Thursday 5 September 2019

பெண்ணின் அந்தரங்க உறுப்பு.....


குழந்தை பிறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே அது பெண்ணாக இருக்கிற பட்சத்தில் பிறப்புறுப்பு முழு உருவம் பெறுகிறதாம். கருத்தரித்த பத்தாவது வாரத்தில், குழந்தை ஆணா, பெண்ணா என்பது தீர்மானமாகி, ஆணாக இருக்கிற பட்சத்தில் ஆணுறுப்பும், பெண் என்றால் பிறப்புறுப்பும் வளர ஆரம்பிக்குமாம்
முதல் முறை செக்ஸ் உறவின் போது பிறப்புறுப்பில் உள்ள கன்னித்திரை கிழிய வேண்டுமா, இரத்தப் போக்கு கட்டாயமா என்பது பலருக்கும் மண்டையைக் குடைகிற கேள்வி. பெண்ணின் நடத்தையை சந்தேகிக்க வைக்கிற அளவுக்கு இது தீவிரமானதாகவும் இருக்கிறது. செக்ஸ் உறவின் மூலம் மட்டும்தான் இந்தக் கன்னித்திரை கிழிய வேண்டும் என்பதில்லை. விளையாட்டு, நடனம், நீச்சல், உடற்பயிற்சி எனப் பல விஷயங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். அபூர்வமாக சில பெண்கள் இந்த கன்னித்திரை இல்லாமல் பிறப்பதும் உண்டு. இன்னும் சிலருக்கு அந்த சவ்வு மிகவும் தடித்திருக்கும். திருமணத்துக்கு முன்பு அறுவை மூலம் அது அகற்றப்பட்டால் தான் அவர்களால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.

பிறப்புறுப்புக் கசிவு என்பது சகஜமான விஷயம். செக்ஸ் உறவின் போது இந்தக் கசிவு இருக்கும். சில பெண்களுக்கு இந்த அளவு அதிக மாகவும், சிலருக்குக் குறைவாகவும் இருக்கும். இரண்டுமே சாதாரணமானவைதான்.


பிறப்புறுப்பு என்பது அறுவறுப்பான, அசிங்கமான உறுப்பு என்கிற அபிப்ராயம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பிலும் சுமார் பதினைந்து விதமான பாக்டீரியா கிருமிகள் குடியிருக்குமாம். அத்தனையும் நல்ல பாக்டீரியா. அதனால் கெட்ட கிருமிகள் அத்தனை லேசில் அங்கே நுழைய முடியாதாம்.


உடலின் மற்ற பகுதிகளைப் போலவே பிறப்புறுப்புக்கும் காற்றோட்டம் அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதி சுவாசிக்க முடியுமாம். அதற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் இறுக்கமான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் அணிகிறவர்களுக்கு அடிக்கடி பிறப்புறுப்புத் தொற்று வர வாய்ப்புண்டாம்.


பல பெண்களையும் தர்ம சங் கடத்துக்கு உள்ளாக்கும் விஷயம் அந்தரங்க உறுப்பில் உண்டாகும் அரிப்பு. அந்த இடத்தின் வறட்சி, இறுக்கமான உடை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். அரிப்பு ஒரு நாளைக் கடந்து தொடர்ந்தாலோ, பிறப்புறுப்பின் உள்ளே அரிப்பிருந்தாலோ, அது ஈஸ்ட் தொற்றாகவோ, பால்வினை நோயின் அறிகுறியாகவோ இருக்கக் கூடும்.

மாதம் ஒரு முறை மார்பக சுய பரிசோதனை வலியுறுத்தப்படுகிற மாதிரியே, பிறப்புறுப்பு சுய பரிசோதனையும் அவசியம். அந்த இடத்தில் காணப்படுகிற சிறிய கொப்புளங்கள், பருக்கள் போன்றவை அலட்சியப்படுத்தப்படலாம். ஆனால் வேறு ஏதேனும் வித்தி யாசங்களை உணர்கிற பட்சத்தில் அது உடனடியாக மருத்துவப் பரி சோதனைக்குட்படுத்தப் பட வேண்டும்.
ஒரு பென்சில் நுழையக் கூடிய அளவே உள்ள பிறப்புறுப்பானது, பிரசவத்தின் போது ஒரு குழந்தையையே வெளியேற்றும் அளவுக்குப் பன்மடங்கு பெரிதாக விரிந்து கொடுக்கும். அதற்காகக் கவலை வேண்டாம். குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் அது மீண்டும் அதன் பழைய அளவுக்கே சுருங்கி விடும்.
பிறப்புறுப்பிலிருந்து வாடை வீசுவது ரொம்பவே சாதாரணமான விஷயம். அந்த உறுப்பு ஆரோக்கியமாக இயங்குகிறது என்பதற்கான அடையாளங்களில் அதுவும் ஒன்று. இது தவிர நீங்கள் உட்கொள்கிற உணவின் தன்மை, அதாவது மசாலா, பூண்டு மாதிரியான உணவுகள், மாத விலக்கு சுழற்சியின் தன்மை, செக்ஸ் உறவுக்குப் பிறகான சுத்தம் போன்றவற்றைப் பொறுத்து அந்த வாடை அதிகரிக்கலாம்.
பிறப்புறுப்பிலிருந்து வீசும் துர்வாடையை மறைக்கப் பல பெண்கள் அங்கே சென்ட் உபயோகிப்பதுண்டு. சென்ட், வாசனை சோப், டிஷ்யூ மாதிரியானவை அந்தப் பகுதியை பாதிக்கும். வெறும் தண்ணீரும், மிதமான சோப்பும் மட்டுமே பிறப்புறுப்பு சுத்தத்துக்குப் போதும்.
குழந்தை பிறந்த பிறகு பிறப்புறுப்பின் இறுக்கம் தளர்ந்துவிட்டதாகவும்,அதன் விளைவாக தம்பதியருக்கிடையேயான நெருக்கம் குறைந்து விட்டதாகவும் பல பெண்கள் புலம்புவதுண்டு, கெகெல் எனப்படும்பிரத்யேகப் பயிற்சியின் மூலம் அந்த இடத்தை மீண்டும் டைட்டாக்கலாம். சிறுநீர் கழிக்கிற போது அதைப் பாதியிலேயே அடக்கிக் கொள்கிற மாதிரியான பயிற்சிதான் இது. மருத்துவரின் ஆலோச னையின் பேரில் சரியாகச் செய்கிற பட்சத்தில் கட்டாயம் பலனளிக்குமாம்.
சினைமுட்டை சினைக்கிற காலக் கட்டத்தில் பெண்களுக்கு அந்தரங்க உறுப்பின் கசிவு சற்றே அதிகமாக இருக்கும். அதாவது ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் வரை இருக்கும். இறந்த செல்களின் வெளியேற்றம்தான் இந்தக் கசிவு. மற்ற நாட்களில் இந்தக் கசிவு ஒரு நாளைக்கு அரை டீஸ்பூன் அளவாகக் குறைந்து விடும்.
அபூர்வமாக சில பெண்களுக்கு பிறப்புறுப்பின் வழியே ஏதேனும் பொருட்கள் உள்ளே சென்று விடக் கூடும். அது கர்ப்பப்பையில் சென்று மிதக்காது. வெறுமனே விரல்களை விட்டு அதை எடுக்க முடியுமா எனப்பார்க்க வேண்டும். அது முடியாத பட்சத்தில் மருத்துவரை அணுகுவதே பாதுகாப்பானது.
ஐயாயிரத்தில் ஒரு பெண் குழந்தை வீதம் பிறப்புறுப்பும், கர்ப்பப்பையும் இல்லாமல் பிறப்பதுண்டு. ஆனாலும் செயற்கையாக பிறப்புறுப்பை வைக்கிற அளவுக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் வசதிகள் பெருகிவிட்டதால் கவலை வேண்டாம். குழந்தை பெற வாய்ப்பில்லாமல் போனாலும், அவர்களது செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க இப்படிப்பட்ட சிகிச்சைகள் வரப்பிரசாதம்.


பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது.

அதனைபயன்படுத்துகின்ற மனிதனின் மனம்தான் குற்றமுடையதாக இருக்கின்றது. காரணம்? பாலுணர்வை பற்றிய அறியாமைதான். நாம்பாலுணர்வை முறையான உறவில்பயன்படுத்துகின்றபோது ஆரோக்கிய மானதாகிவிடும். முறையற்ற உறவில் பயன்படுத்துகின்ற போதுதான் ஆரோக்கிய மற்றதாகி விடுகிறது. ஆக ஆரோக்கியமானஇல்லற வாழ்க்கை மூலம்ஆரோக்கியமான குழந்தைகள் இதனைதான் இன்றைய உலகநாடுகள் அனைத்தும் விரும்புகின்றது.

இவ்விருப்பத்தை நிறைவு செய்வதற்காகவே, நமது இந்திய மண்ணிலுள்ளமுன்னோர்கள், மனித வாழ்வியல் ரகசியங்களை, அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களிலும், கஜூ ராஹேh கோவில் சிற்பங்களிலும், கிருஷ்ணா புரத்து ரதிமன்மதன் சிலைகளிலும் வடித்துள்ளார்கள். அறத்துப்பால்-பொருட்பால்- காமத்துப்பால்என்கிற முப்பாலையும் உள்ளடக்கிய, உலக பொதுமறையான திருக்குறளில்கூட, மலாpனும் மெல்லிது காமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக காமம் அல்லது பாலுணர்வு என்பதனை நாம் ஆராய முயற்சித்தால், மனிதர்கள் வாழும் நில அமைப்பு,அங்கு நிலவுகின்ற தட்பவெட்ப நிலைகள் மற்றும் கடவுள்-மதம்- மதங்களிலுள்ள சாதிபிhpவுகள், இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெளிப்படுத்தி வருகிறேhம் என்பது புலனாகும்.

உண்மையிலேயே, நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் காம அணுக்கள்தான்.இந்த அடிப்படையில் ஆண்-பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான்மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான். மனிதஉணர்வுகளிலே முதன்மையானதும் பாலுணர்வுதான். இது உலகிலுள்ள ஆண்-பெண்இருபாலருக்கும் பொருந்தும். ஆனால்மனிதசமுதாயம்இதனைவெளிப்படையாகஒப்புக்கொள்வதில்லை. இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தனது மனதிலே காம வக்கிரங்களை சுமந்து கொண்டுதான் உலவி கொண்டிருப்பார்கள். அல்லது போராடி கொண்டிருப்பார்கள். இதுதான் அறிவியல் பூர்வமான உண்மையாகும் என பலஉளவியல் அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். மனித இனத்தில் ஆண்-பெண் எனஇரு பிhpவினருக்கும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின்போது, இயற்கையானபாலுணர்வுகள் இயற்கையாகவே உற்றெடுக்கும்.

அந்த நேரம் அறிந்து கலவியில் ஈடுபடுவது தம்பதிகளுக்கு ஆரோக்கியமான தாகும். ஆண்-பெண் தாம்பத்ய கலவியின்போது, பெண் முழு இன்பத்தைபெற்றhல்தான், ஆணும் முழு இன்பத்தை பெற இயலும், அதற்குண்டான செயல்திறன் ஆடவனின் தன்மையை பொறுத்த தாகும். இந்த அடிப்படையில், தாம்பத்யகலவியின்போது பெண்ணுடலுக்குள் நுழைந்த ஆண், வேகமாக செயல்படுவதைதவிர்த்து, பதற்றமின்றி தனது தாது சக்தியை வெளியேற்ற நினைக்கலாம்.பெண்ணுடலுடன் இணைந்து இருக்க வேண்டும். ஆணுக்கு தாது சக்தி விரைவில்வெளியேறிவிட்டால், அவனது உடலில் கதகதப்பு (வெப்பம்) குறைந்துவிடும். ஆதலால் அவன் பெண் உடலை விட்டு வெளியேறி விடுவான.

அந்த நாளும் இனிய நாளே....

அந்த மூன்று நாட்கள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று தானே மாதா மாதம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஆனால் உங்கள் கவனக்குறைவும், அந்த நாட்களில் உங்களிடமிருந்து வீசும் வாடையும் நீங்கள் சொல்லாமலே மற்றவர்களுக்கு அந்த நாட்களைத் தெரியப்படுத்தும் என்பது தெரியுமா? கேட்கவே தர்மசங்கடமாக இருக்கிறதா? இதோ இந்த யோசனைகள் உங்களுக்குத் தான்....*

மற்ற நாட்களில் நீங்கள் எப்படியோ? ஆனால் மாதவிலக்கு நாட்களில் அதிக பட்ச சுத்தமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இரண்டு வேளைக் குளியல், குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை நாப்கின் மாற்றுதல் போன்றவை உங்களைப் புத்துணர்வோடு வைக்கும்.

மாதவிலக்கு நாட்களில் உபயோகிக்கிற நாப்கின்களில்தான் எத்தனை எத்தனை வகை? சிறியது, பெரியது, பக்கவாட்டில் அகலமானது, குண்டான பெண்களுக்கானது என ஏகப்பட்ட ரகங்கள்.... உங்களுடைய மாதவிலக்கு சுழற்சியையும், மாதவிலக்கின் போதான இரத்தப் போக்கின் அளவையும் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிற விஷயம் இது. உதிரப் போக்கானது பெண்ணுக்குப் பெண் வேறுபடும். நாப்கின்கள் உபயோகிக்க எளிதானவை. கசக்கித் துவைத்து, காய வைக்க வேண்டிய அறுவறுப்பான வேலைகள் இல்லாதவை. எனவே உங்கள் வசதிக்கேற்ற அளவில் நல்ல நாப்கின்களை அணிவதை பூப்பெய்தும் நாள் முதலே பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து டாம்பூன் எனப்படும் உறிஞ்சு குழல். இதைப் பற்றி நிறைய சர்ச்சைகள் உள்ளன. நீச்சல் மாதிரியான வேலைகளின் போதும் அணிய வசதியானது என்பதால் பல பெண்கள் டாம்பூன்களை விரும்புகின்றனர். பிறப்புறுப்பினுள் நுழைத்துக் கொள்ள வேண்டியதால், திருமணமாகாத பெண்களுக்கு இது உகந்ததல்ல என்றும் சொல்லப்படுகிறது. மற்றபடி இதை உபயோகிப்பது சிரமம் என்பதெல்லாம் சும்மா.

நாப்கினோ, டாம்பூனோ நீங்கள் எதை அணிகிறீர்கள் என்பது முக்கியமில்லை. உதிரப் போக்கு அதிகமிருக்கிறதோ, இல்லையோ, நான்கைந்து மணி நேரத்துக்கொரு முறை அவற்றை மாற்ற வேண்டியது அவசியம். இரத்தப் போக்கு இல்லாவிட்டாலும், உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை, கசிவு போன்றவற்றின் விளைவாக அவற்றிலிருந்து ஒருவித வாடை வீசும். உபயோகித்த நாப்கின்களை எக்காரணம் கொண்டும் கழிவறைக்குள் ப்பிளஷ் செய்யாதீர்கள்.


அடுத்து மாதவிலக்கு நாட்களின் போதான உள்ளாடை. பேண்டீஸ் அணிந்தே பழக்கமில்லாத பெண்கள்கூட மாதவிலக்கு நாட்களில் மட்டும் அணிவதுண்டு. அதுவும் மாதவிலக்கு நாட்களுக்கென்றே கிழிந்து போன, சாயம் போன, பழைய பேண்டீஸ்களை பத்திரப் படுத்தி வைக்கும் பெண்களும் உண்டு. இது மிகவும் தவறு. மாதவிலக்கு நாட்களில் அணிவதற்கென்றே, இப்போது பிரத்யேக பேண்டீஸ்கள் உள்ளன. உடைகளில் கறை படிவதையும் இவை தவிர்க்கும்.

நீங்கள் எதிர்பாராத நேரத்தில் மாதவிடாய் வந்து, உங்கள் உள்ளாடை மற்றும் உடையைக் கறைப் படுத்தி உங்களைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விட்டதா? எப்போதும் கைவசம் கொஞ்சம் உப்பு வைத்துக் கொள்ளுங்கள். கறை பட்ட இடத்தை உப்பும், குளிர்ந்த தண்ணீரும் கலந்து அலசிட, உடனடியாக மறையும். வீட்டுக்கு வந்த பிறகு டிடெர்ஜென்ட் போட்டு அலசிக் கொள்ளலாம்.

மாதவிலக்கின் போது உபயோகிக்கப் படுகிற உள்ளாடைகளை டெட்டால் கலந்த தண்ணீரில் அலசிக் காய வைக்க வேண்டியது முக்கியம்.

மாதவிலக்கின் போதான உடல் நாற்றம் பல பெண்களின் பிரச்சினை. அவர்களை விட அது மற்றவர்களை அதிகம் முகம் சுளிக்க வைப்பதுதான் வேடிக்கை. மாதவிலக்கின் போதான ஹார்மோன் மாற்றங்களால்தான் இப்படிப்பட்ட துர்நாற்றம் வருகிறது. கர்ப்பப் பையின் உட்புறத் திசுக்கள் இரத்தத்தோடு சேர்ந்து வெளியேறுவதன் விளைவான நாற்றம் இது.

இதைத் தவிர்க்க மாதவிடாய் நாட்களில் காட்டன் உள்ளாடையையே அணிய வேண்டும். காற்றோட்டமானதாக இருக்க வேண்டியது முக்கியம். ஒவ்வொரு முறை நாப்கின் மாற்றும் போதும் முன் பக்கத்திலிருந்து, பின் பக்கம் வரை பிறப்புறுப்பு நன்றாக சுத்தப் படுத்தப்பட வேண்டும். நாற்றத்தை மறைக்க, அதிக வாசனையுள்ள சோப் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். அவையெல்லாம் பிறப்புறுப்பின் மிக மென்மையான திசுக்களை அழற்சிக்குள்ளாக்கும்.

மாதவிடாய் நாட்களில் உபயோகிக்க வென்றே பெமினைன் வாஷ் கிடைக்கிறது. அதையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகிக்கலாம்.


கட்டில் விளையாட்டுக்கள்


கணவனும், மனைவியும் படுக்கையில் ஒரே மாதிரி செய்யாமல் சில காம விளையாட்டுக்கள் விளையாடி கூடினால், இன்பம் பல மடங்கு அதிகரிக்கும். இங்கே சில விளையாட்டுக்கள் தொடராக சொல்லுகிறேன்.

1.பெட்டுக்கு அருகில் ஒரு நூலில் டைரீ மில்க் சாக்லேட் 4 பாகமா உடைத்தது கட்டி தொங்க விடவேண்டும். அந்த சாக்லேட் வாய் அருகே எக்கி எடுப்பது போல் இருக்க வேண்டும்.

2.மனைவி மெல்லிய சேலையில் கவர்ச்சியாய் இருக்க வேண்டும்.

3.போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் தொடாமல் எக்கி எக்கி அந்த சாக்லேட்டை வாயால் எடுக்க வேண்டும்.யார் எடுக்கிறார்களோ அவர் சொல்வதை அடுத்தவர் கேட்க வேண்டும்.

4.ஆண் எடுத்து விட்டால் ,அவளை எல்லொத்தையும் அவுக்க சொல்லிவிட்டு வெறும் புடவய சுத்தி அடுத்த ஆட்டத்துக்கு வர சொல்ல வேண்டும்.

5. அந்த ஆட்டத்தில் அவளால் ஆட முடியாது அவ குதிக்க குதிக்க,முலைகள் குலுங்கும். தோளில் இருந்த்து புடவை நழுவி முலைகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.குண்டி ஆடும். அதில் புடவை நழுவி, புண்டை தெரிஞ்சும் தெரியாமலும் இருக்கும். ஒரு கையில் அதை மறைப்பா. புடவய பிடிப்பா. அதில் உங்களுக்கு வெற்றி.

6. அடுத்ததில் நீங்க வெற்றி பெற்றதால் நீங்க மட்டும் அவளை பிடிக்கலாம். இப்பொ அடுத்ததில் நல்லா கசக்குங்க அவ முலைகளை அவ குண்டிகளை, அவ நெளிவா. உடாதீங்க. அவ ஏமாந்த நேரம் ஒரு விரலை அவ புண்டையில் உட்டு மெதுவா ஆட்டுங்க. இப்போவே அவ புண்டை பிசு பிசுனு கசிய ஆரம்பிக்கும். நீங்க வின்னர்.

7. நீங்க அதிகம் ஜெயித்ததால் கடைசி துண்டை அவ புண்டையில் வச்சு நக்குங்க. அப்போவே அவ "புண்டை உள்ள உடுங்க….. உடுங்க"னு கத்தினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

8.இதில் இன்னொன்று ஆண் ஜெயித்தால் அன்று அவ கீழே, நீங்க மேலே.

9. பெண் ஜெயித்தால் அன்று தேங்காய் உறிப்பு.

பெண்களுக்காணவை

நீ பாதி நான் பாதி!

குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள். அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.


தாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சகஜமானது. எனவே, மனைவியின் உடல்நிலையில் ஆண்கள் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள்? நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.


படுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, அந்த மூன்று நாட்கள் வந்துவிட்டால் அடச்சே! என்று முகம் சுழிக்கும் ஆண்கள் தான் அதிகம் என்று பல குடும்ப பெண்களே கண்ணீர் விடுகின்றனர்.


பொதுவாக, அந்த நாட்களில் பெண்களை தொட்டாலே தீட்டு என்று கூட இன்னும் சொல்வார்கள். பூஜை அறைக்கு செல்வதை தவிர்ப்பார்கள். இதெல்லாம் நமது பண்பாட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.


அதேபோல், தான் உடல் ரீதியாக உறவும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். என் தோழிக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களாகி விட்டன. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவளது கணவர் பிரபல கம்பெனியில் உதவி மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.


அவள் கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களில் தாம்பத்ய உறவு வேண்டும். அவருடைய ஆசையை அவள் பூர்த்தி செய்து வந்தாள். அவளுக்கு பீவர் இருந்த நேரத்தில் கூட அவளை அவருக்கு பலமுறை கொடுத்துள்ளாள்.


அவள் கூறியதாவது:


ஆனால் அந்த மூன்று நாட்களில் அவரை சமாளிக்க முடியவில்லை. முதல்நாள் ரொம்ப அவஸ்தையாக இருக்கும் என்பதால், ஒதுங்கிவிடுவார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் விடமாட்டார். பாதுகாப்பு உறையுடன் உறவு கொள்கிறேன் என்று பிடிவாதமாக என்னை கட்டாயப்படுத்துவார்.


அவருடைய வேகத்தைப் பார்த்து பயந்து வேறு வழியில்லாமல், என் வலி, வேதனையை பொறுத்துக் கொள்வேன். அதன்பின்பு எனக்கு அதிகமான ரத்தபோக்கு வரும். எனக்கு நானே அழுது கொண்டு சமாளித்துவிடுவேன். மூன்று, நான்கு நாட்கள் ஆவதற்குள் இரண்டு முறையாவது உறவு வைத்துக் கொள்வார். நானும் பலமுறை எடுத்து சொல்லியிருக்கிறேன்.


எல்லாம் எனக்கு தெரியும். அந்த நாட்களில் உறவு கொள்ளலாம். என் பிரண்ட்ஸ§ம் அப்படித்தான் பண்றாங்கன்னு சொன்னார். அந்த நாட்களில் நான் உறவு வைத்து கொள்ள மறத்துவிட்டால், வேறு எங்காவது கால் கேர்ள்ஸ் பக்கம் போய்விட்டு எனக்கு ப்ரீயாக எய்ட்ஸ் நோயை கொடுத்துவிடுவாரோ என்று பயம்.


அதனால் பிரசவ வலியைப் பொறுத்துக் கொள்வது போல உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் என்ன செய்வது? என்றாள்.


ஆண்களிடம் மற்றொரு தவறான பழக்கமும் இருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கமான பிரச்சனைகளை, படுக்கை அறை உறவுகளைப் பற்றி நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள்.


ஏற்கனவே குழம்பி போயிருக்கும் நபரை தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவல்களை வைத்து உசுப்பி விடுவார்கள். எனக்கு ஒரு டாக்டரே சொன்னார் என்று பொய் சொல்வார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி அந்த மூன்று நாட்களில் உறவு வைக்கலாம். நானே பண்ணுகிறேன் என்று தங்களது கோஷ்டிக்கு ஆள் சேர்ப்பார்கள்.


தனது வாழ்க்கையில் சுக, துக்கத்தில் பங்கு எடுக்கும் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளாமல், மனைவியிடம் தங்களது மனதில் எழுந்த சந்தேகங்களை கேட்காமல் நண்பர்கள் சொன்னதை மட்டும் வேதவாக்காக நினைத்துக் கொண்டு மனைவியை கட்டாயப்படுத்துவது நியாயம்தானா? என்று அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். என் தோழியின் கணவர் விஷயத்திலும் அப்படியே! என் தோழியும் தன் கணவனிடம் மிகவும் பணிந்து போனது தவறு.தன் உடல்நிலையை, பின்விளைவுகளை பக்குவமாக எடுத்து சொல்லி இருக்கலாம். உங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்தாமல், தடுமாறி போய் வேறு எங்கேனும் போய்விடாதீர்கள். எனக்கு எய்ட்ஸை இலவசமாகத் தராமல் இருந்தால் சரி என்று உன் கணவனிடம் எடுத்து சொல் என்று அட்வைஸ் பண்ணினேன். பெரும்பாலான பெண்கள் தங்களது உடல்ரீதியான வேதனைகளை தங்களுக்குள்ளே பூட்டி வைப்பது தான் பிரச்சனையே. அதுக்காக ஒரேயடியாக ஆண்களை பயமுறுத்தக்கூடாது. நம்ம மனைவி சொந்தமான பஸ் எனவே, ஸ்பேர் பஸ்ஸை ஓட்டிக் கொண்டு போகலாம் என்ற மனப்பான்மை வந்துவிடும்.


திருமணத்துக்கு முன்பே, தங்களது பெண்களுக்கும் நடைமுறை வாழ்க்கையில் மூன்று நாட்கள் வேதனை, கணவனது தொல்லை அதை சமாளிப்பது பற்றியும் மனரீதியாக எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை ஒரு தாயார் சொல்லித்தரலாம். ஏனென்றால் வாழ்க்கையில் முழு அத்தியாயங்களை போட்டோந்து கொண்டு வேதனைகளை அனுபவித்த ஒரு பெண்ணால்தான் தன் மகளுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்வதை சொல்லிதர முடியும்.


எனக்கு தெரிந்தவரையில் அறுபது சதவீத குடும்பங்களில் தங்களது பெண்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த வேதனைகள், அதாவது தாம்பத்ய உறவில் உடல்ரீதியாக சமாளித்த போராட்டங்களை சொல்வதில்லை. அதற்கு காரணம், நம் பெண்ணிடம் செக்ஸ் விவகாரங்களை சொல்வதா? என்று கூச்சப்பட்டு சொல்ல மறுக்கிறார்கள்.
தங்களது பெண்கள் தாமாகவே தெரிந்து கொள்வாள் என்று நீச்சல் தெரியாதவரை நடுக்கடலில் தள்ளிவிட்டதுபோல் திருமண வாழ்க்கையில் ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுத்தாச்சு. அப்பாடா! என்று நிம்மதியுடன் இருந்துவிடுகிறார்கள்.


திருமணம் ஆன பெண்ணோ ஒவ்வொரு பிரச்னைகளிலும் போராடி, கண்ணீர் வடித்து, சந்தேகங்களை வெளியில் கேட்பதா வேண்டாமா? என்று தங்களது மனதுக்குள் பூவா, தலையா? போட்டு பார்த்துவிட்டு தனது மனதுக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பாள். எனவே, ஒரு தாய் தன் மகளை திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, தாம்பத்ய உறவில் உள்ள வேதனைகளை, துன்பங்களை போக்கும் வழிமுறையையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும் சொல்லித்தர வேண்டும்.


படுக்கையறையில் `கவர்ச்சியாக' திகழ…

பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது.

மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி?


சில டிப்ஸ்…


செக்ஸி'யாக உணருங்கள்
சுயமரியாதையில்தான் செக்ஸ் தன்னம் பிக்கை தோன்றுகிறது. `பொதுக் பொதுக்'கென்றும், ஈர்ப்பில்லாதவராக வும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷ யங்களைச் செய்யுங்கள். அழகுநìலை யம் சென்று கால் ரோமங்களை `வேக்ஸ்' செய்து நீக்குங்கள். கூந்த லில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சிகரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.


சுவிட்சுகளை' அறியுங்கள்
உங்கள் உடம்பைப் பற்றி நீங்களே தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். எங்கே தொட்டால் பிடிக்கிறது, எங்கே உணர்ச்சி மேலிடுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.


உங்கள் உடம்பை நேசியுங்கள்
கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட, படுக்கையறையில் தன்னம்பிக்கை யுடன் செயல்படும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். மெலிதான சுருக்கம் காட்டும் தோல், இடுப்பில் கூடியிருக்கும் எடையை மறந்துவிட்டு படுக்கையறையில் உற்சாகம் காட்டுங்கள். பாலியல் சிந்தனை பொங்கட்டும்.


படுக்கையறைத் திறமை
படுக்கையறையில் ஒரு குறிப்பிட்ட செக்ஸ் செயல்பாட்டில் திறமை பெற்றவராக மாறுங்கள். அது எளிமையானதாக, வழக்கமானதாக இருக்கலாம். தைரியமானதாக, சந்தோஷ அதிர்வளிப்பதாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.


வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள்
சந்தோஷத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள். வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள். விரும்புவதைத் தைரியமாகச் சொல்லுங்கள். ஆண்கள், பெண்களின் மனங்களைப் படிப்பவர்கள் அல்லர். எனவே அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திசைதிருப்பி சரியான வழியில் செலுத்துங்கள்.


பரிசோதனை முயற்சியில் ஈடுபடுங்கள்
படுக்கையில் `அவருடைய' விருப்பங்களைக் கேளுங்கள். அவர் முழுமையாகத் தயாராவ தற்கு நேரம் கொடுங்கள். புதிய முறைகளில் அவரைத் தூண்டுங்கள், புதிய பரிட்சார்த்த முறைகளில் ஈடுபடுங்கள். புதிய இன்பம், புதிய மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். முதல் முயற்சியை மேற்கொள்ளுங்கள்
சும்மா `தேமே' என்று இருக்காதீர்கள். உங்களவரே செயல்படட்டும் என்று காத்திருக்காமல் நீங்களே முன்முயற்சியில் ஈடுபடுங்கள். செயல்பாட்டில் முதல் ஆர்வம் காட்டுங்கள்.


புதிய இடம் செல்லுங்கள்
மனதுக்கு மாற்றம், மகிழ்ச்சி தரும் புதிய இடங்களுக்குத் துணைவருடன் செல்லுங்கள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை உணருங்கள். அந்த உற்சாகம், கலவி விளையாட்டிலும் வெளிப்படும்.


பார்ட்டி, விருந்து கவனம்
`பார்ட்டி டின்னர்', விருந்து என்று இரவில் சென்று ஒரு `வெட்டு' வெட்டிவிட்டு வந்தால் அது மந்தத்தன்மையைத் தரும். தூக்கம் கண்களை அரவணைக்கும். எனவே இரவில் `சுறுசுறுப்பாக' இருக்க வேண்டுமë என்று நினைத்தால் நாவுக்குக் கடிவாளம் போடுங்கள்.


சுவாரசியம் கூட்டுங்கள்

உங்களின் செக்ஸ் வாழ்க்கை தேங்கிக் கிடப்பதற்கு அனுமதிக்காதீர்கள். படுக்கையறை உறவு வெறும் சடங்காக மாறிவருவதை நீங்கள் உணரும் நிலையில், அதில் சுவாரசியம் கூட்டுவதற்காக, கணவருக்கு ஆர்வம் ஊட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்க வேண்டும். போரடிப்பதைத் தவிர்க்க பாலியல் தொடர்பான நூல்கள், புத்தகங் களைப் படிக்கலாம். படிக்கச் செய்யலாம். `அந்த மாதிரி' படங்களைப் பார்க்கலாம்.

மயக்கமா..? தயக்கமா..?

செக்ஸ் உறவுக்கு என் உடம்பு தகுதியானதா, தயாரா என்பதை எப்படி அறிவது?
ஒவ்வொரு பெண்ணுக்கும் முதலில் அவளது உடலின் மீது, அழகின் மீது நம்பிக்கை வரவேண்டும். எல்லாரிடமும் பிளஸ்சும் இருக்கும். மைனசும் இருக்கும். பிளஸ்சான விஷயங்களை ஹைலைட் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். கண்ணாடி முன் நின்று கொண்டு உடல் முழுவதையும் ஆராயவும். அப்போது உங்கள் உடலில் சில பகுதிகளை உங்களுக்குப் பிடிக்கும். சிலது பிடிக்காமல் போகும். பிடிக்காததற்கான காரணங்களைப் பாருங்கள். அந்த இடத்தையும் அழகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். செக்ஸ் உறவுக்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள, தயார்படுத்திக் கொள்ள இதுதான் அடிப்படை.

நான் கன்னித் தன்மை உடையவள்தான் என்பதை என் கணவருக்கு எப்படி நிரூபிப்பது?
மனத்தளவில் நேர்மையாக இருக்கிற பட்சத்தில் நீங்கள் இதை நிரூபிக்க வேண்டிய தில்லை. முதல் முறை செக்ஸ் உறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பின் வாயிலான கன்னிச் சவ்வு கிழிந்து இரத்தப் போக்கு இருக்கும். ஆனால் விளையாட்டு, நட னம், உடற்பயிற்சி போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்ட பெண்களுக்கு அவற்றின் மூலமும் ஏற்கனவே கன்னி சவ்வு தளர்ந்திருக்கும். முதல் முறை உறவின் போது, கணவரிடம் அவரது செக்ஸ் அனுபவங்களைக் கேளுங்கள். அப்படி அவருக்கு எதுவும் இல்லாத பட்சத்தில் இருவருக்கும் பிரச்சினை இல்லை. அவருக்கு அந்த விஷயத்தில் அனுபவம் இருப்பதாகத் தெரிந்தால், பயமின்றி, திருமணத்துக்கு முன்பு நீங்கள் ஈடுபட்டிருந்த மேற்சொன்ன விஷயங்களைப் பற்றிச் சொல்லி அவரைத் தெளிவுப்படுத்துங்கள்.

முதல் முறை உறவு என்பது மரண வலியாக இருக்குமாமே?
முந்தைய பதிலில் சொன்னபடி கன்னி சவ்வு கிழிவதால் ஏற்படுகிற வலியே அது. ஆனால் அதுவும் பலரும் நினைத்து பயப்படுகிற அளவுக்கு மரண வலியெல்லாம் கிடையாது. அடுத்தடுத்த உறவுகளில் தானாக சரியாகி விடும். முதல் உறவு என்பது தம்பதியர் இருவருக்குமே மனத்தளவில் நிறைய இறுக்கத்தையும், டென்ஷனையும், பயத்தையும் தரக் கூடியது. அந்தச் சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

உறவில் உச்சக் கட்டம் அடைய நான் என்ன செய்ய வேண்டும்?
முதல் வேலையாக அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாகப் பெண்களுக்கு உறவின் போதான 20 முதல் 60 நிமிடங்களில்தான் உச்சக்கட்டம் உண்டாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பல பெண்களுக்கு அதற்குள் உறவே முடிவுக்கு வந்து விடுவதால் உச்சக் கட்டம் என்பதையே அறியாமலிருக்கிறார்கள். உறவுக்கு முன்பான விளையாட்டுக்களில் கணவரை அதிக நேரம் செலவிடச் சொல்ல வேண்டும். உங்களை எந்த மாதிரியான ஸ்பரிசம், எந்த விஷயம் கிளு கிளுப்படைய வைக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு கணவரிடம் அதைத் தெரிவிக்க வேண்டும்.

உறவு முடிந்ததும் ஆண்கள் உடனடியாகத் தூங்கி விடுவது ஏன்?
உறவின் போதான உச்சக் கட்டத்தில் ஆண், பெண் இருவரது உடலிலிருந்தும் ஆக்சிடாக்சின் என்கிற ஹார்மோன் வெளியேறுகிறது. தாய்ப்பால் ஊட்டும் போது வெளியேறும் அதே ரசாயனம்தான் இது. அதனால்தான் தாய்ப்பால் குடித்த குழந்தை உடனே தூங்கி விடுகிறது. இந்த ஆக்சிடாக்சின் அம்மா- பிள்ளை இடையே பிணைப்பை உண்டாக்கக் கூடியது. அதே மாதிரிதான் செக்ஸ் உறவுக்குப் பின், பெண், ஆணைக்கட்டிக் கொண்டிருப்பதை விரும்புகிறாள். உறவுக்குப் பிறகான உறக்கத்துக்கு இதுதான் காரணம்.
செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள கால இடைவெளி ஏதும் அவசியமா?
திருமணமான புதிதில் அப்படியிருப்பதில்லை. போகப் போக அந்த நாட்டம் சற்றே குறைவது சகஜம். அளவுக்கதிகமான செக்ஸில் உடலுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றாலும், சீக்கிரமே சலிப்பை உண்டாக்கும் அது. நினைத்தவுடன் அடைகிற விஷயத்தை விட, காத்திருந்து கைகளில் கிடைக்கிற விஷயத்துக்குத் தனி மதிப்பும், மவுசும் உண்டல்லவா? அதே மாதிரிதான் இதுவும்.





முத்தம்

முத்தத்தைப் பற்றி சில பொன்மொழிகள்...

முத்தத்தின் ஒலி பீரங்கி சத்தத்தை விட மென்மையானது. ஆனால் அதன் எதிரொலி அதிக நாள் நீடிக்கிறது.

முத்தம் ரியல் எஸ்டேட் மாதிரி. அதில் லொகேஷன் ரொம்ப முக்கியம்.


மௌனத்தைக் கலைக்க சிறந்த வழி முத்தம்தான்.


ஆண்கள் தங்கள் கடைசி முத்தத்தை மறந்து நீண்ட காலம் ஆன பிறகும் பெண்கள் தங்கள் முதல் முத்தத்தை ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.


ஆண்கள் நாலு லார்ஜ் உள்ளே இறங்கிய பிறகு தன்னை மறந்துவிடுவார்கள். பெண்கள் நான்கு முத்தங்களுக்குப் பிறகு எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்கள்.


முத்தம் காதலின் மொழி என்றால் அந்த மொழியில் நாம் பேச நிறைய இருக்கிறது.


முத்தம் உணவைப் போல: ஒரு வாய் சாப்பிட்டால் போதவே போதாது.


முத்தம் உப்பு நீரைக் குடிப்பது போல. குடிக்கக் குடிக்க தாகம் அதிகரிக்கிறது.


ஆண்கள் தங்கள் முதல் முத்தத்திற்கு பெண்களைக் கெஞ்சுகிறார்கள். பெண்கள் தங்கள் கடைசி முத்தத்திற்கு ஆண்களைக் கெஞ்சுகிறார்கள்.

முத்தத்தை உதட்டில் கொடுக்காமல் "ஃப்ளையிங் கிஸ்" கொடுப்பவர்கள் உலகமகா சோம்பேறிகள்.


பெண்ணிடம் ஈர்ப்பு...

ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படும். அப்படி என்னதான் இருக்கோ தெரியலை.. இப்படி அலையறானுக.. என்பார்கள். சரி. என்ன இருக்கு தெரியுமா?

பெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளைச் செல்களிடம் ஈர்ப்புத் தன்மை அதிகமாக இருப்பது தான் ஆண்களை கவர்ந்திழுக்கக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆண்களின் இரத்த சிவப்புச் செல்கள் உபரியாக இருக்கும்போது எண்ணம், உடல் யாவற்றையும் கவ்விக்கொள்ளும் தன்மை ஏற்படும்.

இதனால்தான் ஆண்கள் எதையும் தனித்து ரசிக்கிறார்கள், புசிக்கிறார்கள். ஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது. இதனால்தான் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். முதுமையில் பாசமாக, அன்பாக மாறுகிறதே அதுகூட இந்த வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் ஈர்ப்புதானாம்.




பேரின்பத்தின் அனுபவம்

காமம்! பேரின்பத்தின் ஆரம்ப அனுபவம்

காமம்! இது ஒரு சக்தி. வாழ்க்கைச் சக்தி. இயற்கையானது. ஆனந்தமானது அனுபவிக்க. ஒரு பாவமும் அறியாதது. ஒரு தவறும் இதில் இல்லை. வாழ்க்கை இருப்பதும் வளர்வதும் காமம் என்ற அடிப்படைச் சக்தியினால். நாம் காமத்தால் பிறந்தவர்கள். நம் ஒவ்வொரு அணுக்களிலும் காமம் சக்தியாக உள்ளது.
இதை அறிந்தே ஓவ்வொரு சமூகமும் சமயமும் இதைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளன. தமது பிழைப்புக்காக. இதற்கு எதிரான கருத்துக்களை நமக்குள் விதைத்து, அடக்கப்பண்ணி குற்ற உணர்வை வளர்த்து நம்மை நோயாளியாக்கி பின் நோய்க்குச் சேவை என்ற பெயரில் பரிகாரமும் செய்கின்றன.

காமம்! நமக்குள் இயங்கும் இயற்கையின் மிகப் பெரிய சக்தி. நம்மால் கட்டுப்படுத்த முடியாதது. நம் கட்டுப்பாடுகளையும் மீறி வெளிவருகின்றது. அடிபணிகின்றோம். அடுத்த கணம் குற்ற உணர்வால் வருந்துகின்றோம.; ஏன்? காம சக்தியின் ஆற்றலை புரிந்து கொள்ளத்தவறியதால் அச் சக்தியின் பலம் கண்டு பயந்து இதை வழிநடாத்த முடியாமல் இதற்கு எதிரான கருத்துக்களையும் அடக்குவதற்கான வழிகளையும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள்;; நம்முள் விதைத்துள்ளனர். இது எப்பொழுதும் காம சக்திக்கு எதிராக நம்மை சிந்திக்க செயற்படவைக்கின்றது. காரணம் நம் உள்மனதில் (subconsciousness) இவை ஆழமாக வேருண்டியுள்ளன. காமத்தைக் கண்டிப்பது தன்னைக் கண்டிப்பதற்கு சமம் என்கிறார் ஓசோ.

காம சக்தியை ஒழுங்கு முறையில் வழிநடத்தினால் சிறந்த பலன்களையும் புதிய ஆற்றல்களையும் நமக்குள் வளர்த்திருக்கலாம். இதற்கான வழிகளை முன்னோர்கள் பலர் கண்டுபிடித்துள்ளனர். ஓசோ! இந்த வழிகளையும் வழிகளை கண்டுபிடித்த வழிகாட்டிகளையும் புதை குழிகளிலிருந்து மீட்டெடுத்து உயிர்ப்பித்து தூசிதட்டி மீண்டும் நமக்கு வழங்கியுள்ளார். வழிகாட்டியுள்ளார்.

காமமின்றி நாமில்லை. ஆனால் ஒரு உயிரை உருவாக்க மட்டுமே நாம் பயன்படுத்துகின்றோம். இது மட்டப்படுத்தப்பட்ட பயன்பாடு மட்டுமே. காம சக்திக்கு எதிரான ஆதிக்கம் இருந்த காலங்களில் தம் சந்ததிகளை உருவாக்க மட்டுமே காமத்தைப் பயன்படுத்தினர். இதுவே மனிதருக்கு பழக்கமான வழக்கமான பணியாகிவிட்டது. புதிய உயிர் உருவாவது காம சக்தியின் ஒரு பயன்பாடு மட்டுமே. இதைவிட மனிதரின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கே பயன்படக்கூடியது இக் காம சக்தி. இதைப்பற்றி சிந்திக்க நேரம் ஏது?

காம கலவையை நம் சக்தியை இழப்பதற்கும் ஆறுதல் அடைவதற்கும் உச்ச இன்பம் என்ன என்பதை அறியாமல் இயந்திரதனமாகப் பயன்படுத்துகின்றோம். உச்ச இன்பம் என்பது நாம் சக்தி மயமாக மாறுவது. நமது தலையிலிருந்து கால் விரல் வரை அனைத்து இயங்கும் சக்தி நிலை. சக்தி அலை வடிவங்களாக…உடலை உணராநிலை. ஏன் நம்மால் உணர முடியவில்லை. பிரக்ஞையற்றநிலை. அவசரம். குற்ற உணர்வு. எவ்வளவு விரைவாக முடிக்கலாமோ அவ்வளவு விரைவாக முடிக்க நினைப்பது. முடிந்தவுடன் விடுதலை பெற்ற உணர்வு. ஆனால் இது தற்காலிக விடுதலை என்பதை மறந்துவிடுவது. ஏனனில் மீண்டும் காமம் நம்மை இழுக்கும். பழையபடி…இவ்வாறு ஒரு வட்டத்தில் இயங்குவதே நம் வாழ்வு.

காம செயற்பாட்டில் உடனடியாக ஆணால் பங்குபற்ற முடியும் என்பதால் ஆணுக்கு அவசரம். பெண்ணுக்கு நீண்ட நேரம் தேவை. இதனால் நீண்ட காலமாக பெண்கள் காமத்தின் இன்பத்தை அனுபவித்ததில்லை. உச்ச இன்பம் (orgasm) ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் வரும் என்பது இயற்கைக்குப் பழசு. மனித மன உலகுக்குப் புதுசு. ஆணின் காம அலைவடிவம் செங்குத்தானது. உடன் எழுந்து உடன் இறங்கும். மீண்டும் உடன் எழாது. பெண்ணினது செங்குத்தானதல்ல. நீண்டதும் படிப்படியாக உயர்ந்தும் செல்லும் அலை வடிவம் கொண்டது மட்டுமல்ல குறைந்தது ஒரே நேரத்தில் மூன்று தரத்திற்கு மேல் உயரக்கூடியது. ஆகவே ஆணால் திருப்பதி செய்யமுடியாது.

காமத்தில் நாம் இன்பம் அனுபவிக்கும் கணம் மூன்று முக்கிய விடயங்கள் நடைபெறுகின்றன. நேரம், தன்முனைப்பு, இயற்கையாக இருப்பது. நேரம் தெரியாது, மறந்து விடுவோம். தன்முனைப்பு இல்லாது இருக்கும். நான் என்பது இல்லா நிலை. இயற்கையாக இருப்போம். இயற்கையுடன் கலந்து பிரபஞ்சமாகவே மாறியிருப்போம். இந்த நிலையே தன்மையே உச்ச இன்பத்தை தருகின்றது. இதைக் காம கலவையில் சிறிது நேரம் மட்டும் பெறுவதால் நாம் சிற்றின்பம் எனக் கூறி குறைந்த மதிப்பை வழங்கிவிட்டோம். இந்த உச்ச இன்பத்தை ஒவ்வொரு கணமும் அனுபவிப்போரே பேரின்பம் பெற்ற ஞானிகள் என ஆன்மீகத்தில் கூறுகின்றோம்.

இதை அறிந்து கொள்வதற்கு தடையாக இருப்பது நமது பிரங்க்ஞையற்ற தன்மை. அவசரமின்றி, ஆறுதலாகவும் குற்றவுணர்வின்றி, ஆனந்தமாகவும் ஓவ்வொரு கணத்தை முழுமையாகவும் பிரங்க்ஞையுடனும் காம கலவையில்; பங்குபற்றும் பொழுது உச்ச இன்பம் என்ன என்பதை அறியலாம். சக்தி வெளியேற்றம் இல்லாது தொடர்ந்தும் அனுபவிக்கலாம்.
இது இன்பம் அனுபவிக்க மட்டுமல்ல ஆனந்தமான வாழ்வுக்கு மட்டுமல்ல மானுட விடுதலைக்கும் வழி காட்டும். இதுவே ஓசோ நமக்கு கற்பிக்கும் பாடம். இது உண்மையா இல்லையா என்று எவ்வாறு அறிவது.

ஓரே ஒர வழி தான் உண்டு. காம கலவையில்; ஈடுபடும் பொழுது பிரங்க்ஞையுடனும் முழுமையாகவும் செயற்படுவது மட்டுமே இதற்கு விடைதரும்.

ஏனனில் உண்மையான அறிவு நமது அனுபவத்திலையே கிடைக்கின்றது. காம கலவையில் உருவாகும் சிறிதுநேர பேரின்பத்தி லிருந்தே தியானம் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் ஒசோ.

காம சக்தி இருபத்தியொரு வயது வரை அதன் உச்ச நிலைக்கு இயற்கையாக உயர்ந்து சென்று பின் கீழ் இறங்கி நாற்பத்தியிரண்டு வயதில் இயற்கையாக காமம்; நம்மைவிட்டு அகன்றுவிட வேண்டும். இது ஓவ்வொரு வயதுக் காலகட்டத்தையும் முழுமையாக அனுபவித்திருந்தால் இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. ஆனால் என்ன நடைபெறுகின்றது. நாற்பது வயதில் நம்மை விட்டுச் செல்ல வேண்டிய காமம் இறக்கப்போகும் என்பது வயதிலும் நம் மனதை விட்டுச்செல்வதில்லை. ஏன்?

 அந்தந்த காலகட்டங்களில் அவற்றை அனுபவிக்காமல் அச் சக்திகளை அடக்கி பிற விடயங்களுக்கு கவனம் திசை திருப்பப்டுகின்றது. இதற்கு தமது காம சக்தியை வெளிக் காட்டுவதில் இருக்கும் பயமே காரணம். பொதுவாக ஆண்கள் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை காமத்தை பற்றி சிந்திக்கின்றனர். பெண்கள் ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கு ஒரு முறை காமத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர். 

ஆகவே காமத்தை சரியான பாதையில் வழிநடத்துவதே மனிதர்கள் மனச் சோர்வின்றி மன அழுத்தமின்றி ஆனந்தமாக வாழ்வதற்கு சிறந்த வழி.

பிரம்மச்சாரியம் என்பது காம சக்தியை அடக்குவதல்ல. இதை அடக்குவதால் மேலும் காமம் அதிகரித்து காமுகர்களாக உருவாகவே முடியும். இக் காம சக்தி மாற்றப்படக் கூடியது. இவ்வாறு மாற்றுவதன் மூலம் காமம் நம்மிலிருந்து மரங்களிலிருந்து பழுத்த பழங்கள் விழுவது போல் காய்ந்த இலைகள் தானாக விழுவது போல் அகன்றுவிடும். இதன்போது காம சக்தி காதலாக பரிணாமமடைகின்றது.

சிற்றின்பம் என்ற காமத்திலிருந்து (sex) காதல் (love) என்ற என்ற படிகளில் ஏறி பேரின்பம் என்ற அன்புத்தன்மையை (compassion) அடையலாம். புடிகளில் ஏறுவோமா?





டீன் ஏஜ்... Tips


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் புரியாத புதிரான காலக்கட்டம் அவர்களது டீன் ஏஜ் பருவம். விடை தெரியாத பல கேள்விகள் மனதைக் குடைந்தெடுக்கும் பருவம்.
*டீன் ஏஜில் அடியெடுத்து வைத்திருப்போருக்குத் தோன்றக் கூடிய சில பொதுவான கேள்விகளும், அவற்றுக்கான விளக்கங்களும் இங்கே..... *

*பெண்கள் சுய இன்பம் காண்பது தவறா?*
மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சுய இன்பம் காண்பதில் தவறில்லை. ஆனால் அது தினசரிப் பழக்கமாகவோ, அது இல்லாமல் எந்த வேலையும் சாத்தியமில்லை என்கிற அளவிலோ இருக்கக் கூடாது. சுய இன்பம் காண்கிற பெண்கள் அதற்கு ஆபத்தான கருவிகளை உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிக்கும் பொருட்கள், பிறப்புறுப்பினுள் போய் சிக்கிக்கொண்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஸ்டைல் என்ற பெயரில் ரொம்பவும் டைட்டான ஜின்ஸ் அணிகிற பெண்களுக்கு சுய இன்பம் காண வேண்டும் என்கிற உணர்வு வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தளர்வான ஆடைகள் இப்பிரச்சினையைத் தவிர்க்கும்.

*லெஸ்பியன் என்பவர்கள் யார்?*
பெண் ஓரினச் சேர்க்கைப் பிரியர்களுக்கு லெஸ்பியன் என்று பெயர். இவர்களுக்கு ஆணின் மீதான ஈர்ப்பு இன்றி, பெண்ணிடம் ஈர்ப்பு அதிகமிருக்கும். உடலளவிலும் இவர்களது நெருக்கம் அதிகமிருக்கும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வதிலும், உணர்ச்சிகளைத் தூண்டிக் கொள்வதிலும் இன்பம் காண்பார்கள். இவர்கள் விஷயத்தில் முழுமையான செக்ஸ் உறவு இருக்காது. சராசரி செக்ஸ் உறவை வைத்துக் கொண்டு, இம்மாதிரி லெஸ்பியன் உறவில் இருக்கிற பெண்களும் உண்டு. அப்படிப் பட்டவர்களுக்கு எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு.

*டீன் ஏஜ் பெண்களுக்கேற்ற சரியான கருத்தடை முறை எது? கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பானவையா?*
டீன் ஏஜில் செக்ஸ் என்பதே ஆபத்தானது. அதற்குப் பாதுகாப்பு முறை வேறா? கருத்தடை மாத்திரைகள் என்பவை ஹார்மோன் மாத்திரைகள். கர்ப்பத்தைத் தவிர்க்க நினைக்கிற பெண்கள், இதை மாதவிலக்கான குறிப்பிட்ட நாள் முதல் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுக்குள் நிகழ்கிற ஹார்மோன் மாற்றம், கர்ப்பம் நிகழாமல் தடுக்கும்.
வாந்தி, தலைசுற்றல், பசியின்மை, திடீர் இரத்தப் போக்கு, எடை அதிகரிப்பு என கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வருடக் கணக்கில் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய்கூட வரும் என்கிறார்கள்.
டீன் ஏஜில், திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஆணுறை உபயோகிப்பது நல்லது. அது பால்வினை நோய்களையும் தவிர்க்கும்.

*உயரத்தை அதிகரிக்கச் செய்ய ஹார்மோன் சிகிச்சை உண்டாமே?*லைசின் மாதிரியான அமினோ அமிலங்கள்தான் இளம் வயதில் உயரத்தை அதிகரிக்கச் செய்ய உதவுகின்றன. அதுவும் கூட குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பலன் தராது. அமினோ அமிலம் கலந்த புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால் எடைக் கேற்ற உயரம் கிடைக்கும். ஹார்மோன் சிகிச்சைகள் பல பக்க விளைவுகளைக் கொண்டவை. மிக மிக எச்சரிக்கையாக செய்யப்படாத பட்சத்தில் இத்தகைய சிகிச்சைகள் பேராபத் துக்களை வரவழைக்கும்.

*மார்பகங்கள் குறித்து டீன் ஏஜ் பெண்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள்.... அவை பற்றி...?*
டீன் ஏஜைத் தொடுகிற வரை பிரா அணிய வேண்டாம். மார்பக வளர்ச்சி ஆரம்பித்ததும் சரியான அளவுள்ள பிரா அவசியம். குளிக்கும்போது மார்பகங்களை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். மார்பகங்களின் அடிப்பகுதியில் வியர்வை தங்கி, தொற்று நோய் வரலாம்.
மார்பகங்களின் நடுவே காம்புகள் இருக்கும். பெண் முழு உடல் வளர்ச்சி அடைகிற போது, இதுவும் முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும். சில பெண்களுக்கு மார்பகக் காம்புகள் சற்றே உள்ளடங்கி இருக்கலாம். அது கர்ப்பம் தரிக்கிற சமயத்தில் தானாகச் சரியாகிவிடும்.
மார்பகக் காம்புகளின் நிறமும், அளவும் பெண்ணுக்குப் பெண் வேறுபடலாம். சில பெண்களுக்கு அந்த இடத்தில் ஒன்றிரண்டு ரோமங்கள் தென்படலாம். அதுவும் சகஜமான விஷயமே.
பேஷன் என்ற பெயரில் சில டீன் ஏஜ் பெண்கள் பிரா அணிவதில்லை. மார்பக வளர்ச்சி முழு வீச்சில் இருக்கிற டீன் ஏஜ் பருவத்தில் அவற்றின் வளர்ச்சிக்கேற்ற சப்போர்ட் தருவது பிரா. அதைத் தவிர்ப்பதால் மார்பகங்களின் ஷேப் மாறவும், தொய்வடையவும் வாய்ப்புகள் அதிகம்.

*உடலை ஸ்லிம்மாக வைத் திருக்க உடல் இளைக்க வைக்கிற மாத்திரைகள் சாப்பிடலாமா?*
உடலை இளைக்க வைக்கிற மாத்திரைகள் மூளையின் ஹைப்போதலாமஸ் உடன் தொடர்பு கொண்டு, பசியின்மையை உண்டு பண்ணக்கூடியவை. இதன் விளைவாக, தூக்கமின்மை, மனச்சோர்வு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம். சிலவகை உடல் இளைக்கச் செய்கிற மருந்துகள், நாளடைவில் அவற்றுக்கு அடிமையாகிற உணர்வை ஏற்படுத்துமாம். இளம் தலைமுறைக்குப் பொறுமை ரொம்பக் குறைவு. உடல் இளைக்க வேண்டுமென நினைத்தால் அதற்கு முக்கியத் தேவை பொறுமை. உணவுக் கட்டுப்பாடு, சரியான சம விகித உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி போன்றவை மட்டுமே அழகான உடலுக்குத் தீர்வு.
*By Dr.ஷர்மிளா*



Wednesday 4 September 2019

தாம்பத்திய ரகசியங்கள்...


ஆண் குறி-மூட நம்பிக்கைகள்
உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை உணர்ந்து கொள்ள முடியாது.
ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷயங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதைகள், நீலப்படங்களில் காட்டுவது போல மிகப் பெரிய ஆண்குறி,. என்பதெல்லாம் சுத்தப் பொய். பெரிய ஆண்குறியால் தான் உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய முடியும்., சிறிய ஆண்குறி கொண்ட ஆண்களால் முடியாது என்றும் தவறான ஒரு கருத்து உள்ளது.
பொதுவாக பெண்ணின் நிர்வாணத்தைக் கண்ட உடனே ஆணின்குறி விரைப்படையும் என்று சிலர் எண்ணுகிறர்கள். இதுவும் ஒரு தவறான கருத்து. ஒரு சிலருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட நிலை இருக்கலாம். அப்படியே,. சிலருக்கு ஒலி, கவனத்தைத் திசை திருப்பும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட குறி விரைப்புக்குத் தடையாக இருக்கலாம். இது உடலில் தன்னிச்சையாக நிகழும் அனிச்சைச் செயலில் சேர்ந்தது தான்.

செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள்
இப்போதெல்லாம் செக்ஸ் பிரச்சினையில் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை புதிது புதிதான சந்தேகங்களைத் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டு அதைத் தீர்க்க வேண்டி மருத்துவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆண்மைக்குறைவு, விந்து சுரக்காமை, விந்து வெளியேறமை, சிறிய ஆண்குறி, இப்படி அவர்களது பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் ஒரு முக்கியமானது தான், செக்சில் ஆர்வம் குறைந்து போவது.... இது வயது ஆக ஆகக் குறைந்து போவது இயற்கை தான்.
இருந்தாலும் ஒரு சிலருக்கு, வயதாகும் முன்பே செக்சில் ஆர்வம் குறைந்து போய், திருவிழா நாட்களிலும் பெட்டிக்குள் பூட்டி வைக்கப்பட்ட புத்தாடையாய், மனைவியைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தான் வாழ்க்கையில் அவர்களுக்கு புயல் வீச ஆரம்பிக்கிறது...

சரி. செக்ஸ் உணர்வை அதிகரித்துக் கொள்ள ஏதாவது உணவு வகை இருக்கிறதா?
உடலுறவு வேட்கையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் வெங்காயம் முதலிடம் வகிக்கிறது. வெங்காயத்திலும் நாட்டு வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயம் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. எனவே இதைத் தவறாமல் நாள்தோறும் உணவில் சேர்த்து வருவது நல்லது. இதன் காரணமாகத்தான் பெண் வாசனையே இன்றி இருக்க விரும்பும் ஆண்கள் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதிலும், சமைக்காத பச்சை வெங்காயமாகச் சாப்பிடும் போது தான் இதன் முழுப்பலனையும் பெற முடியும்.
இன்னும் சிலர், நமது நாட்டில் பரவலாகக் காணப்படும் வெற்றிலை போடும் பழக்கத்தாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறுவார்கள். இது தவிர, நன்கு வெயிலில் காய்ந்த ஆட்டுக்கறியை எண்ணையில் வறுத்துச் சாப்பிட்டாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. அதிலும் ஆண்மைத்தன்மை சுத்தமாகக் குறைந்து போனவர்களுக்கு இது நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அனுபவரிதியாக என்னவெனச் சரியாகத் தெரியவில்லை.
மேலும்,. கடலில் காணப்படும் சிப்பி வகை (ஆய்ஸ்டர்) உணவு, ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. மேற்கூறிய உணவு வகைகள் பற்றி அவ்வளவு உறுதியான முடிவுகள் தெரியவில்லை என்றாலும்., கடைசியாகக் கூறிய, சிப்பி வகை உணவு விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உச்சக்கட்ட இன்பமும் பெண்குறி இறுக்கமும்
பெண்களின் உச்சக்கட்டம் கருப்பையில் ஏற்படும் தாளகதியான ததைச்சுருக்கங்கள், பெண் பிறப்புறுப்பில் முன் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கங்கள், குதத்தில் உள்ள சுருக்குத் தசைகளில் தோன்றும் இறுக்கங்கள் இவையெல்லாம் கலந்த ஒரு கலவையாகும். முதல்கட்ட இறுக்கங்கள் மிகத்தீவிரமானவை.
உடனுக்குடன் அடுத்தடுத்து இவை தோன்றும். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அடுத்தடுத்து இவை ஏற்படும் உச்சக்கட்டம் நீடிக்கிறது. போகப்போக காலதாமதம் தீவிரமில்லாத உச்சக்கட்டத்தில் மூன்று அல்லது நான்கு இறுக்கம், தீவிரமான உச்சக்கட்டத்தில் பத்து அல்லது பதினைந்து இறுக்கங்கள் ஏற்படுமாம்.
உச்சக்கட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில் பிறப்புறுப்பில் மட்டுமே ஏற்படுகிற நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாறக முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்...?ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்....
எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 காரணங்களைக் கூறுகிறது. அவை...
வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்....
வஞ்சக நோக்கம் உடையவள்...
அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள்
வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்
தூது செல்பவள்
தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்
குலப் பெருமையை அறிந்திராதவள்
மலடி
கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்
செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்
வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்...
கட்டுப்பாடு இல்லாதவள்
அசாதாரணக் குணம் உள்ளவள்
தகுதியற்றவனை மணந்தவள்
வயதான கணவனைக் கொண்டிருப்பவள்
இளம் வயதில் கணவனை இழந்தவள்
அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள்
காம இச்சை அதிகம் கொண்டவள்
ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்
கணவனை வெறுப்பவள்....
இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி....*
ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்...?ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா... தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள் இருப்பதாக காமசூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. எப்படி? நாமும் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்...
பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.
விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்
ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்
பிற ஆணுக்காகத் தூது செல்பவன்
அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்
உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்
அதிகத் துணிச்சல் உள்ளவன்
ஒன்றக வளர்ந்தவன்...
காம சாஸ்திரம் நன்கு கற்றவன்
அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்....
இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்
மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்...
புதுமாப்பிள்ளை
முதலாளியாக இருப்பவன்
தாராள மனப்பான்மை உள்ளவன்
ரகசியத்தை அறிந்தவன்
அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்
பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்....

ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம் கூறும் காரணங்கள்
ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது. அவை என்ன தெரியுமா?
ஒழுக்கம்
சந்தேகம்
வயதான ஆணாக இருப்பது
குழந்தைப் பாசம்
உடல் நலக்குறைவு
கணவனை விட்டுப் பிரியாமல் இருத்தல்
கணவனிடம் உள்ள மிகுதியான அன்பு
அவனுக்குத் தன்னால் எந்தப் பிரச்சினையும் உண்டாகக் கூடாது என்ற எண்ணம்
சமூக நிலை
விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து உண்டாகுமோ என்ற எண்ணம்
காதலனின் துணிவு
கணவனால் பழி வாங்கப்படலாம் என்ற எண்ணம்
அவன் வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கலாம்
நல்ல, விரும்பத்தகுந்த குணம் இல்லாதவன்
காதலனிடம் பாதுகாப்பு இருக்காது என்ற சந்தேக மனப்பான்மை
காதலன் மீது நம்பிக்கை இல்லாமல் போவது
உலக, பொது அறிவு இல்லாதவன்
அன்பானவர்களைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம்
கணவனே இவனை அப்படி அனுப்பித் தன்னை சோதிக்கிறானோ என்ற எண்ணம்
கணவன் தன்னைப் பழி வாங்கி விடுவானோ என்ற எண்ணம்
இப்படிப்பட்ட காரணங்களாலேயே ஒரு பெண், ஆணை வெறுத்து ஒதுக்குகிறாள். எனவே ஒரு பெண்ணை விரும்புகிற ஆண், முதலில் மேற்கூறிய காரணங்களை உற்று நோக்கி, அந்தக் குறைபாடுகள் வராதவாறு நடந்து கொண்டால் அவள் சம்மதத்தை எளிதில் பெற முடியும்.

ஆண், பெண் காமஇச்சை பற்றி கணிகபுத்திரர் கருத்து...*ஒரு பெண்ணிடம் ஆணுக்கு மோகம் பல வழிகளில் உண்டாகலாம் என்கிறது காமசூத்திரம். அவற்றில் காம இச்சையின் தன்மையைப் புலப்படுத்த சுமார் 10 காரணங்களையும் அது கூறுகிறது. அவை.....
உடல் கவர்ச்சி ஏக்கம் தூக்கமின்மை மனப்பற்று உடல் மெலிதல் வெறுப்பு வெட்கமின்மை குழப்பம் மயக்கம் உயிர் ஊசலாடுதல்....
ஒரு பெண்ணிடம் ஆணுக்கு மோகம் ஏற்பட்டால், அவனிடம் மேற்கூறிய இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருக்கும். அதை வைத்துப் புரிந்து கொள்ளலாம் என்கிறது காமசூத்திரம்.
இது தவிர, ஒரு பெண்ணின் உடல் அமைப்பையும், உடலில் உள்ள சில குறிப்பிட்ட அடையாளங்களையும் கொண்டே சில விஷயங்களைப் புரிந்து கொள்ளாலாம் என்கிறது காமசூத்திரம். அவை என்ன....?
விருப்பம் கணவனிடம் காட்டும் பற்று கற்பு
காம இச்சையில் தீவிரமானவளாக இருப்பாள். அல்லது ஆசை குறைந்தவளாக இருப்பாள். ஆனால் வேறு காமநுல் வல்லுநர்கள், பெண்ணின் உடல் அமைப்பு, மற்றும் அடையாளங்களைக் கொண்டு சாpயாகத் தீர்மானிக்க முடியாது என்கின்றனர். வேறு எப்படித் தெரிந்து கொள்வதாம்? அந்தப் பெண்ணின் நடத்தையைக் கொண்டே தீர்மானிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் அந்தந்தப் பருவத்தில் ஒரு வித இனக்கவர்ச்சி உண்டாவது இயற்கை தான். இதன் இயல்பைப் பற்றி கணிகபுத்திரர் என்ற காமசூத்திர வல்லுனர் என்ன கூறுகிறார் எனப் பார்க்கலாமா....
அழகான ஆடைகளை அணிந்து கவர்ச்சியான தோற்றத்துடன் இருக்கும் ஆணையே ஒரு பெண் விரும்புவாள். அதே போலத்தான் அழகான தோற்றத்ததையுடைய பெண்களிடமே ஆண்கள் மனதைப் பறிகொடுக்கிறார்கள். ஆண்களிடம் கொள்ளும் மோகத்தை பெண்கள் அவ்வளவு சாதாரணமாக வெளிக்காட்டுவதில்லை. மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம், பின்னால் என்ன நிகழுமோ என்ற அச்சம்தான் என்கிறார் கணிகர். அதோடு அந்த ஆண் ஆசைகாட்டித் தன்னை மோசம் செய்து விடுவானோ என்ற பயமும் சேர்ந்து கொள்வதால் தான் ஒரு ஆணே தன்னை விரும்பி வந்தாலும் அவனைப் புறக்கணித்து விடுகிறாள் பெண் என்பது அவர் கருத்து.

காமசூத்திரம் விவரிக்கும் 4 வகைப் பெண்குறிகள்
கலவியில் ஈடுபடுவதற்கு முன் ஆண், பெண்ணைப் பல வழிகளில் உறவுக்குத் தயார் செய்ய வேண்டும். அப்படித் தூண்டினால், அவளது குறியில் பசை போல ஒரு விதத் திரவம் சுரக்கும். இதை விரல்களால் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இதை ஆண் தெரிந்து கொள்வது மிக முக்கியமாகும். பெண்குறி நான்கு வகைப்படும் எனக்கூறுகிறது காமசூத்திரம்...
அவை....
தாமரை இதழ் போல மென்மையானது
முண்டும் முடிச்சுமாக ஒழுங்கற்று இருப்பது
தளர்ச்சியடைந்து பல மடிப்புகளாக இருப்பது
பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பாக இருப்பது....
இதைத் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.
இப்போது இவை பற்றி சற்று விரிவாகக் காணலாம்....
தாமரை இலை போல மென்மையான குறியைக் கொண்டவர்களை, நிறைய நேரம் செக்சுக்குத் தூண்டத் தேவையில்லை. இவர்கள் தன்னாலேயே ஆர்வமாகி, உணர்ச்சிப்பிளம்பாகி வெகு சீக்கிரத்திலேயே உச்சக்கட்டத்தை அடைந்து விடுவார்கள் இந்த வகைப் பெண்கள். ஆனால் மற்ற மூன்று வகைப் பெண்களும், குறியில் கைகளால் வருடியும், ஆண்குறியால் வருடியும் கொடுத்து உராய்வை ஏற்படுத்தினால் தான் உச்சக்கட்டத்தை அடைவார்கள்.
சில ஆண்கள், எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற பாணியில் கலவியை கண் மூடி விழிப்பதற்குள் முடித்துக் கொண்டு, பெண்ணின் உணர்ச்சியைப் பற்றிப் பரிது படுத்தாமல் இருந்து கொள்வார்கள். இந்தச் செய்கை பெண்ணுக்கு மிகுந்த வெறுப்புணர்ச்சியை உண்டாக்கக்கூடும். எனவே, கலவியில் ஈடுபடும் போது பெண்ணின் செய்கைகளையும், பார்வையையும் நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டு, அவளது உணர்ச்சியையும் தணிப்பது தான் கலவியை முழுமையடையச் செய்யும் புத்திசாலித்தனமாகும்.

பல வகையான மாறுபட்ட கலவி நிலைகள்....*
செக்சில், ஆண் கீழும், பெண் மேலுமாக ஈடுபடும் மாறுபட்ட கலவி நிலைகளில் ஈடுபடுவதால் சில பெண்களுக்கு கூச்சமின்றி ஈடுபடத் தோன்றலாம். இப்படி மாறுபட்ட நிலைகளில் ஈடுபடக்கூடாத சில சூழ்நிலைகளும் உண்டு. அவை என்னென்னவென்று தெரியுமா?
மாதவிடாய் வெளிப்படும் காலம்
சமீபத்தில் குழந்தை பெற்றவள்
பிறப்புறுப்பு மிக இறுக்கமாக அமைந்த பெண்
பருத்த உடல் கொண்டவள்
கலவியில் ஈடுபடும் ஆணும், பெண்ணும் புதுப்புது விதங்களில் இன்பம் அனுபவிக்க விழைவார்கள். அத்தகைய அத்தகைய நிலைகளை சித்ரரத அசாதாரணமான நிலைகள் என்பார்கள். ஆனால் தீவிர காம இச்சை கொண்ட ஆணும், பெண்ணும் பயிற்சிக்கு பிறகே இது போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
இந்த நிலைகள் பல வகைப்படும்... அவை....
*ஸ்திர ரத (நின்ற நிலை) *பெண், சுவர் மீதோ, தூண் மீதோ சாய்ந்த படி நின்றிருக்க ஆண் அவளை நின்ற நிலையிலேயே இறுகத் தழுவி அணைத்துக் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை
நின்ற கலவி நிலை மேலும் 3 வகைப்படும்...
*முன் நீட்டிய நிலை... * நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆண் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை
*இரண்டு அடுக்கு நிலை... * நின்றிருக்கும் பெண்ணின் கால்கள் துவளும் படி பிடித்துக்கொண்டு கலவியில் ஈடுபடுவது இரண்டு அடுக்கு நிலை
*முழங்கால், முழங்கை நிலை....* ஆண் நின்ற நிலையில் பெண்ணைத் தூக்கி அவன் தன் இடுப்பில் இரண்டு கால்களையும் இடுப்பைக் பின்னிக்கொள்ளும் வகையில் போட்டுக் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை
*தொங்குநிலை.... * ஆண், சுவர் அல்லது தூணில் சாய்ந்து நிற்க, பெண் அவன் மீது ஏறி, கால்களைப் பின்னிக் கொண்டு கலவியில் ஈடுபடுவது இந்த நிலை. இதில் ஆண், பெண்ணின் கழுத்தைக் கட்டிக் கொள்வான்.
*மிருகங்களின் நிலை..... * இந்த நிலையில், பெண் படுக்கையில் முழங்கால் போட்டு மண்டியிட்டுக் கொள்ள ஆண், பின்புறமாகப் புணர்ச்சியில் ஈடுபடுவான்.
* நீர் விளையாட்டுக் கலவி.... * ஆணும், பெண்ணும் ஏதாவது நீர் நிலைகளில் கலவியில் ஈடுபடுவது இந்த முறை.

பெரும்பாலோர் உறவின் போது பேசுவதே இல்லை....*பிறர் உங்களைக் கவர வேண்டும் - பிறர் உங்களது வேட்கையை எழுப்பவேண்டும், பிறர் உங்களுக்குப் புணர்ச்சி இன்பம் வழங்க வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கலாகாது. நமது பாலுணர்வுக்கு நாமே பொறுப்பு ஆண்கள் இதை ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் பெண்கள் இதில் நேர் எதிர், ஆண்கள் பாலுறவில் தம்மைவிடக் கெட்டிக்காரர்கள் - ஆகவே அவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே சரி என்று கருதுவது பெண்கள் குணம் கணவர்களை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருப்பார்கள்.
இதுவே பிரச்சனைகளுக்கு வழிகோலுகிறது உங்கள் பங்கை நீங்கள் ஆற்றுவதன் மூலமே உங்கள் துணைக்கு மகிழ்ச்சி தருகிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.
பெரும்பாலோர் உறவின் போது பேசுவதே இல்லை. பேசினால் உறவு பாழாகி விடும் என்று கருதுகின்றனர். தன்னிச்சையான உறவுக்குப் பேச்சு எதிரி என்று நினைக்கின்றனர்.
இன்னொருவருக்கு என்ன தேவை என்பதைப் பேசினால்தானே தௌவாகத் தெரிந்து கொள்ள முடியும்? சில வருடல்கள் சில சமயங்களில் மிக அதிகம் - உச்ச நிலையை மிக எளிதில் தருவித்து விடும் என ஒருவர் உணரலாம்.
அதைச் சொல்லித் தொலைத்தால் தானே அதற்கு ஏற்றபடி இன்னொருவர் நடந்து கொள்ள இயலும்? சரியான சமயத்தில் சிறிய முணுமுணுப்பு கூட பாலுறவை மிக உன்னத கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை மறக்கலாகாது....

ஆண் குறி விரைப்படையாமல் போக காரணங்கள் என்ன?உடலுறவின் போது சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்படையாமல் போகலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் சொல்ல முடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மன ரிதியான, உடல் ரிதியான அல்லது சுழ்நிலைக் காரணங்கள் என அவை பல வகைப்படும். சிலருக்கு ஒரு சிறு சத்தம் கூடக் கேட்காத சுழ்நிலையாக இருந்தால் தான் உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியும். சிலருக்கு வெளிச்சமான சுழ்நிலை சரி வராது. இன்னும் சிலருக்கு வெளிச்சமான சுழலில் பெண்ணின் உறுப்பைப் பார்த்தால் தான் உடலுறவு கொள்வதற்கான மூடே வரும். இன்னும் சிலருக்கு போதையில் இருந்தால் தான் உடலுறவே கொள்ள முடியும். அந்த அளவிற்கு அப்படிப் பழக்கி இருப்பார்கள்.
உடல் ரிதியாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயால் பாதித்திருந்தாலும் கூட ஆண் குறி விரைப்படையாமல் போகலாம். தண்டுவடக்காயம், ரத்தக்குழாய் தடிப்பு, நரம்பு மண்டல நோய், ஆண்குறியில் தொற்று நோய்கள், காயம், அல்லது சிறுநீர்ப்பாதை நோய்கள், ப்ராஸ்டேட் சுரப்பியில் கோளாறு,. நாளமில்லாச் சுரப்பி நீர் குறைவு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமை, மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், போதை மருந்துகளும் ஆண் குறி விரைப்படையாமல் போக காரணமாக இருக்கின்றன.

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?
பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும்.
கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது.
கன்னித்திரை சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்து விடும். தேகப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித்திரை கிழிந்து போகலாம். சில பெண்கள் பிறக்கும் போதே கன்னித்திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்களுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.

பெண்ணுக்கு, எது மாதிரியான உச்சக்கட்டம் சிறந்தது...?
உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்ட இன்பம் என்பது ஒன்று தான். ஆனால் அது உடல் கூறின் அடிப்படையில் ஒரே விதமாகத்தான் உண்டாகின்றன. இதில் உறுப்புக்களின் பங்கேற்பு மட்டுமே முக்கியமல்ல. சுய இன்பத்தின் மூலம் உச்சக்கட்டத்தை அடைவது கூட இயற்கையான இன்பம் தான். நபருக்கு நபர் உச்சக்கட்டத்தின் தீவிர நிலை வேறு படலாமே தவிர, உச்ச நிலையில் மாற்றமில்லை என்பது தான் உண்மை.
பெண்களைப் பொறுத்த வரை உச்சக்கட்டம் அடையப் பல வழிகள் உண்டு. ஏதாவது பொருட்கள் மூலமோ, விரல்கள் மூலமோ கிளிடோரிசைத் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடையலாம். ஒரு ஆணின் துணையோடு உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலமும் உச்சக்கட்ட இன்பத்தை எட்ட முடியும். ஆனால் இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், கிளிடோரிஸ் தூண்டப்பட்டு பெறும் இன்பமே முழு திருப்தியை அளிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
அதே சமயம் ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டாலும் அதிலும் கிளிடோரிஸ் தூண்டப்பட்டுத்தான் ஒரு பெண் செக்சில் முழு மன திருப்தியை அடைய முடிகிறது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

பெண்ணுக்கு உடலுறவு வேட்கைக் காலம்
இன்னமும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பெண், ஒரு மாத காலத்தில், இயல்பாகவே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்மைக அதிகம் உள்ள குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சில நாட்கள் உள்ளன. இத்தகைய உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ள கால கட்டத்தை. அவள் கருப்பபையில் ஊறும் பெண்மைச் சுரப்பி நீர் ஏற்படுத்தித் தருகின்றது.
அந்தக் கால கட்டம் எது? பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை ஒன்று வெளியாகின்றதல்லவா? அந்தக் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தக் கால கட்டத்தில், எந்தப் பெண்ணுமே உடலுறவு கொள்ள விழைவாள். பெண் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு உடலுறவு கொண்டால், அந்த உடலுறவு நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும்.
ஆம் உயிரின உற்பத்திக்காக உடலுறவை ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய நிலையை உருவாக்கி, இன உற்பத்தியில் அவளைச் சிக்க வைக்கச் செய்த சதிதானோ இது*

உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்

*உடலுறவு வேட்கை- *
உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன. ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன்ற நிலைகளில் எடுத்து விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ, அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றது.

*ஆண் குறி விறைத்தல்- *
ஆண் குறி விறைப்பதற்கு, அதன் இயற்கை அமைப்புப் பெரிதும் துணை நிற்கின்றது.
ஆண் குறியின் ஊடே செல்லும் மூத்திரக் குழய் என்றும் யூரீத்ராவை சுற்றி கடல்பாசி போன்ற மென் பெருள் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, இந்த மென் பொருளைச் சுற்றி, குகை போன்ற அறைகள் உள்ள அமைப்புக்கள் கொண்ட, இரத்த நாளங்கள் தாராளமாக வளைந்து நௌpந்து செல்லும் கவர்னோசம் என்னும் இன்னொரு பொருள் போர்வை போல ஆண்குறியைச் சுற்றிக் கிடக்கின்றது.
ஆன் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது.
உடலுறவு நேரத்தில், இந்தப் போர்வை போன்ற பொருளின் உள்ள குகை போன்ற சின்னஞ்சிறு அறைகளில், இரத்த ஓட்டம் வெள்ளம் போலப் பிரவாகமாக பெருக்ககெடுத்துச் சூடேற்றி ஆண் குறியை விறைக்க வைக்கின்றது.
இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், இரத்த ஓட்டம், பன்மடங்காக, ஆண்குறியில் பெருகுவதற்கு, அதில் உள்ள உணர்ச்சிகளைக் கிளறும் நம்புகள் காரணமாக உள்ளன.
இந்த நரம்புகள், ஆண்குறி, உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் கிளர்ச்சி நிலையாலும், மூளை மூளைசார்ந்த மத்திய நரம்புப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மன நிலை காரணமாகவும் செயல்படலாம்.
ஆகவேதான், வாலிபப் பருவத்தில் உள்ள ஓர் இளைஞன், எழில் பூத்துக் குலுங்கும் ஒரு பருவ மங்கையைப் பார்க்கின்ற மாத்திரத்திலேயே, அவன் ஆண் குறி விறைப்பு அடைகின்றது.
ஒழுக்க சீலன் ஆக வாழும் இளைஞனுக்கும் இந்த நிலை ஏற்படலாம்.
இஃது இயற்கை அன்னை, மனிதனின் உடலில் இயல்பாகச் செய்து காட்டும் சித்து விளையாட்டு ஆகும்.

புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு...!திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றhன். பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்தாவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.
இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது? ஆகவே இந்தப் பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளன?

உச்சக்கட்டத்தில் பெண்கள் என்ன உணர்கிறார்கள்...?
செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரியான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண்களும், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன்மதபீடத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒரு வித வெப்பம் தோன்றி மறைவதாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி வியாபிக்கிற கட்டம் அது... எனவும் பெண்கள் உச்சக்கட்டத்தை வேறு வேறாகக் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர்.
பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.

உச்சக்கட்டம் எதைப்பொறுத்தது...?
இன்ப எழுச்சி நிலையில் உணர்வுகளைத் தூண்டுதல்கள் மேலும் மேலும் தீவிரமகும் போது இதுவரையில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பாலுணர்வு இறுக்கத்தை உடல் இனியும் வைத்துக்கொள்ள இயலாமல் திடீரென்று உத்வேகத்துடன் வெளியே தள்ளுகிறது. இந்த நிலையையே உச்ச நிலை என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை க்ளைமாக்ஸ் அல்லது கமிங் என்கின்றனர். இந்த நிலை நீடிக்காது. மிக மிகக் குறுகிய நிலை.
இந்த நிலையில் சில நொடிகளில் தாளகதியில் தசைச்சுருக்கங்கள் தோன்றி மிகத் தீவிரமான உணர்வலைகள் உணரப்படுகின்றன. உடனே நெகிழ் நிலை ஏற்படுகிறது. உடற்கூறு அடிப்படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பம் அல்லது மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த அனுபவம் என்று பல வகையாகக் கூறப்படுகிறது.
உச்சக்கட்டம் ஆணுக்கு-ஆண் ஒரே ஆணுக்கு, உறவுக்கு உறவு மாறுபடும். சில சமயம் உணர்வலைகள் ஒருங்கே கூடி ஒரு பெரிய வெடிப்புடன் உச்சக்கட்டம் நேரலாம். சில உச்சக்கட்டங்கள் மிக மிக மென்மையாக உணரப்படலாம். உச்சக்கட்டம் என்பது தீவிரம் அல்லது தீவிரமின்மை என்பது உறவு கொள்ளும் நபர், நேரம், எதிர்பார்ப்பு, சூழ்நிலை, மனநிலை, ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அமையும். எனவே இதில் இத்தனை மாறுபாடுகள் உள்ளன.

உச்சக்கட்டத்தில் ஆண் என்ன உணர்கிறான்...?
விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியின் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் என்று அர்த்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே எழும்புவது குறைவு. இதற்குக் காரணம் விந்து வெளியேறும் நிலையின் இறுக்கம் குறைந்து வருகிறது என்று பொருள்.
உச்சக்கட்டம் நெருங்கும் நேரம் சிலருக்கு விந்து நீர் பனித்துளி போல குறியின் முனைப்பகுதியில் வந்து நிற்கும். இந்தத் திரவத்திலும் ஏராளமான விந்தணுக்கள் இருக்கலாம். இந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றhக வெப்பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர்.
இதே போல புட்டம் மற்றும் தொடைப்பகுதியிலும் இது போன்று உணர்வார்கள். சில சமயம் இதயத்துடிப்பு அதிகமாக உணரப்படும். அப்போது மூச்சு விடுதலில் ஒரு விதக் கடின நிலை உண்டாகி உச்சக்கட்டம் உடனே வந்து விடுகிறது. முக்கியமாக அந்த உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தமானது அதிகமாக இருக்கும்.

பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?
பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும்.
இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறள் எனச் சொல்ல முடியும்.
உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன.
குழந்தை பெறத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.

ஆணுக்கு ஆண் மாறுபடும் உச்ச நிலை...*
கிளர்ச்சி நிலையில் தொடர்ந்து பாணர்வு இறுக்கம் நீடிக்க நீடிக்க அடுத்த கட்டமான இன்ப எழுச்சி நிலைக்கு வருகின்றன. இந்த நிலை நீடித்தால் உச்சக்கட்டம் வருகிறது. இன்ப எழுச்சி நிலை ஆணுக்கு ஆண் மாறுபடும். சிலர் எழுச்சி நிலையில் நீடிக்க இயலாமல் உடனடியாக உச்ச நிலையை அடைந்து விடுவார்கள். சிலருக்கு உச்ச நிலை வரத் தாமதமாகும்.
பெண்ணின் இன்ப எழுச்சி நிலையில் ரத்த நாளங்களில் அதிக ரத்த ஓட்டம் காரணமாக இறுக்கம் அதிகாpத்து திசுக்கள் புடைத்தெழுகின்றன. இந்தப் புடைப்பு நிலை ஆர்காஸ்மிக் ப்ளாட்பாம்- எனப்படுகிறது. இந்த நேரத்தில் பெண்குறியின் உட்சுவர் 30 சதவிகிதம் குறுகி ஆண் குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். இந்த நேரத்தில் கருப்பையும் முன்னுக்கு வரும்.

செக்ஸ் கிளர்ச்சி எப்போது தோன்றும்..?
எதிர்பாராதவிதத்திலும், நேரத்திலும், செயல்களிலும் கூட செக்ஸ் உணர்வு தோன்றலாம். டைம்பாம் போல எப்போது மனதின் ஆழத்தில் செக்ஸ் உணர்வலைகள் வெடித்துப் பரவும் என்று சொல்ல முடியாது.
அவரவர் ரசனைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் அந்த விஷயத்தில் கிளர்ச்சி உண்டாகலாம். ஒரு சிலருக்கு நேரடியாக உடலைத் தொட்டால் தான் கிளர்ச்சி, இன்னும் சிலருக்கு முத்தமிட்டால் தோன்றும், சில பேருக்கு வார்த்தைகளே விரச உணர்வைத் தூண்டும்,
இன்னும் சிலருக்கு நிர்வாண நிலையைப் பார்த்தால் பரவசம் உண்டாகும். அதிலும் சில பேருக்கு ஆடை அலங்காரத்தைப் பார்த்ததுமே பரவசம் கொள்வார்கள். வயது வித்தியாசமின்றி எந்த வயதினருக்கும் கிளர்ச்சி உண்டாகலாம்.
இன்னும் சிலருக்கு தூங்கும் போது கனவுகள் வந்து அதன் மூலம் கிளர்ச்சி உண்டாகும். விழித்துக்கொண்டிருக்கும் போதே பகல் கனவில் மூழ்குபவர்களையும் நாம் பார்த்திருக்கிறேhம்.
தூக்கத்தில் பொதுவாக ஆண்களுக்கு ஒரு இரவில் குறைந்தது ஆறு முறையாவது குறி விரைக்குமாம். அதே போல பெண்களுக்கு குறியின் உள்ளே இன்ப நீர் சுரந்து கிளர்ச்சி உண்டாகுமாம்...*

செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன?உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.
பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.
கிளர்ச்சி அடைவது என்பது என்ன? அதாவது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை.
ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

கரு உண்டாவதைத் தடுக்கும் வீண் முயற்சி...*
மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.
ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது. குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண் குறியின் உள்ளே செலுத்தக்கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது.

உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?
உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும். சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா? அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விரிவாக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை...* இது ஒருவரின் மதிப்பீடு. உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை


அனுபவி… ராஜா …அனுபவி


ஆடவர்களே,
என் இனிய வாசகர்களே …
என் அனுபவங்களைப் படித்திருப்பீர்கள் ; மகிழ்ந்திருப்பீர்கள்.
ஆனாலும், எவருக்குமே… அனுபவிக்கத்தானே பிடிக்கும் ; அனுபவம்தானே வேண்டும் ..!
கடலை போடுவது, காதலிப்பது எனச் சொல்ல ஆயிரம் பேர் உண்டு . காதலியையோ, கல்யாணமாகியோ, ஒர் இரவு ; முழு இரவு என வருபவளையோ, கட்டிலில் மகிழ்விப்பதுதான், மிக முக்கியம். கட்டில் அறையே , காதலை கெளரவிக்கும். இவை, உங்களுக்குள் முதல் பழக்கத்தைப் பற்றியல்ல… முழுதுமாய், உரிக்கும் போது உடலோடு உடல் உரச வைப்பதற்கான பழக்கங்கள்..!
ஆக, உடல் உறவை… அனுபவிப்பது எப்படி …?
பெண்ணை மகிழ்விப்பதெப்படி …?
கட்டிலில் ஆட்டம் போடுவதெப்படி …?
பெண்ணுக்கே, பெண் வேண்டும் சுகம் தெரியும் ; பெண் குறியின் தாகம் புரியும். ஆக, ப்ரியத்தோடு, ப்ரியாலா நான் சொல்கிறேன் ; படியுங்கள் .
படித்ததும், பெண் மேல் படுங்கள் ; படியுங்கள் ; பெண்ணைப் புரியுங்கள் …!
பெண்களுக்கு, வாசனைகள் பிடிக்கும். , கண்டிப்பாய் ' செண்ட் ' அடித்த பிறகே காதலியை நெருங்குங்கள். முடிந்த வரை, ஆண் குறி, பெண் குறிகளை உடை விலக்காமலே வைத்திருங்கள். மர்மம், மகத்தான காமம் தரும்.
மார்பகத்தில் முட்டும் போது, முந்தானை விலக்கி பால் குடிக்கும் போது, தாடி முள் குத்தினால், மார்பை மட்டுமல்ல கட்டிலையும்…. மனைவி , காதலி விலக்கி விடுவாள். ஆக, ' ஷேவ் ' செய்தே படுக்கப் போங்கள் .
எல்லா ஆம்பிளைங்களும், காய்ந்த மாடாய் மார்க் காம்பைத்தான் தேடுவர் . அது தவறில்லை. ஆனால், முத்தத்தில் தொடங்கி, இடுப்பில் வருடி, கழுத்தை கிள்ளிய பிறகே, மார்பைத் தொடுங்கள் .
மார்பகம், பலருக்கும் மாங்கனிகளாய் இருக்கும் ; ஆக, மெல்ல மெல்ல தடவுங்கள் ; காம்பைச் சுற்றி வருடுங்கள். காம்பை, விட்டு விட்டு கிள்ளுங்கள்.
மார்பகங்கள், மென்மையானவை மட்டுமல்ல பெண்மையானவை. ஆக, முகத்தை முட்டினாலும், அழுத்தமற்று பிசையுங்கள். பெரிய மார்பகங்களை பிசைவதால் வந்த வலியாலேயே, பெண்களின் குறிக்குள் ஊறல் நின்று விடும்.
இரண்டு நிமிடமானாலும், மார்பகத்தை தடவ, வருட, பிசைய மட்டுமே செய்யுங்கள். ஆனால், மறந்தும் வாய் வைத்து பால் குடிக்க வேண்டாம். தாமதம் ஆவது, பெண்ணின் தாகத்தை அதிகரிக்கும்.
மெல்ல காம்பின் நடுவே ஒரேயோர் விரலால் நிமிண்டுங்கள் ; நடுக் கையில் வைத்து மெல்ல நிரடுங்கள்
வலக் கையால், இடது மார்பையும், இடக் கையால் மனைவியின் இடுப்பையும் பிடித்தபடி பிசையுங்கள். இடது பக்கம் பிசைவது, பல பெண்ணுக்கு மகா சுகம் தரும்.
இடப்போடு பிசைந்தபடியே, மனைவியை மெல்ல பார்த்தபடி, உதடோரம் முத்தமிடுங்கள்.
படுக்கப் போகும் முன்பே, சுத்தமாக வாயை ' ப்ரஷ் ' செய்திருப்பது உத்தமம். ஆண் குறி, எத்தனை பெரிதாக இருந்தாலும், மோசமான வாய் நாற்றம், மனைவியை படுக்க வரவே அஞ்ச வைக்கும். படுக்கவும் மாட்டாள் .
மனைவியின் கீழ் உதடை மெல்லக் கடியுங்கள். பின் கழுத்தில் விரல் விட்டு நிரடுங்கள் .
ஆனாலும், வாய்க்குள் நாக்கை விட்டு சுழற்ற வேண்டாம் ; ' ப்ரெஞ்ச் கிஸ் ' செய்வது பின்னால் உதவும். இப்போது, மேல் உதடோடு போதும். உள்ளே, சாப்பிடத் துவங்க வேண்டாம் .
அடுத்து, பின்னங்கழுத்தில் அழுத்தி முத்தமிடுங்கள் ; பின் முதுகை சுற்றி வருடுங்கள் .
இத்தனைக்கும், ஐந்து நிமிடமாகவாது தேவைப்படும். இந்த நேரத்தில், மனைவி, காதலி, இவர் எப்போதடா பால் குடிப்பார் என யோசித்திருப்பாள் . ஆக, இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் கழித்தே, மனைவியின் மார்க் காம்பை சுவைக்க ஆரம்பியுங்கள். மார்க் காம்பைச் சுற்றி, நாவால் சுற்றி சுற்றி நக்குங்கள் .
நக்கியபடியே, மறு மார்பை அழுத்தம் தந்து பிசையுங்கள். இந்த அழுத்தம் பரம் சுகம் தரும். பால் குடிக்கும் போது மனைவியின் மார்புக்கு, மறு மார்பு பிசையப் படுவதே பேரின்பம் .
இத்தனையும், நீங்கள் அவளுக்கு செய்வதுதானே ..? அவளுக்கும், உங்களைத் தொட ஆசை இருக்குமல்லவா …?
ஆக, மார்பில் பிசைந்தபடி, காம்பில் மெல்ல கவ்வியபடி, மனைவியின் வலக் கையை எடுத்துக் கொள்ளுங்கள். வலை கையே, பெண்ணுக்கு ஆணைத் தொடப் வாகாக இருக்கும்.
மனைவியின் நடு கையில் முத்தமிடுங்க; மெல்ல நக்குங்கள். என்ன செய்கிறார் என அவள் யோசிக்க வையுங்கள். எதிர்பாரா நேரத்தில், உங்கள் ஆண் குறியின் மேல் அழுத்தி வையுங்கள் .
அதிர்ந்து போவாள் ; ஆனால், வைத்த கையை எடுக்கவும் விடாதிர்கள். ஆண் குறியே, பெண் பார்க்காத ஆணின் ஒரே அற்புதம். ஆக, அவளும், அதை ரஸிக்கட்டும்.
இத்தனை நேரம் விளையாண்டதில், ஆண் குறி நீண்டே இருக்கும். பருத்தே இருக்கும் என நினைக்கிறேன். பருத்த உங்கள் ஆண் குறியை, உடை விலக்கி காட்டுங்கள். உருவச் சொல்லுங்கள் .
நீங்கள், உங்களுக்கே கை அடிப்பது போல், ஆண் குறியை மெல்லச் செய்ய சொல்லுங்கள். ஆனால், மெதுவாக …!
ஆசை தீர, அவளும் அதில் விளையாடட்டும். உங்கள் கவனங்கள், ஆண் குறியை விடுத்து அவள் உடலில் போகட்டும். என்னதான் அவள் ஆட்டினாலும், அந்த ஆண் குறி சுகத்தை யோசிக்காதீர்கள் .
யோசித்தால், ஆண் குறி ஆட்டத்தை ரசித்தால், ஆண் குறி வெடித்து விடும் ; வெடித்து வெள்ளை மழையை கொட்டி விடும். அதனால், மார்பை கவ்வுங்கள். காம்பை பிசையுங்கள் .
இன்னேரத்தில், உங்களுக்கு ஆண் குறி துடித்திருக்கும் ; விறைத்து கத்திக் கொண்டிருக்கும். ஆனால், இப்போதுதான், மனைவிக்கு, காதலிக்கோ, பெண் குறியில் நீர் சுரந்திருக்கும்.
ரவிக்கையை கழட்டியதுமே, ஆண் குறி எழுந்து விடும். ஆனால், பெண் குறிக்குள் விரலை விட்டாலும், ஐந்து நிமிடம் ஆன பிறகே பெண் குறி ஊற்றெடுக்கும்.
அது ஊறினால், ஆண் குறிக்கு வாகு ! குறி ஆட அற்புத தோது ..!
ஆக, மெல்ல, மனைவியின், காதலியின் பாவாடையை அவிழுங்கள். சூரிதாராயிருந்தால், ஒரு முறை, அவிழ்க்கும் முன்பாகவே பெண் குறியை முகத்தால் அழுத்தித் தேயுங்கள்.
மார்பை முட்டுவது போல, பெண் குறியின் மீது முட்டுங்கள் ; உடையோடு சேர்த்து கடியுங்கள்.
பின், பாவாடையை ஒரே வீச்சில் அவிழ்த்திடுங்கள். சூரிதாரை, நாடாவை விலக்கி இறக்கி விடுங்கள். முடியிருந்த பெண் குறியாயின், மெல்ல குறியில் நிரடுங்கள்.
இத்தனை நேர ஆட்டத்தில், அவள் பெண் குறியில் நீர் சுரந்து இருக்கும். வடிந்திருக்கும். இத்தனை நேரம் வருடியது, கவ்வியது, பிசைந்ததும், அது வடியத்தான்.
தேனாய் வடியும் பெண் குறிக்குள், நடு விரலைச் சொருகுங்கள். பெண் குறியை ஆட்ட, எப்போதுமே நடு விரலையே பயன்படுத்துங்கள்.
எல்லா பெண்களுமே, சுய இன்பத்தின் போது, பெண் கை அடிக்கும் போது, நடு விரலையே உபயோகிப்பர். அதன் பருமன், பெண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும்.
போர்னோகிராபி. blue film, செக்ஸ் புக்ஸ், டி. வி. டி ., என எல்லாமே தயாரிக்கப்பட்டவை. ஆக, உடல் உறவை நிறுத்தி, நிறுத்தி, ஷாட், ஷாட்டாய் எடுக்கப்பட்டவை. அனுபவிப்பதாய் வருவதெல்லாம், எடிட்டிங்க் செய்தே வந்தவை.
இதை, ஏன் சொல்கிறேன் என்றால், எந்த ஆண் குறியாய் இருந்தாலும், எத்தனைப் பெரிதாய் இருந்தாலும், இரண்டு நிமிடம் முதல் நான்கு நிமிடங்களே… முழு வேகத்தில் ஆட இயலும்.
ஆட்டத்தின் நீளத்தை, நிறுத்தி, நிறுத்தி, பால் குடித்து, பழம் கடித்து, தேன் குடித்து, வாயோடு வாய் வைத்து அதிகமாக்கலாம்.
ஆனால், நான் - ஸ்டாப்பாய் அடிக்க, இரண்டு - நான்கு நிமிடம்தான், எவனாலும், எந்த ஆண் கொம்பனாலும் முடியும் .
அனுபவித்தே சொல்கிறேன். விபசாரியாய் அல்ல, வித வித அனுபவங்களால், பல வித ஆண் குறிகளைப் பார்த்த பிறகே சொல்கிறேன். நேரத்தை வைத்து காமத்தை எடை போடாதீர்கள்.
அத்தோடு, வருடி, தடவி, பெண் குறியில் சொருகியதே பெண்ணை மகா சுகத்தில் இருத்தியிருக்கும். அப்போது அவளுக்குத் தேவை, குறியில் சொருகி அடிக்க ஒரு கொம்பு. அது பெரிசா, சிறிசா என அவளுக்குத் தோணாது.
அடிக்கும் வேகமே, மனவிக்கு சுகம் தரும். பெரிதாய் இருந்தால், பெரும் சுகம் என்பது கற்பனை. ஒரு முறை, ஒரு சின்னவனின் சின்ன ஆண் குறி தந்த சுகத்தை, ஸ்கேலில் பாதியளவு நீண்ட ஆண் குறியாலும், எனக்கு தர முடியவில்லை. என்னளவில், பெரிதாயின், பெண் குறிக்குள் ஒரு அடைத்தது போலிருக்கும். அவ்வளவே .. ஆனால், அடித்து, குத்துவதே, அம்சமான சுகமாகும்.
ஆக, ஆண் குறியின், penis size, பற்றி யோசிக்காதீர்கள்.
முதலிரவய் இருந்தால், உங்கள் ஆண் குறியின் மேல், கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். வேப்பெண்ணெய் கிடைத்தால், மகா உத்தமம். குறிக்கு மகா சுகம் .
வழுக்காத குறியாய் இருந்தாலும், நீரோடிருக்கையில் நிமிட்டி அடித்தால், ஆண் குறி வழுக்கியபடி உள்ளே போய் விடும் .
ஆக, தயாரான பின், மனைவியின் இரண்டு காலையும் விரித்துப் படுக்க வையுங்கள். அவளது பெண் குறிக்குள் மெல்ல விரலாய் தடவுங்கள். விறைத்த ஆண் குறியை, அவள் கைகளில் கொடுங்கள். உன் குறியின் வாயில் வைத்து விடு எனச் சொல்லுங்கள்.
குறியின் வாசல், குழியின் திறப்பு, பெண்ணுக்கே நன்றாய் தெரியும். முடியிருக்கும் குறியாய் இருந்தால், ஆணால் கண்டே பிடிக்க முடியாது.
மனைவி வைத்ததும், ஆண் குறியை மெல்ல அழுத்தியபடி, அவள் மேல் படுங்கள். புதிதாயினும், பழசாயினும், ஆண் குறி முதலில் துளையில் நுழைந்து மாட்டியபடியே இருக்கும். ஸோ, பயப்படாதீர்கள் .
மெல்ல அழுத்துங்கள் ; அடியுங்கள். வழுக்கல் வந்ததும், வேகமாய் ஒங்கி அடியுங்கள். வயிறை, மனைவியின் மேல் படுக்க வைக்காமல், இரண்டு கைகளாலும், அவள் கழுத்துக்குப் பின், தாங்கியபடி வைத்தபடி , ஆண் குறியால் இடியுங்கள் .
தண்டால் எடுப்பது பொல், மேலும் கீழுமாய், ஆண் குறியோடு பெண் குறிக்குள் இடித்து துவையுங்கள். துவைத்தப்டி, மார்பை, மனைவி கழுத்தை தடவுங்கள்.
வலக் கையால் உங்களை தாங்கியபடி, இடக் கை விரலால், பெண் குறிக்கு சற்று கிழிருக்கும், பெண்ணின் ' கிளிட்டோரிஸ் ' கிளியைக் கிள்ளுங்கள்.
அதைக் கிள்ள, கிள்ள பெண்ணுக்கு பைத்தியமே பிடிக்கும் ; வெறியாய் உங்களைக் கட்டிக் கொள்வாள். ஆனாலும், அடியுங்கள் ; கிளியையும் கிள்ளுங்கள்..
நான்கு நிமிடத்தில், உச்சம் அடைந்து வெள்ளைத் தேனை பாய்ச்சி விடுவீர்கள். சந்தோஷப்படுங்கள். ஆனாலும், ஆண் குறியை, பெண் குறியை விட்டு எடுக்காதீர்கள் .
அரை நிமிடம் முதல் இரண்டு நிமிடம் வரை அப்படியே இருங்கள் . சில நேரம் கம்புகள், தானாகவே கொம்பாய் எழுந்திருக்கும். எழுந்தால், மீண்டும் ஆடுங்கள். அனுபவியுங்கள்.
ஆனால், ஆட்டம் முடிந்ததும், எப்போதுமே மறக்காமல், ஆண் குறியை வெளியில் எடுத்தவுடன், இதைச் செய்யுங்கள் .
பெண்ணின் ' கிளிட்டோரிஸ் ' கிளியை, மெல்ல நாக்கால் நக்குங்கள் . தயக்கமே படாமல், அழுந்தச் சுவையுங்கள். வேகமாய் ஒர் நிமிடம் நாக்கால் நிரவுங்கள். பின், விரலால் அரை நிமிடம் மெதுவாய் தேயுங்கள் .
ஏனெனில், எத்தனை பெரிய ஆண் குறியாய் இருந்தாலும், எத்தனை நேரம் ஆப்படித்தாலும், கிளிட்டோரிஸ் மேல் விளையாடி வரும் சுகத்திற்கு, எதுவுமே ஈடாகாது.
ஆக, ஆடிய பின்னும், கிளியின் மேல், சில நிமிடம் ஆடி விட்டால், அந்தப் பெண், மனைவியோ, காதலியோ, காமக் கிளியோ யாரோயினும், நீங்கள் அழைத்து படுக்க மறுக்க மாட்டாள். விருந்தாக தயங்கவே மாட்டாள்.
ஆக , அனுபவி… ராஜா… அனுபவி.


ரேக்ளா ரேசில் ரேவதி...


என் பெயர் ரேவதி. எனக்கு வயது நாற்பது. நான் பார்ப்பதற்கு ஆச்சு அசல் நடிகை ரேவதி போலவே வெள்ளையாக குடும்ப பாங்கான முகத்துடன் இருப்பேன்... இப்போது இருக்கும் ரேவதி போல நல்ல கொலு கொலு என்று கொளுத்து போய் என் மார்புகள் எல்லாம் எடுப்பாக... நல்ல புட்பால் போல பெருத்து இருக்கும்...என் கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலமாகிப் போனார். எனக்கு ஓரே மகன். ஆசை மகன். அவன் பெயர் பாபு. நான் அவனை செல்லமாக குஞ்சு என்று தான் அழைப்பேன். என் மகனுக்கு வயது 20. தினமும் உடற்பயிற்சி மூலம் உடம்பை கட்டுகோப்பாக வைத்திருக்கும் வாலிபன். எங்களுக்கு ஏராளமான சொத்துகள் உண்டு. ஆகவே எந்த கவலையும் இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தான்!!!!!
என் கணவர் இருக்கும் போதே என் மகனின் மேல் எனக்கு அளவு கடந்த பிரியம்! அவர் இறந்த பிறகு என் வாழ்க்கையின் ஓரே பிடிப்பு என் அன்பு மகன் மட்டும் தான். அவனும் என் மேல் அளவு கடந்த ஆசை வைத்திருந்தான். அப்படி அமைதியாக இருந்த நான், என் மகனிடமே """""ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், ஆஆஆஆஆஆ, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஐயோ மெதுவா நக்கு!! சீ அங்க எல்லாம் வாய வைக்காத"""" என என் பெருத்த தொடைகளை அகட்டி காட்ட வேண்டிய காலமும் வந்தது.
என் கணவர் இருக்கும் போது நான் பெரிதாக எந்த காம சுகத்தயும் அனுபவித்ததில்லை. என் கணவரின் உறுப்பும் மிக சிறியது. எஙகளுக்கு திருமணம் ஆன புதிதில் கூட அவர் சரியாக என்னை ஓத்ததில்லை. இரவில் வருவார். என் புடவயை மேலே ஏற்றி தன் சிறிய உறுப்பால் கோழி குத்துவது போல இரண்டு நிமிடங்கள் குத்திவிட்டு விந்தை எனக்குள்ளே விட்டு விடுவார். நானும் முதலைில் தவித்தாலும் பின்னர் நமக்கு அமைந்தது இவ்வளவு தான் என நினைத்து என் கவனத்தை காம சுகத்தில் இருந்து திருப்பி கொண்டேன். திருமணமான நான்கு மாதத்திலியே நான் கருவுற்று என் மகனை சுமக்கத் தொடங்கினேன். அதில் இருந்து என் கணவர் என்னை தொடுவது சுத்தமாக நின்று போனது. என் ஆசை மகனை பெற்ற பின்னரும்,என் கணவர் எனக்கு காம சுகத்தை அளிக்கவில்லை. நானும் என் மகனின் மேல் ,என் முழு கவனத்தயும் செலுத்தி, அவனை வளர்ப்பதிலியே கழித்து வந்தேன். இந்நிலையில் என் மகனும் வளர்ந்து வாலிபனான். என் கணவரும் காலமாகிப் போனார். என் அளவு கடந்த செல்லத்தினால், என் மகனும் சரியாகப் படிக்காமல் பாதியில் படிப்பை விட்டு விட்டு ஊரைச் சுற்றத் தொடங்கினான். நானும் இந்த சொத்தையெல்லாம் ஆளப் போகிறவன் அவன் தானே என்று விட்டு விட்டேன். ஒரு நாள், என் மகன் வழக்கம் போல காலை வெளியே சென்று விட்டான். என் மகன் காலை வெளியே சென்றால், அதன் பின்னர் மதிய உணவுக்கு தான் வீட்டிற்க்கு வருவான். நானும் என் மகன் வருவதற்க்குள் வீட்டு வேலை, மதிய சமையல் எல்லாவற்றயும் முடித்து விட்டு குளித்து விடுவேன்.
அன்றும் வழக்கம் போல அனைத்து வேலையும் முடித்து விட்டு குளிக்கச் சென்றேன். நான் எப்போதும் நிர்வாணமாகத்தான் குளிப்பேன். அன்றும் அதே போல குளித்து விட்டு நிர்வாணமாகவே உள் அறைக்கு வந்தேன். அங்கே உள்ள ஆள் உயர கண்ணாடி முன்னால் நின்று வழக்கம் போல என் அழகை சிறிது நேரம் ரசித்தேன். பரவாயில்லை, இந்த வயதிலும் கவர்ச்சியாகத்தான் இருந்தேன்.
அழகான முகம். பொன்னிறம். சிவந்து கனிந்த உதடுகள். சங்கு கழுத்து. என் இரு காய்களும் பருத்து, பெருத்து கண்ணை பறிப்பது போல எடுப்பாக நிற்கும். காயின் முனையில் மகுடம் வைத்தது போல, என் இரு முலைக் காம்புகளும் நீண்டு இருக்கும். காயைச் சுற்றி கருப்பு வட்டம் காமனை அழைக்கும். என் இடுப்பு சற்றே அகண்டு மடிப்புகளுடன் கவர்ச்சியாக இருக்கும். என் மதன மேடையோ உப்பி, மயிர் அடர்ந்து மயங்க வைக்கும்.
இப்படி என் அழகை நானே ரசித்து கொண்டிருந்தேன். யாரோ பார்ப்பது போல இருக்கவே, திரும்பிப் பார்த்தேன். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. என் ஆசை மகன் என் அறையின் வாசலில் நின்று என் நிர்வாண அழகை ஆவலோடு அதிசயமாக பார்த்தபடி இருந்தான். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதிர்ச்சியில் என் அம்மண அழகை, மகனுக்கு காட்டியபடி நின்றேன். அவனும் அம்மா பார்த்து விட்டாளே என்று பதட்டம் அடையாமல், என்னை காமத்துடன் பார்த்தபடி இருந்தான். சுய நினைவுக்கு வந்த நான் வேகமாக, புடவையை வாரி என் மேலே போட்டு என் அம்மணத்தை மறைத்தேன். மேெலும் கதவை வேகமாக சாத்தினேன். என் மகனும் திடுக்கிட்டு தலையை குனிந்தபடி அவன் அறைக்கு வேகமாக சென்று விட்டான்.
மனது படபடவென அடித்துக் கொண்டது. மெல்ல என்னை தேற்றிக் கொண்டு உடையணிந்து வெளியே வந்தேன். என் மகனின் அறைக் கதவு சாத்தியிருந்தது. மெல்ல ஜன்னலின் வழியே உள்ளே பார்த்த நான், அங்கே கண்ட காட்ச்சியில் உறைந்து போனேன். அங்கே என் ஆசை மகன், தன் பூலை உருவியபடி கை அடித்துக் கொண்டிருந்தான். அப்ப்பா என் மகனின் சுன்னி நன்றாக விளைந்த வாழைக்காய் போல நீண்டு இருந்தது. என் மகன் கண்ணை மூடிக் கொண்டு சுய இன்பம் அனுபவித்த காட்சியைக் கண்டு விக்கித்துப் போனேன்.
என் மகனின் இந்த நிலமைக்கு நான் தான் காரணம் என்று வருத்தப்பட்டாலும், என் அழகின் மூலம் என் மகனை வெறியேத்தியதை நினைத்து பெருமையும்பட்டேன். உள்ளே என் ஆசை மகன் அம்மா, அம்மா என்று அனத்தியபடி வேக வேகமாக,தன் சுன்னியை உருவத் தொடங்கினான். அதைப் பார்ததும்,என் புண்டயில் காம நீர் ஒழுகத் தொடங்கியது. என் மகனின் சுன்னியை பார்த்தபடியே என் புண்டயயை தடவத் தொடங்கினேன். உள்ளே என் மகன் வேகவேகமாக பூலை பிடித்து உருவத் தொடங்கினான். நான் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கும் போதே,என் ஆசை மகன் அம்மா,அம்மா என்று அனத்தியபடி, தன் விந்தை தரையில் பீச்சினான். அதை பார்த்த எனக்கு காமம் தலைைக்கேறியது. மெல்ல என் மகனின் அறையை விட்டு நகர்ந்தேன். அன்றிலிருந்து என் மகனுக்கும் எனக்கும் ஆன உறவு முற்றிலும் மாறிப் போயிற்று. என் மகன் என்னிடம் பேசுவதை தவிர்த்தான். ஆனால் நான் ஏதாவது வீட்டு வேலை செய்யும் போது என் அங்கங்ளை திருட்டுத்தனமாக ரசிக்க ஆரம்பித்தான். வளர்ந்த மகனிடம் இதைப் பற்றி எப்படி பேசுவது என்று தெரியாமல் நாட்கள் நகர்ந்தன.
இந்நிலையில் ஒருநாள் என் உறவினர் ஓருவர் எனக்கு மிக அதிர்சியான ஒரு தகவலை என்னிடம் போன் செய்து சொன்னார். உன் மகன் போலீஸ் பிடியில் இருக்கிறான். உடனே வந்து அழைத்துப் போ- என்று கூறியதைக் கேட்டதும் எனக்கு மயக்கமே வந்து விட்டது. பதறியடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் ஓடினேன். அங்கே எனக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. என் ஆசை மகன், என் அன்பு குஞ்சு விபச்சார ரைடில் சிக்கி போலீஸ் பிடியில் இருந்தான். ஒருவாறு பணத்தைக் கட்டி, அவனை வீட்டிற்க்கு அழைத்து வந்தேன்.
அதிர்ச்சியில் என் மகனும் எதுவும் பேசவில்லை. நானும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து மெல்ல அவனிடம் ஏன் குஞ்சு, இப்படி பண்ணிட்ட. உனக்கு அம்மா என்ன குறை வெச்சேன். அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் போய் கெட்டுப் போறே? என்றேன். என் மகன் தலைையை குனிந்தவாறு அமர்திருந்தான் மீண்டும் அவனிடம் சொல்லு குட்டி ஏன் இப்படி பண்ண? என்றேன். என் மகன் சொன்ன பதிலை கேட்டதும் எனக்கு தலையே சுற்றியது.
நீ தாம்மா காரணம் என்றான்.
என்னடா சொல்லற? நான் காரணமா? என அதிர்ச்சியோடு வினவினேன். ஆமாம். அனைக்கு நீ குளிச்சிட்டு அம்மணமா வந்ததை பார்ததிலிருந்து எனக்கு அந்த நினைப்பாவே இருக்கு. அதான் பிரண்ட்ஸோட போனேன்.
டேய்! அன்னைக்கு வீட்டில யாரும் இல்லேனு நினைச்சுத்தான் நான் அப்படி இருந்தேன். என் தப்பு தான். அதுக்காக தேவிடியா கிட்ட எல்லாம் போயிமானத்தை வாங்கறே! என்று அழுதேன்.
நான் அழுததைப் பார்த்த என் ஆசை மகனும் கண் கலங்கினான். நான் செத்து போறேம்மா! என்னால அதை மறக்க முடியல. நான் வேற ஏதாவது தப்பு செய்யறத்துக்கு முன்னாடி போயிறேன் என்று கூறினான்.
கன்னுக்குட்டி அப்படி எல்லாம் சொல்லாத!!! எல்லம் சரியாப்போயிரும்- என்று என் மகனின் கண்ணீரைத் துடைத்தேன்.
மெல்ல நாட்கள் நகர்ந்தன. என் மகன் அடிக்கடி என்னை திருட்டுதனமாக ரசிப்பதை நிறுத்தவில்லை. நானும், என் மகனும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் எங்கள் கிராமத்தில் ஊர் திருவிழா வந்தது. அதில் ரேக்ளா ரேஸ் விடுவது ரொம்ப பிரபலம்... ஒரு மாற்றம் வேண்டும் என நினைத்து நான் என் மகனுடன் சென்று வரத் தீர்மானித்தேன். மகனிடம், கண்ணா நானும், நீயும் ஊருக்கு போயிட்டு வராலாம். என்றேன்.
சரிம்மா. நானும் வாரேன்!! என்று அவன் மகழ்ச்சியுடன் கூறியதைக் கேட்டவுடன் மிக மகிழ்ந்தேன். பரவாயில்லை!! நம் மகன் பழையபடி ஆகி விட்டான் என்று நினைத்து நிம்மதி அடைந்தேன்.
ஊருக்கு போகும் நாளும் வந்தது. ஒரு வாரத்திற்கான தேவைகளுடன், நானும், என் மகனும் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தோம். எங்கள் கிராமத்திர்க்கு செல்லும் பஸ்ஸில், பயங்கரமான கூட்டம். !!!! ஒருவாறு அடித்துப்பிடித்து பஸ்ஸில் ஏறி விட்டோம். நிற்பதற்குத் தான் இடம் கிடைத்தது. நான் முன்னால் நின்றேன். என் மகன் எனக்கு பின்னால் நின்றான். நல்ல கூட்டம். சிறிது நேரத்தில் பஸ் நிரம்ப்பி வழிந்தது. என் மகன் என் குண்டியோடு அழுந்தி நின்றான். எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. நான் தள்ளி நிற்பதற்க்கும் வழியில்லை. மேலும் சிறிது கூட்டம் ஏறியது. என் மகன் இப்போது என் குண்டி பிளவில் தன் பூலை அழுத்தி நின்றான்.
பஸ் மெல்ல கிளம்பியது. பஸ்ஸின் ஆட்டத்தால் நான் என் மகனோடு அழுந்தி நிற்க வேண்டியிருந்தது. அப்போது என் பெருத்த பின்புறம், என் மகனின் இடுப்போடு ஓட்டியது. என் மகனும் அந்த சுகத்தை மிகவும் விரும்புகிறான் என்பது எனக்கு தெரிந்தது. எப்படி என்று நினைக்கிறீர்களா? என் மகனின் சுன்னி நன்றாக டெம்ப்பர் ஏறி, என் குண்டியை முட்டியது. எனக்கு மிகவும் தர்மசங்கடமாகப் போனது. வண்டியின் ஆட்டத்தால், நான் என் மகனோடு ஓட்டி நிற்க வேண்டியதாயிற்று. என் மகனும், பெற்ற அம்மா என்று கூட பாராமல், தன் சுன்னியை, என் பெருத்த சூத்தில் வைத்து தேய்த்தான். மெல்ல மெல்ல என் மகனின் விரைப்பு ஏறிக் கொண்டே போனது. என் குண்டி பிளவில் வைத்து நன்றாக தன் விரைத்த சுன்னியை அழுத்தினான். மேலும் சிறிது நேரத்தில் மிகுந்த தைரியம் அடைந்த, என் மகன் என் இடுப்பை பிடித்து தடவத் தொடங்கினான். அதிர்ந்து போனேன். அக்கம்பக்கம் எல்லொரும் இருக்கிறார்கள் என்ற பயம் கூட இன்றி என் மகன் அவ்வாறு நடந்து கொண்டது எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது. என் மகனின் கைகளை பிடித்து பலமாக கிள்ளி விட்டேன்.
நல்ல வேளை அதற்க்குள் ஊர் வந்து விட்டது. இறங்கி வீடு வந்து சேர்ந்தோம். உள்ளே நுழைந்தவுடன், ஏண்டா அப்படி பொறுக்கித்தனமா நடந்துக்கிட்ட? நான் உன் அம்மாங்கிறது கூடவா மறந்து போச்சு என்று வேதனையுடன் கேட்டேன். என் மகன் தலையை குனிந்தவாறு என்னை மன்னிச்சிடுமா!!! எனக்கு நீ அம்மணமா வந்தது ஞாபகம் வந்துடிச்சு! அதான் அப்படி நடந்துகிட்டேன் என்றான். எனக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை.
டேய் நான் உன் அம்மாடா! அன்னைக்கு நீ வழக்கம் போல லேட்டா வருவேனு நினைச்சித் தான் நான் கொஞ்சம் சுதந்திரமா இருந்தேன். அது என் தப்பு தான். ஆனா நீ அதனால இப்படி மாறிப் போவேனு நினைக்கல! எல்லாத்தையும் மறந்துட்டு, நல்ல பையனா இரு என்று கூறினேன். என் மகன் ஒன்றும் பேசவில்லை. சரி. நாம் சொன்ன அறிவுரையால் மனம் மாறி விடுவான் என நினைத்து கொண்டு உள் அறைக்கு புடவை மாற்ற சென்றேன். புடவயை அவிழ்த்து, மாற்றும் சமயம் ""அம்மா"" என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு புடவயை என் மேல் போர்த்திக் கொண்டு திரும்பினேன். அங்கே என் மகன் என் அறை வாசலில் என்னயே பார்த்தபடி நின்றிருந்தான். என்னடா, என்ன ஆச்சு.
நான் சொல்லறதை கேட்டு நீ ஒரு நல்ல முடிவு எடும்மா! நான் அன்னைக்கு உன்னை அம்மணமா பார்ததிலிருந்து உன் நினைப்பாவே இருக்கேன். எனக்கு நீ வேணும். இது ஒண்ணும் தப்பு இல்ல. நீ வேணா இந்த புக்கை படிச்சுப் பாரு. இதை படிச்சிட்டு ஒரு நல்ல முடிவா எடு! எனக்கு உன்ன அம்மணமா பார்க்கணும். ஆசை தீர ஓக்கணும். இது ஒண்ணும் ஊர், உலகத்தில் நடக்காதது இல்ல! நீ நான் சொல்லறத்துக்கு சம்மதிச்சின்னா, மதியம் நான் வரும் போது, உன் தலைகாணியை கொண்டு வந்து என் தலைகாணியோடு சேர்த்துப் போடு. இல்லேனா நான் இன்னையோட எங்கயாவது கண்காணாத இடத்துக்கு போயிடுறேன். என்று பொறிந்து தள்ளி விட்டு, புக்கை என் கையில் திணித்தான். அதே சமயம் வீட்டை விட்டு புயல் வேகத்தில் வெளியேறினான். விக்கித்துப் போய் நின்றேன்.
எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஒடவில்லை. மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்தேன்!! என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்தேன். மெல்ல என்னை தேற்றி கொண்டு, மதிய சமயலை செய்ய ஆரம்பித்தேன். மனம் எல்லாம் குழப்பம். ஓருவாரு வேலயை முடித்துக் கொண்டு முன்னறையில் வந்து அமர்ந்தேன். பேன் காற்றில், என்னருகே என் மகன் குடுத்த புத்தகம் படபடத்தது. என்னதான் புத்தகத்தில் இருக்கிறது பார்ப்போமே!! என்று அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அப்பப்பா, என்ன ஒரு கதை. அந்த கதையில் ஒரூ விதவை தாய், தன் மகன் மற்றும் மகளுடன் வசிக்கிறாள்!!! தன் காம இச்சையய் அடக்க முடியாத தாய்.தன் வீட்டு நாயுடன்,உறவு கொள்கிறாள். அதை மகன் பார்த்து விடுகிறான். மகன் வெளியில் சொல்லாதிருக்க. தாய் தன் மகனையே புணர்ந்து விடுகிறாள். தாயின் மூலமே, மகன் தங்கயயும் உறவு கொள்கிறான். அதன் பின் அவர்கள் காம களியாட்டங்கள் என்று கதை போயிற்று.
கதையை படிக்க, படிக்க என் புண்டைக்குள் பூரான் ஊர்வது போல இருந்தது. என் மகன் என்னிடம் காலையில் சொன்னதை யோசித்துப் பார்த்தேன். என் மகன் பெற்ற தாயான என்னையே ஓக்க ஆசைப்டுகிறான். இதற்க்கு நான் மறுத்தால், மகன் என்னை விட்டு போய்விடுவான். என் வாழ்வின் அர்த்தமே அவன் தான். மாறாக நான் சம்மதித்தால், என் மகன் என்னுடுனே இருப்பான். மேலும் என் வாழ்க்கையில் இதுவரை, அனுபவிக்கத காம சுகத்தை, என் மகன் மூலமே அனுபவிக்கும் நிலை. இவ்வாரு தறிகெட்டு என் மனம் அலைபாய்ந்தது. இறுதியாக என் மகனின் கழுதை சுன்னியை நினைத்துப் பார்த்தேன். ஒரு முடிவுக்கு வந்தேன். என் தலையனையை எடுத்து என் ஆசை மகனின் தலையனயுடன் சேர்த்து போட்டேன்.
சற்று நேரத்தில் என் ஆசை மகன் வீடு வந்து சேர்ந்தான். வந்தவன் நேராக டைனிங் டேபிளில் அமர்ந்து தானே எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான். அவன் நான் தலையனயை எடுத்து ஓன்றாக எடுத்துப்போட்டதை கவனிக்கவில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், தண்ணீர் எடுக்க வந்தவன் கண்களில் பட்டது தலையனைகள். அவ்வளவுதான், பாதியிலே கையை கழுவிக் கொண்டு கண்களில் காமம் மின்ன, என்னருகே வந்தான். எனக்கு அதை கண்டதும் நாக்கெல்லாம் உலர்ந்து போயிற்று. மெல்ல என்னருகே வந்தவன், என் தோளில் கை போட்டான். எனக்கூ ஒரு மாதிரி குறுகுறு என இருந்தது. பட்டபகலில் அதுவும் வீட்டின் முன்னறயில், என் மகன் என்னை தொட்டதும், எனக்கு மிகுந்த வெக்கம் உண்டாயிற்று. மெல்ல அவனிடம், டேய் கண்ணா!! எனக்கு ஒரு மாதிரி வெக்கமா இருக்கு! வா நாம பெட்ரூமுக்கு போயிடலாம் என அழைத்தேன். நான் முதலில் படுக்கை அறைக்கு சென்று படுக்கையில் படுத்து விட்டேன். என் ஆசை மகன் முன்கதவை சாத்திவிட்டு படுக்கைறையில் நுழைந்தான். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. கண்களை இறுக மூடிகொண்டேன். என் மகன் படுக்கைஅறையை தாள் போடூம் ஓலி கேட்டதும், எனக்கு புண்டையில் காம நீர் பொங்கியது. நான் பெற்ற மகன் என்னை ஆசயுடன் தொடபோவதை எதிர்பார்த்து, கண்கள் மூடி காத்திருந்தேன். ஆனால் ஓன்றும் நடக்கவில்லை. மெல்ல கண்களை திறந்து பார்த்தேன். என் மகன் வெறும் ஜட்டியுடன் நான் படுத்து கிடந்த அழகை வெறியுடன் பார்த்துகொண்டிருந்தான். புடவயை அவிழ்க்கும் முன்னரே இந்த பார்வை பார்பவன், என்னை அம்மணமாக பார்த்தால் உண்டு, இல்லை என்று ஆக்கி விடுவான் போலிருக்கிறதே என நினைத்துக் கொண்டேன். என் மகனின் சுன்னி அவன் ஜட்டிக்குள் புடைத்தூக் கொண்டுருந்தது. அதை பார்க்க, பார்க்க எனக்கு உடம்ப்பு எல்லாம் சிலிர்த்தது. மெல்ல என் மகனிடம், கண்ணா!! லைட்ட ஆப் பண்ணிடு!! எனக்கு கூச்சமா இருக்கு என கூறினேன். என் ஆசை மகன், லைடை ஆப் பண்ணீ விட்டூ, இரவு விளக்கை மட்டும் போட்டான். மெல்ல என்னருகே படுக்கையில் வந்தவன் என் நெற்றியில் முத்தமிட்டான். என் ஆசை மகனின் முதல் காம முத்தம். மெல்ல என் கழுத்தில் தன் முகத்தை புதைத்து வெறியுடன் முத்தமிட்டான். அதுவரை அமைதியாக இருந்த என் பெண்மை விழித்துக் கொண்டது. நானும் என் மகனை ஆசயுடன் அணைத்தேன். என் மகன் மெல்ல என் முந்தானயை விலக்கி, என் மதர்த்த காய்களை ஜாக்கெட்டுடன் பிசைய ஆரம்பித்தான். எனக்கு ஒரு மாதிரி உடம்பெல்லாம் துடிக்க ஆரம்பித்தது. தீடீரென ஆவேசம் வந்தவன் போல என் மகன், என் புடவயை கழற்றி போட்டான். இப்போது வெறும் பாவாடை, ஜாக்கட்டுடன் மட்டும் நான் இருந்தேன்.
மெல்ல என் கனிந்த உதடுகளை தன் உதடுகளால் கவ்வி சுவைக்க ஆரம்பித்தான். தன் நாக்கை என் வாயினுள் விட்டு துழாவினான். நானும் மிகுந்த வெறியில் என் மகனின் எச்சிலை பருகினேன். மெல்ல என் உடைகளை ஓவ்வொன்றாக களைய முற்பட்டான் என் மகன். முதலில் என் ஜாக்கட்டை கழற்றி தூரப்போட்டான். அன்று நான் பிரா அணிந்திரிக்கவில்லை. என் மகன் கழட்டியதும் என் மார்பகங்கள் இரண்டும் துள்ளி குதித்து, என் மகனின் முகத்தில் மோதியது. என் ஒரு மார்பகத்தை தன் வாயில் அப்படியே கவ்வி கொண்டான் என் மகன். வெறிதனமாக என் காயை சப்பிய அதே வேளையில். என் மகனின் கைகள் என் இன்னொரு காயை படாதபாடுபடுத்தியது.நன்றாக என் முலை காம்பை கவ்வி சுவைத்தான் என் மகன்.
நானும் ம்ம்ம்ம்ம்ம், ஆஆஅ, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் , ஆஆஆ என்று அனத்தியபடி என் மகன் தரும் சுகத்தை அனுபவித்தேன். என் காயை நன்றாக பிசைந்து விட்டான் என் ஆசை மகன். மெல்ல, மெல்ல என் காயை சப்பி என்னை கொதி நிலைக்கு கொண்டு வந்தான். நன்றாக என் காயை சப்பி, கசக்கி, அனுபவித்த என் மகன், மெல்ல என் பாவாடயை மேலேற்றினான். என் மகனின் கசக்கல் வேலையில் என் புண்டை காம நீரால் ததும்பி வழிந்தது. ஆசயுடன் என் மயிர் அடர்ந்த புண்டை மேட்டை, ஆவலுடன் கண்களால் பருகினான். நான் பெற்ற மகனிடமே என் புண்டயை காட்டியபடி படுத்திருந்தேன். என் மகனும் அதற்க்கு மேல் தாங்க முடியதவனாக, தன் ஜட்டியை கழற்றினான்.அப்பப்பா!!!என் மகனின் சுன்னியை முதன் முதலில் பக்கத்தில் நன்றாக பார்த்ததும் எனக்கு மூச்சே நின்று விடும் போல் ஆகிவிட்டது. என் மகனின் சுன்னி, நன்றாக நீண்டு, பருமனாக கழுதை சுன்னி போல காட்சி அளித்தது. எனக்கு என் மகனின் சுன்னியை பார்த்ததும் உடம்ப்பெல்லாம் சிலிர்த்தது. என் ஆசை மகனோ காரியத்தில் கண்ணாயிருந்தான். மெல்ல என் கால்களை அகட்டினான். நானும் என் பெருத்த தொடைகளை அகட்டி என் புண்டயை நன்றாக என் ஆசை மகனுக்கு காட்டினேன். என் மகன் மெல்ல தன் பருத்த சுன்னியை என் புண்டை மேட்டில் வைத்து தேய்த்தான். எனக்கு கரன்ட் ஷாக் அடித்தது போல தூக்கி போட்டது. சற்று நேரம் தன் சுன்னியை, என் புண்டையில் எல்லா இடங்களிலும் தேய்த்தவன், தன் சுன்னியின் முனை பகுதியை என் யோனி வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். எனக்கு உலகமே சுற்றுவது போல ஆகி விட்டது. நான் பெற்ற என் மகன், தான் பிறந்து வந்த பாதையிலேயே ஒரு புது பயணத்தை தொடங்ப் போகிறான் என்பதை நினைத்து எனக்கு ஒரு மாதிரி ஆனது. இனி இவன் தான், என் வாழ்க்கையின் ஆண்மகன். நான் பெற்ற மகனே என்னை பெண்டாளப் போகிறான். இனி என் மகன் தான் என் வாழ்க்கையின் ஆதாரம், என நான் பலவாறு சிந்தித்த படி என் மகனை முழுமனதாக, என் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள தயாரானேன்!!!! அதே நேரத்தில் என் ஆசை மகன், என் யோனியுள் தன் சுன்னியை விருட்டென நுழைத்தான்.
"அம்மா" என்று அலறி விட்டேன். என் கணவர் முதன் முதலில் என்னை கன்னி கழித்த போது கூட, நான் இவ்வளவு வேதனையை அனுபவிக்கவில்லை. ஓரே ஏத்தில் என் மகன் தன் முழு சுன்னியயும், என் புண்டைய்க்குள் விட்டுருந்தான். எனக்கு மிகுந்த வலி. கண்ணில் நீருடன், ம்ம்ம், அய்யொ, அம்மா என்று அனத்தியபடி என் மகனின் சுன்னியை முழுவதுமாக என் புண்டைக்குள் வாங்கி கொண்டேன். என் மகன் மெல்ல என்னை ஓக்க ஆரம்பித்தான். ஆரம்பத்தில் மிகுந்த வலியுடன், அவன் குத்துகளை வாங்கி கொண்டேன். சற்று நேரம் கழித்து எனக்கும் சுகமாக மாறியது. என் மகன் என் உதடுகளை சப்பிக் கொண்டே, என் புண்டையுள் தன் சுன்னியை விட்டு குத்த ஆரம்பித்தான். எனக்கு சொர்க்கத்தில் பறப்பது போல இன்பம். என் மகனின் ஒவ்வொரு குத்தும், என் பெண்மையின் இன்ப நரம்புகளை திறந்து விட்டது. நானும் அவனை இறுக தழுவி கொண்டு, என் தொடைகளை நன்றாக அகட்டி என் மகன் ஓப்பதற்க்கு வசதியாக, என் புண்டையை தூக்கி குடுத்தேன்.
அறையெங்கும் காம வாசனை. ம்ம்ம்ம்ம், அய்யோ, அம்மா, அப்பா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், ச்ச்ச் என்ற எங்கள் இன்ப வேதனை முக்கல், முனங்கல் ஓலி. என் மகனோ எக்ஸ்ப்ரஸ்வேகத்தில் என்னை ஓத்தான். எனக்கு பல முறை உச்ச கட்டம் ஏற்பட்டு காமநீர் பொங்கி வழிந்தது. நான் பெண்ணாக பிறந்ததன் பலனை, நான் பெற்ற மகனின் மூலமே அனுபவித்து கொண்டிருந்தேன். க்ளைமேக்ஸ் நேரம், என் மகனின் சுன்னி என் புண்டையுள் விம்மி பருப்பதை என்னால் உணர முடிந்தது. என் மகனும் காட்டெருமை வேகத்தில் என் புண்டயை,. தன் கழுதை சுன்னியால் குத்தி கிழித்தான். எனக்கு மீண்டும் காம நீர் பொங்க தொடங்கியது. அதே நேரதில் என் மகனும் தன் உச்சகட்டத்தை எட்டினான். நான் கண்கள் கிறங்கி, மெல்ல மெல்ல உச்ச்த்தை எட்டியபோது, என் ஆசை மகன் தன் விந்தை என் புன்டையினுள் சுரீர் என பீய்ச்சினான். அப்பா அந்த நிமிடத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.!!!!!! என் காம நீரும், என் மகனின் விந்தும் என் யோனியுள் சங்கமித்தன. அப்பப்பா என்ன ஒரு சுகம். ஓப்பதில் இவ்வளவு சுகமா!!! என் மேல் களைப்பாக படுத்திருந்த என் மகனை ஆரத்தழுவிகொண்டே மகழ்ச்சியில் மிதந்தேன். விந்தை முழுவதும் என் புண்டைய்க்குள் இறக்கி விட்டு, என் மகன் தன் கழுதை சுன்னியை என் யோனியிலிருந்து உறுவினான். விந்தை கக்கிய பின்னரும், என் மகனின் சுன்னி பாதி விரைப்பில் இருந்தது. சரியான ஆண்மகன் தான் என சிலிர்த்துக் கொண்டேன். என்னை இழுத்து முத்தமிட்டான் என் ஆசை மகன். அவன் என்னிடம்,
அம்மா நான் ஓத்ததது உனக்கு புடிச்சிருக்கா!! என ஆவலுடன் குழந்தை மாதிரி கேட்டான்.
எனக்கு உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. என் மகனின் உதடுகளை சப்பிக் கொண்டே, கன்னுக்குட்டி, இன்னைக்கு தான் நான் முழுசா காம சுகத்தயே அனுபவிச்சேன். எனக்கு ரொம்ப நல்லாயிருந்தது.
உனக்கு என்னை புடிச்சிருக்கா? என வினவினேன். என் மகன் அப்படியே என்னை இருக கட்டிக் கொண்டான். அம்மா எனக்கு உங்களை ஓத்தது ரொம்ப புடிச்சிருக்குமா.
ஏம்மா உங்க கூதி, இவ்வளவு டைட்டா இருக்கு. என கேட்டான்.
எனக்கு வெக்கத்தில் முகம் எல்லாம் சிவந்து விட்டது. போடா, இதையெல்லாம் கேட்டுகிட்டு!!! எனச் சினுங்கினேன்.
என் மகன் நான் சினுங்கியதை கண்டு என் நெற்றி மேல் முத்தம் இட்டுக்கொண்டே, இல்லமா எனக்கு புதுசா கன்னி பொண்ணை ஒக்கர மாதிரியே டைட்டா இருந்துச்சு அதான் கேட்டேன். என்றான் என் ஆசை மகன். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. திடீரென, என் மனதில் ஒரு சந்தேகம் நிழலாடியது. ஏண்டா, இதுக்கு முன்னாடி யாரையாவது ஓத்து இருக்கியா? எனக் கேட்டேன். அய்யையோ இல்லமா. நான் முழுசா உங்ககிடதான் இந்த சுகத்தை மொதமொதலா அனுபவிக்கிறேன். வேற யாரையும் செஞ்சது இல்ல என்றான்.
இல்லடா குட்டி! இவ்வளவு விவரமா இருக்கியே அதான் கேட்டேன்.
இல்லமா என் பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க!! கொஞ்சம் வயசானவங்கள ஓத்தா கூதி விரிஞ்சி இருக்கும்னு வயசு பொண்ண ஓத்த, கூதி டைட்டா இருக்கும்னு. உங்க கூதி கூட டைட்டா இருந்தது!!! அதான் கேட்டேன்.
எனக்கு வெக்கத்தில் முகம் சிவந்து விட்டது. ச்ச்சீ போடா கிண்டல் பண்ணிட்டு என்று நாணினேன்.
இல்லமா நிஜமா தான் சொல்லறேன். உங்க கூதி டைட்டா என் சுன்னிய கவ்விப் பிடிக்குது. என்றான் என் ஆசை மகன்.
எனக்கு ஒரு புறம் வெக்கமாக இருந்தாலும், மறு புறம் பெருமையாக இருந்தது. என் ஆசை மகனுக்கு, என்னால் மிகுந்த சுகம் கிடைத்தது என்பதை அவன் சொல்லக் கேட்டவுடன் எனக்கு சந்தோசமாக இருந்தது. என் மகன் மெல்ல எழுந்து பாத்ரூமுக்கு நிற்வாணமாக நடந்து சென்றான். அப்பொழுது அவன் சுன்னி பாதி விரைப்பில் பெண்டுலம் போல ஆடியது. சரியான ஆண்மகன் தான் நம் மகன் என்று எண்ணிக் கொண்டேன். ஒரு நொடியில் வாழ்க்கை எப்படி மாறிபோயிற்று என நினைத்துப் பார்த்தேன். அதற்க்குள் பாத்ரூமிலிருந்து என் மகன் திரும்ப வந்தான். அவனைக் கண்டதும் வெக்கத்தில் முகத்தை மூடி கொண்டேன். மெல்ல என் அருகில் வந்தவன், என் பக்கத்தில் படுத்து, என் கைகளை விலக்கி, என் கண்களை ஊடுருவி பார்த்தான். என் மகனின் கண்களில் தெரிந்த அன்பையும், காதலயும் கண்டு விக்கித்துப் போனேன்.
என்னை முழுவதுமாக என் ஆசை மகனுக்கு அர்பணிக்கத் தயாரானேன்.
என் மகனை மெல்ல காதலுடன் முத்தமிட்டேன்!! என் மகனும் வெறியுடன் என் உதடுகளை கவ்விக் கொண்டான்.
மீண்டும் தொடங்கியது மன்மத போர்!!!!!
என் காயை கசக்கி சப்பியவன், மீண்டும் என்னுள் புகுந்தான். அப்ப்பா என்ன சுகம்!! என்ன இன்பம். முதல் முறை அவசரமாக ஓதவன், இம்முறை நிதானமாக என் புண்டைக்குள் குத்துகளை இறக்க ஆரம்பித்தான். ம்ம்ம்ம்ம்ம்ம், ச்ச்ச்ச்ச்ச்ச் ம்மா, அய்யோ என்று இன்ப வேதனயில் அலறினேன். நீண்ட நேரம் ஓத்து, என்னை இன்பத்தின் உச்சிக்கு கொண்டு சென்றான் என் மகன். அவன்க்கு விந்து வரும் நேரம் காட்டெருமை போல என் புண்டைக்குள் ஆக்ரோஷமாக ஓத்தான் நான் பெற்ற மகன். எனக்கு பல முறை உச்சம் ஏற்ப்பட்டு, இன்பத்தில் துவண்டு போனேன்.
இனி இதோ, என்னை ஆக்ரமித்ருக்கும் என் ஆசை மகன் தான்,என் வாழ்க்கையில் எல்லாம் என் எண்ணிக் கொண்டேன். வேகமாக ஓத்து என் யோனிக்குள் தன் விந்தை நிரப்பினான். ம்ம்ம்ம்மா என்று அவன் முனகியபடி விந்தை என்னுள் பீச்சும் போது, எனக்கு மீண்டும் ஒரு முறை உச்சம் ஏற்ப்பட்டு காம நீர் என் மகனின் விந்தோடு கலந்தது. அப்படியே சொர்கத்தில் பறந்தேன். மெல்ல என் மகனின் முத்தமிட்டு, குட்டி இப்ப திருப்தியா என்றேன். என் மகன் தன் முகத்தை என் மார்பில் வைத்து தேய்த்து கொஞ்சம் என்றான் வெக்கத்துடன். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அடி கழுதை. அம்மா இடுப்பை போட்டு ஓடிச்சிட்டு கொஞ்சமாம், கொஞ்சம்!! என்று என் மகனை இறுக கட்டி பிடித்தேன். அன்று மேலும் முன்று முறை என்னை போட்டு தாக்கினான் என் மகன்.
நன்றாக ஓத்த களைப்பில் என் மகனும், நன்றாக விரித்துக் காட்டி ஓழ் வாங்கிய களைப்பில் நானும் அசந்து தூங்கினோம். நன்றாக தூங்கி எழுந்த நான் திடுக்கிட்டு கண் விழித்த போது மாலை ஆகியிருந்தது. மெல்ல எழுந்தவள் என் அருகில் படுத்து உறங்கும் மகனை காதலுடுன் பார்த்தேன். எழுந்து வாசலை பெருக்கி, விளக்கேற்றிவிட்டு இரவு சமயலை மிக வேகமாக முடித்தேன். நன்றாக அலுப்பு தீர குளித்துவிட்டு அப்படியே ஹாலில் வந்து அமர்ந்தேன். மெல்ல அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தயும் அசை போட்டேன். மனம் மிகவும் குழம்பியது. பெற்ற மகனிடமே முந்தி விரித்து விட்டோமே, என்று மனம் மருகியது. இனி இது மாதிரி நாம் நடந்து கொள்ள கூடாது, என்று எனக்குள் முடிவு செய்து கொண்டேன். இது தொடர்ந்தால். என் மகனின் வாழ்க்கை திசை மாறி விடும். அது கூடாது. மகன் பெண் சுகத்தை விரும்புகிறான். அதனால் தான் இச்சம்பவம் நடந்தது. சரி மகனுக்கு ஏற்ற பெண் துணையை சீக்கிரம் பார்த்து அவனுக்கு திருமணம் முடித்து விட வேண்டும். ஆமாம் இதுதான் சரியான முடிவு என்று எனக்குள் தீர்மானம் செய்து கொண்டேன்.
இவ்வாறு நான் எண்ணி கொண்டிருந்த வேளயில், என் மகன் மெல்ல எழுந்து வந்தான். என் முகத்தை பார்க்க மிகவும் வெக்கப்பட்டு தலை குனிந்தவாரு இருந்தான். நானும் மதியம் அவன் என்னை பெண்டு கழட்டியதை நினைத்து தலை குனிந்தேன். அவன் என் அருகில் வந்து அம்மா, ஏம்மா தனியா உட்கார்ந்து இருக்கே? என் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு? என்னமா என்ன ஆச்சு உனக்கு? என்று ஆதுரத்துடன் கேட்டவுடன், நான் என் கட்டுபாட்டை இழந்து, உடைந்து கண் கலங்கினேன்.
கன்னுக்குட்டி நாம தப்பு பண்ணிட்டோம்!! இந்த மாதிரி நாம் நடந்து இருக்க கூடாது. சின்னபையன் உன் வாழ்க்கயை நான் பாழ் பண்ணர மாதிரி நடந்துகிட்டேன். உனக்கு இப்ப தேவை ஒரு பெண் துணை. அதுவும் உன் வயசுக்கு ஏற்ற துணை. அதனால நான் உடனடியாக உனக்கு பெண் பார்க்க போறேன் என்றேன்.
என் மகன் திடுக்கிட்டு அம்மா என்னமா சொல்லற!!! அய்யோ, உனக்கு நான் எப்படி புரியவைப்பேன்.அம்மா நீ இல்லாம என்னால வாழ முடியாது. நான் யாரையும் கல்யாணாம் பண்ணிக்க மாட்டேன். ஏம்மா இப்படி ஒரு முடிவு அதுக்குள்ள எடுத்த? நான் மதியமே சொன்ன இல்ல!! என்னால நீ இல்லாம உயிர் வாழ முடியாது. ப்ளீஸ் புரிஞ்ச்சுக்கோமா.!!!! என்றான்.
நான் என் மகனிடம், இல்ல கன்னுக்குட்டி. நானும் மதியம் ஒரு நிமிசம் தடுமாறிட்டேன்.!! உனக்கு தேவை, இப்ப ஒரு நல்ல பெண் துணை. அதுக்கு அம்மா தேவை இல்ல. நான் நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன். எல்லாம் சரியாயிடும். உன் வாழ்க்கை முழுசும் உன்கூட வர மாதிரி அழகான, அன்பான பொண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன். இனி இது தொடரக்கூடாது!!! உனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு என்றேன்.
மெல்ல என் முகத்தயே பார்த்த என் மகன், அம்மா நான் ஒண்ணு சொல்லட்டுமா!!! நீங்க இல்லாம, எனக்கு வாழ்க்கை இல்ல. நான் உங்க உடம்ப ரசிச்சு. உன்கிட்ட வரல!!!! நான் எல்லா விதத்திலயும் கற்பனை பண்ணி வெச்ச மாதிரி நீங்க தான் இருக்கிங்க!!! நான் மெதுவா இந்த விசயத்தை உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன். இப்ப சொல்லறேன். என்ரு அவன் கூறியதை கேட்டு, எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அதிர்ச்சியில் உறைந்து போனேன். தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது. வேர்த்து, விறுவிறுத்துப் போனேன். என் மகன் என்னிடிம் என்னக் கூறினான் தெரியுமா?
அம்மா, நான் உங்களயே கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன். நான் பெற்ற என் மகன், என்னையே தன் மனைவியாகுமாறு கேட்டதை பார்த்து விக்கித்து போனேன். என் மகன் கூறியதைக் கேட்டு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை. டேய் கண்ணா உனக்கு என்ன பைத்தியமா? என்ன பேசுரன்னு புரிஞ்ச்சு தான் பேசுரியா? நான் உன் அம்மாடா!!. என்னயே போய் கல்யாணம் பண்ணரன்னு கேக்குறியே? வேண்டாண்டா என்றேன் கண்ணீருடன். அம்மா என்னை புரிஞ்க்கோமா!!! நான் உங்கள கடைசி வரைக்கும் கண் கலங்காம வெச்சு காப்பாத்துவேன்!! எனக்கு தேவை, உங்க உடம்பு இல்ல!! .உங்க மனசு.!!!!இது ஒண்ணும் தப்பு இல்ல .ஆதி காலத்திலிரிந்து நடந்து வரது தான்.ஓடிபஸ் ராஜா கதை தெரியும் இல்ல?.அம்மாவுக்காக,அப்பாவையே கொன்னவன்.இவ்வளவு ஏன், நம் நாட்டில எவ்வளவு நடக்கது தெரியுமா? பெத்த அம்மா குளிக்கிறத மறைஞ்சு நின்னு பார்காத மகனுகள விரல் விட்டு எண்ணிடலாம். வெளி நாட்டில் எல்லாம் இன்செஸ்ட்னு இது ரொம்ப சகஜமா இருக்கு!!! இவ்வளவு ஏன், என்கூட இருக்குர பிரண்டஸ் எல்லாம் இதபத்தி தான் பேசுக்கிவாங்க என்றான். மேலும் அம்மா நான் உன் மெல்ல உயிரயே வைச்சிருக்கேன். நீயும் வாழ்க்கையில எந்த சுகத்தயும் அனுபவிக்கல!!நீ இதுக்கு சம்மதிக்கலன, நான் உயிரோட இருக்க மாட்டேன்!! எனக்கு அதுக்கு மேல வழ்க்கை தேவையில்லை. நீ ஒரு முடிவு பண்ணி எனக்கு சொல்லு!! என்று பொறிந்து தள்ளி விட்டான்.
எனக்கு வாயடைத்து போயிற்று!!! அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்துவிட்டேன். என் மகன் வேகமாக, டிரஸ் செய்த்து கொண்டு வெளியே சென்று விட்டான். மிகுந்த குழப்பத்தில் யோசித்து கொண்டிருந்தேன். மெல்ல, மெல்ல ஒரு முடிவுக்கு வந்தேன். என் மகனக்குகாக தான் நான் உயிர் வாழ்ந்து வருகிறேன். இன்னிலையில் நான் என் மகனை மணம் செய்து கொள்ள மறுத்தால், என் மகன் என்னை விட்டு மட்டும்மல்ல. இந்த உலகத்தை விட்டே போய் விடுவான்!!!!
ஆனால் அவன் ஆசைக்கு சம்மதித்தால், அவன் உயிர் வாழ்வான்!! என் மகனை திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்தேன்!!!!!!. நான் பெற்ற மகனையே கல்யாணம் செய்து கொள்வதை நினைத்தவுடன், என் தாய் யோனி காம நீரால் நிறைந்தது. என் மகனின் வருகைக்காக காத்திருந்தேன். மனம் தெளிவான பின் உடம்பு என் மகனின் மூலம் கிடைக்க போகும் காம சுகத்துக்காக ஏங்க தொடங்கியது. என் மகன் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தான். என் மகிழ்ச்சியான முகத்தை பார்ததும் அவனுக்கும் புரிந்து போனது. வேகமாக என்னை கட்டி பிடித்து, அம்மா தேங்ஸ்மா!!! இனி நீ தான்மா என் வாழ்க்கை. என்றுபடி மகிழ்ச்சியில் என்னை தட்டாமாலை சுற்றினான்.எனக்கு மகிழ்ச்சியிலும், வெட்கத்திலும் முகம் சிவந்து போனது. கண்ணா விடுப்பா. யாராவது பார்க்க போறங்கா!! கதவு வெற தெறந்திருக்கு!!! விடுப்பா என்று செல்லமாக சினுங்கினேன்.
என்னை கிழே விட்டவன்,அம்மா நமக்கு நாளைக்கே கல்யாணம் என்றான். மெல்ல என் அருகில் வந்தவன், என்னை இறுக கட்டிபிடித்து என் உதட்டில் அழுந்த முத்தம்மிட்டான். அம்மா இனி நான் உங்களை என் பொண்டாட்டியா தான் தொடுவேன். அதுவரைக்கும் இந்த முத்தம் என்றான். எனக்கு வெட்க்கம் ஒருபுறம், பயம் மறுபுறம். எப்படி இனி என் வாழ்க்கயும், என் மகனின் வாழ்க்கயும் மாறப்போகிறது என நினைத்து கவலை எற்பட்டது. இரவு முழுவதூம் உறக்கம் வரவில்லை. என் மகனோ இரவே கல்யான ஏற்ப்பாட்டை செய்வதாக சொல்லி விட்டு சென்றவன், அதிகாலையில் தான் வந்தான். வீடு வந்து சேர்ந்தவுடன், என்னை மகிழ்ச்சியுடன் கட்டிபிடித்து, அம்மா சீக்கிரம் ரெடியாயிடு!!! எல்ல ஏற்ப்பாட்டயும் பண்ணிட்டேன்! குளிச்சி சீக்கிரம் வாங்க என்றான்.
நான் மெல்ல என் மகனிடம், டேய் கண்ணா!பயமாயிருக்குடா !!நான் உன்கூட தான் இருக்கப் போறேன். எப்ப வேணும்னாலும், நீ என்ன அனுபவிச்சிகோ!! ஆன இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம். என்றேன். அம்மா நான் உங்க கூட தான் இருக்கப் போறேன். ஆன உங்க புருசனா!!! இனி நீங்கதான் என் வாழ்க்கயில் எல்லாம். பயப்படாதீங்க! கூடிய சீக்கிரம் நாம வெளியூர் போறதக்கு எல்லா ஏற்பாட்டயும் பண்ணிட்டேன். நாம புதுசா ஒரு வாழ்க்கயை தொடங்கப் போறோம். என்றபடி, கையில் வைத்திருந்த பார்சலை என்னிடம் குடுத்தான். பார்சலை பிரித்து உள்ளே பார்தேன். அழகான பட்டுப்புடவை.என் மகன் எனக்கு வாங்கி குடுத்த முதல் புடவை. தன் தாயையே கல்யாணம் செய்த்து கொள்ள போவதற்க்கு, அச்சாரமாக என் மகன் எனக்கு பரிசளித்த புடவை. சரி வருவது வரட்டும். நம் மகன் மூலமே நாம் இழந்த வாழ்க்கை இன்பத்தை பெறப் போகிறோம். இனி அவன் தான் மகனுக்கு மகன், புருசனுக்கு புருசன். அவன் மனம் கோணாதபடி நடந்து கொள்வது தான் சரி என்று முடிவெடுத்து, குளித்து, மகன் குடுத்த புடவையை மிகுந்த காதலுடன் உடுத்தி கொண்டேன்.
அதற்க்குள் என் மகனும் குளித்து பட்டு வேஷ்டியில்,ராஜகுமாரன் போல வந்தான். என்னை பார்தவன், விழிகள் விரிய, அம்மா!! தேவதை மாதிரி இருங்கிங்க!! அப்பா!!!, காலேஜ் போற பொண்ணு மாதிரி இருக்கு-என்றான். எனக்கு மிகுந்த கூச்சம் ஏற்பட்டதூ. போடா கிண்டல் பண்ணிகிட்டு? எனச் சினுங்கினேன். என் மகன் அம்மா இப்படி சினுங்காதீங்க!!! எனக்கு சுன்னி நட்டுகிட்டு நிக்குது. அப்புறம் உங்களை, இங்கயே ஓத்துடுவேன். என்றான். என் மகன் திடும்மென, பச்சையாக பேசியதும், முதலில் அதிர்ந்தாலும், எனக்கும் மிகுந்த காம உணர்ச்சி ஏற்ப்பட்டு என் புண்டை மதன நீரால் ஓழுகியது. மெல்ல தலை குனிந்தவாறு, மகன் யாரிடமோ இரவல் வாங்கி வந்த காரில் பயணப்பட்டோம். ஊர் எல்லயை தாண்டி, ஆள் அரவமற்ற காட்டு பகுதியில் கார் முன்னேறி சென்றது.
ஒரு அரை மணி பயணதிர்க்கு பின் கார் மெல்ல ஒரு பழமையான மண்டபத்தின் முன் நின்றது. அங்கே, ஒரு புரோகிதர், தயாராக இருந்தார். எனக்கு பயம், கவலை, கூச்சம், ஆவல், வெட்க்கம் என பலவித உணர்ச்சிகள் ஏற்ப்பட்டது. வயதான புரோகிதர். கண் பார்வை வேறு சற்று குறைவு என்பது பார்தவுடனே புரிபட்டது. எங்கள் காரின் ஓலியைக் கேட்டவுடனே வாங்கோ, வாங்கோ எல்லா ஏற்ப்பாடும் தயார்!!! என் பக்கம் திரும்பி, அம்மா குழந்தே!! இந்த மாதிரி ஒரு புருஷன், உனக்கு அமைய, நீ குடுத்து வெச்சிருக்கனும்!! என்னடா கிழவன், இப்படி சொல்லரான்னு நினைக்கிறது எனக்கு புரியறது. அம்மாடி!, இந்த மண்டபம் ஒரு பெருமைவாய்ந்தது. இங்க தான் இந்திரன்,தன் மனைவியை காந்தர்வ விவாகம் செஞ்ன்னுடதா ஜ்திகம்!!! உன் ஆம்படயான் ஆகப்போகிறவர், என்னன்ட வந்து, சார், நான் ஒரு பொண்ணை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். அந்த பொண்ணு ஒரு தேவதை. அவள நான் ஒரு உயர்ந்த இடத்தில வெச்சு கல்யாணம் பண்ணிகிணும்ணு ஆசைபடுறேன். ஒரு நல்ல இடமா பார்த்து நீங்தான் சொல்லனும்னு எங்கிட்ட வந்து கொஞ்ச காலம் முன்னாடி கேட்டார்!! அப்ப நான் இந்த இடத்தப் பத்தி சொன்னேன். இந்த இடம் அப்ப பாரமாரிப்பில்லாம இருந்தது. நேத்தைக்கு வந்து சாமி,நான் சொன்ன பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறேன். நீங்க தான் நடத்தி வைக்கனும்னு சொன்னார். அதுவும் நீங்க சொன்ன இடத்தில் தான்னு சொன்னார்.
என்னால நம்பமுடியல!! நேத்தைக்கு, இந்த இடத்த வந்து பார்த்து பிரம்மிச்சுப் போயிட்டேன். அம்மாடி உன்மேல எவ்வளவு ஆசையிருந்தா, இந்த இடத்தை இந்த அளவு மாத்தியிருப்பார்னு தோணுச்சு. அதனலாதான் சொன்னேன். என்றார். எனக்கு வாயடத்துப் போயிற்று. என் மகனுக்கு என் மீது இவ்வளவு காதலா? நான் உள்ளம் நெகிழ்ந்து, என் மகனை மிகுந்த அன்போடு நோக்கினேன். இனி இவந்தான் என் ஆண்மகன். என் மகனின் அன்புக்கு ஈடாக இனி நானும் அவன் என்ன கேட்டாலும் குடுத்து, மகிழ்விக்க வேண்டும், என முடிவு செய்து கொண்டேன்.