Tuesday 5 January 2016

விஜயசுந்தரி 103

லதீஃபா என்னுடன் கை குலுக்கிவிட்டு கம்பனியின் டைரக்டர்ஸை ஒவ்வொருவராக எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். ஒருவர் பெயர் கூட எனக்கு மனதில் நிற்க வில்லை. எல்லாம் புரியாத பெயர்கள் போல இருந்தது.

அதன் பின் சியாரா க்ரூப்ஸ் நிருவனம் தமிழ்நாட்டில் தொடங்கும் எல்லா மருத்துவ மனைகளுக்கும் ஒரே இன்சார்ஜ் நான் தான என்பதற்க்கான டாக்குமெண்ட்களில் எல்லா டைரக்டர்களும் மகிழ்ச்சியுடன் கையெழுத்திட எல்லாம் முடிந்ததும் எனக்கு செல்போன் நியாபகம் வர எடுத்து பார்த்தேன்.

ராதாவிடமிருந்து 8 மிஸ்டு கால்கள் வந்திருந்தன. உடனே தாமதிக்காமல் ராதாவின் எண்ணுக்கு கால் செய்தேன். சென்னையில் ராதா என் எண்ணுக்கு முயன்று பார்த்துவிட்டு தூங்கிவிட்டாள். செல்போன் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து எடுத்து பார்த்தாள்.


“ஹலோ ராதா, என்ன் இத்தன மிஸ்டு கால், காயத்ரிக்கு இப்ப எப்ப்டி இருக்கு” என்று நான் கேட்க

“காயத்ரி இப்ப ஜெனரல் வார்டுக்கு மாத்திட்டாங்க, ஒன்னும் பிரச்ச்ன இல்ல” என்று ராதா தூக்க கலக்கத்தில் சொல்ல

“சரி அனிதா மேல கொடுத்த கம்ப்ளயிண்ட்டுக்கு என்ன் ரெஸ்பான்ஸ்” என்று நான் கேட்க

“இன்ஸ்பெக்டர் கண்டிப்பா ஆக்ஷன் எடுக்கிறதா சொல்லி இருக்காருங்க, நீங்க போன் வேல என்ன ஆச்சு” என்று கேட்க

“எல்லாம் பக்காவா முடிஞ்சிது, இனிமே அனிதா என்ன பண்ணாலும் இந்த ஆர்டர அவளால் வாங்க முடியாது”என்றதும்

“சந்தோஷம்ங்க, எப்ப் இங்க வருவீங்க” என்று கேட்க

“இன்னும் சில் ஃபார்மாலிடீஸ் இருக்கு, இங்க பாத்திமாவுக்கும் பரவால்ல, நாளைக்கோ இல்ல நாள மறுநாளோ வந்திடுவேன்” எனறதும்

“சரிங்க உடம்ப பார்த்துக்கோங்க” என்று சொன்னதும்

“சரி ராதா போன வெச்சிடுறேன்” என்று சொல்லி இணைப்பை துண்டித்தேன்.

சென்னையில்.....

பொழுது விடிகிறது. அனிதாவின் வீட்டில் கட்டிலுக்கு கீழெ கிடந்த இன்ஸ்பெக்டர் மெல்ல் கண் திறக்கிறார். தனக்கு என்ன் நடந்தது என்று தெரியாமல் திரு திருவென்று முழித்தபடி எழுந்து உட்காருகிறார்.

எதிரே ஒரு மூலையில் அனிதா டவலை மேலே போர்த்தியபடி உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கிடக்கிறாள். இன்ஸ்பெக்டர் இரவு என்ன நடநதது என்று யோசிக்கிறார். காஃபி குடிச்சோம், கெளம்புறேன்னு சொல்லு கெளம்புனோம், அப்புறம் என்னாச்சு, என்று யோசிக்க அதன் பின் நடந்த எதுவும் அவருக்கு நியாபகம் வரவில்லை.

மண்டையில் யாரோ இரும்பு கம்பியால் ஒங்கி அடித்தது போல் பயங்கரமான வலி மட்டும் இருந்து கொண்டே இருந்தது. ஒரு வேலை சரக்கு போட்டிருப்போமோ என்றூ கூட நினைத்து வாயை ஊதி பார்த்துக் கொண்டார்.

பல் துலக்காததால் வரும் கெட்ட் நாற்றம் மட்டும் தான் வந்தது. அனிதாவை பார்த்தார். இவங்க ஏன் இப்ப்டி இங்க உட்கார்ந்துக்கிட்டே தூங்குறாங்க, என்று நினைத்துக் கொண்டு மெல்ல் எழுகிறார். கீழெ விழுந்ததில் கால் பயங்கரமாக வலித்தது. லேசான் நொண்டிக் கொண்டே அனிதாவின் அருகே சென்று

“மேடம், மேடம்” என்ற்தும் அனிதா மெல்ல் கண் திறக்கிறாள். இன்ஸ்பெக்டர் தன் முன்னால் இருப்பதை பார்த்ததும்

“அய்யய்யோ என்ன் விட்டுடுங்க சார்” என்று கத்திக் கொண்டே தன் மேல் இருந்த டவலை கட்டிக் கொண்டு வெளியே ஓடி வருகிறாள். இன்ஸ்பெக்டர் ஒன்றும் புரியாமல் அவள் பின்னால் காலை இழுத்துக் கொண்டே ஹாலுக்கு வருகிறார். அனிதா ஹாலில் ஒரு மூலையில் சென்று நின்று கொண்டு

“கிட்ட் வராதீங்க சார்” என்று சத்தமாக் கத்த இவருக்கு ஒன்றும் புரியாமல்

“மேடம் என்ன ஆச்சு, ஏன் என்ன் பார்த்து இப்படி பயப்படுறீங்க” என்று கேட்க

“அட பாவி பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்குறியே” என்று அனிதா அழுகிற குரலில் கேட்க :

என்ன் பண்ணேன், என்ன் நடந்துச்சு, எனக்கு எதுவுமே புரிய்ல என்ன ஆச்சு மேடம்”என்று இன்ஸ்பெக்டர் அப்பாவி தனமாக கேட்க

“என்ன் ஆச்சா, அட பாவி, விசாரணைக்குன்னு வந்துட்டு என்ன் பெட்ரூகுக்குள்ள் தள்ளி வேணா, வேணான்னு தடுத்தும் என்ன கட்டாயப்படுத்தி என்ன் கற்பழிச்சிட்டு இப்ப ஒன்னுமே தெரியாத மாதிரி என்ன் நடந்துச்சின்னா கேக்குற”என்றதும் அடி வ்யிறு கலங்கி போனது.

“மேடம் என்ன சொல்றீங்க, நானா உங்கள...” என்று இழுக்க

“என்ன்யா எல்லாத்தையும் பண்ணிட்டு நல்லவன் மாதிரி நானான்னு கேக்குற” என்று பஜாரி போல் அனிதா சத்தமாக கேட்க

“இல்ல மேடம் நைட்டு நீங்க குடுத்த காஃபிய குடிச்சது மட்டும் தான் எனக்கு நியாபகம் இருக்கு, அதுக்கப்புறம் என்ன் நடந்துச்சின்னே எனக்கு நியாபகம் இல்ல” என்று கைகள் லேசாக உதற அனிதாவை பார்த்து சொன்னதும்

“என்ன் நடந்துச்சின்னு நான் உனக்கு காட்றேன்” என்று சொல்லி தன் செல்போனில் இருந்த வீடியோவை போட்டுக் காட்டினாள். அதை பார்த்ததும் இன்ஸ்பெக்டர் ஆடிப்போய் நின்றார்.

“என்ன் மேடம் இது, இது நானா” என்று கேட்க

“நீ இல்லாம வேற யாரு, யூனிஃபார்மோட என்ன சீரழிச்சிருக்கே” என்றதும் இன்ஸ்ப்க்டட் நடந்தவற்றை யோசிக்க முயன்றார். ஆனால் அவருக்கு எதுவுமே நியாபகத்துக்கு வரவே இல்லை.

”மேடம் நீங்க சொல்றத நம்பவே முடியல, ஏன்னா நான் நீங்க கொடுத்த காஃபிய குடிச்சதுக்கு அப்புறமா தான் எனக்குஏதோ நடந்திருக்கு, இந்த வீடியோலயும் நான் ஒன்னும் உங்களா தொரத்தி தொரத்தி கற்பழிக்கிறதா இல்ல, நீங்க தான் எங்கிட்ட இருந்து தப்பி ஓடுற மாதிரி இருக்கு” என்றதும் அனிதா

“என்ன் சார் போலீஸ் மூளைய யூஸ் பண்றீங்க்ளா” என்று அவருக்கு எதிரிலேயே சோஃபாவில் உட்கார்ர்ந்து கால் மேல் கால் போட்டாள். இன்ஸ்பெக்ட்டர் ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க

“சார், நீங்க போலீஸ் மைண்ட யூஸ் பண்ணா, நான் கிரிமினல் ப்ரைன யூஸ் பண்ண போறேன், நீங்க சொல்றது சந்தேகப்படுறது எல்லாமே சரி தான். நீங்க குடிச்ச காஃபியில் மாத்திரைய கலந்த்து நான் தான்” என்றதும் இன்ஸ்பெக்டருக்கு கோவத்துடன் அதிர்ச்சியாகவும் இருந்த்து.

“என்ன் சொல்றீங்க” என்று குரலில் சற்று கோவத்தை கலந்து கேட்க அனிதா அத்றகெல்லாம் மசியாதவள் போல் தொடர்ந்தாள்.

“ஆமா சார், இதெல்லாம் என்னோட் செட்டப் தான், நீங்க் என்ன் ரேப் பண்ணவும் இல்ல, நான் கற்ப உங்க்கிட்ட் இழக்கவும் இல்ல, ஆனா இந்த விடியோவ யார் பார்த்தாலும், நான் சொல்றத் தான் நம்புவாங்க, அப்ப்டி செட் பண்ணியிருக்கேன்ல்” என்றதும்

“எதுக்கு மேடம் இது, நீன் உங்கள் இப்ப தான் பார்க்குறேன், என் மேல் ஏன் இந்த அளவுக்கு ஒரு கோவம், திட்டம் போட்டு பண்ற அளவுக்கு என்ன் அவசியம்” என்றதும் எழுந்தாள்.

“இப்ப்.... இப்ப கேட்டீங்க்ளே அது சரியான் கேள்வி, நீங்க எடுத்திருக்கிற கேஸ்ல நான் தான் நம்ப்ர் ஒன் குற்றவாளி”என்றதும் இன்ஸ்பெக்டருக்கு இன்னும் அதிர்ச்சி,

“நான் தான் ராதாவ கொல்ல பார்த்தேன், நான் தான் வெஷம் கலந்த சாப்பாட்ட கொடுத்தேன், அது உண்ம தான் ஆனா, அதுக்கெல்லாம் என்ன் சாட்சி, யாரெல்லாம் சாட்சி சொல்ல போறாங்க, என்ன் சாட்சியெல்லாம் இருக்குன்னு எனக்கு தெரிஞ்சாதான், இந்த கேஸ்ல இருந்து நான் வெளியில் வர முடியும்,. அது எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல, உங்க ஸ்டேஷன்லயே எனக்கு ஆளுங்க இருக்காங்க,. ஆனா ராதாவால அவங்கள கூட அவ பக்கம் சாய்ச்சிக்க முடியும், அதான் எனக்குன்னு ஒரு பிடி இருக்கனுமேன்னு தான் இந்த வீடியோ ரெக்கார்ட்” என்று செல்லை ஆட்டி காட்டினாள்.

இன்ஸ்பெக்டர் எதையோ யோசிப்பது போல் அவளை மெல்ல் நிமிர்ந்து பார்த்து சட்டென்று அவள் எதிர்பாராத நேரம் அவள் கையிலிருந்த செல்போனை பிடுங்கி அதிலிருந்த வீடியோவை அவசர அவசரமாக் டெலீட் செய்துவிட்டு

“இப்ப என்ன் செய்வீங்க மேடம், இல்லாத்த இருக்கிறதா செட்டப் பண்ணி என்ன மெரட்டி வேல வாங்க பார்த்தீங்களே இப்ப அந்த ஆதாரமே இல்ல, என்ன பண்ண் போறீங்க” என்று கேட்க முதலில் அதிர்ச்சியான முகத்துடன் இருந்த அனிதாவின் முகத்தில் லேசான சிரிப்பு வந்த்து.

அதன் பின் இஸ்பெக்டரை பார்த்து கை கொட்டி சிரித்தாள். இன்ஸ்பெக்ட்ர் ஒன்றும் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க

“என்ன் சார், நீங்க இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கீங்க, இதுல் இருக்குற காபிய நம்பியா உங்கள நான் மெரட்டி இருப்பேன், நேத்து நைட்டு நடந்த சம்பவம், நடுவுல இவ்ளோ நேரம் கேப்புல இத 8 காபி எடுத்து ஒவ்வொன்னையும் ஒவ்வொரு இட்த்துல பத்திரமா வெச்சிருக்கேன். அத நீங்க கண்டுபிடிக்கவே பல மாசம் ஆகும், நான் சொன்னதும் நீங்க எங்கிட்ட சரண்டர் ஆகி இருந்தா போனா போகுதுன்னு விட்டிருப்பேன், ஆனா நீங்க உங்க் புத்திசாலித்தனத்த காட்றதா நெனச்சி, என்ன சீண்டிட்டீங்க், எங்கிட்ட் இருக்குற ஒரு காபிய உங்க கமிஷ்னர் ஆஃபீஸ்க்கு இப்பவே என்னால் அனுப்ப முடியும்” என்று அனிதா சொன்னதும் இன்ஸ்பெக்டர் சட்டென்றூ அவள் காலில் விழுந்து

“மேடம் அப்ப்டி எதுவும் பண்ணிடாதீங்க, என்னோட லைஃபே இல்லாம் போய்டும், தப்பு பண்ணிட்டு அதுக்கான் தண்டனைய அனுபவிச்சா பரவால்ல, ஆனா தப்பே பண்ணாம தண்ட்னைய அனுபவிக்கிற கொடும வேண்டாம், நான் என்ன் பண்ணனும்னு சொல்லுங்க” என்று கேட்க அனிதா அங்கிருந்து மெல்ல் நடந்தாள்.

இப்போதைக்கு ராதாகிட்ட் என்ன் விசாரிச்சிக்கிட்டு இருக்கிறதா மட்டும் சொல்லுங்க், அவ சும்மா இருக்க மாட்டாதான் பெரிய எட்த்துல்லாம் செல்வாக்க காட்டுவா, அவ கிட்ட எனக்கு எதிரா என்ன ஆதாரங்கள்லாம் இருக்குன்னு எனக்கு சொல்லனும், அது போதும் மத்த்த என் ஆளுங்கள் வெச்சி நான் பார்த்துக்குறேன்” என்று திமிருடன் அனிதா சொல்ல இன்ஸ்பெக்டர் எழுந்து

“சரி மேடம், நீங்க சொல்றத நான் செய்யுறேன். ஆனா எல்லாம் முடிஞ்சதுகு அப்புறம் அந்த வீடியோ எனக்கு கொடுக்கன்னும்” என்றதும்

“அத பத்தி கவல படாதீங்க சார், நீங்க எனக்கு எதிரா செயல்படாத வரைக்கும் அந்த விஷ்யம் நம்மள் தவிர வேற யாருக்கும் தெரியாது” என்று அனிதா கூற

“சரி அப்ப நான் கெளம்புறேன்” என்று வெளியே புறப்பட்டார். அனிதா கதவை மூடிவிட்டு

“நமக்கு ஒரு அடிம் சிக்கிட்டான், இனி இவன் வெச்சிதான் ஆட்டம்” என்று தனக்குள் மகிழ்வுடன் சொல்லிக் கொண்டாள். நேராக பாத்ரூமுக்குள் சென்று கட்டியிருந்த டவலை அவிழ்த்து போட்டுவிட்டு மீண்டும் நிர்வாணமாக ஷவர் முன் நின்று தண்ணீரை திறந்துவிட அவள் உடலை தழுவி சென்ற தண்ணீரில் ஆன்ந்த குளியல் போட்டாள். அதே நேரம் வெளியே வந்த இன்ஸ்பெக்டர்

“ஏண்டீ இல்லாத ஒன்ன் இருக்குறதா செட்டப் பண்ணி என்னையே மெரட்டுறியா, இந்த அன்பு யாருன்னு உனக்கு காட்றேன், ஒன்னு, நீ செட்டப்பா பண்ணத உண்மையா ஆக்குறேன், இல்ல உன்னையே இல்லாம் பண்றேன்” என்று கோவத்துடன் தனக்குள் சொல்லியப்டி அங்கிருந்து கிளம்பி சென்றார். 


பாத்திமா நன்றாக தேறி இருந்தாள். அவள் தோள் பட்டையில் மட்டும் பெரிய சைஸ் கட்டு போடப்பட்டு இருந்த்து. நானும் லதீஃபாவும் அவளை ஹாஸ்பிடல் சென்று பார்த்தோம். என்னை பார்த்த்தும்

“என்ன் சார், அசத்திட்டீங்க போலிருக்கே” என்று கேட்க

“ஆமா எல்லாத்தையும் முன்னாடியே தெரிஞ்சி வெச்சிக்கிட்டு எங்கிட்ட் எதுவுமே சொல்லாம் இருந்தீங்கள்ல” என்று நான் கேட்ட்தும் .

”சார் மேடம் சென்னையில் இருந்து கிளம்பும் போதே இந்த பிளான என் கிட்ட் சொன்னாங்க, உங்க்கிட்ட் இத பத்தி சொல்லாம் உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கனும்னும் சொன்னாங்க, ஆனா நீங்க பேசினதும் அங்க நட்ந்த்தையும் என்னால் தான் பார்க்க முடியல்” என்று வருத்தப்பட லதீஃபா அவளிடம் ஏதோ கேட்டுவிட்டு அதன் பின் என்னவோ சொன்னாள்.

“என்ன் சொல்றாங்க” என்று நான் கேட்ட்தும்

“என்னால் இப்ப ட்ராவல் பண்ண முடியுமான்னு கேட்குறாங்க, நாம் மூனு பேரும் ஒரு கான்ஃப்ரஸ்க்காக பேரீஸ் வரைக்கும் போகனுமா, அங்கிருந்து அப்படியே சென்னைக்கு போறோம், அப்புறம் ரெண்டு மாசத்துக்கு மேடம் சென்னையில் தான் இருக்க போறாங்களாம்” என்று சொன்னாள். டாக்டரிடம் விசாரித்து பாத்திமாவுக்கு எந்த பிரச்சினையும் இனி இல்லை, அவள் தாராளமாக ப்ரயாணம் செய்யலாம் என்று உறுதிப்படுத்திக் கொண்டோம்,

அன்று மாலை 4 மணிக்கு விமானத்தில் மூவரும் ஏறினோம். பாண்டி மூன்று மாதம் தன் சொந்த ஊருக்கு செல்வதால் அவனும் எங்களுடன் ஏர்போர்ட் வந்தான். அவனுக்கு 5 மணிக்கு தான் ஃப்ளைட் என்பதால் எங்களுக்கு டாட்டா காட்டி அனுப்பிவிட்டு அவன் செல்ல காத்திருந்தான். எனக்கு உள்ளுக்குள் லேசான மகிழ்ச்சி, காரணம் நாம சென்னைக்கு போறோம், என்ப்தும், ரெண்டாவது நான் இதுவரைக்கும் ஃப்ரான்ஸ் போனதில்ல, இப்ப போறேன், பேரீஸ சுத்தி பார்க்கனும் என்ற ஆவல். விமானம் கிளம்பியது.

பல் இடங்கள் தாவி பேரஸ் விமான நிலையம் சென்று சேர்ந்தோம், இரவு என்பதால் ஏற்கனவே புக் செய்திருந்த ஒரு ஹோட்டலுக்கு காரில் நேராக சென்றோம். மூவருக்கும் ஒரே ரூம் தான் என்றாலும் அதில் இரண்டு பெட்கள் இருந்தன.

ரூமுக்குள் சென்றதும் எனக்கு இருந்த் களைப்பில் ஒரு பெட்டில் போய் படுத்துக் கொண்டேன். லதீஃபா பாத்ரூமுக்குள் சென்று ஒரு குளியல் போட்டுவிட்டு திரும்பி வந்தாள்.

அடுத்து பார்த்திமா உள்ளே சென்று கதவை மூடியதும் லதீஃபா நான் இருந்த பெட்டின் அருகே வந்து என் தலைக்கு அருகே உட்காந்தாள். அவள் மூடில் இருக்கிறாள். என்பது அவள் மூச்சில் வரும் அனலில் இருந்தே எனக்கு தெரிந்த்து.

ஏர்போர்ட்டில் அவள் பார்த்த் ஒரு சில் ஃப்ரென்ச் கிஸ் காட்சிகள் அவளை சூடேற்றி இருக்க வேண்டும். அதனால் தான் வந்த வேகத்தில் பாத்ரூமுக்குள் சென்றுவிட்டாள். என்பது அப்போதுதான் எனக்கும் புரிந்த்து.

குளித்துவிட்டு தலையில் ஒரு துண்டும் உடலில் முன்பக்கம் எந்த பட்டன்களும் இல்லாமல் ஒரு சிறீய கயிற்றினால் மட்டும் கட்டி மூடிக் கொள்ளும் நைட்டி போன்ற உடையை அவள் போட்டிருந்தாள். என் அருகே உட்காரும் போதே அவள் ஒரு காலை கட்டிலுக்கு மேலே வைத்திருந்த்தால்

அவளின் அழகான தொடை அந்த நைட்டி வழியாக வெளியே வ்ந்து என் கண்களை உறுத்திக் கொண்டிருந்த்து. பாத்திமா குளித்துக் கொண்டிருந்தாள். லதீஃபா என் அருகே குனிந்து படுத்திருந்த என் நெற்றியில் அழுத்தமாக் ஒரு முத்தம் வைத்தாள்.

அவள் கொடுத்த முத்த்த்தின் சத்தமே அந்த அறையில் பலமாக எதிரொலித்த்து. அவள் குனிந்த படியே என்னை பார்க்க மேலே அவள் மார்புகள் இரண்டும் அந்த தாராள உடைக்குள் எந்த தடையும் இன்றி ஒரு பக்கமாக் சரிந்து வெளியே வர துடித்துக் கொண்டிர்ருந்த்து.

அவள் என் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு மெல்ல் என் உதட்டுக்கு அவள் முகத்தை கொண்டு வந்தாள். மெல்ல் தன் இதழ்களை திறந்து தன் நாக்கால் என் உதட்டை தொட்டு அவற்றை சுற்று வட்டம் போட்டு ஈரமாக்கினாள். நான் வாயை திறக்காமல் படுத்திருக்க அவள் தன் நாக்கை என் உதடுகளுக்கு நடுவே உள்ளே அனுப்பினாள்.

நான் சட்டென்று அவள் நாக்கை என் உதடுகளால் கவ்வி கொள்ள். அவள் தன் ஒரு கையை எனக்கு மறுபுறம் ஊன்றி என் மார்பின் மீது அவள் மார்பை வைத்து அழுத்தியபடி உள்ளே சிறை பட்டிருந்த அவள் நாக்கை இன்னும் ந்ன்றாக என் வாய்க்குள் விட்டாள்.

நானும் என் நாக்கால் அவள் நாக்கை தடவி விளையாடிக் கொண்டிருக்க அவள கைகள் மெல்ல கீழெ சென்று என் பேண்டின் கொக்கிகளை அவிழ்த்து என் ஜிப்பை கீழெ இறக்கி உள்ளே நுழைந்து என் ஜட்டிக்குள் விறைத்திருந்த தண்டை வெளியே எடுத்து மெல்ல் அழுத்தமாய் பிடித்து உறுவ தொடங்கினாள். நானும் அவள் போட்டிருந்த நைட்டியில் இருந்த ஒரே கயிற்ற்றையும் அதிலிருந்த சுறுக்கை விடுவித்து ஒரு பக்கம் விலக்க் அவள் அழகிய உடலின் ஒரு பக்க தரிசனம் எனக்கு கிடைத்த்து.

அவள் நாக்கோடும் இதழ்களோடும் சண்டை போட்டபடியே அவள் ஒரு பக்க முலையை விரல்களால் தடவி சுற்றி கோலம் போட்டுக் கொண்டிருக்க அவை இரண்டும் விறைத்து எழுந்து எனக்கு வணக்கம் சொன்னது.

மூடியிருந்த இன்னொரு பக்கத்தையும் விலக்க அவள் நிர்வாண அழகு எனக்கு தெரிந்த்து. மெல்ல் அவள் நாக்கிற்க்கு விடுதலை கொடுத்துவிட்டு எழுந்தேன். அவளை நிற்க வைத்து அவள் நைட்டி முழுவதையும் அவிழ்த்து போட்டுவிட்டு என் பேண்டையும் அவிழ்த்தேன்.

அவளை உட்கார வைத்த்தும் நேராக என் தண்டை அவளே கவ்வி பிடித்து இழுத்து தன் வாய்க்குள் பலவந்தமாக் வைத்து அழுத்திக் கொண்டு ஊம்ப தொடங்கினாள். நானும் அவள் பின்ன்ந்தலையில் கைவைத்து லேசாக தடவி அவள் ஊம்பலுக்கு வாகாக காட்டிக் கொண்டிருக்க அவள் இழுத்து இழுத்து ஊம்பியதில் அவள் முலைகள் இரண்டும் காயுடன் சர்ந்து ஆடிக் கொண்டிருக்க என் கைகளால் இரண்டையும் கொத்தாக பிடித்து கசக்கிக் கொண்டிருந்தேன்.

அப்பொதுதான் குளிக்க் சென்ற பார்த்திமாவின் நியாபகம் வர சட்டென்று என் பூலை அவள் வாய்க்குள் இருந்து எடுத்துவிட்டு பாத்ரூமை காட்டினேன். அவளும் புரிந்து கொள்ள் நான் லதீஃபாவை படுக்க வைத்து அவள் கால்கள் இரண்டையும் நன்றாக விரித்தேன். தேன் கசிந்து ஓடிக் கொண்டிருந்த அவள் புண்டையில் என் பூலை வைத்து லேசாக அழுத்தியதும் அது வழுக்கிக் கொண்டு உள்ளே ஓடி அவள் அடி வயிற்றில் பலமாக முட்டியது.

லேசான் வலியால் அவள் கண்களை சில் நொடிகள் மூடி இருக்க நானும் என் தண்டை அசைக்காமல் இருந்தேன். அவள் கண்களை திற்ந்து என்னை பார்க்க அவள் தொடைகளில் என் கை வைத்து எனக்கு மிக அருகே அவளை இழுத்து இப்போது உள்ளே அவள் புண்டையை அடைத்துக் கொண்டிருந்த என் பூலை வெளிய இழுத்து மீண்டும் வேகமாக உள்ளே அடித்து தள்ள வழிந்து கொண்டிருந்த புண்டை நீர் சீறிக் கொண்டு வெளியே வந்த்து.

அவள் ஒரு காலை பிடித்து தூக்கி பிடித்தபடி நான் என் வேகத்தை மெல்ல் அதிகமாக்கினேன். அவள் தன் கைகள் இரண்டையும் தலைக்கு மேலாக வைத்துக் கொண்டு என் குத்துக்களை வாங்கிக் கொண்டிருக்க அவளின் தறிகெட்டு ஆடிய இரண்டு முலைக்ளையும் என் இரண்டு கைகளால் பிடித்து பலம் கொண்ட வரை அழுத்திக் கொண்டே இடிக்க அந்த வலியாலும் ஓலின் சுகத்தாலும் அந்த அறையே அலறும் அளவுக்கு அவள் முனகல்சத்தம் இருந்த்து.

என் வேகம் இன்னும் அதிகமானதும் அவள் முதல் உச்சம் அடைந்து சத்தம் போட்டு கத்த புண்டையில் கொழ கொழப்பு அதிகமாகி என் இயங்கும் வேகத்தை இன்னும் அதிக்மாக்கியது. அவள் கால்களை போட்டுவிடு நன்றாக விரித்து வைத்து இன்னும் வேகமாக அடித்துக் கொண்டிருக்க பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்க பாத்திமா குளித்து முடித்துவிட்டு வெளியே வ்ந்தாள்.

அவளும் லதீஃபா போட்டிருந்த அதே மாடலில் ஒரு நைட்டு போட்டிருந்தாள். ஆனால் அவள் தோளில் இருந்த கட்டு அவள் மேல் பரிதாபத்தை தான் ஏறபடுத்தியது. நான் லதீஃபாவை போட்டு ஓத்துக் கொண்டிருப்பதை பார்த்து லேசாக் சிரித்தபடி போய் எங்களுக்கு எதிரே போட்டிருந்த சோஃபாவில் உட்காந்து போனை எடுத்தாள். ஏதோ ஆர்டர் செய்துவிட்டு எங்கள் அருகே வ்ந்து உட்கார்ந்தாள்.

நான அவளை அருகே இழுத்து அவள் உதட்டை கவ்வி அழுத்தமாக் ஒரு முத்தம் கொடுத்து அவள் இறுகிய காய்களில் ஒன்றை பிடித்து அழுத்தியபடி லதீஃபாவை ஓத்துக் கொண்டிருக்க லதீஃபா பார்த்திமாவின் தொடையை தடவிக் கொண்டிருந்தாள். சில் நிமிட ஓலுக்குப்பின் எனக்கு கஞ்சி வரும் நேரம் என் பூலை வெளியே எடுத்து என் கையால் பிடித்து உறுவ தொடங்கியது

இருவரும் ஆவலாக தங்கள் வாயை திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்க என் தண்டிலிருந்து கஞ்சி சீறிக் கொண்டு வந்து நேராக லதீஃபாவின் வாயில் விழ அப்படியே திருப்பி பார்த்திமாவின் வாயில் கொஞ்ச்ம தெளித்தேன். இருவரும் என்னை நிமிர்ந்து பார்த்தபடி பாயாசம் குடித்து முடிக்க லதீஃபா என் பூலை பிடித்து நன்றாக சப்பி சுத்தம் செய்து விட்ட்தும் பார்த்திமா ஆர்டர் செய்திருந்த ஒயினை எடுத்துக் கொண்டு ஒரு பெண் சர்வர் கதவை தட்ட பார்த்திமா எழுந்து சென்றூ கதவை திற்ந்தாள்.

நான் களைப்புடன் படுத்திருக்க என் அருகே ல்தீஃபா என்னை அணைத்தபடி இருவரும் நிர்வாணமாக் கிடக்க் ஒயினை கொண்டுவந்த பெண் உள்ளே வந்த்தும் எங்களை பார்த்து லேசான் சிரிப்பு சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். மூவரும் கொஞ்ச்ம ஒயினை குடித்தோம்.,

அதன் பின் நான் சென்றூ குளித்துவிட்டு வ்ந்த்தும் மூவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்த் தூங்கப்போகும் நேரம் பார்த்திமா என்னை பார்த்து “சார் நாளைக்கும் கொஞ்ச்ம மிச்சம் வெச்சிக்கோங்க, இன்னைக்கே ஊத்தி காலி பண்ணிடாதீங்க” என்றூ சொல்லு சிரித்துவிட்டு சென்றாள். அவள் சொன்னதன் அர்த்தம் எனக்கு புரியாமல் யோசித்தபடி நானும் படுத்து தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலை மூவரும் தயாரானோம். சாப்பிட்ட்டு முடித்த்தும் கார் புறப்பட்ட்து, இப்போதாவது பேரீசின் அழ்கை கண்டு ரசிக்கலாம் என்று நினைத்த எனக்கு அப்போதும் ஏமாற்றமே, நாங்கள் சென்றது ஃப்ரன்ஸில் உள்ள் வேறு ஏதோ ஒரு பெயர் தெரியாத ஊருக்கு, அது கொஞ்ச்ம ஒதுக்குப்புறமாக இருந்த இடம் அங்கு புதிதாக கட்டப்பட்டிருந்த ஹாஸ்பிடலுக்கு தான் நாங்கள் சென்றோம்,

எல்லாம் முடிந்து அங்கிருந்து மாலை 4 மணிக்கு கிளம்பினோம். எப்ப்டியும் நாளை சென்னை கிளம்பிவிடலாம் என்று பார்த்திமா சொல்லி இருந்தாள். கார் புறப்பட்டு ஹோட்டல் நோக்கி வந்து கொண்டிருக்க வ்ழியில் ஒரு இட்த்தை காட்டி அங்கு செல்ல சொன்னாள் லதீஃபா. அது என்ன இடம் என்று ஆவலுடன் நான் காத்திருந்தேன். 


சென்னையில் இன்ஸ்பெக்டர் வீட்டிலிருந்து ஸ்டேஷன் வந்து சேர்ந்தார். ஸ்டேஷனில் ஏற்கனவே ராதாவும் அவள் அப்பா ராமநாதனும் உட்கார்ந்திருக்க், அவர்களை தூரத்தில் பார்த்த்துமே

“அட்டா இவங்க வேற வந்து தொலச்சிட்டாங்களா” என்று விழித்துக் கொண்டே உள்ளே வந்தார். ராமனாதனை பார்த்த்தும்

“வணக்கம் சார்” என்று சொல்லியபடியே தன் சீட்டில் உட்கார்ந்தார். ராமனாதன் எதுவும் சொல்லாமல்

“சார், அனிதா மேல என்ன ஆக்ஷன் எடுத்திருக்கீங்க” என்று கடுமையான குரலில் கேட்க அன்பு கையை பிசைந்தபடி

“அது வந்து சார், அவங்கள விசாரிக்க கூப்டிருக்கேன்” என்று சொன்னதும் ராமனாதனுக்கு கோவம் தலைக்கேற

“என்ன் சார், அவ தான் கொல பண்ண ட்ரை பண்ணி இருக்கிறா, அதுக்கு பக்காவா ஆதாரம்மும் இருக்கு, அப்ப்டி இருக்கும்போது நீங்க விசாரிக்க் கூப்டிருக்கறாதா சொல்றீங்க, ஸ்டேஷனுக்கு இழுத்து வ்ந்திருக்க வேணா” என்றதும் இஸ்பெக்டருக்கு லேசாக உதறல் எடுத்த்து.

“டென்ஷனாகாதீங்க சார், நீங்க பெரிய ஆளு, உங்க பேச்ச கேட்டு நான் அவங்க ,மேலே உடனே எதுவும் ஆக்ஷன் எடுத்திர முடியாது. ஏன்னா அங்களும் உங்கள மாதிரி சொசைட்டியில் பெரிய ஆளு” என்றதும் ராதாவுக்கு அன்புவின் பயத்தின் பிண்ணனியில் ஏதோ காரணம் இருப்பதாக தெரிந்த்து.

“சார், என்ன் சார், அனிதா உங்கள கவனிச்சிட்டாளா” என்று நேரடியாக ராமனாதன கேட்டுவிட்

“சார் என்ன இது இப்படிலாம் பேசுறீங்க, நான் அப்படி பட்டவன் இல்ல் சார்” என்று அதிர்ச்சியுடன் அன்பு சொன்னார்.

“அப்புறம் என்ன் சார் உங்களுக்கு தயக்கம்” என்றதும்

“அது இல்ல சார், அவங்க மேல ஆக்ஷன் எடுக்கனும்னா அதுக்கு தகுந்த சாட்சி இருக்கனும், உங்க் கிட்ட என்ன் சாட்சி இருக்கு” என்று அனிபு சொன்னதுமே

“ஏன் சார் இல்ல, எங்க ஆஃபீஎஸ் ரிஷப்ஷனிஸ்ட் கீதா இருக்கா, அனிதா சாப்பாடு கொடுத்த்தே அவ கிட்ட தான், அவளே பெரிய சாட்சி” என்றதும் அன்பு யோசித்தார்.

“சரி மேடம் இப்ப் நீங்க கெளம்புங்க மத்த்த நான் பார்த்துக்குறேன், அந்த சாட்சிய பத்திரமா பார்த்துக்கங்க” என்று சொல்ல ராதாவும ராமனாதனும் அங்கிருந்து கிளம்பினார்கள். ராதா வெளியே வந்து காரில் ஏறும்போதே

“அப்பா எனக்கு என்னவோ இந்தாளு மேல சந்தேகமா இருக்கு” என்றதும்

“ஆமா ராதா எனக்கும் அப்படி தான் தோனுது, அனிதா இந்தாள வெலைக்கு வாங்கி இருப்பானு நெனக்கிறேன்” என்று கூற

“அதுவும் இல்லாம கீதாவ பத்திரமா பார்த்துக்கோங்க்ன்னு சொன்னதுக்கு பின்னால் ஏதோ அர்த்தம் இருக்கிறதா தெரியுது” என்று சொன்னாள்.

மறுபுறம் அனிதா காரை ஒரு ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள். ரூம் நம்பர் 258க்கு சென்று கதவை தட்டினாள். கதவு திறக்கப்பட்ட்து.

உள்ளே கபாலியும் அவன் ஆட்களும் இருக்க கபாலி அனிதாவை பார்த்த்தும் எழுந்து வ்ந்தான்.

“வாங்க மேடம், நல்லா இருக்கீங்க்ளா” என்று கேட்க

“என்ன் நலம் விசாரிக்க்வா குஜராத்துல இருந்து வரவழைச்சேன்” என்றதும்

“சாரி மேடம், இப்ப என்ன பண்ணனும்னு சொல்லுங்க, நம்ம் பசங்க்ளாம் வெறியோட இருக்கானுங்க” என்று கபாலி கேட்க

“என் மேல என் தங்க்ச்சி என் மேல் கேஸ் போட்டிருக்கா” என்றதும்

“அப்ப உங்க தங்க்ச்சிய தூக்கிடவா” என்றான் கபாலி

“அட முட்டாள் சொல்றதுக்கு முன்னால் என்ன அவசரம், நீ தூக்க வேண்டியது அவள இல்ல, எனக்கு எதிரா அவ வெச்சியிருக்கிற சாட்சிகள” என்றதும்

“ஓ அப்படியா மேடம், அது என்ன்ன்ன சாட்சிங்க” என்று கேட்க்

“அதுதான் இன்னும் எனக்கு தெரியல்.. கூடிய சீக்கிரம் தெரிஞ்சிடும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் செல்போன் ஒலிக்க் எடுத்து காதில் வைத்தாள்.

“ஹலோ மேடம் நான் இன்ஸ்பெக்டர் அன்பு பேசுறேன்’” என்று மறுமுனையில் குரல் கேட்ட்தும் அனிதா உற்சாகமாய்

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர், உங்கள தான் நெனச்சிக்கிட்டு இருந்தேன், கரக்டா போன் பண்ணீட்டீங்க, என்ன் மேடம் சொல்லுங்க” என்றாள்.


”ஒன்னுமில்ல மேடம் ராதா மேடம் உங்களுக்கு எதிரா வெச்சிருக்கிற சாட்சி யாருன்னு தெரிஞ்சி போச்சி” என்றதும்

“யாரு” என்று அனிதா ஆர்வமாக் கேடக்

“அவங்க ஹாஸ்பிடல் ரிஷப்ஷனிஸ்ட் கீதாவாம்” என்றான் அன்பு. அனிதா லேசாக யோசித்தாள். அவ நம்ம ஆளாச்சே, சனியன் கடைசியில் என்னயே போட்டுக்கொடுக்க் ரெடி ஆகிட்டாளா, என்று நினைத்துக் கொண்டு

“சரி இன்ஸ்பெக்டர், இன்ஃபர்மேஷன் கொடுத்த்துக்கு தேங்க்ஸ்” என்று அனிதா போன் இணைப்பை துண்டிக்க போக

“மேடம் அப்புறம் அந்த விடியோ” என்று இழுக்க

“பயப்படாதீங்க சார், இந்த கேஸ் முடியிற வரைக்கும் அது எங்கிட்ட தான் பத்திரமா இருக்கும்” என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள். அனிதாவின் முகத்தில் தெரிந்த புன்னகையை கண்டதும் கபாலி அவளிடம்

“என்ன் மேடம் அது என்ன் சாட்சின்னு தெரிஞ்சிடுச்சி போலிருக்கே” என்றதும்

“ஆமா கபாலி, உனக்கு வேல் வந்திடுச்சி, அந்த ஹாஸ்பிடல்ல ரிஷப்சனிஸ்டா இருக்குற கீதா தான் என்ன பார்த்த சாட்சி, அவ கோர்ட்டுக்கும் வர ரெடியா இருக்கா” என்றதும்

“எனக்கு என்ன பண்ணனும்னு புரிஞ்சிடுச்சி மேடம்” என்று கபாலி சொல்ல

“ஏற்கனவே ஒரு தடவ சொதப்புன மாதிரி இந்த தடவயும் சொதப்பாம பார்த்துக்கோ, அப்படி எதாவது நடந்தா” என்று அனிதா மிரட்டலாய் கேட்க

“இந்த தடவ எல்லாம் பக்காவ முடிஞ்சிடும் மேடம், கவலையே படாதீங்க, அந்த பொண்ண பத்தி மட்டும் சொல்லுங்க, மத்தத நான் பார்த்துக்குறேன்” என்றதும் அனிதா தன் செல்போனில் இருந்த போட்டோவை தேடி எடுத்தாள்.

அது அவள் ஹாஸ்பிடலில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது எடுத்த க்ரூப் போட்டோ அதில் அனிதாவுக்கு அருகே கீதா நின்று கொண்டிருககிறது போல் இருக்க அதை அனிதா காட்டி

“இதோ இந்த போட்டோல எனக்கு பக்கத்துல இருக்காளே அவ தான் கீதா” என்றதும் கபாலி அந்த போட்டோவை உற்று பார்த்தான்.

“சரி மேடம் இந்த போட்டோவ எனக்கு ப்ளூடூத்ல அனுப்புங்க மேடம் அந்த பொண்ண கண்டுபிடிச்சி” என்று நிறுத்த

“அவள என்ன வேணா பண்ணிக்க, ஆனா கோர்ட்டுக்கு மட்டும் வந்திட கூடாது” என்ற்தும்

“சரி மேடம், ஏற்கனவே நம் பசங்க காஞ்சி போய் கெடக்குறாங்க, பூந்து விளையாடிடுவாங்க” என்று சொல்ல அனிதா தன் ஹேண்ட் போகிலிருந்து 500 ரூபாய் நோட்டுக்கட்டை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு

“மேட்டர் முடிஞ்சதும் எனக்கு இன்ஃபார்ம பண்ணு, எனக்கு நீ வேலய முடிச்சதுக்கான ஆதாரமும் வேணும்” என்றதும்

“ஒன்னும் கவல படாதீங்க மேடம் அந்த பொண்ண போட்டு தள்ளிட்டு அந்த போட்டோவ உங்களுக்கு காட்டுறேன் மேடம்” என்ற்தும் அனிதா சிரித்தபடி அங்கிருந்து வெளியே வ்ந்தாள். கபாலி தன் செல்லில் இருந்த அந்த போட்டோவை பார்த்தான்.

அனிதாவின் அருகே இரண்டு பக்கமும் இரண்டு பெண்கள் இருப்பதை அப்போதுதான் கவனித்தான். அந்த நிகழ்ச்சியின் போது அனிதா ராதா இருவருக்கும் இடையே எந்த பிரச்ச்னையும் இல்லாத்தால் அப்போது ராதா அனிதாவின் அருகே உட்கார்ந்திருந்தாள்.

கபாலிக்கு அந்த போட்டோவில் யாரை போட வேண்டும் என்று லேசான குழப்பம. அவன் இதற்கு முன் ராதாவை பார்த்த்து இல்லை., யாரை கொல்ல வேண்டும் என்று தனக்குள் குழம்பிக் கொண்டவன் ஒரு வழியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

தன் ஆட்களை கூப்பிட்டு “டேய் இந்த போட்டோவுல் இருக்குற இந்த பொண்ண தாண்டா நாம தூக்கனும்” என்று சொல்ல அவன் ஆட்கள் ஆவலுடன் பார்த்தனர். அவன் விரல் வைத்து போன் திரையில் சுட்டி காட்டிக் கொண்டிருந்த்து ராதாவை தான்.

மறுபுறம் ராதா ஹாஸ்பிடலுக்கு வர கீதா ர்ஷப்ஷனில் இருந்தாள். அவளை பார்த்த்தும் “கீதா ஈவினிங் நீ வீட்டுக்கு போகும்போது, என் கூட வா, ஏன்னா அனிதாவுக்கு எப்ப்டியும் நீ அவளுக்கு எதிரா சாட்சி சொல்லப் போறேன்ற விஷயம் தெரிஞ்சிருக்கும், அதனால் தனியா போய்ட்டு வரது சேஃப் இல்ல” என்று சொல்ல்

“சரி மேடம்” என்று தன் வேலையை பார்க்க தொடங்கினாள். கபாலி தன் ஆட்களுடன் காரில் ராதாவின் ஹாஸ்பிடல் நோக்கி வந்து கொண்டிருக்க அவனுக்கு அவள் கொல்ல சொல்லிய பெண்ணின் பெயர் மற்ந்து போனது.

அனிதாவுக்கு போன் செய்தான். “மேடம் அந்த பொண்ணு பேரு என்ன் சொன்னீங்க” என்றதும்

“அட மர மண்ட அதுக்குள்ள மறந்து போச்சா, அவ பேரு கீதா, பேரு மட்டும் தான் மறந்துச்சா, இல்ல யார தூக்கனும்னே மறந்துட்டியா” என்று அனிதா எரிச்சலுடன் கேட்க

“அப்படிலாம் இல்ல மேட்ம இப்ப நான் அங்க தான் போறேன், பேரு மட்டும் தான் மற்ந்து போச்சி” என்று சொன்னாள்.

“பார்த்து கபாலி நெறைய பேரு வந்து போற எடம், இப்ப் ஒத்துவரலைனா, ஈவ்னிங்க அந்த பொண்ணு தனியா தான் வீட்டுக்கு போவா, அப்ப பார்த்துக்கோ” என்ற்தும்

“சரி மேடம்” என்று இணைப்பை துண்டித்தான். ஹாஸ்பிடல் முன்னால் கார் நின்றது. அதே நேரம் மதிய உணவு இடைவெளிக்காக அனிதா சாப்பிட செல்ல தயாராக இருந்தாள்.

கபாலியும் அவன் கூட்டமும் உள்ளே வ்ந்த்து. தன்னுடன் வந்தவர்களை பார்த்து

“டேய் எல்லாரும் உள்ள போனா சந்தேகம் வந்திடும் அதனால் மூனு பேரு எங்கூட வாங்க மத்தவங்க கார்ல வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு ரிஷப்ஷன் நோக்கி நடந்தான்.


கீதா தூரத்திலேயே கபாலி ஒரு கூட்ட்த்துடன் வ்ந்த்தையும் அதன் பின் அதில் சிலர் சென்றதையும் பார்த்தாள். இவர்கள் ஏதோ விபரீதம் செய்ய தான் வருகிறார்கள் என்று நினைக்கும்போதே ராதா காலையில் சொன்ந்து நியாப்கத்தில் வந்து போனது.

அமைதியாக அவர்களை கண்டுகொள்ளாதவள் போல் இருந்தாள். கபாலி நேராக அவளுக்கு எதிரே வந்து நின்று

“ஏம்மா இங்க கீதா யாரு” என்றாள். கீதாவுக்கு முகம் குப்பென்று வியர்த்து கை கால்கள் உதறின. பதில் சொல்ல அவள் நாக்கு எழ் மறுத்த்து.

“நீங்க யாரு” என்று தட்டு தடுமாறி கேட்க

“அவங்க சொந்த காரங்க” என்றதும் கீதாவின் சந்தேகம் உறுதியானது. இவர்கள் கண்டிப்பாக அனிதாவின் ஆட்கள் தான் என்று முடிவெடுத்து

“அவங்க மேல டைனிங் ரூம்ல இருக்காங்க” என்று மேலே காட்ட கபாலி

“ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு மாடிக்கு படி வ்ழியாக ஏறி சென்றான். கீதா முகத்தில் வ்ழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு ராதாவின் அறையை நோக்கி அறக்க பறக்க் ஒடினாள்.

ராதா எதை பற்றியோ சிந்தித்து கொண்டிருந்த நேரம் கீதா அவள் முன் ஓடி சென்று

“மேடம் அனிதாவொட ஆளுங்க என்ன் தேடிக்கிட்டு இங்கயே வ்ந்திருக்காங்க மேடம்” என்றதும் ராதவுக்கு தூக்கி வாரி போட்ட்து. ‘என்ன் கீதா சொல்ற, இங்கயே வந்திட்டாங்களா” என்று கேட்க

“ஆமா மேடம் மாடிக்கு அவங்கள மாத்தி அனுப்பி இருக்கேன்” என்றதும் ராதா எழுந்து வெளியே வந்தாள். 



விஜயசுந்தரி 102

துபாய் நகர். பாலை வனத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட சோலை வனம் என்று எல்லோரும் சொல்வது சரிதான் என்று எனக்கு அந்த நகரின் அழகை காலை நேரத்தில் பார்க்கும்போதுதான் புரிந்தது.

என்னதான் வசதியாகவும் நேர்த்தியாகவும் நகரம் இருந்தாலும் ஏசி ரூமை விட்டுவிட்டு வெளியே வந்தால் நம்ம் ஊர் வெயிலே பரவால்ல போலிருக்கே என்று தோன்றும். அதனாலே தான் எங்கும் ஏசி. காரிலிருந்து கக்கூஸ் வரை எல்லாம் ஏசி மயம்தான்.


காலை 11 மணிக்கு மீட்டிங்க் ஆரம்பிப்பதாக சொல்லி இருந்தார்கள் .இப்போது நேரம் காலை 5.30 மணி தான். ஆனாலும் நம்ம் ஊரில் 8 மணிக்கு எப்ப்டி இருக்குமோ அப்படி இருந்த்து. வெளியே வந்து பார்த்துவிட்டு மீண்டும் ரூமுக்குள் சென்றூ குளித்து தயாராகி ஹாலுக்கு வரும்போது காலை 7 மணியை காட்டியது.

லதீஃபா அடித்து போட்ட்து போல் அதாவது நான் அடித்து போட்டதால் களைப்புடன் தூங்கிக் கொண்டிருந்தாள். நான் மெல்ல் ஹாலுக்கு வந்தேன். வீட்டில் ஏகப்பட்ட ஆட்கள் வேலைக்காக் இருந்தார்கள்.

அதில் சிலர் இந்தியர்கள் என்பதும் முகத்தை பார்க்கும்போது தெரிநத்து. ஆனாலும் நான் நேராக கார் நிற்கும் இட்த்துக்கு வந்தேன். பாண்டி எப்போது வந்தான் என்றே தெரியவில்லை. நன்றாக குளித்து வெள்ளை யூனிஃபார்மில் காரை பெயிண்ட் போகும் அளவுக்கு தேய்த்து துடைத்துக் கொண்டிருந்தான். என்னை பார்த்த்தும்

“குட்மார்னிங் சார், என்ன் நம்ம் ஊர் பழக்கத்துலயே சீக்கிரம் எழுந்திட்டீங்க போல்” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்ப். நான்

“எங்கயா புது இடமா இருந்த்தால் நைட்டெல்லாம் தூக்க்மே இல்ல” என்று சொன்னதும் அவன் என்னை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு

“ஓகே ஓகே” என்று காரை துடைக்க தொடங்கினான். எனக்கோ நேற்று போலீஸ் இழுத்து வந்து காட்டியவன் யார். லதீஃபா ஏன் அவனை அடித்தாள். என்று தெரிந்து கொள்ள் வேண்டும் என்ற் ஆவல் இருக்க மெல்ல் அவன் அருகே சென்றேன்.

“பாண்டி, நேத்து நாம வரும்போது போலீஸ்காரங்க யாரையோ ஒருத்தன கூட்டி வந்து காடினாங்களே, யாரு அவன், எதுக்கு மேடம் அவன பார்த்த்தும் அப்படி டென்ஷன் ஆனாங்க” என்ற்தும்

“அதுவா சார், அத நீங்க மேடம் கிட்டயே கேட்டிருக்கலாமே” என்று கூறிவிட்டு நக்கலாக சிரித்தான்.

“என்ன் காமடி பண்றியா, அவங்களுக்கு தமிழ் தெரியாது, எனக்கு அரபி தெரியாது. இதெல்லாம் உனக்கும் தெரியும் அப்புறம் என்ன் நக்கல்” என்றதும் அவன் சிரித்துக் கொண்டே என்னை பார்த்தான்.

“சொல்லு பாண்டி, யாரு அவன்” என்று மீண்டும் வறுபுறுத்தி கேட்ட்தும் அவன் என் அருகே வந்து

“சார் அவன் ஒரு பெரிய தொழிலதிபர், ஆனாலும் நம்ம மேடம் அளவுக்கு இல்லன்னு வெச்சிக்கங்களேன், அவனுக்கு ரொம்ப நாளா நம்ம மேடம் கம்பனிங்க மேல ஒரு கண்ணு, அத எல்லாம் எப்ப்டியாவது. வளச்சிடனும்னு ப்ளான் பண்ணி மேடம் கூட பழகுனான். ஆனா நம்ம மேடமுக்கு அவன் திட்டம் தெரிஞ்சதும் அவன அடிச்சி துரத்திட்டாங்க, அவன் பெரியவங்க கிட்ட சொல்லி மேடம நிக்கா பண்ணிக்க ஏற்பாடு பண்ணான். ஆனா மேடம் எல்லாருக்கும் முன்னால் அவன அசிங்க படுத்திட்டாங்க, அதனால் அப்பல இருந்து மேடம் மேல அவனுக்கு செம காண்டு, அந்த காண்டுல தான் அன்னைக்கு ஏர்போர்ட்ல மேடம் துப்பாக்கியால் சுட்டான். ஆனா அவன் துரதிஷ்டம் அவன மேடம் பார்த்துட்டாங்க, உடனே போலீஸ்ல சொன்னதால அவன சுத்தி வளச்சி புடிச்சிட்டாங்க” என்று சொல்லி முடித்தான்.

அப்போது தான் எனக்கு புரிந்த்து. அவர்கள் அனிதாவின் ஆட்களும் இல்லை, அவர்கள் கொல்ல வந்த்து என்னையும் இல்லை என்று அதன் பின் தான் எனக்கு கொஞ்ச்ம நிம்மதி வந்த்து. ஆனாலும் அடுத்து நடக்க போகின்ற மீட்டிங்கை நினைக்கும் போது நிம்மதி அடைந்த என் இதயம் மீண்டும் கலங்கியது.

லதீஃபா எழுந்து குளித்து முடித்து கீழெ வரும்போது நேரம் காலை 9.30 மணி இருக்கும். அதுவரை நானும் பாண்டியும் பேசிக் கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை. நானும் லதீஃபாவும் சாப்பிட்டோம்.

காலை பத்து மணிக்கெல்லாம். வீட்டிலிருந்து கார் புறப்பட்டுவிட்டது. எனக்கு இதயம் முன்பைவிட அதிகமாக் அடித்துக் கொண்ட்து. லதீஃபாவோ மிகவும் ரிலாக்ஸ்டாக இருந்தாள். நான் என்ன் செய்ய போகிறோம், இந்த மீட்டிங்கில் வருபவர்களை நான் சரியாக பேசி கவிழ்க்காமல் கோட்டை விட்டால் அது அனிதாவுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்துவிடும்.

அத்தோடு போகாமல் லதீஃபாவின் முகத்திலேயே முழிக்க முடியாமல் போகும். என்ன் செய்வது என்று யோசித்துக் கொண்டே உட்காந்திருந்தேன். முன்னால் இருந்த பாண்டியோ

“என்ன் சார், காலையில் இருந்தே ரொம்ப் டென்ஷனா இருக்கீங்க” என்று கேட்க

“ஒன்னுமில்ல பாண்டி நாம் இப்ப் போறோமே, அந்த இட்த்துல் நடக்க போற மீட்டிங்க எப்ப்டி பண்ணப்போறேன்னு நெனச்சாலே பயமா இருக்கு” என்றதும்

“ஏன் சார் கவல படுறீங்க, எல்லாத்தையும் மேடம் பார்த்துப்பாங்க” என்று கூலாக சொன்னான்.

“நீ சொல்லிட்ட, என்னோட் எதிர்காலமே இதுலதான் இருக்கு, அங்க் இருக்குறவங்களுக்கு எல்லாம் அரபிய தவிர வேற மொழியே தெரியாதாம். எனக்கு தமிழே சரியா வராது, இங்க்லீஷ முக்கி முக்கி தான் பேசனும், நான் எங்க இருந்து அவங்க கிட்ட பேசி, எப்படி சமாளிக்க் போறேன்னு தெரியல” என்று அடிவயிறு கலங்கியபடி பேசிக் கொண்டிருக்க

“என்ன் சார். உங்களுக்கு அரபி தெரியாத மாதிரி அவங்களுக்கு இங்க்லீஷ் தெரியாது, அத் ஏன் மைனஸா நெனக்கிறீங்க, அதுவே உங்களுக்கு ப்ளஸா கூட இருக்கலாம்” என்றான். எனக்கு அவன் சொல்ல வருவது புரிந்தும் புரியாமலும் குழப்பியது.

“என்னய்யா சொல்ல வர” என்று கேட்க

“நீங்க கவல படாதீங்க சார், எல்லாத்தையும் மேடம் பார்த்துப்பாங்க” என்று சொல லதீஃபா அவனிடம் அரபியில் ஏதோ கேட்க அதற்கு பாண்டி பதில் சொன்னதும் லதீஃபா என்னை பார்த்த்படியே அவனுக்கு ஏதோ பதில் சொல்ல உடனே பாண்டி

“சார் மேடம் எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க, நீங்க தைரியமா போங்க சார்” என்று சொன்னான். அவள் எனக்காக ஏதோ திட்டம் போட்டிருப்பது மட்டும் புரிகிறது. ஆனால் என்ன் ஆக போகிறது என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரியும் என்று மனதுக்குள் சொல்லியப்டி ஜன்னல் வழியே கட்ந்து போன் துபாய் நகரத்து வான் உயர்ந்த கட்டிடங்கள் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

கார் ஒரு தனியார் பாலத்தில் நுழைந்த்து. உள்ளே திருமிப்யதும் எங்களுக்கு முன்னால் ஒரு மிகப்பெரிய கட்டிடம் தெரிந்த்து. அதுதான் உலகத்திலேயே மூன்றாவ்து உயரமான கட்டிடமாம்., 1056 அடி உயரத்துக்கு ஆஜானு பாகுவாய் நின்றிருந்த அந்த கட்டிடம் தான் உலகத்தின் ஒரே செவன் ஸ்டார் ஹோட்டல் என்றூம் பாண்டி சொல்லிக் கொண்டே வந்தான்.

சார் இதுதான் புர்ஜ் அல் அராப்ன்ற ஹோட்டல், இதுக்குள்ள பெரிய பெரிய ஆளுங்க மட்டும் தான் போக முடியும், நம்ம ஊர்ல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குள்ள் போனாலே பெரிய ஆளுங்கன்னு சொல்லிக்கிற நெறைய பேருக்கு இந்த ஹோட்டலுக்கு போகவே பர்மிஷன் கிடைக்கல்,
ஆனா மேடம் தயவால நான் பல் தடவ இந்த போயிருக்கேன், அவங்க கூட, இப்ப நீங்களும் வரீங்க” என்று பெருமையாக சொல்லிக் கொண்டான்.

அந்த ஹோட்டலில் மொத்தம் 220 அறைகள் இருக்கிறதாம். மிகவும் காஸ்ட்லியான் அந்த ஹோட்டலின் 20வது மாடியில் இருந்த கான்ஃப்ரன்ஸ் ஹாலில் தான் இன்றைய மீட்டிங் நடக்க உள்ளது.

அங்கு இருந்த லிஃப்ட்டுகளில் ஒன்றில் நாங்கள் மூவரும் ஏறிக் கொள்ள லிஃப்ட் முழு வேகத்தில் எங்களை தூக்கிக் கொணடு ஆகாயத்துக்கே ஓடும் ராக்கெட் போல் மேல் நோக்கி சென்று கொண்டிருந்த்து.

என் பதற்றமான் நிலையை அடிக்கடி லதீஃபா பார்த்து சிரித்து ரசித்துக் கொண்டிருந்தாள். மீட்டிங் நடக்கும் அறைக்குள் நாங்கள் சென்றோம், எங்களுக்கு முன்பே அங்கு எல்லோரும் வந்திருந்தார்கள்.

ஒரு உய்ரமான இட்த்தில் லதீஎஃபா என்னை கூட்டி சென்றாள். அங்கு இன்னும் சிலர் இருக்க எனக்கு பின்னால் பாண்டி நின்று கொண்டான். லதீஃபா பாண்டியிடம் ஏதோ சொல்ல பாண்டி என்னை பார்த்து

“சார், கீழ் இருக்குறவங்களாம் நம்ம ஷேர் ஹோல்டர்ஸ், மேல ஸ்டேஜ்ல இருக்குறவங்கலாம் நம்ம் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்” என்று சொல்ல ஒரு அழகான் பெண் மேடையில் இருந்த மைக்கை பிடித்து ஏதோ பேசினாள்.

எல்லாம் அரபு வாடையில் இருந்த்து. கீழெ இருந்த பெண்களில் அதிகமானோர் பர்தா அணிந்திருக்க ஆண்கள் எல்லோரும் ஷேக் உடையில் இருந்தார்கள். அந்த பெண் லதீஃபாஃபை காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

லதீஃபாவும் அவள் அழகான உதடுகள் மெல்ல் குவிய சிரித்தபடி அதை ரசித்து ஆமோதிப்பது போல் அடிக்கடி தலை அசைத்துக் கொண்டிருக்க் என் செல்போன் அதிர்ந்த்து. நான் உள்ளே வரும்போதே அதை வைப்ரெட் மோடில் போட்டிருந்தேன்.

மெல்ல் எடுத்து பார்க்க அது ராதாவிடமிருந்து வந்த கால். அட்டண்ட் செய்து பேசவும் முடியாது. காலை கட் செய்தாலும் அவள் கோவித்துக் கொள்வாலோ என்று அப்ப்டியே பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டேன். அந்த பெண் பேசி முடித்துவிட்டு இறங்கியதும் லதீஃபா அங்கு சென்று பேச் தொடங்கினாள்.

பேச்சின் இடையே என்னை ஒரு முறை பார்த்து ஏதோ சொல்ல பாண்டி என் அருகே குனிந்து

“சார் மேடம் உங்கள பத்தி தான் பேசுறாங்க” என்று கூற கடைசியக லதீஃபா ஏதோ சொல்லிவிட்டு சத்தமாக என் பேரை சொன்னதும் பாண்டி என் தோளில் தட்டி

“சார் மேடம் உங்கள வர சொல்றாங்க சார்” என்றான். எனக்கு உள்ளுக்குள் ஹெவியாக நடுக்கம் இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் எழுந்து அவள் அருகே சென்றேன். பாண்டியும் என் உடனேயே பாடி காட் போல் வந்து கொண்டிருந்தான்.

நான் லதீஃபாவின் அருகே சென்றதும் அவள் என் தோளில் கைவைத்து ஏதோ சொன்னாள. பாண்டி என்னை பார்த்து

“ஸார் மேடம் உங்கள பேச சொல்றாங்க” என்றதும் லதீஃபா மைக்கிலிருந்து நகர்ந்தாள். நான் மைக்குக்கு அருகே சென்றதும் பாண்டி என் அருகிலேயே நின்று கொண்டான். எனக்கோ என்ன் பேசுவது என்றே தெரியாமல் மைக்கை மூடிக் கொண்டு

“பாண்டி எனக்கு பயமா இருக்குடா” என்றதும்

“சார் நான் தான் அப்பவே சொன்னேல இங்க இருக்குறவனுங்க எவனுக்கும் இங்க்லீஷ் தெரியாது பயப்படாம அடிச்சி விடுங்க” என்றான். எனக்கு அப்போதுதான் அவன் முன்பு சொன்னதின் அர்த்தம் புரிய நான் தைரியமாக மைக்கில் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன்.

அதே நேரம் லதீஃபாவின் கையில் ஒரு மைக் கொடுக்கப்பட நான்

“குட்மார்னிங்க் லேடீஸ் அண்டு ஜெண்டில் மேன்” என்றதும் லதீஃபா லேசான புன்னகையுடன் அரபு மொழியில் அதை மொழி பெயர்த்து சொன்னாள். 



குளித்துவிட்டு காஃபி கப்புடன் வந்து டிவியை போட்டதும் அதில் வந்த செய்தியை பார்த்த் அனிதா


“லூசு பய அதுக்கும் நான் தான் காரணம்னு நெனச்சிருப்பான். அதான் காலையில் அப்படி பேசுனான் போல” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு இருந்தவள் சட்டென்று காலிங்க் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும் கதவை பார்த்தாள்.


இந்த நேரத்துல் யாரு, அதுவும் இந்த அட்ரஸ் யாருக்கும் தெரியாதே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் தன் கோலத்தை பார்த்தாள். குளித்து முடித்து இன்னும் டவலுடன் தான் இருந்தாள் அனிதா.

சரியென்று எழுந்து கதவின் அருகே சென்று கதவில் இருந்த லென்ஸ் துளை வழியாக பார்த்தாள். வெளியே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் நின்றிருந்தார்.


“ஓ ராதா கொடுத்த கம்ப்ளயிண்ட் வேல செய்யுதா” என்று நினைத்துக் கொண்டே கதவை லேசாக திறந்து கதவின் பின்னால் இருந்தபடி


“யெஸ்” என்று கேட்க


“மேடம் உங்க சிஸ்டர் உங்க மேல் கொடுத்த கம்ப்ளயிண்ட் விஷ்யமா உங்கள என்கொயரி பண்ண வந்திருக்கேன்”என்று அவர் சொன்னதும் அனிதா யோசித்தாள்.


“உள்ள வரலாமா” என்று அவர் கேட்டுவிட்டு அவள் பதிலுக்காக காத்திராமல் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் அனிதா டவலோடு இருப்பதை பார்த்ததும்


“ஓ. சாரி மேடம் நான் கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்” என்று மீண்டும் வெளியே போனவரை பார்த்து


“பரவால்ல உள்ள வாங்க சார்” என்று அனிதா சொல்ல


“அது..... வந்து.... இல்ல... நான்...” என்று தலையை குனிந்தபடி பேச

“வாங்க சார், வந்து உட்காருங்க” என்று அனிதா கதவை மூடிவிட்டு உள்ளே வர இன்ஸ்பெக்டர் தலை குனிந்தபடி உள்ளே வந்து சோஃபாவில் உட்காந்தார்.


“கொஞ்ச்ம வெயிட் பண்ணுங்க காஃபி கொண்டு வரேன்” என்று அனிதா கிட்சன் நோக்கி நகர


“அதெல்லாம் வேண்டாம் மேடம்” என்று இவர் தடுக்க


“பரவால்ல சார் இருங்க” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்று காஃபி போட ஆரம்பித்தாள். காஃபி போட்டு முடித்ததும் அதில் கடைசியாக ஏதோ ஒரு மாத்திரையை எடுத்து போட்டு நன்றாக கலக்கிவிட்டு கொண்டு வந்தாள்.


இன்ஸ்பெக்டர் அதுவரை வீட்டை நோட்டமிட்டுக் கொ|ண்டிருந்தவர் அனிதாவை பார்த்ததும் சட்டென்று தலையை தொங்க போட்டுக் கொள்ள அனிதா அவருக்கு முன்னால் இருந்த டேபில் மேல் காஃபியை வைத்துவிட்டு


“குடிங்க சார்” என்று சொல்லிவிட்டு அவருக்கு நேர் எதிரே உட்காந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டாள். இன்ஸ்பெக்டர் ஏதோ வலைக்குள் தான் சிக்க போவதாக மனதுக்குள் சொல்லியபடி காஃபியை எடுத்து குடித்தார்.


முழுவதும் குடித்து முடிக்கும் வரை நிமிர்ந்தும் பார்க்கவில்லை, ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காஃபியை குடித்து முடித்த்தும் நிமிர்ந்து பார்த்தார்.


“சொல்லுங்க சார், என்ன் விசாரிக்கனும்” என்றதும் இன்ஸ்பெக்டர் என்ன் பேச வேண்டும் என்பதையே மறந்தவர் போல் திணறினார்.


“அது வ்ந்து மேடம் உங்க் சிஸ்டர் நீங்க அவங்கள் கொல்ல் முயற்சி பண்ணதாவும் அதுல் அவ்ங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப் ஒருத்தங்க சீரியஸா இருக்கறதாவும் கம்ப்ளயிண்ட் கொடுத்திருக்காங்க, இந்த கம்ப்ளயிண்ட்க்கு உங்க அப்பாவும் சப்போர்ட் பண்ணி இருக்காரு, அதனால் தான் நானே நேர்ல வந்திருக்கேன்” என்று கூற


“சரி சார், நான் தான் கொல்ல பார்த்தேன்றதுக்கு என்ன் சாட்சி அவங்க கையில் இருக்கு” என்று அனிதா கேட்க


“அதெல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது மேடம் நாளைக்கு நீங்க ஸ்டேஷன் வரனும்” என்று சொல்லியதும் அவருக்கு உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்ட்து.


நரம்புகள் புடைத்துக் கொண்டு உடல் முறுக்கிக் கொண்ட்து போல் இருநத்து. அதுவரை அனிதாவின் கண்களை மட்டும் பார்த்த பேசியவருக்கு இப்போது பார்வை மெல்ல் அவள் கழுத்துக்கு கீழெ சென்றது. அட்டா சங்கு க்ழுத்து என்று சொல்லுவாங்களே அது இப்படி தான் இருக்குமா,


காயி ரெண்டும் டவலுக்குள்ள் இருக்க முடியாம தவிக்கிதே, அதுக்கு விடுதலை கொடுக்க சொல்லி என் கை துடிக்குதே,

தொடை ரெண்டும் ட்யூப்லைட் மாதிரி மின்னுதே அதுக்கு நடுவும் இருக்குற தேன குடிக்க சொல்லி என் நாக்கு தவிக்குதே, என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டிருக்க அவர் நிலையை அனிதா புரிந்து கொண்டு மேலே போடிருந்த காலை எடுத்து நேராக வைக்க அவள் தொடையின் இணைப்பு வரை எதிரே இருந்த இன்ஸ்பெக்டருக்கு தெரிய மீதி வெடிப்பையும் பார்த்துவிட அவர் ஆர்வமனார்.


“சார் என்ன் சார் ஆச்சி உங்களுக்கு” என்று அனிதா கொஞ்ச்ம அவருக்கு முன்னால் குனிந்து கையை முகத்துக்கு நேராக ஆட்ட அவர் சரக்கை ராவாக அடித்தவர் போல் அனிதாவை பார்த்தார்.


அனிதா தான் போட்ட மாத்திரை வேலை செய்வதை புரிந்து கொண்டு வேகமாக் எழுந்து தன் பெட்ரூமுக்கு சென்று தன் ஐபோனில் விடியோ ரெக்கார்டரை ஆன் செய்து அதை ஒரு இட்த்தில் மறைவாக வைத்துவிட்டு எழுந்து மீண்டும் ஹாலுக்கு வர இன்ஸ்பெக்டர் எதிரே நின்றிருந்தார். அனிதாவை பார்த்த்தும் லேசாக் சிரிக்க


“என்ன் சார்” என்று அனிதா கேட்க அவர் தலையை மீண்டும் தொங்க போட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார். அனிதா அவர் பேண்டை பார்க்க அதில் அவர் தண்டு விறைத்துக் கொண்டு பேண்டை தூக்கி கூடாரம் போட்டு நிற்பது தெரிந்த்து.


மனுஷனுக்கு ஃபுல் டென்ஷன் ஏறிடுச்சி போல் அதான் நரம்பெல்லாம் வெடச்சி நிக்குது, எனறு தனக்குள் சொல்லிக் கொண்டே அவர் தோள் பட்டையில் கைவைத்து


“சார் என்ன் ஆச்சு உங்களுக்கு” என்று கேட்க அவர் நிமிர்ந்து அவள் மீது காம பார்வை வீசியப்டி நகர்ந்து செல்ல அனிதாவும் மெல்ல பின்னோக்கி பெட்ரூமை நோக்கி அடியெடுத்து வைத்தாள். இவர் ஒரு அடி முன்னால் வைக்க அனிதா ஒரு அடி பின்னால் நகர்ந்து இருவரும் பெட்ரூமுக்குள் சென்றார்கள்.


“சார் என்ன் சார் வேணும், நான் காலையில் ஸ்டேஷன் வரேன் சார், இப்ப் போங்க” என்று அப்பாவி பெண் போல் குரலில் பேச இன்ஸ்பெக்டர் எதுவுமே பேசாமல அவளை நெருங்கி சென்று அவள் மார்பில் கட்டி இருந்த டவலின் முடிச்சை அவிழ்க்க கையை நீட்ட் அனிதா உடனே அவர் கையை தட்டி விட்டு


“ஸார் என்ன் பண்றீங்க, என்ன் விட்டுடுங்க” என்று கத்திக் கொண்டு ஓடி தன் செல்போன் வைத்திருந்த இட்த்துக்கு பின்னால் சென்று நின்று கொண்டு அவரை பார்த்து இங்க வா என்பது சிரித்த முகத்துடன் விரலை ஆட்டி கூப்பிட அவரும் ஆர்வமாக அவளை நோக்கி ஓட அனிதா மீண்டும் தான் இருந்த் இட்த்துக்கே அதாவது கேமரா பதிவு செய்யும் இட்த்துக்கு நேராக வந்து நின்று கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு


“சார் என்ன் விட்டுடுங்க சார், என்ன் எதுவும் பண்ணிடாதீங்க சார்” என்று கர்ப்பை காப்பாற்றா துடிக்கும் பெண் போல் வேஷம் போட இன்ஸ்பெக்டருக்கு தலை சுற்றியது. இவ என்ன அன்னியன் மாதிரி மாறி மாறி பேசுறா, என நினைத்துக் கொண்டு அவள் இருக்கும் இட்த்துக்கு வந்து அவள் டவலை பிடித்து உறுவ முயல அனிதா அவர் கையை பிடித்துக் கொண்டு


“அய்ய்ய்யோ யாராவது வாங்க்ளேன், என்ன் காப்பாத்துங்க” என்று கத்த இன்ஸ்பெக்டருக்கு காம்ம் இன்னும் ஏறிப்போக அவள் டவலை பிடித்து வலுக்கட்டாயமாக் இழுக்க முயல அனிதா அவரை பெட்டில் தள்ளிவிட்டு நகர முயல அவன் இவள் தொடையில் கைவைத்து அழுத்தி பிடித்து இழுக்கிறான்.


உட்னே அனிதா நிலை தடுமாறு கீழெ விழ இருவரும் கேமராவின் பார்வையில் இருந்து மறைகிறார்கள். கீழெ விழுந்த்துமே இன்ஸ்பெக்டர் போதை அதிகமாகி படுத்திவிட அனிதா அதே நிலையில் அவன் அருகே சென்று பார்க்கிறாள். அவன் நன்றாக் தூங்கிய நிலையில் இருக்க அனிதா


“விட்டுடுங்க, விட்டுடுங்க” என்று கத்தியபடி தன் டவலை அவிழ்த்து கட்டிலின் மேல் தூக்கி போடுகிறாள். கேமராவில் டவல் கட்டிலில் வந்து விழுவது மட்டும் தெரிகிறது.


இன்ஸபெக்டரை இழுத்து அவனை தன் மேல் போட்டுக் கொண்டு அவன் இடுப்பை மட்டும் தூக்கி தூக்கி அடிக்க கேமராவில் இன்ஸ்பெக்டரின் இடுப்பும் புட்டமும் மேலும் கீழுமாக ஏறி அனிதாவை ஓப்பது போல் தெரிய அனிதா சத்தம் போட்டுக் கொண்டே இருந்துவிட்டு சில நிமிடங்கள் கழித்து பெட்டுக்கு அருகே சென்று தன் முகத்தை மட்டும் பெட்டில் வைத்தபடி அழுகிறாள். கேமராவில் அவள் முகம் மட்டும் தெரிய கீழெ பார்த்து


“அட பாவி இப்படி கேஸ் விசாரணைக்குன்னு வந்து என்ன் கெடுத்துட்டியேடா” என்று கத்திக் கொண்டே டவலை எடுத்து மீண்டும் உடலில் சுத்திக் கொள்கிறாள். ராதா டிவியில் செய்தியை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்கிறாள்.


என் நம்பர் இங்கு சைலண்ட் மோடில் இருந்த்தால் நான் எடுத்து பார்த்துவிட்டு பாக்கெட்டில் போட்டுக் கொண்ட்தால் ராதாவின் மனம் பதபதைக்கிறது. துபாயில் நான் 15 நிமிடம் பேசியதை லதீஃபா மொழி பெயர்த்து சொல்லியதும் கூட்ட்த்தில் இருந்தவர்கள் 5 நிமிட்த்துக்கும் மேல் கை தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.


என்னால் அதை நம்பவே முடியவில்லை. என்ண்டா இது நம்ம் பேச்ச இந்த அளவுக்கு ரசிக்கிறாங்களா, நான் பேசியது என்ன்வோ என்னை பற்றியும் என் ஹாஸ்பிடல்களை பற்றியும் தான் அதுவும் சிம்பிளான ஆங்கிலத்தில் தான் பேசினேன். அதற்கு இவ்வள்வு பெரிய வரவேற்பா என்று நினைத்துக் கொண்டு பாண்டியனை அருகில் அழைத்தேர்ன்.


“என்ன் பாண்டி என்னோட் பேச்சுக்கு இவ்வள்வு மரியாதையா” என்று கை தட்டல் ஓசையையும் தாண்டி அவனிடம் கேட்க அவன் சிரித்துக் கொண்டே


”சார் நீங்க பேசினது என்னவோ பத்து பைசா மேட்டருதான்.
ஆனா மேடம் தான் தன்னோட் தெறமையால அத மில்லியன் டாலர் ஸ்பீச்சா எடுத்து சொல்லி இருக்காங்க” என்று சொல்ல


“அப்ப என்னோட் பேச்சு பத்து பைசா மேட்டரா உனக்கு” என்று கொஞ்ச்ம கடுப்புடன் கேட்க


“கோவிச்சிக்காதீங்க சார், மேடம் பேசினதுக்கு முன்னாடி உங்க பேச்சு அப்ப்டின்னு சொன்னேன், ஒன்னு கவனிச்சிங்களா நீங்க” என்று கேட்ட்தும் நான் யோசித்துவிடு


“என்ன்” என்றதும்


“மேடமுக்கு சுத்தமா ஏ.பி.சி.டி கூட தெரியாது அப்புறம் எப்ப்டி அவங்க உங்க பேச்ச் ட்ரான்ஸ்லேட் பண்ணியிருக்க முடியும்” என்றதும் என் மூளையில் அப்போதுதான் அந்த விஷ்யம் புரிய ஆரம்பிக்க


“அட ஆமால்ல, எப்ப்டி அவங்க நான் பேசினத் ட்ரான்ஸ்லேட் பண்ணாங்க” என்று மீண்டும் அப்பாவியாக கேட்க


“அட என்ன் சார், நீங்க பேசினத் அவங்க பேசி இருந்தா இந்த அளவுக்கு கை தட்டல் இருந்திருக்குமா, அவங்களே உங்களுக்காக ரெண்டு நாளா ரெடி பண்ண ஸ்பீச் சார் இது, அதான் இந்த அளவுக்கு ராஜ மரியாத” என்றதும் எனக்கு கண்கள் லேசாக கலங்கிவிட்ட்து.


லதீஃபாவை பார்க்க அவள் கை தட்டியபடி என்னை நோக்கி வ்ந்து என் கையை பிடித்து குலுக்கினாள். 



விஜயசுந்தரி 101

அனிதா போனை வைத்த பின் தான் என் மூளையில் ஒரு மின்னல் வெட்டியது. நான் போன் செய்த்து அவள் இங்கு என்னை கொலை செய்ய திட்டம் போட்ட்தாக நினைத்து, ஆனால் அவள் கடைசியாக சொன்ன வார்த்தை என் காதில் மீண்டும் ஒலித்த்து.

எப்ப்டியும் இந்தியாவுல் இருந்து உனக்கு கால் வரும் அப்ப தெரியும், யாரு செத்தாங்கனு என்று அவள் சொன்னதன் அர்த்தம் எனக்கு புரிய ஆரம்பித்த்தும் ராதாவின் எண்ணுக்கு டயல் செய்ய நினைத்து செல்லை பார்க்க நான் அனிதாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ராதாவிடமிருந்து 8 மிஸ்டு கால்கள் வந்திருந்த்து.

பதறி அடித்துக் கொண்டு ராதாவின் எண்ணுக்கு டயல் செய்தேன். சென்னையில் ராதா நீண்ட நேரமாக என் நம்பருக்கு போன் செய்தும் ஒவ்வொரு முறையும் பிஸி டோன் வந்த்தால் சலிப்புடன் இருக்க ஐசியுவிலிருந்து டாக்டர் வெளியே வந்த்தும் ராதா அவர் அருகே சென்றாள்.


“என்ன் டாக்டர் எப்ப்டி இருக்கா காயத்ரி” என்று கேட்க

“மேடம் பாய்சனோட வீரியம் இப்ப் கொஞ்ச்ம பரவால்ல” என்று மட்டும் சொல்லிவிட்டு செல்ல அனிதா உள்ளே சென்றாள். காயத்ரியின் உடலில் ஈசிஜி, ஆக்சிஜன், குளுகோஸ் என்று ஏகப்பட்ட இணைப்புகள் இருக்க அவள் கண்களை மூடி படுத்திருந்தாள். ராதாவின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கின.

அவள் மனம். நீ யாரோ என்னவோ எனக்கு வந்த ஆபத்த நீ வாங்கிட்ட, தெய்ஞ்சி பண்ணியோ இல்ல தெரியாம பண்ணியோ ஆனா நீ எனக்கு பெரிய உதவி பண்ணியிருக்க, என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் செல்போன் அடித்த்து. வெளியே வந்து எடுத்து பார்க்க எண் நம்பர் அதில் தெரிந்த்தும் அவசரமாக அட்டண்ட் செய்தாள்.

“என்ன்ங்க” என்று அழுகையும் பதற்றமும் கலந்த் குரலில் அவள் சொன்னதும் எனக்கு உடல் நடுங்கி மனம் பதைத்து போனது.

“என்ன் ராதா என்ன ஆச்சு அங்க” என்று நான் கேட்ட்தும்

“என்ன்ங்க அனிதா என்னலாமோ பண்ணிட்டு இப்ப என்ன கொல்றதுக்காக் விஷம் வெச்சிட்டாங்க” என்ற்தும் எனக்கு தூக்கி வாரி போட்ட்து.

“என்ன் ராதா சொல்ற, நீ எப்ப்டி இருக்க” என்று கேட்ட்தும்

“எனக்கு ஒன்னுமில்லங்க, ஆனா அவ கொண்டு வந்து கொடுத்த சாப்பாட்ட காயத்ரி சாப்டாங்க” என்று ராதா சொன்னதும் எனக்கு மீண்டும் அதிர்ச்சி என்னை நம்பி வந்தவள் எனக்காக் சாவதா என்ன கொடுமை என்று நினைத்துக் கொண்டு

“காயத்ரி இப்ப எப்ப்டி இருக்கா” என்று கேட்ட்தும்

“ஐசியூல் இருக்காங்க, பல்ஸ் இப்ப நார்மலாதான் இருக்கு” என்றதும் எனக்கு கொஞ்ச்ம நிம்மதி திரும்ப் கோவம் அதிகமானது

“ராதா அனிதா எப்ப் இந்தளவுக்கு போய்ட்டாளோ இனிமே அவள விட கூடாது” என்ற்தும்

“ஆமாங்க அதுக்குதான் நான் அவ மேல் போலீஸ்ல கம்ப்ளயிண்ட் கொடுக்க போறேன்” என்றாள். எனக்கு அது ஒன்றும் அவ்வளவாக அவளை பாதிக்காது என்று தான் தோன்றியது. ஏனென்றால் அவளுக்கு போலீஸ் துறையிலிருந்து அரசியல் வரை செல்வாக்கு அதிகம் அவளை போலீஸ் ஒன்றும் பெரிதாக செய்துவிட முடியாது. ஆனாலும் தங்களின் எதிர்ப்பை அவளுக்கு காட்டியே தீர வேண்டும் என ராதா நினைப்பது சரியாக பட்ட்து.

“சரி ராதா, எதுவா இருந்தாலும் மாமாவ கூட வெச்சிக்க” என்று சொன்னதும் போனை வைத்தாள். இங்கு பார்த்திமா கண் விழித்தாள். இனி அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் சொல்லி சென்றார். அதே போல் சென்னையில் காயத்ரியும் ஒரு வழியாக எந்த ஆபத்தும் இல்லாம்ல் கண் திறந்தாள். அவள் ஜெனரம் வார்டுக்கு மாற்றப்பட்டாள்.

கண் திறந்தாளும் அவள் எதுவும் பேச சக்தி இல்லாத்தால் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். துபாயில் பார்த்திமவுக்கு எதுவும் இல்லை என்ற நிம்மதியில் நானும் லதீஃபாவும் கிள்மப தயாரானோம். அப்போதுதான் எனக்கு ஒரு எண்ணம், லதீஃபாவுக்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் புரியாது இத்தனை நாள் பார்த்திமாவை வைத்து தான் ஒப்பேத்தி வ்ந்தேன், இப்போது அவளும் இல்லாமல் எப்ப்டி இவளை மட்டும் வைத்துக் கொண்டு நாளை நடக்கும் மீட்டிங்கை சந்திப்பது, என்று நினைத்த்துமே எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்ட்து.

இருவரும் கீழெ வந்த்தும் கார் எங்கள் முன்னால் வந்து நின்றது. காரில் ஏற போன நேரம் எங்கள் முன்னால் ஒரு போலீஸ் கார் வந்து நின்றது, உள்ளே இருந்து இரண்டு போலீஸ் இறங்கி வந்து லதீஃபாவின் முன் குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு மீண்டும் காரை பார்த்து யாரையோ கூப்பிட உள்ளே இருந்து வேறொரு போலீஸ்கார்ர் யாரோ ஒருவனை சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்.

அந்த நபர் பார்க்க பெரிய பணக்காரன் போல் அழகாகவும் ஆட்ம்பரமாகவும் தெரிந்தார். ஆனால் அவரை ஏன் இந்த போலீஸ் காரன் இப்படி கேவலமாக் பிடித்து இழுத்து வருகிறான் என்று நினைக்கும் போதே அவனை எங்கள் முன்னால் நிறுத்தி

“மேடம்” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து அடுத்த அணைத்து வார்த்தைகளையும் அரபியில் சொல்லி முடித்தான். லதீஃபா அந்த நபரை பார்த்ததுமே பேயறைந்தது போல் நின்றிருந்தவள் அந்த போலீஸ்காரன் சொன்னதை கேட்டதும் இன்னும் அதிகமாக பயத்துடனும் ஆச்சர்யத்துடனும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சட்டென்று அவன் முன் சென்று அவன் கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறை விட்டாள். ஏதோ அசிங்கமான வார்த்தையால் அவனை திட்டிவிட்டு போலீஸ்காரனிடம் ஏதோ சொன்னாள். அவனும் அந்த ஆளை ஒரு அடி போட்டு மீண்டும் காருக்குள் ஏற்றிக் கொண்டு கிளம்பி சென்றார். நானும் லதீஃபாவும் மீண்டும் காருக்குள் ஏறிக் கொள்ள கார் கிளம்பியது.

அவன் யார் எதற்க்காக போலீஸ் அவனை இழுத்து வந்தது. இவள் எதற்க்காக அவ்னை அப்படி திட்டினாள் என்று எனக்கு ஒன்றுமே புரியாமல் திறுதிறுவென்று விழித்துக் கொண்டிருந்தேன். இவளிடன் கேட்கலாம் என்றாலும் அவளுக்கு நான் சொல்வது புரியாது, அவள் சொல்வது எனக்கு புரியாது. என்று விவேக் போல் மனதுக்குள் நினைப்பதாக வெளியே முனகிக் கொண்டிருக்க அதை கேட்க கார் ட்ரைவர் சட்டென்று திரும்பி

“சார் நீங்க தமிழா சார்” என்றான். எனக்கு தூக்கி வாரி போட்டது. வியப்புடன்

“யோவ் நீயும் தமிழ்தானா” என்று கேட்க

“ஆமா சார்” என்றான். அவன்

“அட பாவி மனுஷா வந்ததுல இருந்து ஒன்னும் புரியாம நான் முழி பிதுங்கி கெடக்குறேன், நீ இவ்ளோ லேட்டா சொல்றியேயா” என்று நான் ஆதங்கத்துடன் கேடக்

“சார் என்ன சார் நீங்க இப்பதான என் முன்னாடி தமிழ்ல பேசினீங்க, பாத்திமா மேடம் தமிழ்னு எனக்கு தெரியும், ஆனா நீங்க இந்தியாவுல் இருந்து வரதா சொன்னாங்களே தவிர தமிழ் ஆளுன்னு சொல்லலையே சார்” என்று அவனும் புலம்பினான்.

“சரி, உனக்கு அரபி தெரியுமா” என்றது,ம்

“ஒரளவுக்கு தெரியும் சார், மெதுவா பேசுனா புரிஞ்சிக்குவேன், ஏன்னா பத்து வருஷமா மேடம் கிட்ட ட்ரைவரா இருக்கேன்” என்றான்.

“அட பாவி பத்து வருஷமா இருந்துமா உனக்கு இன்னும் அரபி கத்துக்க முடியல, ஏன்யா இப்ப்டி இருக்கீங்க, வெளியூர்ல இருந்து வேலைக்கி தமிழ்நாட்டுக்கு வரவனுங்கலாம் ஒரே மாசத்துல் தமிழ கத்துக்கிட்டு நம்மளையே தமிழ்ல திட்டுறானுங்க, ஆனா தமிழன்மட்டும் எங்க போனாலும் அந்த மொழிய கத்துக்க இத்தன வருஷம் ஆகுதேய்யா” என்றதும்

“என்ன் சார் பண்றது” என்று அவன் கூறிய நேரம் லதீவ்ஃஃபா எங்கள் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தவள் அந்த ட்ரைவரிடன் ஏதோ அரபியில் கேட்க அவனும் திக்கி திணறி ஏதோ பதில் சொன்னான்.

“சார் மேடம் நாம ரெண்டு பேரும் ஒரே ஊர்ன்றதால் சீக்கிரமா ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டொமான்னு கேட்குறாங்க” ஏன்று சொல்லி சிரித்தான்.

“சரியா உன் பேரு என்ன” என்று நான் கேட்க

“என் பேரு பாண்டியன் சார், மேடமுக்கு அந்த பேரு சரியா வாயில நுழையாததால் என்ன பாண்டுன்னுதான் கூப்புடுவாங்க” என்று அவன் சொன்னதும் மேடம் வாயில் என்ன் நுழையும்னு எனக்கு நல்லாவே தெரியும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு

“அந்த போலீஸ்காரன் யாரையோ இழுத்துக்கிட்டு வந்து காட்டினானே, மேடம் கூட கோவ்மா அவ்ன திட்டினாங்களே, அங்க என்ன தான் நடந்துச்சி” என்று கேட்கும்போதே லதீஃபாவின் பங்க்ளா வந்துவிட பாண்டி இறங்கி லதீஃபாவுக்கு கதவை திறந்துவிட அவள் இறங்கியதும் என் பக்கம் ஓடி வந்து கதவை திறக்க வந்தான். ஆனால் நான் அதற்குள் இறங்கிவிட

“என்ன் சார் நீங்க எங்க கெஸ்ட் நான் தான கதவ தெறக்கனும்” என்று பாண்டி கூற மேடமுக்கு டோர தொறக்கறதோட நிறுத்திக்கோடா, என மனதுக்குள் சொல்லிக் கொண்டு

“இதுல என்ன் இருக்கு, விடு, நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே” என்றதும் லதீஃபா என் கையை பிடித்து வீட்டுக்குள் இழுத்து சென்றாள். ஏற்கனவே கார் மெயின் கேட்டிலிருந்த கிட்டதட்ட அறைகிலோ மீட்டர் தூரம் பங்களா வாசல் வரை வந்திருப்பதை நான் அப்போதுதான் கவனித்தேன், பேச்சு ஸ்வாரஸ்யத்தில் அதை கூட கவனிக்கவில்லை.

வாசலை தாண்டியதும் உள்ளே சென்றோம், அது வீடா அல்லது ஏதாவது கோட்டையா என்று வியக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய பங்களாவாக இருந்தது. மிகப்பெரிய ஹாலில் நடுவே மேலே ஜெர்மனியிலிருந்து வர வழைக்கப்பட்ட விளக்குகள் தொங்க் விடப்பட்டிருந்தது. கீழெ இருந்த மார்பிள்ஸ்களும் சுவற்றில் இருந்த கற்களும் பெல்ஜியம் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது.

குனிந்து பார்த்தால் முகம் தெரியும் அளவுக்கு இருந்தது. வீட்டுக்குள் யாரும் ஜட்டி போடாமல் குட்டை பாவாடை போட முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.

“சார் நாம அப்புறமா பேசலாம்” என்று பாண்டி ஹாலோடு நின்றுவிட லதீஃபா என்னை படிகளில் ஏற்றி சென்றாள். படிகளின் கைப்பிடிகள் எல்லாம் சுத்தமாக் வெள்ளியில் செய்யப்பட்டிருந்தது. அவை எந்த நாட்டில் இருந்து வந்ததோ தெரியாது. மேலே ஏறி சென்றதும் ஒரு அறைக்குள் என்னை கூட்டி சென்றாள்.

அறையின் கதவில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டிருந்தது. தங்க கைப்பிடியும் அதில் வைரங்களும் பதிக்கப்பட்டும் இருநதது. அடப்பாவிங்களா பணம் பெருத்து போனா இப்படியெல்லாமா ஆடம்பரம் காட்டுவாங்க என்று நினைக்கும்போதே அறை திறக்கப்ப்ட்டு உள்ளே கூட்டி சென்றாள்.

உள்ளே சென்றதும் வியப்பில் என் வாய் என்னை அறியாமல் திறந்து கொண்டது. அது என்ன் சொர்க்கத்துக்கான பூமியின் கிளையா என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. கீழெ ஹாலிலாவது சுவற்றில் டைல்ஸ் தான் இருந்தது. ஆனால் இங்கு சுவர் முழுவதும் தங்க தகடுகள் அடிக்கப்பட்டிருந்தது,

ஆங்க்காங்க அழகான பார்டர்கள் வெள்ளியிலும் வைரம் வைடூரயமாக பதிக்கப்பட்டிருந்தது. பெரிய அறை அதில் ஒரு பக்கம் பெட்டும் அருகிலேயே சிறிய நீச்சல் குளமுமாக இருந்ததை பார்த்ததும் வியந்து போய் நின்றேன். 


நாங்கள் உள்ளே சென்றதும் லதீஃபா அறை கதவை மூடி விட்டு என்னை பிடித்திருந்த கையை விட்டுவிட்டு என் முன்னே அவள் உடைகளை அவிழ்த்து போட்டு முழு நிர்வாணமானாள்.

மெல்ல் நடந்து சென்றாள். அவள் நடந்து செல்லும்போது அவள் புட்டங்கள் இரண்டும் மேலும் கீழுமாக் அழகாக ஏறி இறங்கி ஆடியது என் பூலை விறைத்து எழ் வைத்தது.

மெல்ல் அந்த குளத்தில் இறங்கி மார்பு வரை இருநத தண்ணீரில் நின்று கொண்டு என்னை அழைத்தாள். நான் மெல்ல அருகே சென்று குளத்துக்கு அருகே உட்கார்ந்து என் முகத்தை நீட்ட அவள் என் அருகே வந்து என் உதட்டில் அவள் நாக்கால் நக்கி ஈரமாக்கினாள்.

என் கைகள் மெல்ல் தண்ணீருக்குள் இறங்கி உள்ளே இருந்த அவள் மார்பு கலசங்களை லேசாக வருடியதும் அவள் முலைகள் இரண்டும் விறைத்து எழுந்தன.

தண்ணீரில் இருந்த்தால் முன்பைவிட அவள் உடல் இன்னும் மென்மையாக இருந்த்து. அவள் என் உதட்டை நாவால் நக்கிவிட்டு மெல்ல் தன் நாக்கை என் உதடுகளுக்கு நடுவே நுழைத்து என் அனுமதி இன்றீ என் நாக்கோடு சரசம் செய்தாள்.

என் நாவும் என் பேச்சை கேளாமல் அவள் நாவோடு உறவாடிக் கொண்டிருக்க அவள் கைகள் என் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக விடுவித்துக் கொண்டிருந்த்து. என் சட்டை முழுவதும் அவிழ்ந்துவிட நான் என் சட்டையை கழட்டி போட்டுவிட்டு எழுந்தேன்.

என் பேண்டையும் கழட்டிவிட்டு ஜட்டியை அவிழ்த்த்தும் அவள் என்னை ஜாடையால் அழைக்க நான் அவள் முன் முட்டி போட்டு உட்கார்ந்தேன். அவள் தண்ணீருக்குள் இருந்தபடி மேலே இருந்த என் பூலை கையால் பிடித்து மெல்ல் உறுவினாள்.

என்னை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் தன் ஸ்ட்ராபெர்ரி உதடுகளை விரித்து மெல்ல் என் பூலை உள்ளே அனுப்பினாள். தண்ணீருக்குள் இருந்தாலும் அவள் உடலின் வெப்பம் என்னவோ என் தண்டையே பொசுக்கிவிடும் அளவுக்கு இருந்த்து.

நான் இருந்த உயரத்தால் அவளுக்கு சரியாக எட்டாமல் திண்றுவதை பார்த்த்தும் மெல்ல் அவளை விலக்கிவிட்டு குளத்து நீரில் என் கால்களை தொங்க போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன்.

அவள் இப்போது என் கால்களுக்கு நடுவே வந்து என் தொடைகளில் அவள் கைகளை ஊன்றீக் கொண்டு என் தண்டை நன்றாக ஒரு முறை உலுக்குவிட்டு அதன் நுனியினை லேசாக பின்னுக்கு தள்ளி பிங்க் நிறத்தில் இருந்த மொட்டுப்பகுதியோடு தன் வாய்க்குள் தள்ளினாள்.

நான் என் கைகளை பின்னால் ஊன்றி கொஞ்ச்ம சாய்ந்தப்டி அவளுக்கு ஏதுவாக உட்கார அவளும் நன்றாக என் பூல் முழுவதும் அவள் வாய்க்குள் திணித்து மெல்ல் ஊம்ப தொடங்கினாள். மெல்ல் ஆரம்பித்தவள் வேகம் அதிகமானது.

சட்டென்று நிறுத்திவிட்டு வாயிலிருந்து என் தண்டை எடுத்து அதன் நுனியில் நாக்கால் மெல்ல் தடவினாள். வாவின் உரசலில் என் தண்டிலிருந்து தீப்பொறி கிளம்பி என் உடல் முழுவதையும் எரித்துக் கொண்டிருக்க அவள் நன்றாக லாலிபாப் சப்புவதை போல் என் தண்டை நுனியிலிருந்து அடிவரை சப்பி எடுத்தாள்.

அதன் பின் கையால் தண்டை மேல் நோக்கி பிடித்துக் கொண்டு நாக்கை என் கொட்டைகளுக்கு கொண்டு சென்று அவற்றை பிடித்து சப்பினாள். நான் இன்னும் நன்றாக பின்னால் சாய்ந்து உட்கார அவள் என் கொட்டைகள் இரண்டையும் மாறி மாறீ சப்பினாள்.

மெல்ல் கையை எடுத்து என் வயிற்றீல் வைத்து என்னை இன்னும் ந்ன்றாக் சாய்ந்த்தாள். நானும் அவளுக்கு தோதாக காட்டிய்படி படுத்துக் கொள்ள அவள் நாக்கின் வேலை என் கொட்டைகளிலிருந்து என் சூத்து ஓட்டைக்கு சென்றது.

அவள் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் என் சூத்துக்குள் நாக்கை விட்டு நன்றாக நக்கினாள். நான் பல படங்களில் இது போன்ற காட்சிகள் பார்த்திருந்தாலும் நான் முதல் முறையாக இதை இப்போதுதான் அனுபவிக்கிறேன்.

அவள் வாயை அங்கிருந்து எடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே என் மனம் அடித்துக் கொள்ள அவளோ தன் நாக்கை செல்லும் அளவுக்கு உள்ளே நுழைத்து நன்றாக் நக்கினாள். அதன் பின் மெல்ல் என்னை தட்டி எழுப்பிட நான் எழுந்து உட்கார்ந்தேன்.

அவள் என் தண்டை மீண்டும் ஒரு முறை சப்பிவிட்டு குளத்துக்குள் இருந்து மேலே ஏறி வ்ந்தாள், என் அருகே வந்தவள் என்னை பிடித்து குளத்துக்குள் தள்ளிவிட்டு நான் விழுந்த்தை பார்த்து சிரித்துவிட்டு நான் உட்காந்த்து போல்வே கால்களை தொங்கவிட்டபடி உட்கார்ந்து என்னை அருகே அழைத்தாள்.

“ஓஹோ மேடம் இதுக்குதான் என்ன தள்ளிவிட்டீங்களா” என்று சொல்லிக் கொண்டே அவள் அருகே செல்ல அவளும் ஏதோ புரிந்தவள் போல் தலையாட்டிக் கொண்டே என்னை அருகே அணைத்தபடி இழுத்தாள்.

நான் அவ்ள முகத்தை பார்த்தபடி அவள் கால்களுக்கு நடுவே சென்றதும் நான் இருந்த்தை போலவே அவளுக் கைகளை பின்னால் ஊன்றீக் கொண்டு சாய்ந்து உட்கார அவள் புண்டை ஓட்டை எனக்கு நன்றாக தரிசனம் கொடுத்த்து.

அவளின் பட்டு போன்ற இரண்டு தொடைகளையும் மெல்ல் தடவி நாவால் நக்கிக் கொண்டே அவள் புண்டைக்கு அருகே சென்றேன். உள்ளே இருந்து மனதை மயக்கும் அற்புதமான் ஒரு வாசம் வந்த்து. இதை தான் தேவலோகத்து பெண்களின் வாசம் என்று சொல்வார்களோ என்று நினைத்துக் கொண்டு நேராக என் நாக்கை நீட்டி முன்னால் துருத்திக் கொண்டு நின்ற அவள் பருப்பை நாவால் தட்டி எழுப்பினேன்.

ஏற்கனவே நீரில் நனைந்து இருந்த்தால் இப்போது அதில் வழிந்த நீர் தெரிய்வில்லை. நான் நாக்கால் நன்றாக் மேலும் கீழெமாக ஆட்டிவிட அதிலிருந்து வடிந்த காம திரவம் என் நாக்க்ல் தனி சுவையுட்ன் ஊற்றியது.

அதை ருசித்தவாறே அவள் பருப்பை இன்னும் ந்ன்றாக சுவைத்தேன். அவள் கைகளை பின்னால் நகர்த்தி இன்னும் ந்ன்றாக சாய்ந்தாள். என் நாக்கு அவ்ள் பருப்பிலிருந்து அவள் புண்டை ஓட்டைக்கு நகர்ந்தது.

மெல்ல் உள்ளே நுழைந்து அவள் பெண்மையை என் நாக்கு சுவைத்துக் கொண்டிருக்க அவள் காம் போதையில் பிதற்றிக் கொண்டே மெல்ல் படுத்துவிட்டாள். நான் அவளை இன்னும் நன்றாக் இழுத்து என் நாக்கை முடிந்த அளவுக்கு ஆழ்மாக அவ்ள் புண்டைக்குள் நுழைத்து உள்ளேயும் வெளியேயுமாக ஆட்டிக் கொண்டிருக்க அவள் முனகல் அந்த அறையின் அமைதியை குலைத்துக் கொண்டிருக்க புண்டையிலிருந்து வெண்ணை வழிந்து ஒடியது.

நான் தண்ணிரால் அவள் புண்டையை கழுவிவிட்டு என் நாக்கை இன்னும் கீழெ இறக்கி அவள் சூத்து ஓட்டைக்கு கொண்டு சென்றேன். அவளும் அதை எதிர்பார்த்துதான் எனக்கு செய்திருப்பாள்.

அத்னால் அவள் செய்த்து போலவே நானும் அவள் சூத்து ஓட்டைக்குள் என் நாக்கை விட்டு நக்கி அவளை சூடேற்றிவிட்டேன். அவள் மெல்ல் எழுந்து குளத்துக்குள் இறங்கி வ்ந்து என்னை ஒரு பக்கத்தில் நிறுத்தி என்னை கட்டிக் கொண்டு என் உதட்டில் அவள் உதட்டை புதைத்து நன்றாக் சப்பி உறிஞ்சினாள்.

நானும் அவளுக்கு இனையாக முத்தங்கள் கொடுக்க அவளை மெல்ல தூக்கினேன் அவள் கால்கள இரண்டையும் என் உடலை சுற்றீ பிண்ணிக் கொண்டு என்னோடு ஒட்டிக் கொண்டாள். நிருக்குள் இருந்த்தால் அவள் உடல் எனக்கு பாரமாக இல்லை. மெல்ல அவள் புண்டைக்குள் தண்ணீரில் நின்றபடியே கீழிருந்து என் தண்டை வைத்து அழுத்து அது நீரின் உராய்வினால் சறுக்கென்று அவள் புண்டைக்குள் இறங்கிக் கொண்ட்து.

என் தண்டை உள்ளே நுழைத்த்தும் நான் அவளை விட்டுவிட அவள் குளத்தின் சுவற்றில் இரண்டு கைகளையும் ஊன்றியபடி தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தாள். நான் அவள் இடுப்பை தூக்கி பிடித்துக் கொண்டு மெல்ல் இடிக்க ஆரம்பித்தேன்.

தண்ணீருக்குள் முதல் முறையாக ஓப்பதால் கொஞ்ச்ம கஸ்டமாக இருந்த்து. வேகமாக் இடிக்க முடியாமல் மெல்ல் மெல்ல விட்டு அடித்துக் கொண்டிருக்க அவள் இரண்டு கைகளையும் விரித்து கரைகளை பிடித்துக் கொண்டிருந்த்தால் அவளின் இரண்டு காய்களும் நான் இடிக்கும் இடிக்கு ஏற்ப மேலும் கீழுமாக தண்ணீரில் ஆடியது.

நான் ந்ன்றாக என் பூலை அவள் புண்டையின் ஆழம் வரை விட்டு இடித்துக் கொண்டே ஒரு கையை நீட்டி குலுங்கிய அவள் முலைகளில் ஒன்றை பிடித்து கசக்கிக் கொண்டே இன்னொரு கையால் அவள் சூத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டு என் பூலை விட்டு ஓத்துக் கொண்டிருக்க அவள் கண்களை மூடி மெல்லிய புன்னகையுடன் என் ஓலை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அவள் கால்கள் இரண்டும் என் இடுப்பை சுற்றி லேசாக வட்டம் போட்டு பிடித்துக் கொண்டிருந்த்து. சில நிமிட ஓலுக்கு பின் அவள் என்னிடமிருந்து விலகி சென்று ஒரு இட்த்தில் குனிந்து நின்று என்னை பார்த்தாள்.

நானும் அவள் வேறு பொஷிஷனுக்கு அழைப்பதை புரிந்து கொண்டு அருகே சென்றதும் கால்களை விரித்து வைத்து காட்டினாள். நான் அவள் கால்கள் இரண்டையும் கீழிருந்து தூக்கி பிடிக்க அவள் சுவற்றீல் நன்றாக கைகளை ஊன்றீ பிடித்துக் கொண்டாள்.

நான் சரியாக அவள் புண்டைக்குள் என் பூலை வைத்து அழுத்தி நுழைத்து ஓக்க ஆரம்பித்தேன். அவள் கால்கள் இரண்டையும் பின்னாலிருந்து தூக்கி பிடித்து இடிக்க் குளத்து நீர் சுனாமி அலை போல் ஆடியது.

சில நொடிகளில் அவள் களைப்படைந்துவிட்டு மேலே ஏறி மல்லாந்து ப்டுத்துக் கொண்டாள். தண்ணீரில் வைத்து ஓக்க எனக்கும் கொஞ்ச்ம கடினமாக இருந்த்தால் நானும் அவளுடன் கரைக்கு வந்து அவள் மேல் ப்டுத்தேன்.

அவள் மேல் படுத்த்தும் அவள் என்னை இறுக்கி அணைத்து மீண்டும் என் உதட்டை கவ்வி சுவைக்க் தொடங்கினாள். எங்கள் இருவருக்கும் சில நொடி உதட்டு யுத்தம் முடிந்த்தும் நான் அவள் காலை விரித்தேன்.

என் பூலை பிடித்து அவள் புண்டை பருப்பில் வைத்து நன்றாக தேய்த்தேன். அவளும் கண்களை மூடி மெல்லிய புன்னகையுடன் ரசித்தாள். அதன் பின் என் பூலை அவள் புண்டைக்குள் சொறுகி அடிக்க ஆரம்பித்தேன்.

நனைந்திருந்த அவள் புண்டைக்குள் என் தண்டு இடிக்க் தொடங்கியதும் இன்னும் ஈரம் அதிகமானது. என் வேகம் அதிகமாக அதிகமாக் அவள் காய்களின் குலுங்கலும் முனகலில் சத்தமும் அதிகமானது, நானும் வேகமாக் பூலை விட்டு அடித்துக் கொண்டிருக்க என் முகத்தில் இருந்து சொட்டிய நீரை அவள் தன் உதட்டால் சுவைத்துக் கொண்டே என் ஓலையும் அனுபவித்தால்.

சில நிமிட ஓலுக்குப் பின் என் கஞ்சி பூலிலிருந்து அசுர வேகத்தில் எரிமலை குழம்பு போல் கொதிக்க கொதிக்க அவள் புண்டைக்குள் பாய்ந்தோடியது.

நான் அவள் மேலேயே ப்டுத்துக் கிடக்க அவள் புண்டைக்குள் இருந்து வழிந்த கஞ்சி அவள் சூத்துக்கோட்டு வழியாக கீழெ இறங்கி ஓடிக் கொண்டிருக்க அவள் சட்டென்ரு என்னை இறுக்கி அணைத்தபடியே நீச்சல் குளத்துக்குள் புரண்டு விழுந்தாள். இருவருக் குளத்து நீரில் ஆட்டம் போட்டுவிட்டு உடைகளை அணிந்து கொண்டோம்.


சென்னையில் காவல் நிலையத்தில் ராதாவும் கீதாவும் உட்கார்ந்திருக்க அவர்கள் எழுதிக் கொடுத்திருந்த புகார் மனுவை இன்ஸ்பெக்டர் வாங்கி படித்துக் கொண்டிருந்தார். படித்து முடித்துவிட்டு

“மேடம் அனிதா மேடம் உங்க சிஸ்டர், அதுவுமில்லாம் அவங்க ஒரு பெரிய் புள்ளி, அவங்க மேலயே கம்ப்ளயிண்ட் கொடுக்குறீங்க, எதுக்கும் ஒரு தடவைக்கு ரெண்டு தட்வ.....” என்று இழுக்க ராதா ஆவேசத்துடன்

“என்ன் சார், ப்யப்படுறீங்களா, இல்ல என்ன் பயமுறுத்துறீங்களா” என்றதும்

“இல்ல மேடம், அவங்களுக்கு எல்லா லெவல்லையும் செல்வாக்கு இருக்கு, ஆனா நீங்க இப்ப தான் வளர்ந்துக்கிட்டு வரீங்க, இந்த நேரத்துல் அவங்க கூட மோதுறது சரியான்னு தான் சொன்னேன்” என்றார்.

“என்ன் சார் இப்படி சொல்றீங்க, அவங்க பெரிய புள்ளியா இருந்தா யாருக்கு வேணாலும் விசம் கொடுப்பாங்களா, அவங்க பண்ண வேலையாள எங்க ஆஸ்பிடல் ஸ்டாஃப் இப்ப் உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காங்க, அவங்க கொடுத்த சாப்பாட்ட, நானோ இல்ல மேடமோ சாப்பிட்டு இருந்தா என்ன ஆகும்” என்று கீதா பொறிந்து தள்ளினாள்.

“என்ன் சார் யோசிக்கிறீங்க” என்று வாசல் பக்கம் குரம் வர எல்லோரும் திரும்பி பார்த்தனர். அங்கு ராமனாதன் வேகமாக் உள்ளே நுழைய இன்ஸ்பெக்டர் எழுந்து நின்று அவ்ருக்கு வணக்கம் சொன்னார்.

“என்ன் சார் நீங்க போய் இங்க” என்று அவர் கேட்க

“இருக்கட்டும் இன்ஸ்பெக்டர், அனிதா மேல ராதா கம்ப்ளயிண்ட் கொடுக்கறதால தான் நீங்க யோசிக்கிறீங்க, நானே அனிதா மேல இப்ப கம்ப்ளயிண்ட் கொடுக்குறேன், என்னோட் மகளா கொல்ல பார்த்திருக்கா, அவ மேல உடனே நடவடிக்க எடுங்க” என்றதும் இன்ஸ்பெக்டர் மலைப்புடன் பார்க்க

“சார், ஆக்ஷன் எடுப்பீங்களா மாட்டீங்களா” என்றதும் அவர் பதறிக் கொண்டு

“சார் நீங்களே சொன்னதுக்கு அப்புறம் எப்படி சார், இதோ இப்பவே போறேன்” என்று இன்ஸ்பெக்டர் புறப்பட தயாரானார், ராமநாதன் புகாரை எழுதிக் கொண்டிருக்க வெளியே ஒரு கான்ஸ்டபிள் ரகசியமாக ஒதுங்கி தன் செல்போனை எடுத்து யாருக்கோ டயல் செய்தான்.

அனிதா காரில் சென்று கொண்டிருக்கும்போது அவள் செல் அடிக்கிறது காரை ஓட்டியபடி செல்லை எடுத்து காதில் வைத்து

“ஹலோ” என்றாள்.

“மேடம் நான் தான் கான்ஸ்டபிள் கந்தசாமி பேசுறேன்” என்றது மறுமுனை குரல்

“ஆங், சொல்லுங்க கந்தசாமி, அங்க ஏதாவது விசேஷமா” என்று கேட்க

“மேடம் இங்க ராதா மேடமும் அப்பாவும் உங்க மேல கம்ப்ளயிண்ட் கொடுக்க வந்திருக்காங்க மேடம்” எனறதும் அனிதா அதிர்ச்சியடைந்து கார் பிரேக்கை போட்டு நிறுத்தி

“என்னது. ராதா அங்க இருக்காளா” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள். “ஆமா மேடம் கூடவே சாரும வந்திருக்காரு”என்று கந்தசாமி சொல்ல

“ராதா சாகலையா” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே

“சரி கந்த சாமி நான் பார்த்துக்குறேன்” என்று அனிதா சொன்னதும்

“அப்புறம் மேடம்..” என்று கந்தசாமி இழுக்கவும்

“உங்க்ளுக்கு தேவையானது தேடி வரும், அங்க என்ன நடக்குது உங்க ஆளுங்களோட மூவ் என்ன்ன்றது எல்லாம் எனக்கு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருங்க” என்று சொல்லி போனை வைத்தாள். மறுபுறம் கந்த்சாமியும் செல்லை அணைத்துவிட்டு திரும்ப் எதிரே ராமநாதனும் ராதாவுன் நின்றிருந்தார்கள். அவர்களை பார்த்த்தும் கந்தசாமி அதிர்ந்து போனார். ஒன்றும் தெரியாதவன் போல்

“சார் வணக்கம் சார்” என்று சொல்ல ராமநாதன் பயங்கர கோவத்துடன் முறைத்தார்.

“ஏன் அங்கிள், உங்களுக்கு போலீஸ்ல வேல கெடைக்கனும்னு அப்பா கால்ல விழுந்து கெஞ்சுனீங்க, உங்களுக்காக் அப்பா அத செஞ்சாரு, அப்புறம் உங்க பையன ஸ்கூல்ல சேர்க்கனும்னு சொல்லி எங்க வீட்டு வாசல்ல வந்து நின்னீங்க, உங்க வாழ்க்கையிலேயே எதிர்பாக்க முடியாத ஸ்கூல்ல உங்க பையன படிக்க வெச்சாரு, காலேஜ்ல சேர்க்கனும்னு சொன்னதும், இருக்குறதுலயே பெரிய காலேஜ்ல சேர்த்து படிக்க் வெச்சாரு, இதுக்கெல்லாம் நீங்க நன்றி கடன் இதுதானா” என்றதும் கந்தசாமி தலை குனிந்து கொண்டார்.

“ராதா இவன மாதிரி நன்றி கெட்டவனுங்க்கிட்ட்லாம் என்ன பேச்சு, வா போகலாம்” என்று இருவரும் திரும்ப ராமனாதன் காலில் கந்தசாமி கிடநதார்.

“ஐயா என்ன மன்னிச்சிடுங்கய்யா” என்று காலை பிடித்துக் கொண்டு கதற

“பணத்துக்கு ஆச பட்டுதாய்யா இத செஞ்சிட்டேன், என்ன் மன்னிச்சிடுங்கய்யா” என்று அழவும்

“அந்த பணத்த எங்கிட்ட் கேட்டிருந்தா நான் கொடுத்திருப்பேனேடா” என்று கூறிவிட்டு ராமனாதன் கோவமாக் காரில் ஏற கார் புறப்பட்ட்து. ராதாவும் தன் காரில் கீதாவுடன் கிளம்பி சென்றாள். மறுபுறம் அனிதா அடுத்து என்ன் செய்யலாம் என்ற எண்ணத்துடன் காரில் சென்று கொண்டிருக்க அவள் செல்போன் மீண்டும் ஒலித்த்து. எடுத்து காதில் வைக்க

“ஹலோ அனிதா மேடம் நான் கபாலி குஜராத்ல் இருந்து பேசுறேன்” என்று கபாலியின் குரல் கேட்ட்தும் அவளுக்குள் உற்சாகம்

“கபாலி அங்க என்ன பண்ற” என்று கேட்ட்தும்

“என்ன் மேடம் நீங்க சொன்னீங்கன்னு ஒரு கொலைய பண்ணிட்டு இப்ப்டி ஓடி ஒளிஞ்சிக்கிட்டு இருக்கேன்” என்றதும்

“அட சீ, நீயெல்லாம் ஒரு தாதான்னு உங்கிட்ட் போய் வேலய கொடுத்தேன் பாரு, நான் சொன்னவன விட்டுட்டு இன்னொருத்தன் கொன்னிருக்க, அதுக்கே பயந்து போய் குஜராத்து வரைக்கு போயிருக்க பாரு, நீயெல்லாம் புள்ள பூச்சிய கூட கொல்ல லாயக்கில்ல” என்றதும்

“என்ன் மேடம் இப்படியெல்லாம் அசிங்க படுத்துறீங்க, நான் ஒன்னும் போலீஸ்க்கு பயந்து ஓடல” என்று அவன் கூறியதும்

“வேற யாருக்கு பயந்து ஒடுனியா” என்று அனிதா கேட்க

“எங்க இந்த கேசு சீபிஐ கைக்கு போயி அவங்க என்ன் புடிச்சிடுவாங்களோன்னு தான் பயந்தேன்” என்று சொன்னதும்

“லூசு லூசு, நீ கெட்ட் கேட்டுக்கு சிபிஐ தான் கொறச்சலு, எவனோ ஒரு திருட்டு பய்ன போட்டுட்டு என்னவோ பெரிய ஆள போட்ட மாதிரி பில்டப் கொடுக்குற” என்று சொல்லவும் கபாலிக்கு முகத்தில் காரி துப்பியது போல் இருக்க

“என்ன் மேடம் இப்படியெல்லாம் அசிங்க ப்டுத்துறீங்க” என்று அடக்கமாக கேட்டான் கபாலி

“நீ உடனே கெளம்பி சென்னைக்கு வா, இங்க உனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு” என்றாள்.

“மேடம் அங்க நான் வந்தா போலீஸ் என்ன் புடிச்சிடுமே” என்று கபாலி ப்யந்தபடி சொல்ல

“அந்த கேசெல்லாம் எப்பவோ ஊத்தி மூடியாச்சி, உடனே வா” என்றாள். அனிதா.

“அப்படி இத மொதல்லயே சொல்ல வேண்டியதான மேடம் இன்னும் ரெண்டே நாள்ல வந்திடுறேன் மேடம்” என்று கபாலி சொல்ல

“ரெண்டு நாளா, நான் ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணி தரேன், இன்னைக்கு நைட்டே நீ சென்னையில் இருக்கனும்”என்று சொல்லி போன் இணைப்பை துண்டித்தாள். இரவு அனிதா வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.

அங்கு அவள் மட்டும் தான் இருந்தாள். புடவையை உறுவி ஹாலில் இருந்த சோஃபாவி போட்டுவிட்டு நேராக பாத்ரூம் சென்றவள் கதவை திறந்தே வைத்துவிட்டு ஜாக்கெட் கொக்கிகளை கழட்டி போட்டாள். கீழெ பாவாடையை க்ழ்ட்டி போட்டுவிடு ஜட்ட்யுடனும் பிராவ்டனும் நின்றாள்.

நீண்ட நாட்களுக்கு பின் இன்றுதான் அவளுக்கு தன் அழ்கை ரசிக்க நேரம் கிடைத்திருக்கிறது. பாத்ரூம் சுவற்றில் பதித்திருந்த ஆள் உயர கண்ணாடியில் தன் அழ்கை பிராவுடனும் ஜட்டியுடனும் நின்றபடி ரசித்தாள். அதன் பின் பின்னால் கை விட்டு பிரா கொக்கியை அவிழ்த்துவிட்டு பிராவின் தோள் பக்க பட்டிகளை எடுத்துவிட்டு பிராவை எடுக்காமல் நின்று பார்த்தாள்.

மெல்ல் பிராவை அவிழ்த்து போட்டுவிட்டு ஏசியின் குளுமையாலும் தனிமையின் உணர்வாலும் விறைத்து நின்ற காம்புகளும் பிரமீடு போல் அழகாக கூம்பு வடிவத்தில் நின்ற தன் இரண்டு காய்களையும் பார்த்தாள்.

“படுபாவி இத என்னலாம் பண்ணியிருக்கான் அந்த முத்து பய, எப்ப்டியெல்லாம் சப்பியிருக்கான்” என்று சொல்லிக் கொண்டே இப்படியும் அப்ப்டியுமாக திருப்பி தன் முலை அழகை ரசித்துவிட்டு மெல்ல் தன் ஜட்டியை கீழெ இறக்கினாள். கண்ணாடியில் தன் புண்டை தெரியும் அழகை அங்குலம் அங்குலமாக் ரசித்தபடி ஜட்டியை மெல்ல இறக்கிக் கொண்டே வந்து கால் வழியாக கழட்டி போட்டுவிட்டு முழு நிர்வாணமாக் இப்போது தன் அழ்கு மேனியை பார்த்து வியந்தாள்.

“அந்த முத்து பய தான் இதெல்லாம் நல்லா ரசிச்சி அனுபவிப்பான்” என்று தன் புட்ட்த்தை ஒரு தட்டு தட்டிக் கொண்டு ஷவரை திறக்க அதிலிருந்து தண்ணீர் துளிகள் மழை துளிகளாய் அவள் தலையில் இறங்கி கூந்தலை ந்னைத்து முகத்த்தில் வழிந்து மார்பில் இறாங்கியது.

கூரிய அவள் காம்புகளில் விழுந்த துளிகள் சொட்டு சொட்டாய் த்ரையில் வந்து விழுந்த்து. இரண்டு கலசங்களுக்கும் நடுவே விழுந்த துளிகள் அவள் வயிற்றில் ஓடி புண்டையை நனைத்து இரண்டு தொடைகள் வழியாக் காலில் வ்ந்து தரையில் வ்ழிந்தோடியது. உடல் முழுவதும் தண்ணீரால் ந்ன்ந்த்தும் சோப்பை எடுத்து போட்டு குளித்தாள். குளித்து முடித்த்தும் அருகே இருந்த டர்க்கி டவலை எடுத்து நன்றாக துடைத்துக் கொண்டு அதை மார்புக்கு மேலே ஏற்றிக் கட்டிக் கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள்.

நேராக கிட்சனுக்குள் சென்று காஃபி போட்டுக் கொண்டு வெளியே வந்து சொஃபாவில் உட்காந்து டிவியை ஒடவிட்டாள்.
தலை முடியை நன்றாக விரித்து வைத்துக் கொண்டு கால் மேல் காலை போட்டுக் கொண்டு காஃபியை குடித்தபடி டிவியை பார்த்தாள். அதில்

துபாயில் இன்று நடந்த ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பிரபல தொழில் அதிபர் ஒருவரை சிலர் கொல்ல முயன்றார்கள். இந்த சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரும் காயங்களுடன் உயிர் தப்பினார்”என்று லதீஃபாவின் போட்டோவுடன் என் போட்டோவையும் காட்ட அதை பார்த்த் அனிதா லேசான் அதிர்ச்சி அடைய உடனே லேசாக் சிரித்துக் கொண்டாள்.

“லூசு பய அதுக்கும் நான் தான் காரணம்னு நெனச்சிருப்பான். அதான் காலையில் அப்படி பேசுனான் பொல” என்று சொல்லியபடி காஃபியை குடித்தாள். அதே நேரம் என் வீட்டில் இந்த செய்தியை ராதா பார்த்தாள். உடன் இருந்த என் மாமியாரும் அதை பார்த்து

“என்னமா இது இதுவும் அந்த அனிதாவொட வேலையா தான் இருக்குமா” என்று சொல்லவும் உடனே அவளுக்கு உடல் பதைபதைத்து தன் போனை எடுத்தாள். என் நம்பருக்கு டயல் செய்தாள். நீண்ட நேரம் என் செல்லில் ரிங் போய்க்கொண்டே இருந்த்து. ஆனால் நான் எடுக்காத்தால் அவள் கொஞ்ச்ம அப்செட் ஆனாள்.

“என்ன் ராதா” என்று என் மாமியார் கேட்க

“ஃபோன் ரிங் போகுது எடுக்க மாட்றாரு மா” என்று ராதா சொல்ல

“அதான் எதுவும் இல்லனு சொன்னாங்களே, அவரே அப்புறமா பார்த்துட்டு பண்ணுவாரு” என்று சொன்னாலும் ராதாவுக்கு மனம் அடங்காமல் பதறிக் கொண்டிருந்த்து.