் உள்ளே பூலை போல் வந்தாள். நான் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன்.

“விஜி இந்த நேரத்துல இங்க என்ன பண்ற” என்று நான் ஹஸ்கி குரலில் கேட்க

“உன்ன் பார்க்க தாண்டா வ்ந்தேன்” என்று அவள் கூற அவளின் நோக்கம் எனக்கு புரிந்துவிட்ட்து,
”வேணா விஜி, நாளைக்கு கல்யாணட்த வெச்சிக்கிட்டு இப்டி என் ரூம்ல இந்த் நேரத்துல தனியா வர்றது சரி இல்ல போ” என்று நான் கூற

“உனக்கு என்ண்டா உனக்கு பிடிச்சவளுக ஏகப்பட்ட பேரு இருக்காளுங்க அவங்க கூட நீ ஜாலியா இருப்ப, ஆனா நான் அப்டியா, எனக்கு இந்த உலகத்துல ரொம்ப புடிச்ச ஆம்பளனா நீதான், உன்ன மனசுல வெச்சிக்கிட்டு நான் இன்னொருத்தன் கூட நிம்மதியா படுக்க கூட முடியாது. அப்டி இருக்கும்போது கடைசியா ஒரு தடவ உங்கூட சந்தோஷமா இருக்கனும்னு வந்தேன், அதுல தப்பு இல்லனு எனக்கு தோனுது” என்றாள்.

“விஜி இது உனக்கு வேணா தப்பு இல்லனு தோனலாம் ஆனா வெளியில் தெரிஞ்சா உன்ன தவுற எல்லாருக்கும் இது தப்பா தெரியும்” என்று நான் சொல்ல அவள் வேகமாக என்னை நெருங்கி வந்து என்மேல் அப்படியே சாய உட்கார்ந்திருந்த நான் நிலை தடுமாறி பின்னால் சாய்ந்தேன். இப்போது என் மேல் அவள் இருந்தாள்.

அவள் முலைகள் இரண்டும் என் மார்பில் நசுங்கிக் கொண்டிருக்க லேசாக பெருத்திருந்த அவள் தொப்பை என் வயிற்றில் அழுத்தியது. அவள் கால் தொடைகள் இரண்டும் முன்பைவிட இப்போது கொஞ்ச்ம பெருத்திருந்த்து. எல்லாம் கலயாண பூரிப்பில்தான். என் உதட்டில் அவல் உதட்டை வைத்து அழுத்தி மூடிக் கொண்டவள். தன் கையை கீழெ இறக்கி என் லுங்கியை மேலே ஏற்றினாள்.

நான் தனி அறை என்பதால் உள்ளே ஜட்டி போடவில்லை. அவள் என் மேல் சாய்ந்த்துமே என் தண்டு லேசாக விறைக்க ஆரப்மித்துவிட இப்போது அவள் கை அதில் உரச இன்னும் கொஞ்ச்ம விறைத்த்து. மெல்ல என் உதட்டிலிருந்து அவள் உதட்டை விடுவித்துக் கொண்டு என் அருகே சாய்ந்தாள். அவள் கைகள் இப்பொது என் சுண்ணியை பிடித்து உறுவிக் கொண்டிருக்க

“விஜி ஏன் இப்டி பண்ற” என்று நான் கேட்க

“எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு, கல்யாணத்துக்கு அப்புறமும் எனக்கு சான்ஸ் கிடச்சா வருவேன், நீ ஓக்கனும்” என்று விடாப்பிடியாக சொல்லிக் கொண்டே என் தண்டை நன்றாக அழுத்தி உறுவினாள். அவள் ஒரு காலை தூக்கி என் மேல் போட்டுக் கொண்டு என் சட்டை பட்டனை அவிழ்த்தாள்

.என் மேல் அவள் கால்கள் இருக்கும்போது என் தண்டு அவள் தொடைகளுக்கு நடுவே நெளிந்து கொண்டிருந்த்து. நைட்டி லேசாக மேலே ஏறி இருக்க அவள் வாழை தண்டு கால்கள் முட்டி வரை ந்ன்றாக் பளபளத்த்து. என் நெஞ்சில் கைவைத்து என் மார்பு ரோமங்களை தடவி தழுவி கொண்டே என் லுங்கியை நன்றாக அவிழ்த்துவிட்டாள்.

என் தண்டு இப்போது காற்றோட்டமாக விறைத்து வானம் பார்த்து நின்று கொண்டிருக்க பட்டென எழுந்தவள் தன் நைட்டியை இடுப்புக்கு மேலே ஏற்றிவிட்டுக் கொண்டு என் மேல் ஏறி உட்கார்ந்தாள். என் தண்டை பிடித்து ஒரு முறை குலுக்கிவிட்டு நன்றாக கையால் உறுவினாள். பின் அப்ப்டியே சாய்ந்து என் பூலை வாய்க்குள் போட்டு நாக்கால் சுழற்றி சுழற்றி சப்பிவிட்டாள்.

அவள் எச்சிலில் என் தண்டு குளித்திருக்க அவள் அப்படியே எழுந்து இரண்டு பக்கமும் காலை போட்டுக் கொண்டு வேகமாக குதிப்பது போல் என் பூலின் மேல் அவள் கூதியை வைத்து உட்கார என் தண்டின் முன் தோல் கிழிந்தது போல் கீழெ இறங்கி அவள் புண்டையினை கீறிக் கொண்டு உள்ளே செல்ல அவள் அந்த உணர்வில் அப்படியே எம் மார்பில் கை ஊன்றி கண்களை மூடி உட்கார்ந்தாள்.


விறைத்து இருந்த என் சுண்ணி அவள் புண்டைக்குள் துடித்துக் கொண்டிருக்க அவள் சில நொடிகள அப்படியே இருந்துவிட்டு மெல்ல என் மேல் படுத்துக் கொண்டாள். நைட்டிக்குள் பதுங்கி இருந்த அவள் இரண்டு மாம்பழங்களும் என் மார்பில் பட்டு நசுங்கிட அவள் நைட்டியின் மேல் ஜிப்பை அவிழ்த்து உள்ளிருந்து ஒரு காயை எடுத்து என் வாயில் வைத்து ஊட்டினாள்.

நானும் அதை என் நாவால் நக்கி மெல்ல காம்பை சப்பி பால் குடிப்பது போல் சப்பிக் கொண்டிருந்தேன். அவள் என் மேல் நன்றாக சாய்ந்து கொண்டிருந்ததால் எனக்கு காயை சப்ப வாட்டமாக இல்லை. அவள் மெல்ல தன் உடலை என் உடல் மேல் உரசி தேய்த்தாள். என் தண்டு அவள் புண்டைக்குள் சென்று வர அவள் உடல் புல்லரிக்க அவள் தேய்த்ததில் என் பூலரிக்க ஆரம்பித்தது.

என் வாயில் அவள் காம்பை வைத்து சப்பிக் கொண்டே இரண்டு கைகளையும் கீழெ கொண்டு சென்று அவள் புட்டங்கள் இரண்டையும் இரண்டு கைகளால் பிடித்து என்னால் முடிந்த அளவுக்கு என் பலத்தை கொண்டு அவள் சூத்தை பிடித்து அழுத்தி கசக்கிவிட்டு மெல்ல அவை இரண்டையும் பிடித்து என் தண்டில் வைத்து நன்றாக் தூக்கி தூக்கி அடிக்க ஆரம்பித்தேன்.அவளும் மெல்லிய முங்கலுடன்

“முத்து நல்லா செய்டா, உனக்கு தாண்டா இந்த அரிப்பெடுத்த புண்ட அடங்கும் நல்லா குத்தி ஓலுடா” என்று ஹஸ்கி குரலில் முனகிக் கொண்டிருந்தாள்.

“அரிப்பெடுத்த புண்டகாரி கல்யாணம் முடிஞ்சி உன் ஊட்டுகாரன் பூல்ல ஓல் வாங்க போறல அப்பரம் ஏன் என் பூலுக்கு வேல கொடுக்குற” என் நான் அவள் புண்டையை தூக்கி என் பூலில் அடித்தபடி கேட்க

“அதான் சொன்னேனேடா உன் பூலுக்குதான இந்த புண்ட அடங்கும்னு” என்று கூறிக் கொண்டே என் உதட்டை பிடித்து நன்றாக சப்பி கடித்து வாய்க்குள் விட்டு குதப்பிக் கொண்டே என் பூலின் ஒவ்வொரு குத்தையும் வாங்கிக் கொண்டிருந்தாள். சில் நொடிகள் என் மேலேயே படுத்துக் கொண்டிருந்தவள். அப்ப்டியயெ எழுந்து நேராக உட்கார என் தண்டு அவள் புண்டையின் அடி ஆழம் வரை இறங்கி இருந்த்து. மெல்ல தன் உடலை அப்ப்டியே மேலே தூக்கி வேகமாக உட்கார எனக்கு கொஞ்ச்ம வலித்தே விட்டது.

“என்னடீ பண்ற வலிக்குது” என்று நான் கேட்க

“இதுதான் கேரளா தேங்கா உரிக்கிற ஸ்டைல்” என்று கூறியபடி எந்த விட பிடிமானமும் இன்றி அப்ப்டியே எழுந்து எழுந்து உட்கார்ந்து கொண்டிருக்க அவள் இரண்டு காய்களும் ஜிப்பை இறக்கிவிட்ட நைட்ட்டியின் வெளியே வந்து எட்டி பார்த்தபடி குதித்துக் கொண்டிருந்த்து. அவள் என் கைகளை எடித்து இரண்டு காய்களின் மேலும் வைக்க நான் அவற்றை பிடித்து கசக்கிக் கொண்டிருக்க என் கசக்கலில் அவள் வேகம் இன்னும் அதிகமானது.

எனக்கு வலியும் அதிகமானது. இந்த முறையில் செய்யும்போது பெண்களில் முழு உடல் எடையையும் நம்ம சுண்ணி தாங்குறதால அதிகமா வலிக்கும். அதே போல நம்ம தண்டுல இருக்குற நரம்பு ஏதாவது முறிக்கிக்கொள்ளும் என்றும் கேள்விப பட்டிருக்கேன். ஆனாலும் இவள் வெறிபிடித்து இங்கு ஆடி கொண்டிருப்பதால் என்னால் ஏதும் கேட்கவே முடியவில்லை.

அவள் புண்டை கசிந்து அதிலிருந்து நீர் ஊற்றி என் தண்டு நனைவது எனக்கு நன்றாக தெரிந்த்து. என் தண்டு அவள் புண்டைக்குள் சென்று வரும்போதெல்லாம் பள பளவென அவள் புண்டை ஜூசால் மின்னியது. அவளுக்கு இரண்டு முறை உச்சம் வந்து என் தொடையை நனைக்க 5 நிமிடங்கள் கழித்து என் தண்டு என் ஜூசை அவள் புண்டைக்குள் பாய்ச்சியது.

கஞ்சி வந்த பின் ஒரு நொடி கூட அவளை செய்ய விடாமல் என் மேல் இழுத்து சாய்த்துக் கொண்டேன். அவள் புண்டைக்குள் என் பூல் தூங்க என் மேல் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். சில மணி நேரங்கள் அப்படியயெ இருந்துவிட்டு மெல்ல எழுந்து தன் அறைக்கு சென்றாள். 



இரவு ஆட்டம் போட்டுவிட்டு விஜயா தன் அறைக்கு சென்றுவிட நான் அப்ப்டியே படுத்து உறங்கிவிட்டேன். மேல் சட்டை போடவில்லை லுங்கியும் சரியாக கட்டாமல் அவிழ்ந்தே கிடக்க கதவையும் தாழிடாமல் நான் தூங்கிக் கொண்டிருந்தேன்.

பொழுது விடிந்த்து. நான் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம் யாரோ கதவை மெல்ல திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கையில் காஃபி கப் இருந்த்து. நான் கதவை திறக்கும் சத்தம் கேட்ட்துமே விழித்துவிட்டேன்.

எப்படியும் விஜியாகத்தான் இருக்கும் என்று எண்ணி அப்படியே படுத்துக் கிடக்க உள்ளே வந்த்து வேறு ஒரு பெண் பாவாடை சட்டை அணிந்திருந்தாள். கையில் காஃபி கப்புடன் உள்ளே வந்தவள் நான் படுத்திருக்கும் கோலத்தை பார்த்த்தும் வெட்கப்பட்டு லேசாக சிரித்தாள்.

நான் வேண்டுமென்றே கண்களை மூடி தூங்குவது போல் இருக்க காஃபியை கொண்டு வந்தவள் என் அருகில் கப்பை வைத்துவிட்டு கிளம்ப முயல சரியாக அந்த நேரம் லுங்கிக்குள் இருந்த என் சுண்னி விறைத்து மெல்ல எழ ஆரம்பித்த்து. லுங்கி கூடாரம் போடுவதை பார்த்த அந்த பெண் சுற்றிலும் பார்த்துவிட்டு மெல்ல் என் அருகே உட்கார்ந்தாள்.

சத்தமின்றி என் லுங்கியை மெல்லே மேலே ஏற்றினாள். நான் சரியாக கட்டாத்தால் லுங்கி அவள் தூக்கியதும் நன்றாக மேலே ஏறி என் மானத்தையும் மேலே ஏற்றி காட்டியது. என் தண்டை அவள் வியப்புடன் பார்த்தாள். அதில் விஜயாவை ஓத்துவிட்டு வ்ழிந்த கஞ்சி இன்னும் அப்ப்டியே இருக்க விஜய்யாவின் புண்டை நீரும் என் கஞ்சியும் ஒன்றாக கலந்து காய்ந்து போய் ஒரு மாதிரி கெட்ட் வாடை வீசியது.

அவள் லுங்கியை தூக்கியதுமே அந்த வாடை எனக்கு வர அவளோ அதை மிகவும் ரசித்து நுகர்ந்தாள். நன்றாக மூச்சை இழுத்து வாடையை நுகர்ந்தாள். இவ ரொம்ப ரசனையானவ போல் இருக்கே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் நேரம் என அவள் வாயை திறந்து கொண்டே என் தண்டை நோக்கி வந்தாள்.

அவள் குனிகையில் அவளின் பட்டு சட்டைக்குள் இரண்டு காய்களும் அடைபட்டு அதன் கோட்டு தரிசனம் மட்டும் கிடைக்க அவள் என்ன நினைத்தாலோ வாயை மூடிக் கொண்டு மெல்ல என் தண்டின் மொட்டுக்கு மட்டும் மெல்லியதாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு லுங்கியை பழைய படி இழுத்து மூடிவிட்டு காஃபி கப்பை கையில் எடுத்துக் கொண்டு என் அருகே நின்றாள்.

பின் எதுவும் நடக்காத்து போல் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு என் தோளில் கைவைத்து தட்ட நானும் தூங்கிக் கொண்டிருந்தவன் போல் எழுந்து உட்கார எனக்கு காஃபியை கொடுத்துவிட்டு அவள் கிளம்ப முயல

“எக்ஸ்க்யூஸ் மீ” அவள் திரும்பி பார்க்க

“நீங்க யாரு விஜிக்கு ரிலேஷனா” என்றேன்.

“ஆமா அவ தங்க்ச்சி” என்றாள்.

“தங்க்ச்சியா, உங்கள பத்தி என் கிட்ட சொன்னதே இல்லையே” என்று நான் கேட்க

“நான் அவ சித்தி பொண்ணு’’ என்று கூறிவிட்டு கிளம்ப அவளின் பின் பக்க தரிசனம் மிகவும் அழகாக இருந்தது. பாவாடை சட்டையில் கிராமத்து தேவதை போல் அழகாக இருந்தாள். நான் காஃபியை குடித்துவிட்டு லுங்கியையும் சட்டையையும் எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வந்தேன். வீட்டில் நேற்றைவிட இன்று நிறைய பேர் இருப்பதாக தெரிந்த்து. விஜயா என் எதிரே வந்தாள்.

“என்னடா இவ்ளோ நேரமா தூங்குன” என்று வியப்புடன் கேட்க

“நானே சீக்கிரம் எதுந்துட்டமேனும் ஃபீல் பண்றேன்” என்று நான் கூற

“சரி போய் ப்ரஷ் பண்ணிட்டு வா” என்று என்னிடம் ப்ரஸ் மற்றும் பேஸ்டை கொடுக்க் அதை வாங்கிக் கொண்டு நான் அவளுக்கு அருகே சென்று

“விஜி டாய்லட் எங்க இருக்கு” என்றேன்.

“இங்கெல்லாம் டாய்லட் கிடையாது, எல்லாம் ஓபன் யூனிவர்சிட்டி தான்” என்றாள்.

“அப்ப நீ எங்க போன” என்றேன் நான்

“எல்லாரும் ஏதாவது ஒரு மறைவான எட்த்துலதான் போகனும” என்றாள். நான் வெளியே பார்க்க வெய்யில் காய்ந்து கொண்டிருந்த்து.

“எப்படிடீ வெளிச்சமா இருக்கே” என்று நான் சொல்ல

“அதுக்குதான் சீக்கிரம் எழுந்துக்கனும்” என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாள். நான் முன்னாலும் பின்னாலும் வந்த்த்தை எல்லாம் அடக்கிக்கொண்டு அந்த வீட்டுக்கு பின்னால் ஏதாவது மறைவான இடம் இருக்கிறதா என்று தேடிக் கொண்டே வாயில் பிரஷை வைத்து தேய்த்துக் கொண்டு நடந்தேன்.

எங்கு பார்த்தாலும் ஆள் நடமாட்டம் இருந்தது. எங்க போய் நான் ஆய் போறது என்று எனக்குள் புலம்பியபடி நடந்து கொண்டிருந்தேன். எங்கும் மறைவான இடமோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத இடமோ இல்லை. சுற்றி கொண்டிருந்த நேரம் அந்த பாவாடை சட்டை பெண் வந்தாள்.

“என்ன சாரே குட்டி போட போற் பூன மாதிரி அப்போதல இருந்து இங்கயும் அங்கயுமா சுத்திக்கிட்டிருக்கீங்க” என்று நக்கலாக கேட்டா. நான் இப்போதுதான் அவளை முழுவதுமாக பார்த்தேன். நா எலும்பிச்சம்பழ நிறம். அழகான முகம் பாவாடை சாட்டை இரண்டும் பளபளத்த்து. மேல் சாட்டைக்குள் அவள் காய்கள் கும்மென்று இருந்த்து. நான் அவள் அழகை பார்த்துக் கொண்டிருக்க அவள் என் அருகே வந்து கையை ஆட்டி என் கவனத்தினை திருப்பினாள்.

“ஆங ஒன்னுமில்ல காலைக் க்டன முடிக்கனும் அதான் எங்க போறதுனு தெரியாமத்தான் சுத்திக்கிட்டு இருக்கேன்”என்றேன் நான்

“அதுக்குதானா வாங்க நான் எடம் காட்டுறேன்” என்று முன்னால் நடக்க நான் அவள் பின் நடக்கத்தொடங்கினேன். அவளின் பின்னழகு பார்க்க பார்க்க சலிக்காத அழகாக இருக்கவே நானும் அவள் சூத்து இரண்டும் இப்படியும் அப்படியுமாக பாவாடைக்குள் ஆடும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டே நடந்தேன். முதலில் வெட்ட்வெளி இடம் அப்போதுதான் அறுவடை முடிந்த நிலம் அதில் இறங்கி நடந்தாள்.

நான செருப்பு கூட போடவில்லை காலில் அறுத்து எடுத்த்து. அதை தாண்டி பச்சை பசேல் என்று வளர்ந்திருந்த நெற்பயிர்கள் இருக்கும் இடம் அங்கு இருந்த வரப்புகளுக்கு நடுவே நடந்தாள் அவள் என்னவோ சாதாரணமாக நடந்தாலும் என்னால் அந்த சின்ன வரப்பின் மேல் நடக்க முடியவில்லை

ஒரு முறை சருக்கிவிட அவள் பதறி திரும்பி பார்க்க நான் அதற்க்குள் சரியாக நின்று கொண்டு அவளை பார்த்து வழிய அவள் மீண்டும் நடந்தாள். எனக்கோ முட்டிக் கொண்டு வந்த்து.

“இன்னும் எவ்ளோ தூரம் போகனும்ங்க” என்று நான் தவித்துக் கொண்டு கேட்க

“அதோ அங்கதான்” என்று அவள் காட்டிய திசையில் ஒரு சிறிய குன்று (சிறிய மலை) இருந்த்து. அட்டா இந்த நேரத்துல இதுமேல் ஏறியே ஆகனுமா என்று நினைத்துக் கொண்டு நடக்க அவள் பாறையின் மேல் ஏறி நடந்தாள். எனக்கு சில இடங்களில் கால் வழுக்க கஸ்டப்பட்டு ஏறி ஒரு இட்த்தை அவளுடன் அடைந்தேன்.

“அதோ அந்த ரெண்டு கல்லும் தெரியுதில அதுக்கு நடுவுல போங்க” என்று காட்ட நான் அவசரமாக அவள் காட்டிய இட்த்திற்கு ஓடினேன். இரண்டு கற்களுக்கு நடுவே புதர் போல் இடம் இருந்த்து. அவசரத்தில் நான் லுங்கியை தூக்கிக் கொண்டு உட்கார ஓரே கலகலப்பாக இருந்த்து.

நான் ப்ரஷை வைத்து பல் துலக்கியபடி என் பாரத்தை இறக்கிவைத்துக் கொண்டிருக்க சட்டென அந்த பெண்ணின் பின்னழகு எனக்கு நியாபகம் வந்துவிட என் தண்டு விறைத்துக் கொண்டு நின்றது. நானும் அவள் பின்னழகை நினைத்துக் கொண்டே என் தண்டை பிடித்து உறுவ அந்த நேரம் அந்த பெண் என் முன்னே வந்து ‘இன்னும் என்ன பண்றீங்க” என்று கேட்க நான் பதறி அடித்துக் கொண்டு எழுந்து என் லுங்கியை இறக்கிவிட்டுக் கொண்டேன்.


அவள் அருகே சென்று

“எங்க வாஷ் பண்ணனும்” என்று நான் கேட்க அவள் லுங்கிக்குள் என் தண்டு அடித்திருந்த கூடாரத்தையே பார்த்தபடி

கீழெ ஒரு ஏரி இருக்கு அங்க போயு கழுவிக்கோங்க” என்றாள். நான் அவள் காட்டிய திசையில் இருந்த ஏரியை பார்க்க அது படு பயங்கரமாக இருந்த்து.

“ஏப்டிங்க இந்த நிலமையில பாறையில இருந்து இறங்கி அங்க போய்....லுங்கியெல்லாம் நாசமாகிடுமே” என்று நான் சொல்ல

“வேணும்னா லுங்கிய கழ்ட்டி என் கிட்ட கொடுத்துட்டு போய் கழுவிக்கிட்டு வாங்க” என்று நக்க்லாக சொன்னாள் நான் அவளை முறைத்துப்பார்த்துவிட்டு என் லுங்கியை வடிவேல் போல் பின்னால் தூக்கி பிடித்துக் கொண்டு மலையிலிருந்து இறங்க அவள் என் பின்னாலேயே வந்தாள்.

ஏரியை தூரத்தில் இருந்து பார்த்த்தைவிட அருகில் இருந்து பார்க்க பயங்கரமாக இருந்த்து. என் பின்னாலேயே வ்ந்து அவள் நின்று கொண்டிருந்தாள்.

“ஏங்க ஏரி ரொம்ப ஆழமா இருக்குமா” என்று நான் கேட்க

“ஆழமெல்லாம் ஒன்னுமில்ல என்ன உள்ள ரெண்டு முதலைங்க இருக்கும் பார்த்து கழுவிக்கிட்டு வாங்க” என்று கூறிவிட்ட்டு அவள் திரும்ப நான் ஓடி சென்று அவள் பின்னால் சென்று நின்று கொண்டு

“என்னது முதலையா” என்றேன். அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

“என்ன்ங்க நீங்க என்ன கொல்ல பார்க்கிறீங்களா” என்று நான் பீதியுடன் கேட்க அவள் சிரிப்பு அடங்காமல்

“சும்மா சொன்னதுக்கே இப்டி பயப்படுறீங்களே, நிஜ்மாவே முதலைய பார்த்தா அவ்ளோதான் போல” என்று மீண்டும் சிரித்தாள்.

“அப்ப முத்லை இல்லையா” என்று நான் கேட்க

“அதெல்லாம் ஒன்னுமில்ல போய் கழுவுங்க” என்று கூறிவிட்டு அவள் திரும்பிக் கொள்ள நான் ஏரியில் இறங்கி கழுவிக்கொண்டு மேலே வர அவள் அப்ப்டியே திரும்பி நின்று கொண்டிருந்தாள். எனக்கு ஒரு யோச்னை வர நான் அவளை நோக்கி வேகமாக் ஓடி அவளுக்கு முன்னால் நின்று கொண்டு

“அய்ய்ய்யோ மொதல” என்று கத்த அவள் பதறிக் கொண்டு என் மேல் தாவ இருவரும் ஏரிக்க்ரையிலிருந்து உருண்டபடி கீழெ வந்தோம். கீழெ வந்து விழ என் மேல் அவளும் அவளுக்கு கீழெ நானும் இருந்தோம். என் மார்பில் அவள் காய்கள் இரண்டும் நசுங்கிட என் லுங்கியும் அவள் பாவாடையும் இருவரின் முட்டிக்கு மேலே ஏறி இருந்த்து. அவள் தலையை மேலே ஏற்ற சட்டைக்குள் அவள் காய்கள் இரண்டும் நசுங்கிக் கொண்டிருக்கும் காட்சி நன்றாக தெரிந்த்து. நான் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவள் கண்கள் என் கண்களையே விழுங்கிவிடுவது போல் பார்த்துக் கொண்டிருந்த்து. அவள் வெட்கத்துடன் எழுந்தாள்.


வெட்கப்பட்டு எழுந்தவள் எனக்கும் கை கொடுக்க நானும் எழுந்து நின்றேன்.

“மொதலையே இல்லனு சொன்னீங்க இப்ப் நீங்க மட்டும் ஏன் பயந்தீங்க” என்று நான் கேட்க அவள் என் கையை பிடித்து இழுத்துக் கொண்டு மீண்டும் ஏரிக்கு சென்றாள். சற்று தூரத்தில் தண்ணீரை காட்ட அங்கு ஒரு முதலை மித்ந்து கொண்டு சென்று கொண்டிருந்த்து. அதை பார்த்த்தும் எனக்கு தொண்டை வரண்டு தலை சுற்றியது.

“அடி பாவி என்ன கொல்ல பார்த்தியா: என்று நான் கேட்க

“அந்த மொத்ல இதுவரைக்கும் யாரையும் கடிச்சதில்ல அந்த தைரியத்துல தான் அனுப்புனேன்” என்று அவள் கூற

“உங்க ஊரு ஆளுங்கல கடிக்காம இருந்திருக்கலாம் ஆனா நான் வெளியூர் காரன் என்ன க்டிச்சிருந்தா” என்று பயத்தில் பிதற்ற அவள் சிரித்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள். மீண்டும் வரப்பில் இறங்கி நடக்க நான் அவளிடம்

“உன் பேரு என்ன” என்றேன்.

“இப்பதான் என் பேரயே கேக்கனும்னு தோனுச்சா” என்றாள் நக்கலாக

“இப்பதான நான் ரிலாக்ஸா இருக்கேன்” என்று கூற அவள் மீண்டும் சிரித்துவிட்டு

“என் பேரு அமுதா” என்றாள்.

“நல்ல பேரு” என்று நான் வழிய இருவரும் வீடு வ்ந்து சேர்ந்தோம். இருவரும் உள்ளே நுழைந்த்தும் விஜயாவிம் அம்மா இவளை பார்த்து

“ஏய் அமுதவ்ள்ளி எங்க்டீ போய்ருந்த” என்று கேட்க இவள் சினுங்கியபடி

“பெரியம்மா அமுதானு கூப்டுங்க” என்றாள்.

“ஆமா ரொம்ப முக்கியம்” என்று கூறிவிட்டு அவளுக்கு ஏதோ வேலை சொல்ல அவள் சென்றுவிட்டாள்.

அட்டா இதே மாதிரி சீன ஒரு பட்த்துல பார்த்திருக்கோமே என்று நினைத்துக் கொண்டு நான் என் அறைக்கு சென்றேன். சற்று நேரத்தில் விஜயா எனக்கு சாப்பாடு கொண்டு வந்து பரிமாறினாள்.

“விஜி” என்றதும்

“என்ண்டா” என்றாள்.

“உனக்கு இப்டி ஒரு தங்கச்சி இருக்குறத பத்தி எனக்கு சொல்லவே இல்லையே” என்று நான் கூற

“ஏன் சொல்லி இருந்தா அவளையும் ஒரு பக்கம் படுக்க வெச்சி ஓக்குறதுக்கா” என்று கேட்டு என் கன்னத்தில் ஒரு இடி இடித்தாள். 

“அதுக்கு இல்ல விஜி சும்மாதான் கேட்டேன்” என்று கூற அவள் சிரித்துக் கொண்டே கிளம்பி சென்றாள். அவள் சென்ற சில நிமிடங்களில் அமுதா உள்ளே வந்தாள்.

“என்ன் முத்து சார் சாப்பாடெல்லாம் எப்டி இருக்கு” என்று கேட்டாள்.

“நல்லா இருக்கு இந்த சாப்பாடு செஞ்ச கைக்கு ஒரு முத்தம் கொடுக்கலாம்” என்று நான் சொல்ல

“எல்லாம் நான் செஞ்சதுதான்” என்று கூறிக் கொண்டு தன் கையை என் முகத்துக்கு நேராக நீட்டினாள்.

“என்னது” என்று நான் கேட்க

“அதான் சாப்பாடி செஞ்ச கைக்கு முத்தம் கொடுக்கலாம்னு சொன்னீங்களே” என்று அவள் கேட்க நான் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் அவள் அம்மா அங்கு வந்து

“ஏய் அமுதா என்ன பண்ணிக்கிட்டிருக்க சாப்பாடுதான் செய்ய தெரியாதுனா அதுக்கு கூடமாட ஹெல்ப பண்ண சொன்னா இங்க வந்து சாப்டுற புள்ளய என்ன பண்ணிக்கிட்டிருக்க” என்று கேட்க அமுதா நாக்கை கடித்துக் கொண்டு என்னை பார்க்க

“பரவால்ல போங்க நான் எதையும் கேக்கல” என்று சாப்பிட தொட்ங்க அமுதா தலையை தொங்கப்போட்டுக் கொண்டே மெல்ல ந்டந்தாள். அவள் எதிர்பாராத நேரம் அவள் கையை பிடித்து இழுத்து கையில் ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் திடுக்கிட்டு திரும்பினாள். என் வாயில் ஒட்டியிருந்த சில பருக்கைகள் அவள் கையில் ஒட்டிக் கொள்ள அதை அவள் சுவைத்துவிட்டு

“ம்ம்ம்ம் பெரியம்மா சமையல் நல்லாதான் இருக்கு, நான் வேணா பெரியம்மாவையும் அனுப்பவா” என்று கேட்டாள்.

“எதுக்கு”

“அவங்க கையிலையும் ஒன்னு கொடுங்க” என்று கூறிவிட்டு ஓடினாள். அவள் ஓடும்போது அவள் குண்டிகள் இரண்டும் பின்னால் குலுங்க காலில் இருந்த கொலுசு சத்தம் போட்டது. நேரம் ஆக ஆக கல்யாண வீடு களைகட்டியது. உறவினர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள்.

வீடு முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்த்து. மதியம் 12 மணிக்கு கும்ரனும் வந்து சேர்ந்தான். இருவரும் ஊரை சுற்றி பார்க்க கிளம்பினோம். அங்கிருந்து மதுரையின் முக்கிய இடங்கள் மிகவும் அருகே என்பதால் மீனாட்சி அம்மன் கோவில் மற்ற இடங்கள் என எல்லா இடத்தையும் சுற்றி பார்த்துவிட்டு மாலை 4 ம்ணிக்கு வீடு திரும்பினோம்.

தோரணம் மைக்செட், விளக்குகள் சீரியல் செட் என்று அந்த இடமே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்த்து. விஜயாவை அலங்காரம் செய்து எல்லோரும் கல்யாண மண்டபம் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்கள். நானும் கும்ரனும் வந்த்தும் அமுதா எங்கள் முன் வந்தாள்.

“எங்க போனீங்க கல்யாண மண்டபத்துக்கு கிளம்பனும் சீக்கிரம் ரெடியாகுங்க” என்று உரிமையுடன் சத்தமாக கூறிவிட்டு உள்ளே சென்றாள். கும்ரன் என்னை பார்த்து

“யாரு மச்சி இந்த ஊசிவெடி இப்டி வெடிக்குது” என்றான்.

“ஆமாண்டா வந்த்துல இருந்து என்ன வருத்தெடுக்குறாடா” என்று கூறிவிட்டு இருவரும் தயாரானோம். கல்யாண மண்ட்பம் சென்று சேர்ந்தோம். இருவீட்டாரின் உறவினர்களும் வந்து கொண்டிருந்தார்கள். உள்ளே எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்த்து. வாசலில் சந்தனம் பன்னீர் கற்கண்டு ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்திருந்தார்கள் ஆனால் அங்கு யாரும் இல்லை,

அந்த நேரம் அமுதா அங்கு வந்து

“என்ன் பண்றீங்க வர்றவங்களுக்கெல்லாம் பன்னீர் தெளிக்க வேண்டாமா இங்க வந்து நில்லுங்க” என்றாள். கும்ரன் அவ்ளை முரைப்புடன் பார்த்து

“ஹலோ இதெல்லாம் லேடீஸ் செய்யுற வேல நாங்க நிக்கமுடியாது” என்று கூற அமுதா என்னை பார்த்து

“அவன் கிடக்குறான் நீங்க வாங்க” என்று என் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்று நிற்க்க வைத்தாள். அவளும் அருகே நின்று கொண்டு வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்றாள். குமரன் என் எதிரே ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு என்னை நக்கலாக பார்த்தான். என்னால் அவன் முகத்தை பார்க்கமுடியாமல் திரும்பிக் கொள்ள எல்லோர் மீதும் பன்னீர் தெளித்துக் கொண்டிருந்த அமுதா சட்டென திரும்பி என் மேல் தெளித்தாள்.

“ஏங்க என் மேல் தெளிக்கிரீங்க” என்று நான் கேட்க

“நீங்களும் கல்யாணத்துக்குதான வந்தீங்க அதான் என்று சிரித்துக் கொண்டே நின்றாள். அந்த நேரம் விஜயாவின் அம்மா அங்கு வர

“தம்பி நீ ஏன்பா இங்க வந்து நிக்குற உள்ள போப்பா” என்று கூற அமுதா கொஞ்ச்மும் தாமதிக்காமல்

“நான் கூட சொன்னேன் பெரிம்மா இவருதான் இங்க வந்து நின்னாரு அங்க பாருங்க அவன் உக்கார்ந்துக்கிட்டு என்ன சைட்ட்டிக்கிறான்” என்று கும்ரனை காட்ட அவன் பதறி அடித்துக் கொண்டு எழுந்து நின்றான்.

“ஏய் வாலு எனக்கு உன்ன பத்தியும் தெரியும் அவங்கள பத்தியும் தெரியும்டீ” என்று கூறிவிட்டு இருவரையும் உள்ளே போக சொன்னார். அவர் சென்றதும் நானும் கும்ரனும் அமுதாவை ரவுண்டு கட்டினோம்.

“ஏண்டீ நான் உன்ன சைட்டு அடிக்கிறேனா” என்று கும்ரனும்

“இங்க வந்து நானா நிக்கிறேனு சொன்னே, சும்மா போனவன பிடிச்சி நிக்கவெச்சிட்டு நான் நின்னேனு சொல்ற” என்று இருவரும் அவளை சுற்றீவந்து கொண்டிருக்க அமுதா நாங்கள் எதிர் பாராதா நேரம் எங்கள் மேல் சந்தனத்தை அள்ளி பூசிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

இருவரும் அவளை துரத்திக் கொண்டு உள்ளே ஓடினோம், அந்த நேரம் ஒரு கிழவன் கும்ரனை நிறுத்தி

“தம்பி உங்க போன கொஞ்ச்ம கொடுங்களேன் அர்ஜண்டா பேசனும்” என்று கூற அவன் அங்கேயே நின்றுவிட நான் அமுதாவை துரத்திக் கொண்டு ஓட அவள் மொட்டை மாடியில் ஓடி ஒரு மறைவான இட்த்தில் நின்றாள். நான் வேகமாக ஓடி அவளை மடக்கி அவள் தோளின் இரண்டு பக்கத்திலும் கையை ஊன்றிக் கொண்டு அவளை நகரவிடாமல் நிறுத்த அவள் மூச்சுவாங்க நின்றாள்.

இருவரும் மௌனமாக ஒருவர் கண்களை மற்றொருவர் பார்க்க அப்ப்டியே சில வினாடிகள் இருந்தோம். அவள் கண்கள் என் கண்ணில் இற்ங்கி ஊடுருவி பார்த்தாள். நானும் விடாமல் அவள் கண்களை ஊடுருவிப்பார்க்க அவள் தன் புருவத்தை மேலே தூக்கி என்ன் என்பது போல் ஜாடை செய்தாள். நான் மெல்ல் என் முகத்தை அவள் முகத்துக்கு அருகே கொண்டு செல்ல என்னை அறியாமல் என் கைகள் அவள் இடுப்பில் பட புடவையில் இருந்த்தால் அவள் இடுப்பு நன்றாக பளிச்சிட்டிருக்க என் கைகள் பட்ட்தும் அவள் உடல் சிலிர்து கண்களை மூடிக் கொண்டாள்.

நான் என் உதட்டை அவள் உதட்டுக்கு சில செண்டிமீட்டர் அருகே கொண்டு செல்ல சட்டென கண் திறந்தவள் “ஆ ஆசை” என்று என்னை பிடித்து தள்ளிவிட இடுப்பில் இருந்த கை மெல்ல் இறங்கி அவள் பின் புறத்தை தடவியபடி நான் நகர என்னிடமிருந்து விலகி ஓடினாள். அந்த நேரம் கும்ரன் எதிரே வர அவனையும் லேசாக இடித்து ஓரம் தள்ளிவிட்டு சென்றாள். கும்ரன் என் அருகே வந்து

“என்ன மச்சான் பட்சி வலையில் மாட்டிக்கிச்சா” என்றான்.

“இவள அவ்ளோ சீக்கிரம் போட முடியாதுனு நினைக்கிறேன், கொஞ்ச்ம விட்டுதான் பிடிக்கனும்” என்று கூற இருவரும் கிளம்பி கீழெ வந்தோம்.


மாப்பிள்ளை அழைப்புக்காக எல்லோரும் கோவிலுக்கு சென்றோம். அங்கு சீர்வரிசை தட்டுக்கள் அடுக்கப்பட்டு எல்லோரும் சுற்றி நின்று செய்ய வேண்டிய முறைகளை செய்து கொண்டிருக்க அமுதா ஓரு ஓரமாக் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள். நானும் கும்ரனும் அவளுக்கு தெரியாமல் அவள் பின்னால் சென்று நின்று கொண்டு போட்டோகார்ர் போட்டொ எடுக்கும் நேரம் அவள் தலைக்கு பின்னால் எங்கள் விரல்களை நீட்டி கொம்பு போல் காட்ட போட்டோகிராஃபர் எங்களை பார்த்தான் நாங்களும் எடுங்க என்பது போல் சிக்னல் கொடுக்க அவன் அப்ப்டியே போட்டோவை எடுத்து வைத்தான்.

அதன் பின் அமுதா நான் அவள் பக்கத்தில் இருப்பதை கவனிக்க “நீங்க எப்ப் வந்தீங்க” என்றாள் என்னை பார்த்து “நீ எப்ப வந்தீயோ அப்பதான்” என்று நான் கூறிவிட்டு மெல்ல என் கையை அவள் பின்னால் கொண்டு சென்றேன். அவளின் ஒரு பக்க சூத்தில் லேசாக கைவைக்க, முதலில் அவள் கவனிக்கவில்லை, கையை நன்றாக வைத்து அழுத்த அவள் மெதுவாக என்னை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் முன்னால் பார்த்தாள். நான் கொஞ்ச்ம தைரியமாக கையை நன்றாக வைத்து அழுத்தினேன். உள்ளே அவள் ஜட்டி போடாத்தால் சூத்து மிகவும் சாஃப்ட்டாக இருந்த்து. இந்த முறை அவள் என்னை முறைப்பது போல் பார்த்தாள்.

“ஏய் வேணா யாராவது பார்த்திடுவாங்க” என்று ஹஸ்கி குரலில் கூற நான் அவள் அருகே சென்று

“அப்ப யாரும் பார்க்காத இடம்னா ஓகேவா” என்றேன். அதற்கு அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக முன்னால் ப்ர்ர்க்க எல்லாம் முடிந்து மாப்பிள்ளை பெண்ணை காரில் உட்காரவைத்து மண்டபம் நோக்கி நடக்க தொடங்கினார்கள். அமுதா தன் கையில் ஒரு பழ்தட்டை தூக்கி வைத்துக் கொண்டு நடந்தாள். நான் அவள் பின்னாலேயே நடந்து சென்றேன். கேப் கிடைக்கும்போதெல்லாம் அவள் சூத்தில் தட்ட முதலில் முறைத்தவள் அதன் பின் அமைதியாக இருந்தாள். நானும் அடிக்கடி அவள் சூத்தில் என் கையால் தட்டினேன். அதன் பின் மண்டபத்தின் வாசலில் மணமக்களுக்கு ஆரத்தி எடுப்பதற்க்காக நின்ற நேரம் நான் அமுதாவின் சூத்தின் நன்றாக கையை வைத்து இரண்டு பிளவுக்கும் நடுவே ஒரு விரலை வைத்து லேசாக அழுத்த அவள் உடல் சிலிர்த்து கையில் இருந்த பழத்தட்டு குலுங்க நான் கையை எடுத்துக் கொண்டேன்.

அவள் எரிச்சலுடன் என்னை திருமி பார்க்க நான் அங்கிருந்து நகர்ந்து கொண்டேன். இரவு பாட்டு க்ச்சேரி ஆட்டம் பாட்டம் நலங்கு என்று மண்டபமே கலைகட்டியிருந்த்து. எல்லாம் முடிந்து இரவு 11 மணிக்கு நானும் கும்ரனும் மொட்டை மாடிக்கு சென்று ஒரு இட்த்தில் படுத்துக் கொண்டோம். அவன் நேற்று இரவு பஸ்ஸில் சரியாக தூங்காத்தால் படுத்த்தும் தூங்கிவிட எனக்கு புதிய இடம் என்பதால் தூக்கம் வரவில்லை. விழித்துக் கொண்டு இரவு நேர வானத்தின் அழகை பார்த்துக் கொண்டிருந்தேன். என் தலைக்கு நேராக முழு நிலவு இருக்க அதை பார்த்துக் கொண்டே கண்ணை மூடினேன்.


சட்டென கண்ணை திறக்க நிலவு இருந்த இட்த்தில் அமுதவள்ளியின் முகம் மங்கலாக தெரிந்த்து. எழுந்து உட்கார அவள் என் முன்னே இருந்தாள்.

“என்ன அதுக்குள்ள தூங்கிட்டீங்களா” என்றாள்.

“அதுக்குள்ளவா, நைட்டு 11 மணி ஆகுது” என்று நான் வாட்சை காட்டி சொன்னேன். அவளே வெட்கத்துட்ன என்னை பாத்து

“ஆனாலும் உங்க கை ரொம்ப பொல்லாத கை” என்றாள். நானோ

“ஆமா ஆமா ரொம்ப பொல்லாத கை தான், கை மட்டுமில்ல......” என்று இழுக்க

“அப்புறம் வேற எது” என்றாள் அவள் தலையை குனிந்தபடி

“கை மட்டுல்ல காலும் தான்” என்று நான் சொல்ல

“காலா இல்ல.....” என்று இழுத்துவிட்டு என்னை பார்த்து சிரித்துவிட்டு எழுந்து ஓடினாள். நானும் அவளை தொடர்ந்து ஓட அவள் இருட்டான ஒரு இட்த்தில் சென்று நின்று கொண்டாள். நான் முன் போலவே அவள் முன்னால் சென்று நின்றுகொள்ள, இந்த முறை அவள் என் மார்பில் தன் முகத்தை வைத்துக் கொண்டாள்.