Wednesday 2 December 2015

விஜயசுந்தரி 20

ராதா கூறியதை கேட்டு நான் அதிர்ந்து நிற்க லதா அதை கேட்டு மனதில் மகிழ்ந்த்து அவள் முகத்தில் தெரிந்த்து.

“என்ன ராதா சொல்ற” என்று நான் கேட்க

“ஆமா முத்து நீ லதாவ கல்யாணம் பண்ணிக்க, அதுதான அவங்க அம்மாவோட ஆசையும்” என்று ராதா கூறியதும் எனக்கு மற்றொரு அதிர்ச்சி,

மீனா என்னிடம் கேட்ட்து இவளுக்கு எப்படி தெரியும். எனக்கு ராதாவை பற்றி நினக்கும்போது தலை கிருகிருத்த்து.

என்ன இவள் அன்று என்னை காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தினாள். அதோடு நான் அனிதாவுடனும் மீனாவுடனும் செய்த்து இவளுக்கு தெரிந்திருந்த்து. இன்று மீனா இறப்பதற்க்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் அவள் என்னிடம் கேட்ட விஷயம் இவளுக்கு எப்படி தெரிய வந்த்து.

அது எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் என்று நான் நினைத்திருக்க இதை ராதா லதாவின் முன்னால் இப்படி போட்டு உடைத்துவிட்டாளெ.


இவளுக்கு எப்படி தெரிந்த்து. என்று பல விஷயங்கள் என் மண்டையில் குடைந்து கொண்டிருக்க, லதா ஒருவித கலக்கத்துடன் எங்களை நோக்கி வந்தாள்.

“ராதா நீ என்ன சொல்ற, முத்துவ நான் கல்யாணம் பண்ணிக்கிறது எங்க அம்மாவோட ஆசையா” என்றாள்.


“ஆமா லதா, உங்கம்மா அந்த ஆசைய முத்துகிட்டயே கேட்டிருக்காங்க” என்று ராதா கூற லதா என்னை பார்த்து

“முத்து ராதா சொல்றது நிஜமா” என்றாள். நான் மௌன்மாக தலையசைத்தேன். பின் லதா ராதாவை பார்த்து

“அது உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்க எனக்கு கதிகலங்கி போனது. ராதா எங்களை பற்றி என்ன சொல்ல போறாளோ என்று வயிற்றில் புளிகரைத்தது. ராதா என்னை பார்த்தாள்.

“லதா உங்கம்மா சாகுறதுக்கு முந்தன நாள் முத்து உங்க வீட்டுக்கு உன்ன பார்க்க வந்தான். அப்போதான் உங்கம்மா, எங்களுக்கு யாரும் இல்ல அதனால எனக்கப்புறம் லதாவ நீதான் கல்யாணம் பண்ணி அவள கடைசிவரைக்கும் காப்பாத்தனும்னு சொல்லி சத்யம் வாங்கியிருக்காங்க” என்று அவள் நேரில் பார்த்து போல் சொன்னது என் தலையை சுற்றிவிட்ட்து போல் இருந்த்து.


லதா விடவில்லை மீண்டும் ராதாவிடம் “சரி எங்கம்மா இவங்கிட்ட கேட்ட்து உனக்கு எப்படி தெரியும், அன்னைக்கு நைட்டேதான் எங்கம்மா எறந்துட்டானகளே” என்று அவள் கேட்க ராதா மீண்டும் என் முகத்தை பார்த்துவிட்டு

“அன்னைக்கு ஈவ்னிங்க் 6 மணிக்கு அதாவது முத்து உங்க வீட்ல இருந்து போனதுக்கு அப்புறம் எனக்கு போன் பண்ணாங்க, அப்பதான் எல்லாத்தையும் சொன்னாங்க, உங்கம்மா எனக்கு அடிக்கடி போன் பண்ணி உன்ன பத்தின அவங்க கவலைய சொல்லி அழுவாங்க அது மாதிரிதான் இந்த விஷயத்தயும் சொன்னாங்க” என்று முடித்ததும் லதாவின் கண்களில் கண்ணீர் வழிய தொடங்கியது.


ராதா என்னை பார்த்தாள். “என்ன முத்து நான் கேட்ட்துக்கு என்ன சொல்ற” என்றாள்.

“ராதா, என்னோட நிலைமைய நான் ஏற்கனவே உங்கிட்ட் சொல்லி இருக்கேன். உங்க ரெண்டு பேரையுமே நான் ப்ரெண்டாதான் நெனச்சி பழகி இருக்கேன். ஏற்கனவே ஒரு தடவை ராதா அவ காதல எங்கிட்ட சொன்னப்பவே நான் இத சொல்லியும் இருக்கேன், அப்போ வேண்டானு சொல்லிட்டு இப்ப நான் லதாவ ஏத்துக் கிட்டா அது அவ மேல பரிதாப பட்டு நான் செஞ்சதாதான் இருக்கும்,

அதோட இது நான் மட்டும் முடிவு பண்ற விஷயம் இல்ல நம்ம படிப்பும் இன்னும் முடியல, எல்லாரும் ஸ்ட்டீஸ முடிக்கலாம், அதுக்கப்புறம் யாருக்கு என்ன்னு இருக்கோ அதுபடி நடக்கட்டும்” என்று நான் கூற,

ராதாவும் லதாவும் இதை ஏற்றுக் கொண்டவர்களாய் அமைதியாய் இருந்தன்ர். எனக்கும் லதாவை ஏற்றுக் கொள்வதே சரி என்று தோன்றியது, உடல் சுகத்துக்காக நான் லதாவின் அம்மா மீனாவுடன் படுத்திருந்தாலும் அவளின் கடைசி ஆசையாகி போன இந்த விஷயத்தை நான் எப்படியாவது செய்தால்தான் அவள் ஆத்மா என்னை நிம்மதியாக வாழவிடும் என்று தோன்றியது.

லதாவின் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி திரும்பியது ஆனால் ராதாவின் முகத்தில் ஒரு வருத்தமும் கொஞ்சம் குரூரமும் தெரிந்த்து.

இவள் என் மேல் அவ்வள்வு வெறியாக இருந்துவிட்டு இப்போது லதாவுக்கு என்னை கல்யாணம் பண்ண முயற்சி செய்கிறாளே என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்த்து.


மூவரும் கிளம்பினோம். ராதாவுடன் அவள் காரிலேயே தான் நானும் லதாவும் சென்றோம், லதா தன் வீட்டில் இறாங்கிக் கொள்ள என்னை என் வீட்டில் விடுவதற்க்காக ராதா காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.


காருக்குள் இப்போது நானும் ராதாவும் மட்டும்தான் இருந்தோம், அவள் சாலையை பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த அந்த கேள்விகளை கேட்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தோன்றவே நான் மெல்ல பேச்சை தொடங்கினேன்.

“ராதா நான் உங்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா” என்று தொடங்க அவள் சாலையிலிருந்து கண்ணை அகற்றாமல்

“கேளு” என்று மட்டும் சொன்னாள்.

“அன்னைக்கு நீ என் மேல வெறித்தனமா இருந்த மாதிரி பேசினியே, இன்னைக்கு நீயே லதாவ கல்யாணம் பண்ணிக்க சொல்ற, அப்போ உனக்கு என் மேல இருந்த லவ் போய்டுச்சா” என்று நான் கேட்க அவள் சில நொடிகள் மௌனமாக இருந்துவிட்டு

“உன் மேல எனக்கு இருந்த காதல் எப்பவும் போகாது, எனக்குனு நெறைய பேர் இருக்காங்க, அவங்க எனக்கு ஒரு நல்ல வாழ்கை துணைய செலக்ட் பண்ணி கொடுப்பாங்க, ஆனா லதாவுக்குனு நாம இருந்தாலும் அவளுக்கு லைஃப் புல்லா நீ மட்டும்தான் நல்ல துணையா இருக்க முடியும், அதான் என்னோட லவ்வ்விட அவளோட வாழ்க்கைதான் முக்கியம்னு இப்படி ஒரு முடிவெடுத்தேன்” என்று அவள் கூறி முடிக்கும் நேரம் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.


“நீ சொன்ன இந்த காரணம் உண்மையானதா” என்று நான் கேட்க,

“ஆமா இதுல என்ன சந்தேகம்” என அவள் சொன்னாள். நான் மீண்டும்

“நீ பொய் சொல்ற ராதா, என்ன பத்தின எல்லா விஷயங்களும் உனக்கு எப்படியோ தெரியும், நான் எந்தந்த பொண்ணுங்க கூடலாம் கனக்ஷன் வெச்சிருக்கேன்றது உனக்கு தெரிஞ்சதாலதான் நீ என்ன அவாய்ட் பண்ற அந்த நேரத்துல இப்படி ஒரு சம்பவம் நடந்த்தும் உன் காதல அழிச்சிட்டு லதாவுக்கு நீ தியாகம் பண்றதா நடிக்கிற“ என்று நான் ஆக்ரோஷமாக கேட்க அவள் காரை ஓரமாக நிறுத்தினாள்.

என்னை திரும்பி பார்த்தவள். “அப்படி எல்லாம் ஒன்னுமில்ல முத்து, உன்ன பத்தின எல்லா விஷயங்களும் தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் உன் மேல எனக்கு காதல் வந்த்து” என்று ஒரு வரியில் முடிக்க எனக்கு அது கொஞ்சம் வலித்த்து.

“சரி என்ன பத்தின விஷயமெல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சது” என்று கேட்க அவள் மீண்டும் காரை இயக்கிக் கொண்டே சாலையை பார்த்தவளாய் பேச ஆரம்பித்தாள்.


அன்று முதல் முறை நானும் அனிதாவும் அந்த பீச் ஓரத்து பண்ணை வீட்டிற்க்கு செனற போது அந்த வீட்டிற்க்கு என்று நியமிக்கப்பட்டிருந்த வாட்ச்மேன் அன்று தாமதமாக வந்திருந்தார்,

அவர் வருவதற்க்கு முன்மே நானும் அனிதாவும் அந்த வீட்டிற்க்கு சென்று எங்கள் வேலையை ஆரம்பித்துவிட்டோம். வீட்டிற்க்கு வந்த அந்த வாட்ச்மேன், கடற்கரையில் நாங்கள் நிர்வாணமாக் கிடந்த்தை பார்த்துவிட்டு ராதாவின் அம்மாவிற்க்கு போன் செய்ய அந்த போன் காலை ராதா எடுத்து பேசினாள்.

விஷயம் தெரிந்த்தும் வாட்ச்மேனை வீட்டிற்க்கு செல்ல சொல்லிவிடு இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று உத்தரவும் போட்டிருக்கிறாள்.

லதாவின் வீட்டில் அன்று நான் மீனாவுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கையில் லதா ராதா என்.சி.சி கேம்ப் சென்றது நியாபகம் இல்லாமல் அவளை பார்ப்பதற்க்காக வீட்டிற்க்கு வர வாசலில் என் செருப்பு இருந்த்தை பார்த்துவிட்டு சந்தேகத்தினால் ஜன்னல் வழியாக பார்க்க உள்ளே நானும் மீனாவும் போட்ட லீலைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறாள்.


எங்கள் ஹவுஸ் ஓனரின் மகளான விஜயா இவளுக்கு சிறு வயது பள்ளித்தோழி, எப்போவாது இவளை தேடி இவள் வீட்டிற்கு வருவாளாம்,

ஒரு முறை யாரையோ சொல்வது போல் என்னுடன் போட்ட ஓல் ஆட்ட்த்தினை பற்றி விஜயா ராதாவிடம் சொல்ல மேற்க்கொண்டு அவள் வாயை கிளறி என்னை பற்றிய தகவல்களை கேட்டு நான் தான் என்பதை உறுதி செய்து கொண்டாள்.

கடைசியாக கல்லூரியில் நான் இருக்கும் போது அனிதா என்னை போன் செய்து அழைத்து நானும் அவளும் ஓத்துக் கொண்டிருக்கும் போது நான் கதவை சரியாக மூடாமல் வந்த்தால் எதேச்சையாக அங்கு வந்த ராதா நான் அனிதாவை போட்டு ஓத்துக் கொண்டிருந்த்தை பார்த்துவிட்டாள்.

இவ்வளவையும் பார்த்த பின்னும் அவளுக்கு என் மேல் இருந்த அன்பு இன்னும் உறுதியானது. இவனுக்கென்று ஒருத்தி வந்துவிட்டால் அவள் பின்னால் தான் இவன் சுற்றுவான் சுற்றவைக்கலாம், என்று தன் மனதுக்குள் என் மேல் இருந்த அன்பை காதலாய் வளர்த்துக் கொணடாள் ராதா. 



நடந்தவற்றை ராதா சொல்லி முடித்ததும் எனக்கு அதிர்ச்சியாக் இருந்தாலும் ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது.

சில சமயங்களில் கற்பனையைவிட நிஜம் எவ்வளவு த்ரில்லிங்காக உள்ளது. ஆக நடந்த எதையும் ராதாவே தேடி செல்லவில்லை எல்லாமெ எதிர்பாராமல தெரிந்த விஷயங்கள்தான்.

இதில் எனக்கு ஒரே ஒரு மன நிம்மதி மட்டும்தான். என்னவென்றால், மீதி இருக்கும் மெர்சி, ஓமணா, சுந்தரி, உமா, ஆகியோரின் விஷயங்கள் இவளுக்கு தெரியாது. என்று மட்டும் ஆறுதல் பட்டுக் கொண்டேன்.

என் வீடு இருக்கும் தெரு முனை வர கார் நின்றது. ராதா என்னை பார்க்க நான் அவளை பார்த்து

“ராதா உனக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சதுக்கு அப்புறமும் என் மேல காதல் இருக்கலாம், ஆனா என்ன பத்தி இவ்வளவு விஷயத்தையும் தெரிஞ்சிக்கிட்டும் என்ன காதலிக்கிற உன்னோட மனசுக்கு முன்னாடி நான் ஒன்னுமே இல்ல, உன்னோட காதலுக்கும் நான் தகுதியானவன் இல்ல” என்று கூறிவிட்டு கார் கதவை திறந்து கொண்டு இறங்கி சென்றேன்.

கார் நீண்ட நேரம் அங்கேய நிற்பது எனக்கு புரிந்த்து.


அடுத்த நாள் நான் கல்லூரிக்கு வந்தேன். லதா மீண்டும் பழைய மன்நிலையில் இருப்பது தெரிந்த்து. ராதாவும் அவளுடன் கொஞ்சம் மகிழ்ச்சியுடனே பேசிக்கொண்டிருக்க

நான் அந்த வரிசைக்கு சென்றதும் ராதா எனக்கு எழுந்து வழிவிட நான் எப்போதும் போல் இருவருக்கும் இடையே அமர்ந்து கொண்டேன். வகுப்புகளும் பிராக்டிகல்சும் முடிந்து வெளியே வர குமரன் என் அருகே வந்தான்.

“என்ன மச்சி, லதாவுக்கு என்ன ஏற்பாடு பண்ணி இருக்க என்றான்” நான் என்ன சொவது என்று தெரியாமல் ஏதோ சொல்லி அவனை சமாளித்தேன்.


“சரி மச்சி, அன்னைக்கு அந்த பொண்ணு ரம்யாவ போட்ட்து பத்தி சொன்ன அதுக்கப்புறம் என்ன ந்டந்துச்சினு சொல்லவே இல்லையேடா” என்று நான் அவன் வாயை கிளற, அவன் கொஞ்சம் நெளிந்து கொண்டே

“அத ஏன் மச்சி கேக்குற, அந்த பொண்ணு ஊருக்கு முன்னாடி தண்ணி எடுக்க வர்றது அவங்க வீட்ல இருக்கவங்களுக்கு எல்லாம் சந்தேகத்த கெளப்பிடுச்சி, இவ ஏதோ தப்பு பண்றானு னெனச்சி, கல்யாணம் வரக்கும் வெளில எங்கயும் போகாதனு சொல்லி, அவள வீட்லயே இருக்க சொல்லிட்டாங்கடா” என்று புலம்பினான்.

“என்ன மச்சி, ரொம்ப இன்ட்ரஸடிங்கா ஆரம்பிச்சி இப்படி சப்புனு போய்டுச்சி” என்று நான் கேட்க,

“அத விடு மச்சி, அத விட செம மேட்டர் ஒன்னு நடந்திருக்கு, அத சொல்றேன்” என்று கூற, “அது என்ன மச்சி மேட்டரு” .

குமரனை பங்கஜம் மாமி மெஸ்ஸில் சேர்த்துவிட்டதோடு அப்படியே விட்டுவிட்டோம். இப்போது கொஞ்சம் பின்னோக்கி சென்று என்ன நடந்ததது என்று குமரன் கூறியவற்றை பார்க்கலாம்.


குமரன் தினமும் மதியம் கல்லூரி முடிந்ததும் மாமி மெஸ்ஸிற்கு சென்று சாப்பிடுவான், மீண்டும் என்றாவது மாலையில் மெஸ்ஸில் சென்றும் சாப்பிடுவான்.

ஒரு நாள் கல்லூரியிலிருந்து கிளம்ப லேட் ஆனது, இவன் மெஸ்ஸிற்கு செல்லும்போது மணி மூன்று இருக்கும், வழக்கமாக மாமி மெஸ்ஸில் 2 மணிக்கெல்லாம் எல்லா உணவுகளும் தீர்ந்துபோய் விடும், அதன் பின் கஸ்டமர்கள் யாரும் வரவும் மாட்டாட்கள்.

குமரன் இந்த சந்தேகத்துடனே மெஸ்ஸிற்க்குள் சென்றான். அங்கு யாரும் இல்லாமல் காலியாக இருந்தது. மாமியின் அக்கா மட்டுமே டேபில் சேர்களை துடைத்துக் கொண்டிருந்தார். அவர் யாரிடமும் அவ்வளாவாக பேச மாட்டாள்.

பங்கஜம் மட்டும்தான் கல கலவென்று எல்லோரிடமும் பேசுவார். குமரன் உள்ளே சென்றதும் அந்த மாமி மௌனமாக இவனை பார்க்க இவன் நேராக சமையல் கட்டிற்க்கு சென்றான். அங்கே மாமி குனிந்து கொண்டு ஒரு பெரிய அண்டாவை கழுவிக் கொண்டிருந்தாள்.

அன்று அவல் கருப்பு நிறத்தில் ட்ரான்ஸ்பரண்ட் ஜாக்கெட் அணிந்திருக்க உள்ளே எதுவும் போடவில்லை. மாமியின் இட்து பக்கம் புடவை விலகலில் அவள் வெள்ளை நிறக்காய்களின் சைடு போர்ஷன் அந்த கருப்பு நிற ஜாக்கெட்டை மீறி குமரனை வா என அழைத்த்து.

அப்படியே சில நொடிகள் நின்று அந்த அழகை பார்த்து ரசித்தான். மாமி எப்போதும் மடிசார்தான் கட்டுவார். இன்றும் அப்படித்தான் அரக்கு கலர் புடவையும் கறுப்பு நிற ஜாக்கெட்டிலும் இருந்தாள்.

அவள் முன்னும் பின்னுமாக கையை ஆட்டி ஆட்டி கழுவும்போது வெள்ளை நிறக் காய்கள் நன்றாக தெரிந்த்து. அவள் முலையை எப்படியாவது பார்த்துவிட குமரன் துடித்தான் ஆனால் அதுமட்டும் தெரியவே இல்ல்ல்.


கழுவிக் கொண்டே திரும்பியவள் குமர்னை பார்க்க அவனும் அப்போதுதான் வந்த்து போல் “என்ன மாமி, சாப்பாடு ஏதாவது இருக்கா” என்று கூறிக் கொண்டே மாமியின் அருகே வர,

“என்னடா அம்பி இத்தன லேட்டாவ வர்றது” என்றாள். அவள் மேலிருந்து மஞ்சளும் அதில் கலந்த அவள் வியர்வை வாடையும் வீச அது குமரனை என்னவோ செய்த்து.

“நீ வருவேண்ணுதான் உனக்காக கொஞ்சோண்டு சாதம் எடுத்து வெச்சிருக்கேன், கை கால் அலம்பிண்டு வாடா”என்று கூற குமரன் கை கால் கழுவிவிட்டு அந்த இட்த்திலேயே இருந்த சேர் ஒன்றில் அமர்ந்தான்.

சாதாரணாமாக யாருக்கும் இந்த நேரத்தில் அதுவும் இந்த இட்த்தில் வைத்து மாமி சாப்பாடு போட மாட்டார், என்னுடைய ரெகம்ண்டேஷன் என்பதால்தான் குமரனுக்கு இந்த மரியாதை.

குமரன் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டே மாமியின் பக்கம் திரும்ப் மாமி மீதி இருந்த பாத்திரங்களை துலக்க ஆரம்பித்தாள். இவனுக்கு தன் பின்புறத்தை காட்டியவாறு நின்று கொண்டிருந்தாள்,

குமரனுக்கோ மாமியின் முலையை பார்க்கத்தான் ஆவல். ஆனால் முடியவில்லை. அதே நேரம் மாமியின் பின் புறம் அவன் கண்களை உறுத்தியது மாமி புடவையை பின் புறமாக சொறுகி இருந்த்தால். அந்த இடம் நன்றாக அழுந்தி இரண்டு மேட்டுக்கும் இடையே சென்றிருந்த்து. அது மாமியின் புட்டங்களை இன்னும் பெரிதாக காட்டியது.


மாமி இப்போது இவன் பக்கமாக திரும்பி பாத்திரம் துலக்க இவனுக்கு இப்போது மாமியின் முன் புறம் தெரிந்த்து. மாமி மாராப்பை இருக்கமாக போட்டிருந்த்தால், ஜாக்கெட் வழி தரிசனம் ஏதும் கிடைக்கவில்லை.

ஒரு பெரிய ஏக்க பெரு மூச்சுடன் சாப்பிட்டு முடித்தான். மாமியை இப்படி சீன் பார்க்க முயன்றதால் பேண்டுக்குள் இருந்த அவன் தண்டு விறைத்து இருந்த்து. எழுந்து சென்று கை கழ்ழுவி விட்டு கிளம்ப முயன்றான். 

“தம்பி குமரா நாளையில இருந்து டைமுக்கு வந்துடு, தினமும் என்னால இப்படி சாப்பாடு எடுத்து வைக்க முடியாது”என்று குமரனை பார்த்து கூற மாமியின் பார்வை அடிக்கடி அவன் பேண்டின் மேல் இருந்த்தை குமரன் கவனித்தான்.

“சரி மாமி, இனிமே சீக்கிரம் வந்துடுறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான். அன்று இரவு ரூமிற்க்கு அவன் மாமா பையனால் வர முடியவில்லை அதனால் சாப்பிட மெஸ்ஸிற்கு சென்றான்.

இரவு 8 மணி இருக்கும். கஸ்டமர்கள் குறைவாக இருந்தனர். குமரனை பார்த்த்தும் மாமி “என்னடா உன் மச்சான் ஊருக்கு போய்ட்டானா” என்றான்.

“இல்ல் மாமி அவனுக்கு ஓவர் டைம் இருக்காம் அதான் என்ன வெளில சாப்ப்பிட சொல்லிட்டான்” என்று கூறி ஒரு இட்த்தில் உட்கார்ந்தான். கடைசி கஸ்டமரும் பணம் கொடுத்துவிட்டு கிளம்பிட மாமி குமரனுக்கு இலை போட்டாள்.

மாமி சாப்பாடு போடுகையில் குமரன் அவளுக்கு தெரியாமல் அவள் இடுப்பில் இருக்கும் மடிப்பையும் ஜக்கெட்டுக்குள் தெரியும் அவள் வெள்ளை நிற அழகையும் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்க அவன் பூல இன்னும் நன்றாக விறைத்தது.

அவன் இப்போது லுங்கியில் வேறு இருந்ததால் அவன் தண்டு கூடாரம் அடித்து நின்றது. மாமி சாப்பாட்டை போட்டுவிட்டு பாத்திரம் துலக்க உட்கார்ந்தாள்.

குமரன் சாப்பிட்டு முடிக்கும் நேரம் மாமியும் தன் வேலைகளை முடித்து வெளியே இருந்த வராண்டா திண்ணையில் உட்கார்ந்தாள். குமரன் அவளுக்கு எதிரே இருந்த மற்றொரு திண்ணையில் உட்கார்ந்தான்.

“என்னடா குமரா சாப்பாடு நல்லா இருந்ததா” என்று கேடக

“என்ன மாமி, உங்க கை பக்குவத்த சொல்லனுமா” என்று கூறிவிட்டு மாமியை கவனித்தான். காலையில் போட்டிருடந்த அதே மடிசார் புடவைதான் இப்போதும் போட்டிருந்தாள்.

“மாமி, நீங்க நைட்டியெல்லாம் போட மாட்டீங்களா” என்றான்.

“அட போடா அதெல்லாம் இந்த வயசுல எனக்கெதுக்கு” என்று கூறிவிட்டு முகத்தை ஒரு முறுக்கு முறுக்கிக் கொண்டாள்.

“அட் என்ன மாமி நீங்க, உங்களவிட வயசானவங்களாம் போடும்போது, உங்களுக்கென்ன மாமி, நீங்க இப்பவும் காலெஜ் பொண்ணு மாதிரிதான இருக்கீங்க” என்று பெரிய ஐஸை மாமி தலையில் போட மாமி வெட்கப்பட்டு கொண்டே

“டேய் நீ ரொம்ப பொய் சொல்றடா” என்று கூற

“மாமி இதுல பொய் சொல்ல என்ன மாமி இருக்கு, இந்த கடைக்கு வர்ற நெறைய பேரு உங்கள் சைட்டடிக்கிறத நானே பார்திருக்கேன் மாமி, நீங்க அழகா இருக்குறதாலதான உங்கள சைட்டடிக்கிறாங்க” என்று குமரன் கூற,

“என்னடா சொல்ற, இங்க வரவாளாம் என்ன சைட்டு அடிக்கிறாங்களா” என்று வியப்புடன் கேட்க

“அட ஆமா மாமி, அழகா இருந்தா அப்படித்தான், காய் காச்சி இருக்குற மரத்துல நிறைய காயடி படுறது சகஜம்தான”என்று உளற,


“என்னடா பழமொழிய தப்புதப்பா உளற” என்று மாமி கூற,

“அட பழமொழியா மாமி முக்கியம், நீங்க நைட்டி போட்டீங்கனா இன்னும் சூப்பரா இருப்பீங்க” என்றதும் மாமி யோசித்தாள்.

“அது சரிடா ஆனா இப்பவே என்ன சைட்டு அடிக்கிறதா சொல்ற நான் நைட்டி போட்டுண்டா இன்னுந்தான அதிகமா சைட்டடிப்பா” என்று அப்பாவியாக மாமி சொல்ல,

“மாமி நீங்க இப்டி எப்பவும் மடிசார்ல இருக்குறதாலதான் எல்லாரும் சைட்டு அடிகிறாங்க, நைட்டி போட்டா அது கம்மியாகும்” என்று குமரன் கூற,

“என்னடா சொல்ற, மடிசாராலதானா”

“ஆமா மாமி, எங்க கொஞ்சம் எழுந்து நில்லுங்க” என்றதும் மாமி அவன் முன் எழுந்து நின்று

“ம். நின்னுட்டேன்”


“அங்க பாருங்கோ உங்க இடுப்பு, எப்படி எடுப்பா தெரியுது, அத எல்லாரும் பார்க்க மாட்டாங்களா” என்று கும்ரன் கை காட்டி சொல்ல மாமி படக்கென்று இடுப்பை புடவையால் மூடிக் கொள்ள

“இடுப்ப மூடிக்கிட்டீங்க, இங்க பாருங்க உங்க வாழ தண்டு மாதிரி வழ வழனு இருக்குற காலு தெரியுது” என்றதும் மாமி குனிந்து தன் காலை பார்க்க அதை அவளால் மூட முடியாததால் பட்டென்று உட்கார்ந்து கொண்டாள்.

“பார்த்தீங்களா மாமி, புடவையில் இவ்வள்வு அழகு வெளில தெரியுறதாலதான் எல்லாரும் உங்கள சைட்டு அடிக்கிறாங்க, அதே நைட்டி போட்டீங்கனா, கழுத்துல இருந்து கால் வரைக்கும் புல்லா மூடிக்கும்” என்று கூற மாமி சற்று யோசித்தாள்.

“ஸரிடா கும்ரா, நாளைக்கு நீ வரச்சே ரெண்டு நல்ல நைட்டியா பார்த்து எடுத்துண்டு வந்துடு, காசு எவ்வளவோ அத நான் கொடுத்துடுறேன்” என்று கூற குமரனும் சந்தொசமாய்

“ஓகே மாமி” என்று கூறி எழ அந்த நேரம் மாமி

“டேய் பட வா, மத்தவாளாம் ரசிக்கிறாங்கனு சொன்னியே அப்ப நீயும்தான என்ன ரசிச்சிருக்க” என்று கூற குமரன் சிரித்துக் கொண்டே

“நீங்க அவ்வளவு அழகா இருக்கீங்க மாமி” என்று அவள் கன்னத்தை லேசாக கிள்ளிவிட

“ச்..சீ..போடா படவா ராஸ்கல்” என்று மாமி அவன் கையை வெட்கத்துடன் தட்டிவிட குமரன் அங்கிருந்து கிளம்பினான்.

அன்று மாலையே ஒரு கடைக்கு சென்று இரண்டு நைட்டிகளை வாங்கினான். ஒன்று கருப்பு கலர், இன்னொன்று சிவப்பு கலர் இரண்டும் கொஞ்சம் ட்ரான்ஸ்பரண்டாக இருந்தது. அதாவது உள்ளே போடும் ஆடையின் கலர் லேசாக தெரியும்.

இரண்டுமே லோ நெக் வைத்தது. மாமி கொஞ்ச்ம அதிகமாக குனிந்தால் அவள் முலை முதற்க்கொண்டு எல்லாமே தெரியும்படி இரண்டு நைட்டிகளை வாங்கிக் கொண்டு வழக்கம்போல எல்லர் கஸ்டமர்களும் போன பின் மெஸ்சுக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தான்,

மாமி அன்றும் வேலை முடிந்ததும் திண்ணையில் உட்கார குமரன் கையில் ஒரு பிளாஸ்டிக் கவருடன் வெளியே வந்தான்.

“மாமி இந்தாங்க நீங்க கேட்ட நைட்டி” என்று கவரை அவளிடம் கொடுக்க அவள் வாங்கி பிரித்து பார்த்துவிட்டு

“டேய் இது எனக்கு பத்துமாடா” என்றாள்.

“எல்லாம் கரக்டா இருக்கும் மாமி” என்று குமரன் கூற,


“என்னமோ என்ன டேப்பு வச்சி அளந்து பார்த்தமாதிரி சொல்ற” என்று மாமி நக்கலாய் கேட்டாள்.

“அதெல்லாம் அப்படித்தான் மாமி, போய் போட்டு பாருங்க” என்று கூற மாமி உள்ளே எழுந்து சென்றாள். குமரனுக்கு வெளியே உட்கார முடியவில்லை மாமி துணி மாத்தும் அழகை பார்க்க அவன் கண்கள் துடித்தது. அந்த நேரம் உள்ளே இருந்து மாமி குமரனை அழைக்கும் குரல் கேட்க, குமரன் ஆர்வமுடன் உள்ளே ஓடினான்.

ஒரு ரூமுக்குள் மாமி கருப்பு கலர் நைட்டியில் இருக்க “டேய் என்னடா இது ரொம்ப டைட்டா இருக்கு” என்று இவனுக்கு காட்ட குமரன் தன் வாயை பொத்திக் கொண்டு சிரித்தான்.

“டேய் கடங்காரா, ஏண்டா சிரிக்கிற” என்று மாமி கேட்க

“பின்ன என்ன மாமி மடிசார் ஜாக்கெட் எல்லாத்தையும் கழட்டாம அது மேலயே போட்டா டைட்டாதான் இருக்கும்”என்று குமரன் சொல்ல.

“என்னதா எல்லாத்தையும் கழட்டிட்டு போடனுமா” என்று மாமி அப்பாவியாக கேட்க

“ஆமா மாமி, னைட்டுல உடம்பு ரிலாக்ஸா இருக்கதான் நைட்டிய பொண்ணுங்க போடுறாங்க, இப்பவும் டைட்டா இருந்தா எப்படி” என்று அவளை பார்த்து சொல்ல அவள் இவனை பார்த்து

“சரி நீ போ நான் போட்டுண்டு வரேன்” என்று கூறி கதவை சாத்தினாள். 



விஜயசுந்தரி 19

நெற்றியில் உதடுகள் உரசியதில் கண் திறந்தேன். நான் மெர்சியின் பெட்டில் உடலில் எந்த உடையும் இன்றி படுத்துக் கிடக்க என் எதிரே மெர்சி ஒரு பிங்க் நிற நைட்டியில் கையில் காபியுடன் என் அருகே உட்கார்ந்திருந்தாள்.

நான் டைம் பார்க்க மாலை 5 மணி என்று காட்டியது. மெர்சி எனக்கு காபி கப்பை நீட்ட நான் வாங்கி குடித்துவிட்டு கிளம்ப தயாரானேன்.

“கிளம்புறியாடா” என்றாள். ஏக்கத்துடன்.
“ஆமா மெர்சி” என்றேன் நான்.
”அந்த தடியந்தான் இல்லையே நீ நைட்டு இங்கயே இருந்திடேன்” என்றாள்.


“இல்ல மெர்சி வீட்டுக்கு சரியாவே வர்ரதில்லனு அம்மாவும் அப்பாவும் திட்டுறாங்க” என்றதும்.

அவள் லேசாக முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள. “ஏண்டி, நான் இன்னொரு நாள் கண்டிப்பா, இங்க நைட்டு புல்லா இருக்கேன்” என்று அவளை சமாதானம் செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.



அடுத்த நாள் காலை செல் ஒலிக்க எடுத்து பார்த்தேன் அது அனிதா.

“என்ன மேடம் சொல்லுங்க” என்றேன்.

“முத்து கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமா” என்றாள் அனிதா.

“என்ன மேட்டர் மேடம்”

“ஒன்னுமில்ல் முத்து இன்னைக்கு அப்பா மாஸ்கோல இருந்து வராரு, அவர ஏர்போர்ட் போய் ரெசீவ் பண்ணனும், என் கூட நீயும் வந்தா நல்லா இருக்கும்” என்றாள். “சரி மேடம் இதே கிளம்பிட்டேன்”.


சென்னை சர்வதேச விமான நிலையம்.


நான் அனிதா எங்களுக்கு அருகே அனிதாவின் கம்பெனி ஜி.எம். சீ.ஈ.ஓ. மேனேஜர், என்று ஒரு பெரும்படை கையில் பொக்கேயுடன் காத்திருக்க மேலிருந்து இறங்கிய எஸ்கலேட்டரில் கோட் சூட்டுடன் கையில் ஒரு சிறிய சூட்கேஸுடனும் ஒருவர் இறங்கி வர அவரை பார்த்து அனிதா மகிழ்வுடன் கை அசைத்தாள்.

எஸ்கலேட்டரிலிருந்து இறங்கி வந்தவர் நேராக அனிதாவிடம் வந்து அவளை தன்னுடன் கட்டி அணைத்துக் கொண்டு. “ஹவ் ஆர் யூ மை சைல்ட்” என்று கேட்க

“ஐயம் ஃபைன் டாட், ஹவ் இஸ் யுவர் ஜர்னீ” என்றாள். அனிதா .

“நைஸ் பேபி, எங்க ராதா வரலையா” என்றார்.

“இல்ல டேட் அவ காலேஜ் போயிருக்கா” என்று கூறிவிட்டு என்னை பார்த்து

“டேட் நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல ராதாவோட ப்ரெண்ட் முத்து இவன்தான்” என்று என்னை கோர்த்துவிட

“கமான் மைடியர் எங்க் மேன்” என்று என்னையும் கட்டி பிடிக்க நான் பூசணிக்காய்க்கு நடுவே மாட்டிய தக்காளி போல் பிதுங்கினேன். பின் கம்பெனியின் மற்ற நிர்வாகிகள் தங்களிடம் இருந்த பூச்செண்டுகளை அவரிடம் கொடுத்து நலம் விசாரித்தனர்.

எல்லாம் முடிந்து ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்து நான் அனிதா அவள் அப்பா மூவரும் ஒரு காரில ஏறிக் கொள்ள மற்றவர்கள் ஒரு காரில் ஏறி எங்களை பின் தொடர்ந்தனர்.


கார் நேராக அவர்களின் கம்பெனிக்கு சென்றது. ஆஃபீஸ் ரூமுக்கு செல்லும் வழியெல்லாம் கிழவனிடம் எல்லோரும் விழுந்து விழுந்து நலம் விசாரிக்க எல்லாவற்றையும் தாண்டி ரூமுக்குள் சென்றோம்.

அனிதாவும் அவள் அப்பாவும் அலுவலகம் சம்பந்தமான விஷயங்களை பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு பெரியவர் என்னை பார்த்தார்.

“என்ன முத்து, உன்னோட ஸ்டடீஸ் எப்படி போகுது என்றார்.

“நல்லா போய்க்கிட்டிருக்கு அங்கிள், இதான் ஃஃபைனல் இயர்” என்றேன் நான். உடனே அவர்

“அப்படியா, அப்ப ஸ்ட்டீஸ் முடிஞ்சதும் முத்துவ நம்ம கம்பெனியிலேயே சேர சொல்லிடலாம்” என்றார். அனிதாவை பார்த்து.

அனிதா ஒரு சிறு புன்னகை புரிந்துவிட்டு “டேடி நானும் இதே ஐடியாலதான் இருந்தேன், முத்துவுக்கு இந்த விஷயத்த சர்ப்ரைஸா சொல்லனும்னு இருந்தேன், நீங்க அத இப்படி போட்டு உடச்சிட்டீங்களே” என்று கொஞ்சலாய் சொன்னாள்.

‘ஓ. . அனி, சாரி மைடியர், உன்னோட சஸ்பென்ஸ நான் ப்ரேக் பண்ணிட்டேன்” என்று அவள் கன்னத்தை தடவ

“இட்ஸ் ஓகே டாட்” என்று கூறி என்னை பார்த்தாள். “என்ன முத்து உனக்கு ஓகேவா” என்றாள். நான் கொஞ்சம் யோசித்துவிட்டு

“இல்ல மேடம், எனக்கு தனியா ஒரு க்ளினிக் வெக்கனும்னு ஆச” என்றேன் நான். “அதனால என்ன முத்து, தனியா கிளினிக் ஸ்டார்ப் ப்ண்ணி ரண் பண்ணு, என்ன்போட ஆஃபீஸ்லயும் ஒர்க் பண்ணிக்க” என்று அவர் கூற நான் யோசித்துவிட்டு “சரி அங்கிள்” என்று கூறிவிட்டு என் வீட்டுக்கு கிளம்பினேன்.

வீட்டை நெருங்கும் நேரம் என் செல் ஒலித்த்து. “ஹலோ, யாரு “ என்றதும் எதிர் முனையில்

“முத்து, நான் மீனா ஆண்டி பேசுறேண்டா, எங்க இருக்க” என்றது மீனாவின் குரல்

“ஆண்டி நான் இன்னைக்கு காலெஜ் போகல, வீட்லதான் இருக்கேன், என்ன விஷயம் ஆண்டி” என்றேன்.

“ஒன்னுமில்லடா உன்ன பார்ட்த்து ரொம்ப நாள் ஆகுது அதான் உன்ன பார்த்து கொஞ்சம் பேசலாம்னு போன் பண்ணேன்” என்றாள்.

“சரி ஆண்டி லதா காலெஜ் போய்ட்டாளா” என்றேன் நான். “ஆமாண்டா. அவ காலேஜ் போய்ட்டா, நீ வீட்டுக்கு வா”என்று சொல்லி போனை கட் செய்தாள்.


லதாவின் வீட்டு காலிங் பெல்லை அழுத்த மீனா ஆண்டி கதவை திறந்தாள். என்னை கண்ட்தும் அவள் முகத்தில் புன்னகை மலர

“உள்ள வாடா” என்று வரவேற்று எனக்கு காபி கொடுத்துவிட்டு என் அருகே மிக நெருக்கமாக உட்கார்ந்தாள்.

அவள் நைட்டி அணிந்திருந்தாள். என் அருகே உட்கார்ந்த்தும் உள்ளே பிரா ஏதும் இல்லாமல் இருந்த்தால் அவள் காம்புகள் என் கையில் குத்தியது.

“என்ன ஆண்டி, திடீர்னு போன் பண்ணிருக்கிங்க” என்றதும் அவள் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக என் அருகே வந்து அவள் மார்புக்கு நடுவே என் தோள் பட்டை இருக்கும்படி அணைத்து உட்கார்ந்து கொண்டு

“முத்து, எனக்கு மனசே சரி இல்லடா” என்றாள்.

“என்ன ஆண்டி, ஏன். வீட்ல ஏதாவது பிரச்சினையா” என்றேன் நான். “இல்லடா, இத்தன நாள் என் வீட்டுக்கார்ரோட பென்ஷன் காசுலதான் குடும்பம் ஓடுச்சி, வர்ரத வெச்சி சாப்பிடவும் லதாவோட படிப்புக்குமே சரியா போச்சி, இதுவரைக்கும் நான் அவ கல்யாணத்த பத்தி யோசிக்கவே இல்ல, அவளுக்கு கல்யாணம்னா என் கிட்ட செலவு பண்ண கசே இல்ல, அவளுக்கு நான் என்ன பண்ணப்போறேனு தெரியல, அதோட இப்பல்லாம் திடீர் திடீர்னு நான் செத்து பொய்டுற மாதிரி மனசுல தோனுது, நான் இருந்தாலே அவளுக்கு எதுவும் செய்ய முடியாதுனும்போது நான் அவள தனியா விட்டூட்டு போய்டுவேணோனும் ஒரு பக்கம் பயமா இருக்குடா” என்று கூறியபடி என் தோளில் சாய்ந்துகொண்டாள்.

அவள் கண்ணீர் என் தோளில் வழிந்தது.

“ஏன் ஆண்டி இப்படிலாம் நெனைக்கிறீங்க, உங்களுக்கு ஒன்னும் ஆகாது, லதாவுக்கு கல்யாணம் பண்னி, அவளுக்கு பொறக்கப் போற கொழந்தைய நீங்க தூக்கி கொஞ்சத்தான் போறீங்க” என்று நான் சொல்ல அவள்

“எனக்கும் அதாண்டா ஆசை ஆனா. . . .” என்று இழுக்க நான் அவள் உதட்டில் விரலை வைத்து

“இனிமே இந்த மாதிரிலாம் பேசாதீங்க, உங்களுக்கு ஒன்னுமில்ல, நான் உங்க கூட இருக்கேன்” என்று கூற அவள் கொஞ்சம் தெளிந்தவளாய் எழுந்து என் முகத்தை பார்த்து

“முத்து நீ என் கூட மட்டுமில்ல என் பொண்ணுகூடவும் இருக்கனும், கடைசி வரைக்கும் எனக்கு அதான் ஆசை”என்றாள். எனக்கு கொஞ்ச்ம அத்ர்ச்சியாக இருந்தாலும் என்றாவது ஒரு நாள் இப்படி வரும் என்று எதிர் பார்த்திருந்தேன்.


“என்ன முத்து யோசிக்கிற, நான் ஒன்னுமில்லாதவனு நெனைக்கிறியா” என்றாள்.

“சேச்ச. . . அப்படி இல்ல ஆண்டி, நாம மட்டும் முடிவு செஞ்சா போதுமா, கடவுள் என்ன எழுதி வெச்சிருக்காரோ” என்று கூற.

“அந்த கடவுளும் இத்தான் நெனச்சிருப்பாரு” என்று கூறி என் என்னை இன்னும் இருக்கமாக அணைத்துக் கொண்டே கையை என் பேண்டின் மேல் வைத்தாள்.

என் பூல விறைக்காம்ல் தளர்ந்து போய் கிடக்கவே அவள் கையில் தட்டுபடவில்லை. மெல்ல என் பேண்டின் ஜிப்பை கீழெ இறக்கிவிட்டு வாடிக் கிடந்த என் பூலை வெளியே இழுத்து அதை தன் வாயில் வைத்து சப்ப தொடங்கினாள். 



சுறுங்கிப் போய் கிடந்த என் சுண்ணி அவள் வாயில் இருந்த கதகதப்பில் மெல்ல எழும்ப தொடங்கியது.

அவள் நன்றாக உருவி ஊம்பிக் கொண்டே இருக்க அவள் குனிந்து ஊம்பும் போது கழுத்து வழியே தெரிந்த அவள் இரண்டு காய்களும் என்னை மூடேற்றியது.

அவ்ள் முன்னும் பின்னுமாக ஆடி ஊம்புகையில் அவள் காய்கள் குலுங்கிக் கொண்டிருந்தன.

நான் மெல்ல என் கையை எடுத்து அவள் நைட்டியின் ஜிப்பை இறக்கினேன்,

உள்ளே குலுங்கிக் கொண்டிருந்த காய்களில் ஒன்றை என் கையில் பிடித்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொண்டிருக்க அவள் என் பூலை வேகமாக ஊம்பிக் கொண்டிருந்தாள்.

நான் அவள் காம்புகளை என் விரல்களுக்கு இடையே வைத்து கசக்கி பிழிந்து கொண்டே மெல்ல என் கையை இன்னும் கீழெ கொண்டு செல்ல அவள் உள்ளே போட்டிருந்த பாவாடை என்னை தடை செய்த்து.

அவளோ மிகவும் ஆர்வமாக என் பூலை பிடித்து ஊம்பிக் கொண்டிருந்தாள்.

நான் அவள் சூத்தில் என் கையை வைத்து அழுத்திக் கொண்டே இரண்டுக்கும் நடுவில் இருந்த பிளவில் கைவைத்து முன்னும் பின்னும் தேய்த்தேன்.

அவள் நெளிந்து கொண்டே ஊம்பலை தொடர்ந்தாள். நான் கையை இன்னும் கொஞ்சம் கீழெ இறக்கி அவள் சூத்து ஓட்டையில் என் விரலை வைத்து நைட்டியின் மேலாக அழுத்தினேன்.

என் விரல் அவள் நைட்டி மற்றும் பாவாடை இரண்டையும் தாண்டி உள்ளே செல்லாமல் தவிக்க நான் நைட்டியை மேலே ஏற்றினேன்.

இவ்வளவு நேரமும் அவள் தன் வாயை என் பூலில் இருந்து எடுக்காமல் ஊம்பிக் கொண்டே இருந்தாள்.

எனக்கு கஞ்சி வருவது போல் இருக்கவே “ஆண்டி எனக்கு வரப்போகுது” என்று கூறிய பின்னும் மீனா வாயைவிட்டு பூலை எடுக்காமல் ஊம்பிக் கொண்டிருந்தாள்.


எனக்கு தலையில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளம் என் முதுகுத்தண்டு வழியாக அதிக சீற்றத்துடன் பாய்ந்து வந்து என் சுண்ணி வழியாக வேகமாக வெளியேறி அவள் வாயில் கொட்டி நிரப்பியது,

மீனா என்றும் இல்லாமல் என்று என் கஞ்சியை வாயில் வாங்கினாள். ஒரு சொட்டு கூட கீழெ விடாமல் அவ்வள்வையும் சப்பிக் குடித்துவிட்டு என்னை பார்த்தாள்.

அவள் உதட்டின் ஓரம் கொஞ்சம் வழிந்து வந்த கஞ்சியை தன் நாக்கால் நக்கி குடித்தாள். மெல்ல எழுந்து நைட்டியை தலை வழியாக கழட்டினாள்.

இப்போது அவள் முலைகள் இரண்டும் தரையை பார்த்துக் கொண்டிருக்க என் முன் வெரும் பாவாடையுடன் நின்றிருந்தாள்.

என்னை பார்த்து ஒரு காம புன்னகை செய்துவிட்டு என்னை எழுப்பி நிற்க வைத்து என் சட்டையை கழட்டி போட்டாள், பின் என் பேண்டையும் கழட்டிவிட்டு என்னை ஜட்டியுடன் அவள் பெட்ரூமுக்கு கூட்டி சென்று என்னை பெட்டில் படுக்க வைத்துவிட்டு என் ஜட்டியை உறுவி எடுத்துவிட்டு தன் பாவாடையை கழட்டி காலடியில் போட்டாள்.

மெல்ல என் அருகே வந்து உட்கார்ந்தாள். என் பூலை கையில் பிடித்து உறுவிக் கொண்டே என்னை பார்த்து சிரித்தாள்.


“முத்து நான் செத்துப் போய்ட்டா என் பொண்ண பார்த்துக்குவியாடா” என்று ஒருவித ஏக்கத்துடன் கேட்டாள்.

“ஆண்டி ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க, உங்களுக்கு ஒன்னுமில்ல, 100 வருஷம் நல்லா இருப்பீங்க, நாம ரெண்டு பேரும் கடைசிவரைக்கும் எப்பவும் இப்படியே செஞ்சுக்கிட்டிடுக்கலாம்” என்று நான் கூற

“ச்..சீ போடா, நீ என் பொண்ண கட்டிக்கனும் அவ வயித்துல உன் கொழந்த பொறக்கனும், அது போதும் எனக்கு நீ அவள கட்டிக் கிட்டினா அதுக்கப்புறம் நான் உன்கிட்ட இப்படிலாம் கேக்க மாட்டேண்டா” என்று கூறிக் கொண்டே என் பூலை ஆட்டிவிட்டாள்.

“ஆண்டி ஏன் இப்படி என் மனச கஸ்டப்படுத்துறிநங்க” என்று நான் கூற ,

“ஏண்டா உனக்கு லதாவ பிடிக்கலையா” என்று கேட்டாள். நான் என்ன சொவது என்று தெரியாமல் மௌனமாக இருக்க அவள் முகம் வாடிப்போனது.

நான் அவள் கன்னத்தை தடவிக் கொண்டே “ஏன் மீனு சோகமாய்ட்ட” என்று அவள் பெயரை உரிமையுடன் கூறி கேட்ட்தும் அவள் முகம் கொஞ்சம் பிரகாசமானது.

அவள் கை வித்தையில் என் பூல் விறைத்து நின்றதால் மெல்ல எனக்கு இரண்டு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டு அப்படிய்யெ என் பூலின் மேல் உட்கார்ந்தாள்.

என் சுண்ணி அவள் புண்டைக்குள் ட்ரில்லர் போல் இறங்கி முட்டிக் கொண்டு நின்றது. அவள் சில நொடிகள் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்துவிட்டு என்னை பார்த்தாள்.

என் மார்பின் மேல் அவள் கையை ஊன்றி அவள் முகத்தை என் முகத்துக்கு நேராக் கொண்டு வந்து. “முத்து நீ என்ன ஓக்குறமாதிரியே என் பொண்ணையும் கட்டிக் கிட்டு அவளையும் ஓக்குற, இது என் மேல சத்தியம்” என்று ஒரு குண்டை போட்டுவிட்டு வேகமாக என் பூலின் மேல் ஏறிக் குதித்து மட்டை உறிக்க தொடங்கினாள்.

“ஆண்டி என்ன சொல்றீங்க” என்று நான் அதிர்ச்சியில் உறைந்து போய் கேட்க அந்த நேரம் சரியாக என் முகத்தின் மேல் அவ்ள் சாய்ந்து என் உதட்டில் அவள் உத்ட்டை வைத்து என்னை எதுவும் பேசவிடாமல் லாக் செய்தாள்.

எனக்கு இது மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்த்து. எங்கள் இருவரின் உதடுகள் இணைந்திருக்க அவள் குண்டி மட்டும் மேலும் கீழுமாக ஏறி குதித்து ஓத்துக் கொண்டே இருந்தது.

கிட்ட்தட்ட இரண்டு நிமிடங்கள் என் உதட்டைவிட்டு அவள் உதட்டை விட்டு பிரிக்காமல் அப்படியே ஓத்தவள். என் சுண்ணியிலிருந்து கஞ்சி இறங்கிய பின்தான் தன் உதட்டை எடுத்தாள்.

தன் புண்டையில் என் கஞ்சி வழிய அப்படியே கட்டிலிருந்து கீழெ இறங்கி நின்றாள். தன் பாவாடையால் கூதியை துடைத்துக் கொண்டே என்னை பார்த்தாள்.


அவள் கூதியில் கசிந்து மீண்டும் என் பூலில் ஊற்றிய கஞ்சி என் தொடைவரை வடிந்து இருந்த்து.

“ஆண்டி ஏன் இப்படியலாம் சொல்றீங்க” என்று நான் அதிர்ச்சியுடன் கேட்க அவள் முகம் கொஞ்சம் பயங்கரமாக மாறியது.

“இங்க பாரு முத்து நீ மட்டும் என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கல நமக்குள்ள இருக்குற இந்த தப்பான உறவ நான் எல்லாருக்கும் சொல்லிடுவேன். அப்புறம் நீ லதாவ மட்டுமில்ல வேற எந்த பொண்ணையுமே கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று வில்லத்தனமாக என்னை மிரட்டினாள்.

எனக்கு சொல்ல வார்த்தைகள் வராமல் தொண்டை அடைத்த்து., “ஆண்டி நீங்க என்ன சொல்றீங்க, அப்ப இந்த மாதிரி மிரட்ட்த்தான் என் கூட படுத்தீங்களா” என்று நான் கேட்க அவள் எதுவும் கூறாமல் அழுதாள்.

பின் கண்ணீரை துடைத்துக் கொண்டு “அதெல்லாம் எனக்கு தெரியாது நீ என் பொண்ண கல்யாணம் பண்ணிகிற”என்று கூறிவிட்டு விரு விருவென்று பாத்ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.


எனக்கு தலை சுற்றியது. என்ன செய்வது என்று தெரியாமல் உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினேன.

பஸ் ஸ்டாப்புக்கு வந்து நின்றதும் ஒரு பஸ் வர அதில் ஏறினேன். ஒரு சீட் காலியாக இருப்பது தெரிந்து அங்கு உட்கார்ந்தேன்.

எனக்கு நான் எங்கு இருக்கிறேன். எங்கே போகின்றேன் என்று கூட தெரியாமல் இருக்க யாரோ என் தோளில் கைவைத்த்தும் திரும்பி பார்க்க அருகே குமரன்.

“என்ன மச்சி, ஏண்டா காலேஜ் வரல” என்றான். “ஒன்னுமில்லடா, அனிதா கூட வெளில போய் இருந்தேன்” என்று மட்டும் கூறி மீண்டும் முன்னால் பார்த்து உட்கார்ந்தேன்.

அடுத்த நிறுத்த்த்தில் பஸ் நிற்க குமரன் மீண்டும் என்னை சீண்டினான். “மச்சான் அங்க பாரு” என்று அவன் காட்டிய திசையில் பார்க்க அது ஒரு சினிமா பட போஸ்டர்.

“மச்சி அந்த ஹீரோயின், என்னமா இருக்காடா, செம பிகர்டா, ஓத்தா இவள ஓக்கனும்டா, இல்லனா இவள ஓத்தவன் பூல தொட்டு கும்பிடனும்டா” என்று மிகுந்த ஏக்கத்துடன் கூறினான்.

அவன் கூறியதை ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை, ஆனாலும் அந்த நடிகை உண்மையிலேய ரொம்ப சூப்பர் பிகர்தான்.

பஸ் மீண்டும் புறப்பட்ட்து. குமரன் என் முகத்தை அடிக்கடி பார்த்தபையே இருந்தான். இறங்க வேண்டிய நிறுத்தம் வந்த்து. இருவரும் இறங்கினோம்


அடுத்த நாள் காலை 5.30 மணி இருக்கும் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த நேரம் என் செல் ஒலித்த்து.

தூக்க கலக்கத்தில் யார் நம்பர் என்று கூட தெரியவில்லை. எடுத்து காதில் வைத்து “ஹலோ” என்றேன் எதிர் முனையில் லதாவின் குரல்

“என்ன லதா, இந்த நேரத்துல”


“முத்து கொஞ்சம் வீட்டுக்கு வரியா” என்று துக்கம் கலந்த குரலில் கூற

“என்ன விஷயம் சொல்லு லதா” என்று நான் கேட்க அவள் கொஞ்ச்ம அழுதவளாய்

“முத்து அம்மா இறந்துட்டாங்க” என்று கூறிவிட்டு கதறி அழுதாள்.


காலை 7.00 மணி லதாவின் வீடு. வீட்டின் முனபுறம் மீனா ஆண்டியின் உயிரில்லாத உடல் ஐஸ் பாக்ஸின் உள்ளே மாலையுடன் கிட்த்தி வைக்கப்பட்டிருந்த்து.

அருகே லதா கதறி அழுது கொண்டிருந்தாள். என் அருகே குமரன் செல்வம் மற்றும் எங்கள் வகுப்பில் படிக்கும் அணைவரும் கூடி நின்று கொண்டிருந்தனர்.

தாரை தப்பட்டை ஒலி அந்த இட்த்தில் அமைதியை கெடுத்துக் கொண்டிருக்க ஒரு கார் வேகமாக வந்து நின்றது. உள்ளே இருந்து ராதாவும் அனிதாவும் இறங்கி வந்தனர்.

அனிதாவின் கையில் ஒரு மாலை ராதா நேராக ஓடிச்சென்று லதாவை கட்டிக் கொண்டாள். ராதாவை பார்த்த்தும் லதாவின் கதறல் இன்னும் அதிகமானது.

அவள் அழுது கதறியது அங்கிருந்த எல்லோரையும் கலங்க வைத்த்து. ராதா அழுதபடி “எப்படி டீ ஆச்சி” என்றாள். லதா அழுகையை அடக்க முடியாம்ல் கதற அனிதா பெட்டியின் மேல் மாலையை போட்டுவிட்டு என் அருகே வந்து நின்றாள்.

“என்ன முத்து எப்ப இறந்தாக, என்ன ஆச்சி” என்றாள். நான் லதா என்னிடம் கூறியதை அப்ப்டிய்யெ கூற தொடங்கினேன்.

நைட்டு எப்பவும் போல் சாப்பிட்டுவிட்டு படுத்தவள் காலையில் எழவே இல்லை, உறக்கத்திலேயே உயிர் பிரிந்துவிட்ட்து. இதுவரை இல்லாத அளவிற்க்கு மகிழ்ச்சியாக இருந்த்தாக லதா கூறினாள். அனிதா இதை கேட்ட்தும் பெரு மூச்சுவிட்டுவிட்டு

“சொல்ல வேண்டியவங்க எல்லாருக்கும் சொல்லியாச்சா” என்றாள்.

“அவங்களுக்குனு யாரும் இல்ல, இந்த காரியங்கள எல்லாம் என்னோட கை காச போட்டுதான் செஞ்சுக்கிட்டிருக்கேன், என்னோட ப்ரெண்ட்ஸும் ஹெல்ப் பண்றனு சொல்லி இருக்காங்க” என்று நான் தழுதழுத்த குரலில் கூற அனிதா என் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு தன் ஹேண்ட் பேகை திறந்து உள்ளே இருந்து 500 ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு.

“முத்து இத வெச்சி ஆக வேண்டியத பாரு, மேற்கொண்டு தேவ பட்டாலும் எனக்கு போன் பண்ணு” என்று கூறிவிட்டு லதாவின் அருகே சென்றால். லதா இவளை பார்த்து கதறி அழ அவ்ளுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் காரை நோக்கி கிளம்பினாள்.

ராதா லதாவுடனே இருக்க காரில் ஏறும்போது என்னை பார்த்து ரெண்டு பேரையும் பார்த்துக்க என்பது போல் கண் அசைத்துவிட்டு சென்றாள்.

மீனாவின் உடலுக்கு செய்யவேண்டிய எல்லாவற்றையும் நானும் குமரனும் முன் நின்று செய்துவிட்டு அவர் உடலை அடக்கம் செய்தோம். இரவு ஏழு மணி இருக்கும் லதா வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து தன் அம்மாவின் போட்டோவை பார்த்து அழுது கொண்டிருந்தாள்.

ராதா அவளுக்கு காபி போட்டு கொண்டு வந்து அதை குடிக்க சொல்லி கேட்டும் காலையிலிருந்து தண்ணீர் கூட குடிக்காம்ல் இருந்தாள். வந்தவர்கள் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாக சந்தடி இல்லாமல் கிளம்பி இருந்தனர்.

இரவு 8 30 மணி. நான் குமரன் செல்வம் ராதா மட்டுமே அங்கு இருந்தோம். வெளியே அனிதாவின் கார் வந்து நின்றது. அனிதா இறங்கி வந்தள். நான் அவளிடம் மீதி இருந்த காசை திருப்பி கொடுக்க அவள் அதை வாங்க மறுத்து என்னிடமே திரும்பவும் கொடுத்து லதாவிற்க்கு வேண்டியதை வாங்கி தரும்படி கூறிவிட்டு ராதாவை அழைத்துக் கொண்டு சொல்லாம்ல் கிளம்பினாள்.

குமரனும் செல்வமும் தங்கள் ரூமுக்கு கிளம்பி விட இரவு 10 மணி வரை லதா எதுவும் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்தாள், எனக்கு மனது வலித்தது, மீனாவின் சாவில் எனக்கும் சிறு பங்கு உள்ளது என்று என் மனம் அறுத்துக் கொண்டிருந்தது


லதாவின் அருகே சென்று அவளுக்கு காபியை கொடுத்தேன் “லதா கொஞ்சம் காபியாவது குடிமா, காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாம இருக்கியே, உனக்கு ஏதாவது ஆகிடப்போகுது” என்று நான் கூற வெடித்து அழுதவள்

“எங்க அம்மாவும் போனதுக்கு அப்புறம் நான் மட்டும் இருந்து என்ன் செய்ய போறேன் எனக்குனு யாரு இருக்கா,”என்று கதறி அழுதாள்.என் கண்கள் கலங்கியது

“ஏன் லதா உனக்கு நான் இல்ல” என்று கூற என் தோளில் சாய்ந்து விம்மி அழுதாள். அவள் அழுகை என மனதை சிதறடித்தது. நீண்ட நேரம் அழுதவள் அப்படியே என் மடியில் உறங்கிப்போனாள்.

காலை 6 மணி, வீட்டின் காலிங்க் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. நான் அபோதுதான் கண் விழித்தேன். எப்போ தூங்கினேன் என்றே தெரியவில்லை.

என் மடியில் உறாங்கிக் கொண்டிருந்த லதாவை கீழெ படுக்க வைத்துவிட்டு எழுந்து போய் கதவை திறக்க எதிரே ராதா நின்றிருந்தாள். கையில் ஒரு கூடையில் சாப்பாடும் காபி ஒரு ஃப்ளாஸ்க்கிலும் இருந்தது. என்னை பார்த்தவள் கொஞ்சம் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு

“நைட்டு நீ வீட்டுக்கு போகல” என்றாள். நான் கொஞ்சம் திணறியவனாய்,

“இல்ல ராதா நைட்டு அவ எதுவுமே சாப்பிடல, எவ்வளவோ சொல்லியும் சாப்பிடாமலேயே தூங்கிட்டா” என்று நான் சொல்லியதும் என்னை தள்ளிவிட்டு உள்ளே சென்று லதாவின் அருகே உட்கார்ந்தாள்.

லதா இன்னும் எழவில்லை. அவள் தோளில் லேசாக தட்டி எழுப்ப மெல்ல எழுந்து உட்கார்ந்தவள் ராதாவை பார்த்தாள். “லதா னைட்டு சாப்பிடலையா” என்றாள். லதா சோகமாக தலையை மட்டும் ஆட்ட தான் கொண்டு வந்த சாப்பாட்டை அவளிடம் கொடுத்துவிட்டு என்னை பார்த்து

“நீ கிளம்பு நான் லதாவ பார்த்துக்குறேன்” என்றாள். நான் கிளம்ப முயலும் நேரம் லதா என்னை பார்த்து “முத்து. திரும்ப வருவியா” என்றாள். நான் மௌனமாக தலையசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

நாட்கள் உருண்டன. லதா ராதாவின் வீட்டிற்க்கு கூட்டி செல்லப்பட்டு அவளுட்னே தங்கி இருந்தாள். ஆனால் இது ராதாவின் அம்மாவிற்க்கு பிடிக்கவில்லை. அத்னால் லதா மீண்டும் தான் குடி இருந்த வீட்டிற்க்கே திரும்பி வந்து விட்டாள்.

நான் அவளை அடிக்கடி சென்று பார்த்து ஆருதல் சொல்லிவந்தேன். சில மாதங்கள் கழித்துதான் அவள் கல்லூரிக்கு மீண்டும் வந்தாள். எங்கள் வீட்டில் புதிதாக ஒரு இடம் வாங்கி அங்கு சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்தோம். வீடு கட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது.


வழக்கம்போல் அன்றும் கல்லூரிக்கு சென்றேன். ராதாவும் லதாவும் ஒன்றாக உட்கார்ந்திருக்க நான் இருவரின் அருகிலும் செல்லாமல் குமரனின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டேன்.

வகுப்புகள் முடிந்தது. எல்லோரும் கிளம்பும் நேரம் ராதா என் அருகே வந்தாள். “முத்து உன் கூட கொஞ்சம் பேசனும்”என்றாள். நீண்ட நாட்களுக்கு பிறாகு இன்று தான் என்னிடம் பேசினால்,

இருவரும் ஒன்றாக நடந்து செல்ல லதா எங்கள் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

“என்ன ர்ராதா என்ன விஷயம்” நான்.

“முத்து லதாவோட அம்மா இறந்ததுக்கு அப்புறம் அவளுக்குனு யாருமே இல்லாம தனி ஆளா நிக்குறா, எங்க வீட்லயும் அம்மா அவள அசிங்க படுத்து அனுப்பிட்டாங்க, அவளுக்குனு யாரும் இல்ல, சோ. . . “ என்று நிறுத்தினாள்.

“சோ. . என்ன சொல்லு” என்று நான் கேட்க.

“ஏன் நீ லதாவ உங்க வீட்டுக்கு கூட்டி போக கூடாது” என்றாள்.

“எங்க வீட்டுக்கா, எப்படி முடியும்” என்று நான் கேட்க

“முடியும், நீ நெனச்சா முடியும், நீ அவள உன் வீட்டுக்கு கூட்டி போ”

“எப்படி ராதா, எங்க வீட்ல எப்படி ஒத்துப்பாங்க, வயசு பொண்ண வீட்ல என்ன்னு சொல்லி கூட்டி போக முடியும்”

“முடியும் முத்து, நீ லதாவ உன் ஒய்ஃபா கூட்டிட்டு போக முடியும்” என்று ராதா கூற நான் அத்ர்ச்கியுடன் திரும்பி லதாவை பார்க்க அவள் முகத்தில் புன்னகை. 


விஜயசுந்தரி 18

“மச்சி, பின்னிட்ட்டா” என்று நான் சொல்ல கொஞ்சம் பெருமையுடன் “எல்லாம், உன் ட்ரைனிங்க் தாண்டா நண்பா”என்று கூறிவிட்டு இருவரும் நடக்க ஆரம்பித்தோம்.

“ஆமா நீ ஏண்டா மூனு நாளா ரொம்ப டல்லா இருக்கே” என்று குமரன் என்னை பார்த்து கேட்க.

“ஒன்னுமில்லடா, உடம்பு சரியில்ல அதான்” என்று நான் சமாளித்தேன்.


ஆனால் அவனோ “இல்ல மச்சி, பிரச்சின உன் உடம்புல இருக்க மாதிரி தெரியல, உன் மனசுலதான், எனக்கு தெரியும், சொல்லு” என்றான்.

என் மனதை அப்படியே படித்தவன் அவன் ஒருவன் தான். நான் சரியென்று அதுவரை நடந்தவற்றை சொல்லனேன்.

குமரன் அவற்றை கேட்க கேட்க ஆர்வமானான். அதிர்ச்கியானான். “டேய் என்னடா, எனக்கு தெரிஞ்சி நீ அந்த அனிதா மேடம ஓட்டுறதுதான் தெரியும் ஆனா, இத்தன பேரும் உன்ன ஓட்டுறாங்கன்றது தெரியாதேடா” என்று வாய் பிளந்தான்.

“சரி மச்சி இப்ப என்ன பண்ணப்போற” என்றான் என்னை பார்த்து. “அதுதாண்டா தெரியல, ஒரு பக்கம் அனிதா, என்னோட அன்புக்காக என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்காங்க,


இன்னொரு பக்கம் சுந்தரி, தன் புருஷன தொலச்சிட்டு அனாதையா நிக்குறாங்க, இன்னொரு பக்கம் விஜயா, சினிமா வில்லி மாதிரி எனக்கு நீ வேணும்னு மிரட்டுறா,

இன்னொரு பக்கம் ராதா, அது போதாதுனு லதா, மெர்சினு. எல்லா பக்கமும் இருந்து எனக்கு கஸ்ட்த்த கொடுக்குற மாதிரியாவே இருக்கு” என்று நான் கதற. அவன் என் தோளில் ஆறுதலாக தட்டிவிட்டு.


“கவலப்படாத மச்சி, எனக்காக நீ என்ன வேணாலும் செய்ய இருக்கும்போது உனக்கு நான் எதையும் செய்வேண்டா”என்று கூறிவிட்டு என்னுடன் நடந்து கொண்டே யோசித்தான்.

“மச்சி, ஒவ்வொருத்த்ரா சரி பண்ண் ட்ரை பண்ணலாம் அப்புறம் உனக்கு யார பிடிச்சிருக்கோ அவங்க கூட போ, சரியா” என்றான் என்னை பார்த்து

“யார் யாருக்கு என்னடா பண்ண முடியும்” என்றேன் நான். “மத்தவங்கள பத்தி அப்புறம் யோசிக்க்லாம், முதல்ல நமக்கு முன்னாடி ஈஸியா சால்வ் பண்ற மாதிரி ஒருத்த்ருக்கு பிரச்சினை இருக்கு அத பர்க்கலாம்” என்றான்.

“என்னடா சொல்ற ஒன்னும் புரியல” “மொதல்ல மெர்சிக்கு இருக்குற பிரச்சினைய பார்க்கலாம். அவளுக்கு என்ன அந்த கந்துவட்டிக்காரன் கிட்ட இருந்து காப்பாத்தனும், அப்புறம் அவ லைஃப அவ பார்த்துப்பா சரியா” என்றான்.

“ஆனா எப்படி மச்சி, அவன் பெரிய ஆளுனு சொல்றா, மதுரையில ஏகப்பட்ட பேற அவனுக்கு தெய்ர்யுமா,” என்று நான் சொன்னதும். அவன் வில்லத்த்னமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு “மச்சி அவனுக்கு மதுரையிலதான ஆள் இருக்கு ஆனா இது சென்னைடா” என்று கூறி என் தோளில் த்ட்டினான்.


அடுத்த நாள் காலை நான் கல்லூரிக்கு கிளம்ப தயாரான நேரம் என் செல் ஒலித்த்து, குமரன் தான். எடுத்து பேசினேன்

“மச்சி இன்னைக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் இருக்கு உடனே அம்பத்தூர் பஸ் ஸ்டாப்புக்கு வா” என்றான்.

“என்னடா, என்ன பண்ணப்போற” என்று நான் பதற்றத்துடன் கேட்க அவன் “நீ வாடா” என்று சொல்லி கட் செய்துவிட்டான்.

நான் பஸ்ஸ்டாப்புக்கு சென்றேன். அங்கு குமரனும் அவனுடன் இனொருவனும் இருந்தான்.

நான் அருகே சென்றதும் குமரன் என்னை பார்த்து “மச்சி இவன் தான் செல்வம்” என் நண்பேண்டா” என்று அறிமுகம் செய்துவைக்க நான் அப்போதுதான் அந்த காமெடி பீஸ் செல்வத்தை நேரில் பர்த்தேன்.

அவனை பார்த்த்துமே எனக்கு சிரிப்பு வந்தது, அதை அடக்கிக் கொண்டு அவனுக்கு கை கொடுத்துவிட்டு குமரனை பார்த்து “டேய் என்னடா பண்ணப்போற” என்றேன்.

“வெயிட் பண்ணு மச்சி” என்று கூற அந்த நேரம் அவன் செல் ஒலித்த்து. “சொல்லுடா” என்றான்

மறு முனையில் யாரென்று தெரியவில்லை. “அப்படியா கண்டிப்பா தெரியுமா. ஓகே. நீயும் அதே பஸ்லதான வர்ற”என்றான் பின் “சரி வா பாத்துடலாம்” என்று கூறி போனை கட் செய்தான்.

“டேய் என்னடா பிளான் பண்ணிருக்க, என்ன நடக்குது. சொல்லுடா” என்று ஆவலுடன் கேட்க “வெயிட் அண்ட் சீ, வாட் வில் ஹாப்பன் அட் தட் கந்துவட்டி கோவிந்தன்” என்று சந்தான்ம் போல் வசனம் பேசிவிட்டு எங்களுக்கு முன்னால் வந்த பஸ்ஸை காட்டினான்.

அது கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் செல்லும் பேருந்து. வந்து நின்றதும் கும்ரன் யாரோ ஒருவனை பார்க்க அவன் இவனை பார்த்து இன்னொருவனை கை காட்ட குமரன் செல்வத்தை பார்த்தான் செல்வம் ஏதோ புரிந்தவன் போல் தலையசைத்துவிட்டு முன்னால் பஸ்ஸில் ஏற, குமரன் என்னை இழுத்துக் கொண்டு அதே பஸ்ஸில் ஏறினான். பஸ் கிளம்பியது.


வழக்கத்துக்கு மாறாக அன்று அந்த பஸ்ஸில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருந்த்து.

செல்வம் ஒரு சீட்டில் தனியாக உட்கார்ந்திருந்த ஒருவன் பக்கத்து சீட்டில் போய் உட்கார்ந்தான்.

அந்த ஆள் பார்க்க சினிமா வில்லன் போல் இருந்தான். வெள்ளை வேட்டி சட்டை, கழுத்தில் தாம்பு கயிறு போல் தங்க செயின், கையில் எட்டு விரல்களிலும் எட்டு மோதிரம், அசல் அஜித் ரேஞ்சுக்கு கிருதாவை தொடும் தடியான மீசை, ராஜ் கிரண் போன்ற தலை முடி, வேட்டியின் கரை ஒரு கட்சியின் கொடியிலும் என்று படு பயங்கரமாக இருந்தான்.


அவன் அருகே உட்கார்ந்த செல்வத்தின் முகத்தில் இதை பார்த்த்தும் ஒரு பீதி, அதே பீதிதான் எனக்கும்.

அப்படியே திரும்பி இரண்டு சீட்டு தள்ளி உட்கார்ந்திருந்த என்னையும் குமரனையும் பார்க்க, குமரனோ அவனை உசுப்பி விடுவது போல் “ஸ்டார்ட் பண்ணு” என்று ஹஸ்கி குரலில் கூற. எனக்கு அடிவயிறு கலங்கியது.

“இந்த காமெடி பீஸ்லாம் சேர்ந்து என்ன பண்ண போறானுங்களோ. அந்தாளுதான் அந்த கந்து வட்டி காரன் மாதிரி தெரியுது. அவன பார்த்தாளே பயங்கரமா இருக்கு, இவனுங்க ஏதாவது சுதப்பி எனக்கு ஆப்பு வச்சிடுவானுங்களோ”என்று மனதுக்குள் பயந்து கொண்டே நடப்பதை பார்த்தேன். 


பஸ் கிளம்பி இரண்டு நிறுத்தம் தண்டியதும் கூட்டம் அதிகமானது. எல்லோரும் நெருக்கு நிற்க செல்வத்தின் அருகே ஒரு கல்லூரி மாணவன் வந்து நின்றான்.

செல்வம் அந்த கந்துவட்டிக்காரன் மேல் இடித்துக் கொண்டு உட்கார முதலில் அவன் அமைதியாக திரும்பி செல்வத்தை பார்த்தான்.

அடுத்த் முறை மீண்டும் செல்வம் இடித்து உட்கார மீண்டும் திரும்பி கொஞ்சம் முறைப்பாக பார்த்தான்.

மீண்டும் இடிக்க இந்த முறை அந்த மீசைக்காரன் செல்வத்தை பார்த்து “ஹலோ தம்பி கொஞ்சம் இடிக்காம உக்காருபா” என்றான்.

செல்வமோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். கொஞ்ச நேரத்தில் மீண்டும் செல்வம் அவன் மேல இடிக்க அவன் கடுப்பாகி “டேய் அப்பொல இருந்து சொல்றோம்ல, காதுல விழல, மேல வந்து இடிக்குறயேல, கொஞ்சம் தள்ளிதான் உக்காருவே” என்றான்.

செல்வம் பதிலுக்கு “யாரும் இடிக்காம போகனும்னா, ஆட்டொல போகனும் ப்பஸ்ல ஏறுனா இப்படித்தான்” என்றதும் அவன் எழுந்து நின்று ‘ஏய் நான் பஸ்ல போவேன் ஆட்டோல் போவேன் உனக்கென்ன்வே” என்று அவனை பார்த்து கத்த

செல்வமும் எழுந்து நின்று “அப்படி பஸ்லதான் போவேண்ணா இடிக்காம போக முடிமா, சும்மா உக்காருயா” என்றான் .


அவன் இன்னும் கோவமாகி செல்வத்தின் சட்டை காலரை பிடித்து “ஏலே நான் யாருனு தெரியாம என்ன பார்த்து கேவலாமா பேசுற்யால” என்றான்.


“யோவ் யாரா இருந்தாலும் பஸ்ல இப்படித்தான்யா போகனும்” என்றதும் குமரன் எழுந்து முன்னால் நகர்ந்து செல்ல ஆரம்பித்தான்.

அதே நேரம் மீசைக்காரன் செல்வத்தை பார்த்து “என்னலா மரியாத இல்லாம வயா போயானு பேசுறு உன்ன. . . .”என்று அடிக்க கை ஓங்க குமரன் குறுக்கே தாவி “மச்சான் நம்ம காலேஜ் பையன ஒருத்தன் அடிச்சிடாண்டா” என்று கத்த

பஸ்ஸில் இருந்த 20க்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவர்கள் மொத்த்மாக அங்கு கூட கை ஒங்கி நின்ற மீசைக்காரன் “நான் இன்னும் அடிக்கவே இல்லியேல” என்று கூற குமரனோ “மச்சான் அடிச்சிட்டாண்டா” என்று கத்தினான்.

செல்வமும் “என் மேலயா கை வெக்ச என்று மீசைகாரனின் முகத்தில் ஒரு குத்துவிட அங்கிருந்த அணைவரும் மீசைக்காரனை ஒரு அடி போட்ட்னர்.

பஸ் ஓரங்கட்டப்ப்ட்ட்து எல்லோரும் அந்த மீசைக்காரனை இழுத்துக் கொண்டு ரோட்டுக்கு வர சுற்றிலும் பரபரப்பு. “டேய் காலேஜ் ஸ்டூடண்ட் மேலயே கைய வெச்சிட்டாண்டா” என்று செல்வமும் குமரனும் கத்திக் கொண்டிருக்க எல்லாரும் மீசையை சுற்றி வளைத்து நின்று அவனை தர்ம அடி அடித்தனர்,

இந்த கேப்பில் செல்வம் அவன் போட்டிருந்த தாம்பு கயிற்று செயினை அறுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். குமரன் அவன் விரலில் கிடந்த மோதிரங்களை உறுவினான்.

எல்லோரும் அவனை அடித்து துவைத்தனர். அவன் தப்பித்தால் போதும் என்று ஓட கும்ரனும் செல்வமும் மட்டும் கொஞ்ச தூரம் அவனை துரத்தி சென்றனர்,

நான் பின்னால் சென்றேன். மீசைக்காரன் கொஞ்ச தூரம் ஓடியதும் “நான் யாருனு தெரியாம என் மேல கைய வெச்சிட்டுங்கில்ல, உங்கள என்ன பண்றேனு பாருங்கடா” என்றான். குமரனோ “நீ என்னடா பண்றது, திரும்பி நில்லு என் மச்சான் உன் பின்னால பண்ணுவான்” என்று செல்வத்தை காட்ட

மீசைக்காரன் கோவமாக “டேய் நான் மதுரக்காரண்டா” என்று வில்லன் போல் கத்த செல்வமோ “டேய் நானும் மதுரக்காரன் தாண்டா” என்று விஷால் போல் சொல்ல அருகே வந்த குமரன் “ஏன் மச்சான் மதுரையோட நிறுத்திட்ட, வீட்டு அட்ரஸையும் கொடுக வேண்டியதுதான” என்று அவன் தோளில் கை போட்டான்.


“மச்சான் ஒத்துக்குறேன். என்னோடதவிட உன்னது பெரிசுதான் ஆனா இப்படி என்ன அசிங்கப்படுத்த் கூடாது” என்று செல்வம் கெஞ்ச

“விடு மச்சான், மேட்டருனு வந்தா எவ்வளவு பெருசுன்றது முக்கியமில்லடா, எவ்வளவு நேரம்ன்றதுதான் முக்கியம்”என்று குமரன் கூறி அவனை கலாய்த்தான்.

நான் அருகில் சென்றதும் “மச்சான் அந்த மீசக்காரன் வாங்கின அடிக்கு இனிமே சென்னை எங்க இருக்குன்றத்யே மறந்துடுவான், வா போலாம்” என்று மூவரும் அங்கிருந்து கிளம்பினோம்.

“மச்சி, என்னடா, நடக்குது இங்க, எப்படிடா” என்று நான் வியப்புடன் கேட்க குமரனோ செல்வத்தை பார்த்து சிரித்துவிட்டு

“அது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போட்ட மாஸ்டர் பிளான், நீ மேட்டர சொன்னதும், அந்த மெர்சி வீட்ட ரௌன்டடிச்சி, அந்த் மீசக்காரன பத்தி டீடெய்ல்ஸ் கலக்ட் பண்ணோம்,

அவன் சொந்த ஊரு மதுர, மதுரையில் XXXXXXXXXX கட்சியில் வட்ட செயலாளரா இருக்கான், அந்த தைரியத்துலதான் மெர்சிய இந்த பாடு படுத்திருக்கான்.

இன்னைக்கு அவன் பொண்டாட்டி புள்ளைங்கள பார்க்கறதுக்காக ஊருக்கு போறானு தெரிஞ்சிது அதான் எங்க வேலைய காட்ட்டிடோம்” என்று பெருமையாக குமரனும் செல்வமும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“சரி மச்சி, நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க, நான் போய் மெர்சிய பார்த்து விஷயத்த சொல்லிட்டு வரேன்” என்றதும் இருவரும் கிளம்பும் நேரம் நான் மீண்டும் குமரனை பார்த்து “மச்சான், இப்ப நாம அவன தொரத்தி தொரத்தி அடிச்சிதல அவன் கடுப்பாகி ஆளுங்கள கூட்டி வந்தா என்னடா பண்றது” என்றாஎன்.

குமரன கொஞ்சம் பீதியுடன் செல்வத்தை பார்க்க “பாஸ் நீங்க அத பத்தி கவல படாதீங்க, அவன் ஒரு வேல சென்னைக்கு மறுபடியும் வந்தான்னா, அப்ப நான் யாருன்னு அவனுக்கு காட்டுறேன்” என்று சொல்ல “ஆமா, இவரு நல்லா காட்டுவாரு, அவன் வந்து போடுவான்” என்று குமரன் கலாய்க்க இருவரும் கிளாம்பி சென்றானர்.

மெர்சியின் வீட்டு காலிங்க் பெல் அடிக்க கதவு திறந்தது. முன்னால் மெர்சி ஆபீஸுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள்.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவள் அலுவலக வழக்கப்படி இன்று புடவையில் வர வேண்டும் என்பதால் என் முன் புடவையில் வந்து கதவை திறந்தாள்.

“ஹாய் முத்து, என்ன இந்த நேரத்துல, காலேஜ் போகலையா” என்றாள் வியப்பாக. “நான் காலேஜ் கட்டடிச்சிட்டேன். நீயும் இன்னைக்கு ஆபீஸ் கட்டடிக்க போற” என்று கூறிக் கொண்டே அவளை அலேக்காக தூக்கிக் கொண்டு கதவை காலால் தள்ளி மூடிவிட்டு அவளை அப்படியே பெட் ரூமுக்குள் தூக்கி சென்றேன்.

“டேய் விடுடா, நான் ஆபீஸ் போகனும்” என்று என் மார்பில் அவள் குத்திக் கொண்டே வர நான் அவளை நேராக பெட்டில் கொண்டு சென்று போட்டேன்.

குஷன் பெட்டில் அவள் விழுந்ததும், மேலே எழும்பி மீண்டும் என்னை வந்து கட்டிக் கொண்டு நின்றாள்.

“என்னடா, இன்னைக்கி காலைலயே செம மூடா” என்றாள். “மூடு இல்ல செல்லம் ஹாப்பீ” என்றேன் நான் .

“என்னடா அவ்வள்வு ஹாப்பீ” என்றாள். “உன்ன தொல்ல பண்ணிக்கிட்டிருந்த அந்த் கந்து வட்டிக் காரன் இனிமே இந்த ஏரியா பக்கமே வர மாட்டான், அவன அடிச்சிட்டு தொரத்திட்டோம்” என்று நான் கூறியதும் அவள் முகத்தில் ஒரு பொலிவு தெரிந்தது.

“என்னடா சொல்ற, என்ன பண்ண” என்றாள். ஆனந்தமாய். நான் நடந்தவற்றை கூறினேன். அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கொஞ்சம் மங்கிப்போனது.

“என்ன மெர்சி, நான் எவ்வளவு சந்தோஷமான மேட்டர் சொல்லியிருக்கேன், நீ டல்லாயிட்ட” என்றேன் நான் . “இல்லடா, அவன அவ்வளவு சீக்கிரம் தொரத்திட முடியாது. அவன் அரசியல் செல்வாக்கு இருக்குறவன், எப்படியும் திரும்பி வருவான், உன்னையும் உன் ப்ரெண்ட்ஸையும் ஏதாவது பண்ணுவான், ஜாக்கிரதையா இருங்க” என்று கூறி என் தலைமுடியை தூக்கிவிட்டு என் நெற்றியில் முத்தமிட்டாள்.

மெல்ல இறங்கி என் இரு கண்களையும் மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டே இன்னும் கீழிறங்கி என் உதட்டில் அவள் உதட்டை பொருத்தி மெல்லியதாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அவள் உதட்டை விடுவிக்க முயன்ற நேரம்

நான் அவள் இடுப்பில் என் கையை கொடுத்து அவளை அப்படியே வளைத்து இழுத்து என்னுடன் இருக் அணைத்து மீண்டும் அவள் உதட்டில் என் உதட்டை பொருத்தி நன்றாக உறிஞ்சி தேன் குடிக்க, அவள் பாதி மூடிய கண்களால் என் கண்களை பார்த்தாள், நான் மெல்ல என் கையை அவள் இடுப்பில் வைத்தேன். 


சூடாக இருந்த அவள் இடுப்பில் என் கை பட்டதும் சிவக்க காய்ச்சிய இரும்பை நெருப்பில் இட்டது போல் அவள் உதட்டிலிருந்து “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்று மெல்லிய சத்தம் வந்தது.

இடுப்பை மெல்ல தடவி அப்படியே கையை மேலே ஏற்றி அவள் புடவை மாராப்பை எடுத்துவிட்டேன்.

அவள் ஜாக்கெட்டுக்குள் காய்கள் இரண்டும் என்னை பார்த்து விடுதலை வேண்டி காத்துக் கிடந்தன.

நான் மெல்ல என் கையை அவள் ஜாக்கெட்டின் மேல் வைத்து முன்னும் பின்னுமாக தைத்துக் கொண்டே கையை மீண்டும் கீழெ கொண்டு சென்றேன்.

அவள் புடவை கொசுவத்தை முழுவதும் அவிழ்த்து அவள் காலடியில் தள்ளிவிட்டேன். இப்போது அவள் கருப்பு நிற ஜாக்கெட்டும் கருப்பு நிற பாவாடையுடனும் என் முன்னே நின்றாள்.

பெண்கள் இந்த உடையில்தான் மிகவும் கவர்ச்சியாக தெரிவார்கள் என்று குமரன் அடிக்கடி சொன்னது நியாபகம் வரவே நான் அவளை என்னிடம் இருந்து தள்ளி நிற்க்கவைத்து அவளின் இந்த அழகை பார்த்தேன்.

இரண்டு கால்களும் கொஞ்சம் குருகலாக சிறியதாகவும் இருக்க அதற்க்கு மேலே பாவாடைக்குள் அவள் இரண்டு தொடைகளும் கொஞ்சம அகலமாகி அப்படியே மீண்டும் குறுகி நிற்க்கும் அவள் இடுப்பும். இடுப்பின் ஒரு ஓரத்தில் அவள் பாவாடையை கட்டிருந்த நாடாவின் சுறுக்கும் அந்த கேப்பில் அவள் உள்ளே போட்டிருந்த சிவப்பு ஜட்டியும் தெரிய,

மெல்ல மேலேறி மீண்டும் கொஞ்சம் அகலமாகி, அவள் இரண்டு முளைகளும் பிதுங்கி எப்போது கிழியுமோ என்று தவிக்க வைக்கும் ஜாக்கெட்டும். அதற்க்குள் லேசாக வெளித்தெரியும் அவள் போட்டிருந்த பிங்க் நிற பிராவும் பார்க்க பார்க்க என் தண்டை விறைத்து எழ வைத்தது.

நான் அவளை உற்றுப் பார்ப்பதை தெரிந்து கொண்டு வெட்கத்தில் அவள் இரண்டு கைகளாலும் தன் மார்பை மூடி தலை குனிந்து நின்றாள்.

நான் மீண்டும் அவள் அருகே சென்று அவள் இரண்டு கைகளையும் எடுத்துவிட்டு அவ்ள் முகத்தை தூகி பார்க்க அவள் வெட்கத்தில் தன் கண்களை மூடிக் கொண்டிருந்தாள்.

நான் மெல்ல அவள் கண்களில் முத்தமிட படக்கென்று திறந்து என்னை பார்த்துவிட்டு இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.


நான் அவளை விலக்கி “இன்னும் முடியலடா, நான் இன்னிக்கு உன்ன ரசிச்சி ரசிச்சி செய்ய போறேன்” என்று கூறி விட்டு அவள் ஜாக்கெட்டின் கொக்கிகளை ஒவ்வொன்றாக விடுவித்தேன்.

அவள் வெட்கம் பாதி சுகம் பாதியாக கலந்து கண்களை மூடி நின்றாள். எல்லா கொக்கிகளாய்யும் அவிழ்த்துவிட்டு ஜாக்கெட்டை கழட்டி கட்டிலில் போட்டேன்.

உள்ளே அவள் அணிந்திருந்த பிங்க் நிற பிரா அவளின் கறுப்பு நிறத்துக்கு அழகாக இருந்த்து.

மெல்ல கையை கீழெ இறக்கி அவள் பாவாடை நாடாவை அவிழ்த்து அதற்க்கு விடுதலை கொடுத்து கீழ் அனுப்பினேன்.

அவள் கால்களில் சுருண்டு விழுந்த பாவாடையை காலால் தள்ளிவிட்டு நின்றாள்.

அவளின் சிவப்பு நிற ஜட்டி என் லீலையால் கொஞ்சம் ஈரமாகி இருந்த்து. நான் இப்போது அவளை நிற்க்கவைத்துவிட்டு கட்டிலில் சென்று உட்கார்ந்து அவள் அழகை ரசித்தேன்.


“அடே குமரா, நீ சொன்ன போஸைவிட இது ரொம்ப செக்ஸியா இருக்கே” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே அவள் அழகை கண்களால் குடித்தேன்.

அவள் என்னை பார்க்க பார்க்க அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. “டேய் என்னடா இது,” என்றாள் வெட்கமாக. நான் எதுவும் பேசாமல் அவளை கை நீட்டி அழைத்தேன்.

என் அருகில் வந்து நின்றாள். நான் மெல்ல உட்கார்ந்தபடியே அவளை கட்டி அணைக்க அவளின் சூடான மார்பகங்களின் நடுவே என் தலை பட்ட்து.

அந்த கதகதப்பு எனக்கு இன்னும் சூடேற்றியது. அவள் ஈரமான பேண்டீ என் மார்புக்கு கீழெ உரசியது.


நான் மெல்ல என் முகத்தை திருப்பி அவளின் இரண்டு காய்களுக்கும் நடுவே பிராவுக்கு மேல் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.

அவள் என்னை தன் மார்போடு இருக்கமாக அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

என் நாக்கை நீட்டி அவள் மார்புக் கோட்டில் லேசாக நக்கினேன். சூடேறிக் கிடந்த அவள் உடலில் ஜில்லென்ற என் எச்சில் பட்டதும் அவள் துடித்து அடங்கினாள்.

தலையை மேலே பார்த்தவளாய் என் முகத்தை நன்றாக வைத்து அழுத்திக் கொண்டாள். நான் மெல்ல என் நாக்கால் அவள் மார்பு முழுவதும் வட்டமடித்தேன்.

என் கைகளை பின்னால் அனுப்பி அவள் பிராவின் கொக்கியை அவிழ்த்து அவள் காய்களுக்கு விடுதலை கொடுக்க, இரண்டு காய்களும் உற்சாகத்தோடு வெளியே துள்ளி குதித்து வந்து நின்றன.

நான் மெல்ல என் ஒரு கையால் அவளின் ஒரு பக்க மார்பை பிடித்து அழுத்தினேன்.


“ஆஆங். . .” என்று மெல்லிய முனகல் அவளிடமிருந்து வர நான் அந்த காயை நன்றாக அழுத்திக் கொண்டே இன்னொரு காயில் என் நாக்கை வைத்து நக்கினேன்.

காம்பின் நுனியில் என் நாக்கு செய்த வித்தையில் அவள் இன்னுன் துடித்தாள். நான் நன்றாக நாக்கை சுழட்டி நக்க அவள் ஜட்டி நன்றாக ஈரமானது.

பின் காம்பை அப்படியே என் வாய்க்குள் தள்ளி நன்றாக சப்பினேன். பால் குடிக்கும் குழந்தைபோல் முட்டி முட்டி சப்பினேன்.

இன்னொரு கையால் மற்றொரு காயை நன்றாக கசக்கிக் கொண்டே வாயில் வைத்த காயை சுவைத்தேன்.

அவள் உடல் சூடு அதிகமானதை என்னால் உணற முடிந்த்து. வாயில் வைத்து சப்பிக் கொண்டே காயை அழுத்திய கையை மெல்ல கீழெ இறக்கி அவள் ஜட்டிக்குள் நுழைத்தேன்.


ஏற்கனவே நனைந்து போய் இருந்தது. அதோடு அவள் இன்றுதான் ஷேவ் செய்திருக்கிறாள் போல். வழவழவென்று இருந்த்து. மெல்ல கையை கீழெ இறக்கி அவள் பருப்பில் என் ஆட்காட்டி விரலை வைத்தேன். 


அவள் உடல் லேசாக நடுங்க அவள் கால்களோ குளிரில் நடுங்குவது போல் ஆடின.

நான் மெல்ல அவள் பேண்டியை முட்டிக்கு கீழெ இறக்கிவிட்டு என் முகத்தை அவள் புண்டைக்கு கொண்டு சென்றேன்.

ஏற்கனவே கொதித்துப் போயிருந்தவள் நான் என் முகத்தை அருகே கொண்டு சென்றதும் அப்படியே என் பின்னந்தலையில் கைவைத்து அவ்ள் புண்டை மீது அழுத்தினாள்.

நான் மெல்ல அவள் இடுப்புக்கு கீழெ வெட்டிவைத்த இரு வரப்புகள் போன்ற பகுதியில் என் நாக்கை வைத்து ஈரம் செய்த்தும் அவ்ள் உதட்டை கடித்துக் கொண்டு கண்கள் சொருக தலையை மேலே தூக்கியபடி என் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

நான் என் நாக்கை கொஞ்சம் கீழெ இறக்கு அவள் பருப்பை தொட்டேன்.

அவள் நின்றுகொண்டும் நான் உட்கார்ந்து கொண்டும் இருந்த்தால் இந்த பொஷிசனில் சரியாக அதற்க்கு கீழெ செல்ல முடியவில்லை.

மெல்ல அவளை பெட்டின் மேல் இழுத்தேன். நான் மல்லாந்து படுத்துக் கொண்டு அவளை அருகே அழைக்க அவள் நேராக வந்து என் முகத்தில் அவள் புண்டையை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

இரு கால்களையும் மடக்கி என் வாயில் அவள் புண்டை இருக்கும்படியான பொஷிசனில் உட்காந்தாள்.

நான் என் நாக்கை நேராக அவள் புண்டை ஓட்டைக்குள் நுழைக்க அவள் சூடேறி தன் காய்களை தானெ அழுத்திக் கொண்டு முனக ஆரம்பித்தாள்.

நான் என் இரு கைகளையும் அவள் இரு பக்க புட்ட்த்திலும் வைத்து ந்ன்றாக அழுத்தி தூக்கி தூக்கி என் நாக்கில் அவள் புண்டையை நுழைத்தேன்.

அவள் நன்றாக முனக அந்த அறை முழுவதும் அவள் முனகல் சத்தம் எதிரொலித்தது.


அவள் இந்த அனுபவம் நன்றாக இருந்த்தால் எழும்பி எழும்பி குதித்து என் நாக்கில் அவள் புண்டையை வைத்தாள்,

நான் நாக்கை மேலே ஏற்றி அவள் பருப்பை தொட்டு நக்கி அதை சப்பி ஜவ்வுபோல் இழுத்து ருசிக்க அவள் புண்டைக்குள் இருந்து சாறு என் முகத்திலும் வாயிலும் ஊற்றியது.

அவள் உச்சம் அடைந்து கொஞ்சம் களைப்பானாள். அவளை அப்படியே திருப்பிவைத்து என் மேல் சாய்த்தேன்.

இப்போது நாங்கள் 69 பொஷிஷனில் இருக்க என் பேண்ட் ஜிப்பை இறக்கிவிட்டு என் பூலை வெளியே இழுத்து அவள் வாய்க்குள் போட்டு ஊம்பத்தொடங்கினாள்.

மேலே நான் அவள் புண்டையை இன்னும் விடாமல் அவள் மதன நீரினை சுவைத்துவிட்டு மீண்டும் அவள் பருப்பையும் புண்டை ஓட்டையையும் மாறி மாறி நக்கிக் கொண்டிருக்க கீழெ அவள் என் பூலின் முன் தோலை நீக்கிவிட்டு நன்றாக சப்பிக் கொண்டிருந்தாள்.

என் கொட்டைகள் இரண்டையும் நன்றாக தடவிக் கொண்டு சப்ப அவள் மார்புக் காம்புகள் என் வயிற்றில் குத்திக் கொண்டிருந்தன.

நான் அவள் சூத்தை பிடித்து நன்றாக இரண்டு கைகளாலும் அழுத்தி கசக்கிக் கொண்டிருக்க அவள் இன்னொரு முறை உச்சமடைந்து என் முகத்தில் மீண்டும் மடை திறந்த வெள்ளத்தை பாய்ச்சினாள்.

அவள் என் பூலை நன்றாக ஊம்பி அதிலிருந்த கஞ்சியை குடித்து ருசித்தாள். நானும் உச்சமடைந்து அவள் சூத்தை பிடித்து நன்றாக கசக்கிக் கொண்டிருந்தேன்.

மெல்ல என் மேல் இருந்து இறங்கி என் அருகே படுத்தாள். “ரொம்ப தேங்க்ஸ்டா முத்து” என்றாள். “ஏதுக்குடி தேங்க்ஸ்” “எல்லாத்துக்கும், அந்த கந்துவட்டிக் காரன தொரத்திவிட்டு என்ன காப்பாத்தனதுக்கும், ரொம்ப நாளைக்கு அப்புறம் என்ன இவ்வளவு சந்தோஷப்படுத்துனதுக்கும்” என்று கூறி அவள் மார்புகள் இரண்டும் என் மார்பில் குத்த என் நெஞ்சில் சாய்ந்த் என் முகவாய்க் கட்டில் முத்தம் கொடுத்தாள்.

“இன்னும் முடியவே இல்ல அதுக்குள்ளவா” என்று நான் அவளை மல்லாந்து படுக்க வைத்து கீழெ இறங்கினேன். அவளை கட்டிலின் ஓரத்துக்கு கொண்டு சென்றேன்.


என் பேண்டை அவிழ்த்து கட்டிலில் போட்டுவிட்டு ஜட்டியை கழட்டி அவள் அருகே போட்டுவிட்டு என் பூலை பார்க்க அது அவள் சப்பி சாரெடுத்துவிட்ட்தால் கொஞ்சம் தொங்கி இருந்தது.

அவள் மேல் அப்படியே படுத்து அவள் இரண்டு முலைகளில் ஒன்றை வாயில் வைத்து சப்பிக் கொண்டே இன்னொன்றை கையில் பிடித்து கசக்கத்தொடங்கினேன்.

நான் கசக்கியதும் அவள் காம்புகள் இரண்டும் மீண்டும் நன்றாக விறைத்து நின்றது. நான் காம்பை பிடித்து நன்றாக சப்பிக் கொண்டே இருக்க என் பூலும் விறைக்க ஆரம்பித்தது.

ஆயினும் நான் அவள் மற்றொரு காயை வாயில் வைத்து சப்பிக் கொண்டிருக்க அவள் கையை கீழெ இறக்கி என் பூலை பிடிக்க முயன்றாள்.

ஆனால் எட்டாத்தால் என் முதுகில் கை வைத்து தடவிக் கொண்டிருந்தாள். நான் எழுந்து என் பூலை கையில் பிடித்து உறுவிக் கொடுத்து அவள் கால்கள் இரண்டையும் விரித்து வைத்து இரண்டு கால்களுக்கும் இடையே நான் நுழைந்து அவள் புண்டையில் என் பூலை நுழைத்தேன்.

அவளின் புண்டை சுவற்று சதைகளில் என் பூலின் விறைத்து இருந்த நரம்புகள் உரசி உள் சென்றதில் அவள் கால்கள் லேசாக மேலேறி என் பின் புறம் இருக்கியது.

நான் மெல்ல வெளியே இழுத்து மீண்டும் உள்ளே விட்டேன். என் முன்னால் காய்கள் இரண்டும் அவள் உடலின் இரண்டு பக்கத்திலும் சரிந்து கிடக்க அவள் கண்கள் மூடி என் ஓலுக்கு தயாராக காத்திருந்தாள்.

நான் மீண்டும் என் பூலை அவள் புண்டைக்குள் விட்டு அடித்தேன். இடித்த இடியில் அவள் அடிவயிற்றை தாண்டி அவள் கர்பப்பையிலேயே இடித்தது போல் அவள் இடுப்பை தூக்கிக் கொண்டு முனகியபடி கீழெ இறங்கினாள்.

நா மெல்ல என் வேகத்தை அதிகமாக்கினேன். அவளின் சரிந்து கிடந்த காய்களை இரண்டு கைகளாலும் அழுத்தி கோர்த்துப் பிடித்துக் கொண்டு இடிக்கும் வேகத்தை அதிகமாக்கினேன்.


என் பூலின் ஒவ்வொரு நரம்பும் அவள் புண்டை சுவற்றை உரசி அவளை வெறிபிடிக்க வைத்தது.

அவள் தலைக்கு மேலே கைகள் இரண்டையும் சேர்த்து வைத்துக் கொண்டு இப்படியும் அப்படியுமாக தலையை ஆட்டிக் கொண்டிருக்க நான் என் கைகளை அவள் காயிலிருந்து இறக்கி கீழெ இருந்த அவள் இரண்டு பக்க சூத்துகளையும் சேத்து பிடித்துக் கொண்டு இடிக்கும் வேகத்தை அதிகமாக்க அவள் முனகல் சத்தம் காதை பிளந்தது.

நான் மின்னல் வேகத்தில் அவள் கூதியை கலக்கிக் கொண்டிருந்தேன்.

அவள் கைகள் இரண்டும் பெட்டில் இருந்த போர்வையை சேத்துப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்க கால்கள் இரண்டும் என் முதுகிலும் புட்டந்த்திலும் தேய்த்துக் கொண்டிருக்க நான் இடித்த் இடிகளில் அவள் மீண்டும் ஒரு முறை உச்சமடைந்தாள்.

நான் அப்போதும் விடாமல் அவள் சூத்தை தூக்கி என் பூலில் இடித்து ஓத்துக் கொண்டே இருந்தேன்.

சில நிமிடங்களில் எனக்கும் கஞ்சி வந்து அவள் கூதியில் ஊற்றியது.

நான் மெல்ல அவள் மேல் சாய்ந்தேன். அவள் இரு காய்களும் என் முகத்தில் உரச நான் அவளின் பஞ்சி மெத்தை காய்களில் அப்படியே படுத்துக் கொண்டேன்.

என் சுண்ணி இன்னும் அவள் புண்டைக்குள்ளேயே இருந்த்து. அது க்க்கிய கஞ்சி மெல்ல அவள் புண்டைக்குள்ளிருந்து வெளியே கசிந்து கொண்டிருந்தது. 



விஜயசுந்தரி 17

“டேய் மச்சி கலக்கிட்ட போ, எவனோ ஓட்ட வேண்டியத நீ ஓட்டிட்ட” என்றேன் நான்.

குமரன் முகத்தில் புன்னகை தாண்டவம் ஆடியது. “சரி மச்சி, அந்த செல்வத்துக்கு பதிலா நீ பண்ணது அவனுக்கோ இல்ல அந்த பொண்ணுக்கோ தெரியவே இல்லையா” என்றேன் நான்.

“மச்சி முழுசா கேலு. இன்னும் முடியல” என்று அதன் பிறகு நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தான்.

இரவெல்லாம் அந்த் பெண்ணுடன் ஓலாட்டம் போட்டுவிட்டு விடிந்த உடன் ரூமுக்குள் சென்று ஒன்றுமே நடக்காதவன் போல் குளிப்பதற்க்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தான் குமரன்.


காலை 7 மணி வழக்கம் போல் எல்லாரும் ரூமுக்கு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டு குடத்துடன் செல்லும் பெண்களை சைட்டடித்துக் கொண்டிருந்தனர்

செல்வம் முகத்தில் கொஞ்சம் கவலை, குளித்துவிட்டு வந்து குமரன் இதை கவனித்தான். ஆனாலும் எதையும் காட்டிக் கொள்லாமல் நடப்பவற்றை பார்க்கத்தொடங்கினான்.

செல்வம் தலையை குனிந்தபடி உட்கர்ந்திருந்தான். தண்ணீருக்கு சென்ற அந்த பெண் திரும்பி குடத்துடன் வந்தாள். அவள் வழக்கம் போல் செவத்தை பார்த்தாள்.

ஆனால் செல்வமோ அவளை பார்த்ததும் அசிங்கப்பட்டு தலை குனிந்து கொணடான். தினமும் அந்த பெண்ணை பார்த்ததும் செல்வம் அணைவரின் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு எழுந்து அந்த பெண்ணுடன் சென்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு வருவது வழக்கம்.

அன்றும் அந்த பெண்ணுடன் பேச செல்வம் சென்றான். குமரன் அவனுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்றான்.

கொஞ்ச தூரம் சென்றதும் அந்த் பெண் நின்று கொண்டிருந்தாள். செல்வம் தலை குனிந்து கொண்டே சென்று அவள் அருகே நின்றான்

“ரம்யா நேத்து நைட்டு. . . “ என்று ஏதோ சொல்ல வந்த நேரம் அந்த பெண் குறுக்கிட்டு “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு என்னடா என்ன அந்த ஓட்டு ஓட்டிட்ட, ப்பா. . எனக்கு இன்னமும் வலிக்குது” என்று கீழெ நைட்டியின் மேல் கைவைத்து தன் புண்டையை தடவிக்கொண்டாள்.

செல்வம் கொஞ்சம் அதிர்ச்சியுடன் அவளை நிமிந்து பார்த்தான். “ரம்யா என்ன சொல்ற” என்று கேட்க அவளோ ஆனதத்துடன் “போடா, பண்றதெல்லாம் பண்னிட்டு வலிக்கிறத உனக்கு திரும்பவும் சொல்லனுமா” என்று அவன் கன்னத்தை கிள்ளிவிட்டு

“நாளைக்கும் இந்த மாதிரியே செய்ய்டா, ப்ளீஸ்” என்று அவன் லுங்கிக்குள் இருந்த அவன் பூலை கையால் பிடித்து இழுத்து அந்த கையை தன் உதட்டில் வைத்து முத்தம் கொடுத்தாள்.

செல்வம் அவள் சொன்னவற்றை கேட்டு பேயடித்தது போல் நின்றான். ரம்யா சென்றதும் ஏதோ யோசனையுடன் திரும்பி நடந்தான்.

எதிரே குமரன் வந்து நின்றான். “என்ன மச்சி, உன் ஆளா” என்று நக்கலாக கேட்க. “அட நீ வேற, அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம், கல்யாணம் வரைக்கும் ஓட்டறதுக்கு அவளே எனக்கு பர்மிஷன் கொடுத்தா,

தினமும் காலைல விடியுறதுக்கு முன்னாடி கொடத்தோட வருவா, வரும்போது ஒரு ஓலு போட்டுட்டு போய்டுவா, அவ்ளோதான். ஆனா நேத்து நான் ரூம விட்டே வெளியில வரல இவ என்னடான்னா, இத்த்ன நாளவிட நேத்துதான் நல்லா பண்ணனு சொல்லிட்டு போறா” என்று தலையை சொரிந்தான்.

“அப்ப மச்சி, நீ அவள லவ்வெல்லாம் ஒன்னும் பண்லயா” என்றான் குமரன். “அதான் சொன்னேனடா, அடுத்த மாசம் கல்யாணம், அதுவரைக்கும் என் கூட படுத்து ட்ரைனிங்க் எடுத்துக்க தான் எங்கிட்ட வருவா” என்று கூறியவனுக்கு சட்டென்று மூளியில் பொறிதட்டியது.

“டேய் மாப்ள, நேத்து நீ எங்க படுத்திருந்த” என்றான் குமரன் ஒரு பசப்பு சிரிப்பு சிரித்துவிட்டு “மச்சி, நீதான் அந்த பொண்ண லவ் பண்லனு சொல்லிட்டல் அப்புறம் நான் ஏன் மறைக்கனும்,

நேத்து நைட்டு. . . . அவள போட்டது. . . நாந்தான்” என்று விஷால் ரேஞ்சுக்கு சொனான். செல்வம் அவனை வாய் பிளந்தபடி பார்த்தான். “டேய் பாவி மவனே, பால் குடிக்கிற புள்ள மாதிரினு நெனச்சா, நீ நெஜமாவே அவ முலைல பால் குடிச்சிருக்கியேடா” என்றான்.

குமரன் வாயெல்லாம் பல்லாய் தெரிய அவனை பார்த்து “விடு மச்சி நீ போதையில் தூங்கிக்கிட்டிருந்த அதனால உன் வேலைய நான் செஞ்சேன், அவ்வளவுதான்” என்றான்.

செல்வமோ “டேய் எனக்கு மட்டும் கல்யாணம் ஆச்சி, உன்ன என் வீட்டு பக்கமே சேக்கமாட்டேண்டா” என்றான்.

“டேய் நான் என்னமோ அவள தேடி போய் ஓத்தா மாதிரி பேசுறியேடா, நான் பாட்டுக்கு தூங்கிக்கிட்டிருந்தேன். அவளா வந்து எல்லாத்தையும் பண்ணா, அப்பவும் நான் சும்மாதான் இருந்தேன், ஒரு கட்டத்துக்கு அப்புறம்தான் நான் அவள போட்டேன்” என்று கூலாக சொல்லிவிட்டு

“மச்சி அவள எனக்கு அறிமுகம் செஞ்சி வெய்யேன்” என்றான். “பண்றேன் டா, நீ பண்ணதுதான் அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்காமே,” என்று கூறிவிட்டு ரூமுக்கு கிளம்பினான், குமரனும் உடன் சென்றான். 


அன்று மாலை அருகே இருந்த கோவிலுக்கு செல்வமும் கும்ரனும் சென்றார்கள். “டேய் எதுக்குடா இந்த கோவிலுக்கு கூட்டிவந்த” என்றான்

குமரன். “ம்ம்ம்ம். நீதான அவகிட்ட உன்ன இன்ட்ரொடியூஸ் பண்ணிவெக்க சொன்ன” என்றான்.

“மச்சான், நீ உண்மையிலையே ரொம்ப நல்லவண்டா” என்று வடிவேல் ஸ்டைலில் அவனை கலாய்த்தான்.

“நான் சொல்றவரைக்கும் நீ வாய திறக்காம இருக்கனும்,” என்று கூறிவிட்டு ஒரு இடத்தில் குமரனை நிற்க்க வைத்தான்.

சற்று தூரத்தில் ரம்யா வந்து கொண்டிருந்தாள். செல்வத்தை பார்த்ததும் அழகாக ஒரு புன்னகையுடன் அவனை நோக்கி வந்தாள்.

“என்ன செல்வம் அதிசயமா கோவிலுக்கெல்லாம் வந்திருக்க” என்றாள்.

“ஒன்னுமில்ல ரம்யா, உன் கிட்ட கொஞ்சம் பேசனும்” “சொல்லு என்ன விஷயம்” “இங்க வேணா, வெளியில் போய் பேசலாமா” என்றான் செல்வம் “சரி வேற் மாதிரி மேட்டரா” என்று கூறிவிட்டு வெளியே நடக்க அவள் பின்னால் செல்வமும் அவனை தொடர்ந்து குமரனும் வெளியே வந்தன்ர்.

வீட்டுக்கு செல்லும் வழி ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருக்கும் அந்த சாலையில் ரம்யாவுடன் செல்வம் நடந்து செல்ல கொஞ்சம் இடைவெளிவிட்டு கும்ரன் சென்று கொண்டிருந்தான்.

“என்ன செல்வம் என்ன மேட்டர்” என்றாள் ரம்யா. “ரம்யா இன்னைக்கு காலைல. . .” என்று இழுக்க அவ்ளோ கொஞ்சம் அதிக மகிழ்ச்கியுடன்

“செல்வம் இன்னைக்கு காலைல நீ ரொம்ப சூப்பரா செஞ்ச ஐ லைக் இட்டா” என்றாள்.

“ஆனா ரம்யா நேத்து நைட்டு நான் ரூமுக்குள்ள்தான் படுத்திருந்தேன்” என்றதும் ரம்யாவின் முகத்தில் ஒருவித பீதி தோன்றியது.

“டேய் என்னடா சொல்ற, நீ ரூமுக்குள்ள படுத்திருந்தா, என்ன செஞ்சது யாரு, நம்ம விஷயமெல்லாம் அப்ப இன்னொரு ஆளுக்கு தெரிஞ்சி போச்சா, அய்யய்யோ எங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன உயிரோட கொளுத்திடுவாங்களே” என்று கதறி அழ ஆரம்பித்தாள்.

“ரம்யா, பயப்படாத, காலைல உன் கூட செஞ்சது வேற யாருமில்ல என் ப்ரெண்டுதான்” என்று கொஞ்சம் தூரத்தில் வந்து கொண்டிருந்த குமரனை அழைக்க அவன் அருகே வந்தான்.

ரம்யா அவனை பார்த்தாள். “இவனா, இவன நான் உங்க ரூம்ல அவ்வளவா பார்த்ததே இல்லையே” என்றாள் வியப்பாக.

“ஆமா ரம்யா, நீ பார்த்திருக்கவே முடியாது. ரொம்ப நல்ல பையன், நேத்து நான் போதையில இருந்ததால இவன் வெளியில படுத்திருக்கான், நீ நான்னு நெனச்சி இவன் மேல பாஞ்சிட்டே, இவனும் இதுவரைக்கும் யாரையும் செஞ்சதில்லன்றதால சும்மா பூந்து விளையடிட்டான்” என்றதும் ரம்யா கண்களை துடைத்துக் கொண்டு குமரன் அருகே சென்றாள்.

“டேய் நேத்து நடந்த விஷயத்த யாரு கிட்டயும் சொல்ல மாட்டேல்ல” என்றாள். “சத்தியமா சொல்ல மாட்டேன்ங்க”என்றான் அப்பாவித்த்னமாக முகத்தை வைத்துக் கொண்டு.

ரம்யா அவனை மேலிருந்து கீழ்வரை பார்தாள். “செல்வம் நீ கிளம்பு நான் இவன் கூட கொஞ்சம் பேசனும்” என்றதும் செல்வம் இருவரையும் பார்த்துவிட்டு ஏக்கத்துடன் பெரு மூச்சு விட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.

குமரனை ரம்யா அந்த சாலையில் ஒரு ஓரமாக இருந்த மரங்கள் அடர்ந்த இடத்திற்க்கு இழுத்து சென்றாள்.

மாலை இருளும் அந்த மரங்கள் அடர்ந்த இடமும் இருவரையும் சூடேற்றியது.

ரம்யா கும்ரனை உற்றுப் பார்த்தாள். “டேய் பேண்ட கழட்டுடா” என்றாள். குமரனும் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடனுன் வெளியே அவளுக்கு பயப்படுவது போலவும் தன் பேண்ட் ஜிப்பை இறக்கி பேண்டை கழட்டினான்.

உள்ளே அவன் ஜட்டிக்குள் விறைத்து நின்ற பூலை ரம்யா பார்த்துவிட்டு வாய் பிளந்தாள். மெல்ல அவன் அருகே வந்து ஜட்டி மீது கை வைத்தாள்.

அது சூடாக இருந்தது. அவள் கை பட்டதும் இன்னும் கொஞ்சம் விறைக்க தொடங்கியது. ரம்யா நிமிர்ந்து குமரனின் முகத்தை பார்த்தாள்.

கும்ரனும் ரம்யாவின் கண்களை பார்த்தான். ரம்யா இன்னும் அருகே நெருங்கி அவனை இருக்கு தன் உதட்டை அவன் உதட்டோடு பொருத்து மெல்ல அவன் வாய்க்குள்ளிருந்து உறிஞ்சினாள்.

குமரன் தன் கையால் அவளை மெல்ல அணைத்துக் கொண்டு தானும் அவள் உதட்டிலிருந்து தேனை உறிஞ்சி எடுக்க ஆரம்பித்தான்.

ரம்யா கீழெ தன் கையால் குமரனின் பூலை ஜட்டியோடு உறுவிக்கொண்டிருக்க், கும்ரன் தன் கையை எடுத்து ரம்யாவின் சுடிதாரின் மேல் வைத்து அவள் காய்களை அழுத்த தொடங்கினான்.

சிறிது நேரத்த்ல் ரம்யா குமரனின் ஜட்டியை கீழெ இறக்கிவிட அவன் பூல் வீறைத்துக் கொண்டு. அவள் கும்ரனை இறுக அணைக்க முடியாமல் இருவருக்கும் நடுவே தடையாக நின்றது.

ரம்யாவுக்கு குமரனின் தண்டை பார்த்த்தும் குஷியானாள். ஏனென்றால் அது செல்வத்தின் தண்டைவிட இரண்டு இன்சிற்க்கு மேல் நீளமாக இருந்த்து.

மேலும் செல்வத்தை விட குமரன் அன்று இரவு நன்றாகவே இவளை ஓத்தான் என்பதாலும் ரம்யாவிற்க்கு குமரனிடம் ஓல்வாங்கும் ஆவல் அதிகமானது. 



ரம்யா குமரனை ஆவலுடன் நிமிந்து பார்த்து. “நீ மட்டும் செல்வத்த நான் பார்க்கிறாதுக்கு முன்னாடி வந்திருந்தினா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்” என்றாள்.

குமரன் லேசாக சிரித்துவிட்டு “இப்ப மட்டும் என்ன குறைஞ்சிப் போச்சி” என்று கூறி அவள் தலையை பிடித்து தன் தண்டின் மேல் இடித்தான்.

ரம்யா வாயை திறந்து வாங்கிக்கொண்டாள். குமரன் நின்றபடி அவள் வாயில் தன் பூலை விட்டு இடித்துக் கொண்டிருந்தான்.

ரம்யாவும் ஆவலுடன் அவள் பூலை ஐஸ்க்ரீம் சப்புவது போல் சப்பி ஊம்பிக் கொண்டிருந்தாள். குமரன் அவள் ஊம்பலில் மெய் மறந்து இருந்த நேரம் தூரத்தில் யாரோ நின்று பார்ப்பது தெரிந்த்து.

குமரன் முதலில் பயந்தாலும் பின் அது செல்வம் என்பதை உறுதி செய்து கொண்டு தைரியமாக அவள் தலை மயிறை சேர்த்துப் பிடித்து தன் பூலில் வைத்து இடித்துக் கொண்டிருந்தான்.

அவளை படுக்க போட்டு ஓத்ததை விட அவள் ஊம்பலில் அதிக சுகம் கிடைத்தது.

அதனால் அவளை விடாமல் அவள் வாய்க்குள தன் பூலை விட்டு இடித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் யாராவது வந்துவிடும் முன் ஒரு ஓல் போட்டுவிட வேண்டும் என்று ரம்யா நினைத்தாள் போல் அவன் பிடியிலிருந்து விடுபட்டு தன் பேண்டின் நாடாவை அவிழ்த்து பேண்டை காலுக்கு கீழெ இறக்கிவிட்டு ஜட்டியை முட்டிவரை இறக்கிக் கொண்டு குமரனை அழைத்தாள்.

குமரனும் அவளை புரிந்து கொண்டு தன் பேண்டை இறக்கி கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான் தூரத்தில் இருந்த செல்வத்தை தவிர வேறு யாரும் இல்லை

அதனால் அருகே இருந்த ஒரு மரத்தின் தாழ்ந்த கிளையில் ரம்யாவை தூக்கி உட்காரவைத்து அவள் கால்களை விரித்தான்.

இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம் ரம்யாவை மரக்கிளையில் உட்காரவைத்து அவளை மரத்தின் தண்டை பிடித்துக் கொள்ள சொல்லிவிட்டு குமரன் அவளை நெருங்கி சென்று தன் விறைத்திருந்த பூலை அவள் புண்டைக்குள் விட்டான்.

ரம்யா மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு கொஞ்ச்ம பின்னால் சாய்ந்த்படி அவன் பூல் தன் புண்டைக்குள் செல்வதை ரசித்துக் கொண்டே கண்களை மூடினாள்.

குமரன் தன் பூலை வெளியே இழுத்து அவள் பருப்பில் வைத்து லேசாக மேலும் கீழுமாக உரசி அவளை கொஞ்சம் சூடேற்றினான்.

அவன் பூலின் நுனி தன் புண்டைப் பருப்பில் உரசிட அந்த உணர்வில் ரம்யாவின் உடலெங்கும் தீப்பிடித்து எரிவது போல் இருந்தது.

குமரன் நன்றாக பருப்பில் தேய்க்க தேய்க்க அவளுக்கு கீழெ கசிய ஆரம்பித்தது. அப்போதும் குமரன் உள்ளே விடாமல் தன் விரலை வைத்து அவள் புண்டை ஓட்டையை தடவினான்.

அவள் புண்டையில் வடிந்த தண்ணியை விரலால் தொட்டு அதை தன் பூலில் தேய்த்துக் கொண்டு நன்றாக உறுவினான்.

ரம்யாவிற்க்கு கும்ரனின் இந்த செயல் வியப்பாக இருந்தது. ஆனாலும் அது அவளுக்கு இன்னும் கொஞ்சம் சூடேற்றியது.

குமரன் அவளை மெல்ல இறுக்கு அணைத்து அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்துக் கொண்டே சுடிதாருக்குள் பிதுங்கி நின்ற அவள் காய்களை இரு கைகளாலும் சுரைக்காய்களை கொத்தாக பிடிப்பது போல் கொத்தாக பிடித்து கசக்கிக் கொண்டே கீழெ தன் பூலை நேராக அவள் புண்டைக்குள் இறக்கினான்.

ரம்யா குமரனின் உதட்டை சப்பிக் கொண்டே அவன் பூலை தன் புண்டைக்குள் வரவேற்றாள்.

குமரன் இப்போது வேகத்தை கூட்டினான். மரக்கிளையிலிருந்து விழுந்துவிடும் அளவிற்க்கு அவன் ஒவ்வொரு இடியும் அவள உடலை குலுக்கியது.

ரம்யா இரு பக்கமும் மரத்தை ப்டிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கும்ரன் அவளாய் நன்றாக இருக்கி பிடித்துக் கொண்டு வேகமாக இடிக்க ஆரம்பித்தான்.

இவர்களில் இந்த ஓலை தூரத்திலிருந்து பார்த்த செல்வத்துக்கு பூல் நட்டுக் கொள்ளவே அவன் தன் பூலை வெளியே இழுத்துவிட்டு கையால் பிடித்து உறுவிக் கொண்டிருந்தான்.

குமரன் ஓரக்கண்ணால் இதை பார்த்து சிரித்துக் கொண்டே. ரம்யாவை இடித்து தள்ளினான்.

குமரன் வேண்டும் என்றே அடிக்கடி தன் பூலை அவள் புண்டைக்குள்ளிருந்து வெளியே எடுத்து அவள் பருப்பில் இடித்து அவளை இன்னும் கொஞ்சம் தவிக்க விட்டு ஓத்தான்.

இருள் சூழ்ந்து கொண்டே வந்து அருகில் இருப்பவர்கள் முகம் தெரியாத அள்வுக்கு போனது,

குமரன் தன் பூலி வேகமாக விட்டு இடித்து அவள் புண்டையில் தன் கஞ்சியை கொட்டி நிரப்பினான்.

ரம்யா கீழெ இறங்கி தன் புண்டிக்குள் இருந்த அவன் கஞ்சி முழுவதும் கீழெ கொட்டும்படி சிறுநீர் கழிப்பது போல் உட்கார்ந்து முக்கினாள்.

குமரன் தன் பேண்டை சரி செய்து கொண்டு ரெடியானான். ரம்யாவும் தன் சுடிதாரை போட்டுக் கொண்டு குமரனின் அருகே வந்தாள்.

“குமரா, நீ உண்மையிலேயே சூப்பரா செய்யுறடா, நாளைக்கு காலைல நீ செல்வம் கூட படுத்துக்க நான் எப்பவும் போல் வரேன், காலைல ஒரு ஆட்டம் போடலாம்” என்று கூறிவிட்டு அவள் வீட்டை நோக்கி நடந்தாள்.

குமரன் சிரித்துக் கொண்டே செல்வம் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

செல்வம் குமரனை பார்த்ததும் ஒளிந்துகொள்ள், குமரன் சரியாக அந்த இடத்துக்கு வந்து நின்று “மச்சி, வெளில வாடா, நீ நிக்கிறத நான் எப்பவோ பார்த்துட்டேன்டா” என்றதும் செல்வம் வெளியே வந்தான்.

“டேய் நான் நிக்கிறத பார்த்துடுதான் வேணும்னே இவ்வளவு நேரம் செஞ்சியா” என்றான். “வா மச்சி, நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து ரம்யாவ செய்யலாம்” என்று கூறியபடி இருவரும் ரூமுக்கு சென்றார்கள். 


ரம்யா குமரனை ஆவலுடன் நிமிந்து பார்த்து. “நீ மட்டும் செல்வத்த நான் பார்க்கிறாதுக்கு முன்னாடி வந்திருந்தினா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்” என்றாள்.

குமரன் லேசாக சிரித்துவிட்டு “இப்ப மட்டும் என்ன குறைஞ்சிப் போச்சி” என்று கூறி அவள் தலையை பிடித்து தன் தண்டின் மேல் இடித்தான்.

ரம்யா வாயை திறந்து வாங்கிக்கொண்டாள். குமரன் நின்றபடி அவள் வாயில் தன் பூலை விட்டு இடித்துக் கொண்டிருந்தான்.

ரம்யாவும் ஆவலுடன் அவள் பூலை ஐஸ்க்ரீம் சப்புவது போல் சப்பி ஊம்பிக் கொண்டிருந்தாள். குமரன் அவள் ஊம்பலில் மெய் மறந்து இருந்த நேரம் தூரத்தில் யாரோ நின்று பார்ப்பது தெரிந்த்து.

குமரன் முதலில் பயந்தாலும் பின் அது செல்வம் என்பதை உறுதி செய்து கொண்டு தைரியமாக அவள் தலை மயிறை சேர்த்துப் பிடித்து தன் பூலில் வைத்து இடித்துக் கொண்டிருந்தான்.

அவளை படுக்க போட்டு ஓத்ததை விட அவள் ஊம்பலில் அதிக சுகம் கிடைத்தது.

அதனால் அவளை விடாமல் அவள் வாய்க்குள தன் பூலை விட்டு இடித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் யாராவது வந்துவிடும் முன் ஒரு ஓல் போட்டுவிட வேண்டும் என்று ரம்யா நினைத்தாள் போல் அவன் பிடியிலிருந்து விடுபட்டு தன் பேண்டின் நாடாவை அவிழ்த்து பேண்டை காலுக்கு கீழெ இறக்கிவிட்டு ஜட்டியை முட்டிவரை இறக்கிக் கொண்டு குமரனை அழைத்தாள்.

குமரனும் அவளை புரிந்து கொண்டு தன் பேண்டை இறக்கி கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான் தூரத்தில் இருந்த செல்வத்தை தவிர வேறு யாரும் இல்லை

அதனால் அருகே இருந்த ஒரு மரத்தின் தாழ்ந்த கிளையில் ரம்யாவை தூக்கி உட்காரவைத்து அவள் கால்களை விரித்தான்.

இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம் ரம்யாவை மரக்கிளையில் உட்காரவைத்து அவளை மரத்தின் தண்டை பிடித்துக் கொள்ள சொல்லிவிட்டு குமரன் அவளை நெருங்கி சென்று தன் விறைத்திருந்த பூலை அவள் புண்டைக்குள் விட்டான்.

ரம்யா மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு கொஞ்ச்ம பின்னால் சாய்ந்த்படி அவன் பூல் தன் புண்டைக்குள் செல்வதை ரசித்துக் கொண்டே கண்களை மூடினாள்.

குமரன் தன் பூலை வெளியே இழுத்து அவள் பருப்பில் வைத்து லேசாக மேலும் கீழுமாக உரசி அவளை கொஞ்சம் சூடேற்றினான்.

அவன் பூலின் நுனி தன் புண்டைப் பருப்பில் உரசிட அந்த உணர்வில் ரம்யாவின் உடலெங்கும் தீப்பிடித்து எரிவது போல் இருந்தது.

குமரன் நன்றாக பருப்பில் தேய்க்க தேய்க்க அவளுக்கு கீழெ கசிய ஆரம்பித்தது. அப்போதும் குமரன் உள்ளே விடாமல் தன் விரலை வைத்து அவள் புண்டை ஓட்டையை தடவினான்.

அவள் புண்டையில் வடிந்த தண்ணியை விரலால் தொட்டு அதை தன் பூலில் தேய்த்துக் கொண்டு நன்றாக உறுவினான்.

ரம்யாவிற்க்கு கும்ரனின் இந்த செயல் வியப்பாக இருந்தது. ஆனாலும் அது அவளுக்கு இன்னும் கொஞ்சம் சூடேற்றியது.

குமரன் அவளை மெல்ல இறுக்கு அணைத்து அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்துக் கொண்டே சுடிதாருக்குள் பிதுங்கி நின்ற அவள் காய்களை இரு கைகளாலும் சுரைக்காய்களை கொத்தாக பிடிப்பது போல் கொத்தாக பிடித்து கசக்கிக் கொண்டே கீழெ தன் பூலை நேராக அவள் புண்டைக்குள் இறக்கினான்.

ரம்யா குமரனின் உதட்டை சப்பிக் கொண்டே அவன் பூலை தன் புண்டைக்குள் வரவேற்றாள்.

குமரன் இப்போது வேகத்தை கூட்டினான். மரக்கிளையிலிருந்து விழுந்துவிடும் அளவிற்க்கு அவன் ஒவ்வொரு இடியும் அவள உடலை குலுக்கியது.

ரம்யா இரு பக்கமும் மரத்தை ப்டிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கும்ரன் அவளாய் நன்றாக இருக்கி பிடித்துக் கொண்டு வேகமாக இடிக்க ஆரம்பித்தான்.

இவர்களில் இந்த ஓலை தூரத்திலிருந்து பார்த்த செல்வத்துக்கு பூல் நட்டுக் கொள்ளவே அவன் தன் பூலை வெளியே இழுத்துவிட்டு கையால் பிடித்து உறுவிக் கொண்டிருந்தான்.

குமரன் ஓரக்கண்ணால் இதை பார்த்து சிரித்துக் கொண்டே. ரம்யாவை இடித்து தள்ளினான்.

குமரன் வேண்டும் என்றே அடிக்கடி தன் பூலை அவள் புண்டைக்குள்ளிருந்து வெளியே எடுத்து அவள் பருப்பில் இடித்து அவளை இன்னும் கொஞ்சம் தவிக்க விட்டு ஓத்தான்.

இருள் சூழ்ந்து கொண்டே வந்து அருகில் இருப்பவர்கள் முகம் தெரியாத அள்வுக்கு போனது,

குமரன் தன் பூலி வேகமாக விட்டு இடித்து அவள் புண்டையில் தன் கஞ்சியை கொட்டி நிரப்பினான்.

ரம்யா கீழெ இறங்கி தன் புண்டிக்குள் இருந்த அவன் கஞ்சி முழுவதும் கீழெ கொட்டும்படி சிறுநீர் கழிப்பது போல் உட்கார்ந்து முக்கினாள்.


குமரன் தன் பேண்டை சரி செய்து கொண்டு ரெடியானான். ரம்யாவும் தன் சுடிதாரை போட்டுக் கொண்டு குமரனின் அருகே வந்தாள்.

“குமரா, நீ உண்மையிலேயே சூப்பரா செய்யுறடா, நாளைக்கு காலைல நீ செல்வம் கூட படுத்துக்க நான் எப்பவும் போல் வரேன், காலைல ஒரு ஆட்டம் போடலாம்” என்று கூறிவிட்டு அவள் வீட்டை நோக்கி நடந்தாள்.

குமரன் சிரித்துக் கொண்டே செல்வம் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

செல்வம் குமரனை பார்த்ததும் ஒளிந்துகொள்ள், குமரன் சரியாக அந்த இடத்துக்கு வந்து நின்று “மச்சி, வெளில வாடா, நீ நிக்கிறத நான் எப்பவோ பார்த்துட்டேன்டா” என்றதும் செல்வம் வெளியே வந்தான்.

“டேய் நான் நிக்கிறத பார்த்துடுதான் வேணும்னே இவ்வளவு நேரம் செஞ்சியா” என்றான். “வா மச்சி, நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து ரம்யாவ செய்யலாம்” என்று கூறியபடி இருவரும் ரூமுக்கு சென்றார்கள்.