Thursday 12 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 36

"என்னமா?..."

"ராகவ் மாமா ஏதாவது கொடுத்தாரா உன் கிட்ட?" - சங்கீதா கேட்டவுடன் அந்த பிஞ்சு முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. உடனே ஓடிப் போய் அவளது பொம்மைகள் கூடையில் இருந்து ராகவ் குடுத்த பரிசைக் கொண்டு வந்து குடுத்தாள். gift wrap செய்யப் பட்டு இருந்தது. பிரித்துப் பார்த்தாள் சங்கீதா.

"box திறந்தவுடன் "Happy birthday to you...... Happy birthday to you...... Happy birthday to dear sara.... Happy birthday to you......" என்று மென்மையான சத்தத்தில் பாட்டு பாடியது அந்த வாழ்த்து அட்டை. - இதைப் பார்க்க பார்க்க ஆழ் மனதில் ராகவை அநியாயத்துக்கு மிஸ் பண்ணுவதை உணர்ந்தாள் சங்கீதா. கண்களில் சந்தோஷத்தில் கட்டு படுத்த முடியாத கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது. அந்த அட்டையை மீண்டும் மீண்டும் மூடியும் திறந்தும் அந்த " Happy birthday to you...... " பாடலைப் பாட வைத்து ரசித்திருந்தாள்.

நெஞ்சோடு அந்த வாழ்த்து அட்டையை அழுத்தி வைத்து கண்களை மூடி மெளனமாக மனதுக்குள் " I love you so so much da my sweet rascal, I miss you very badly.... ஸ்ஷ்.. ஸ்ஷ்" சந்தோஷமும் கண்ணீரும் கலந்து பொங்கியது சங்கீதாவுக்கு.

உடனடியாக தனது phone எடுத்து ராகவிடம் பேசலாம் என்று எண்ணியவளுக்கு ஒரு "Incoming call" வந்தது. எடுத்து அட்டென்ட் செய்தாள்..

"ஹலோ.."

"Mrs.Sangeetha தானே பேசுறது?"

"ஆமா சொல்லுங்க..."

"உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் பேசுறேன்மா.."

"சொல்லுங்க சார்.. என்ன விஷயம்?"

"சாரி மேடம், hospitalல உங்க வீட்டுகாறரை யாரோ கொலை செஞ்சிட்டாங்க...."

நல்ல இருட்டில் அடிக்கும் காற்றுக்கு மரங்களின் இலைகள் சலசலவென அசையும் சத்தம் ஹாஸ்பிட்டலின் சுத்துபுற நிசப்தத்தை அமைதியாய் ஜெய்த்துக் கொண்டிருந்தது.

வேகமாகவே வந்தாலும் வயதான பெரியவர் இருமுவதுபோல இருந்தது ஹாஸ்பிட்டலில் போலீஸ் ஜீப் நின்றபோது.. ஒரே ஒரு கான்ஸ்டபிள் மட்டும் வார்டன் டிரஸ்ஸில் ஒருவன் காம்பெளண்ட் சுவரை ஏறுவதை கவனித்தார்..

"உய்ங்.... உய்ங்...." என்று விசில் சத்தம் குடுத்துக்கொண்டே அவனின் காலில் தனது லத்தியை விசிறி எரிய அவனது முழங்காலில் அது நல்ல அடியைக் குடுத்திருக்க வேண்டும்... சற்று சறுக்கியது அவனுக்கு.. இருப்பினும் இன்னும் முயற்சி செய்து ஏறினான்.. கான்ஸ்டபிள் அவனை நெருங்கினார்.... இன்னும் வேகமாக முயற்சி செய்தான்.... அவர் கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்... வேறு வழி ஏதும் இன்றி தன் இடுப்பில் இருந்து ஒரு சிறிய பிஸ்டலை எடுத்து கான்ஸ்டபிள் காலில் சுட்டுவிட்டு முழு பலத்தையும் போட்டு அந்த சுவரின் மீது எரி தப்பித்து விட்டான்....

உடன் இருந்த இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவர் காயம் அடைந்தவரை நோக்கி எழுப்பினார்... இன்னொருவர் ஹாஸ்ப்பிட்டல் வளாகத்துக்கு வெளியே சென்று அவனை துரத்த ஓடினார்...


IOFI வளாகத்துக்குள் பர்சனல் வி.ஐ.பி லாஞ்சின் உள்ளே "ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ" என்ற ஆங்கில வெஸ்டர்ன் மியூசிக் மிருதுவான சத்தத்தில் மனதை வருடும் விதம் ஓடிக்கொண்டிருக்க அதை ஹம் செய்தபடி சோஃபாவில் ஃபோனும் கையுமாக சாய்ந்திருந்தான் ராகவ்.... அவன் சற்று அயர்ந்திருந்தான் என்பது அவனது கண்களில் தெரிந்தது, இருப்பினும் சங்கீதாவின் பிறந்தநாள் பரிசாக தான் வழங்கிய க்ரீட்டிங் கார்டை சங்கீதா பார்த்திருப்பாளா என்று எண்ணி மனதுக்குள் பரவசப்பட்டான். "என்னுடைய சரா இந்நேரம் பார்த்திருப்பாளா, சந்தோஷப் பட்டிருப்பாளா, பார்த்தப்போ என்ன நினைச்சி இருப்பா?" என்று மனதுக்குள் எண்ணி அங்கும் இங்கும் வளாத்தினான். அவளுடைய அழைப்புக்காக ஏங்கினான், முகத்தில் நான்கு நாட்கள் ஷேவ் செய்யாத தாடி எட்டிப்பார்த்தது. அவனுக்காகவே செய்தது போல ஒரு கிரீம் நிற லெனின் ஷர்ட் அணிந்து அதில் முதல் மூன்று பட்டன்களை அகற்றிவிட்டு ரோமம் படர்ந்த மார்பு தெரியும்விதம் அந்த அறையின் கண்ணாடி முன்பு அவனது நெஞ்சில் "சரா" என்று பச்சை குத்திய இடத்தைப் பார்த்தபடி அவனது தலை முடியை கலைத்துவிட்டு, ஜில்லென்ற நீரை முகத்தில் அடித்தான். எப்போதும் இல்லாதது போல் இன்று அவனுக்கே அவனது முகம் இன்னும் வசீகரமாக தெரிந்தது. அவனது மணம் முழுக்க சரா தான் குடி இருந்தாள். "அவ பார்திருப்பாளா? ஏன் இவளோ நேரம் எடுக்குறா கூப்பிடுறதுக்கு" என்று எண்ணுகையில் "வேக்....வேக்...." அவனது செல் ஃபோன் சினுங்கியது.

"Mr.வாத்து calling" என்று ஃபோன் ஸ்கிரீனில் வந்தது. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான் ஆனால் இந்நேரம் அவன் இந்த ஃபோன் கால் எதிர் பார்க்கவில்லை.

"டேய் வாத்து.. எப்படிடா இருக்கே? உனக்கு நேத்துதான் மெயில் போட்டேன் அதுக்குள்ள பார்த்துட்டு ஃபோன் பண்ணுற? அவ்வளோ சுருசுருப்பாய்டியாடா நீ? சூப்பர் டா.." - ராகவ் தன் வாழ்கையில் அதிகம் நம்பும் பள்ளி ஸ்நேகிதன் கார்த்திக்கிடம் மிகவும் உற்சாகமாய் பேசினான்.

"டேய் எனிமி, ஃபிரண்ட்ஸ் விஷயத்துல நான் உன்னை மாதிரி சோம்பேறி கிடையாது டா.. அப்புறம் தயவுசெய்து என்னை கார்த்திக்னு கூப்பிடுடா, அந்த வாத்தை விட்டு தொலைய மாட்டியா?...." - அப்பாவியாக பேசினான் கார்த்திக்.

"நீ என்னிக்குமே வாத்துதான்.. சரி எப்போ வர, அதை சொல்லு முதல்ல..."

"உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு, மணசு சரி இல்ல.. அப்படின்னு சொன்னியே, என்னடா ஆச்சு?"

"எல்லாம் நேர்ல சொல்லுறேன் டா, உன்னை பார்க்கணும் மச்சி.. சீக்கிரம் கிளம்பி வா."

"அடுத்த வாரம் வந்துடுறேன் டா... எனக்கும் என்னோட வர்ஸ்ட் எனிமிய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.."

"ஹா ஹா... இன்னும் நீ என்னை எனிமியா தான் பார்க்குற.... இல்ல.."

"கண்டிப்பாடா.. மவனே நீ செஞ்ச காரியங்களுக்கு என்னதான் நீ என் பெஸ்ட் ஃபிரண்டா இருந்தாலும் எனக்கு என்னிக்குமே நீ என் எனிமிதான்."

"ஹா ஹா.... சரி சரி சீக்கிரம் வந்து சேறு.... இந்த ஒரு நாள் ரெண்டு நாள் வேலையெல்லாம் வேணாம் ஒரு ரெண்டு மூணு வாரம் என்னோட இருந்துட்டு போ..சரியா?"

"ஆமா.... அப்படியே ஒபாமா கூட ஒக்காந்து ஒப்பந்தம் பண்ணுற அளவுக்கு பிஸி பாரு... ஏண்டா நீ வேற...... நான் வெட்டி ஆபிசர் தான்... சீக்கிரம் வரேன்.."


"ஹா ஹா... சரி டா நான் வெக்குறேன்..."

"ஏன் ஏதாவது ஃபிகர் கூப்பிடுதா?"

"பரவாயில்லையே.. டேய் வெண்ண, உனக்கு இந்த விஷயத்துல மட்டும் மூளை இருக்குடா.."

"என்னதான் CEO ஆனாலும் ஃப்ரண்ட் கிட்ட பேசும்போது ஒருத்தன் ஃபோன் கட் பண்ணுறான்னா அது வேற எதுக்கு இருக்கபோகுது? நீ நடத்து, நான் வெக்குறேன். பாய்.."

பலரால் ராகவைப் புரிந்துகொள்ள முடியாது. முன்கோவம், கர்வம் உடையவன், திமிர் பிடித்தவன், கெட்டவன், முரடன், என்று ஒவ்வொருவரும் ஒரு ஒரு விதத்தில் அவனை முதுகுக்கு பின்னால் சாடுவார்கள். ஆனால் மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை கேட்டு உள்ளுக்குள் கஷ்டப்படுவதைக் காட்டிலும் ஒரு வித சந்தோஷத்தில் மிதப்பான்.. காரணம் மற்றவர்கள் தொடர்ந்து நம்மை ரகசியமாக திட்டுகிறார்கள் என்றால் நாம் ஏதோ தொடர்ந்து சாதித்துக் கொண்டே இருக்கிறோம் என்று அர்த்தம். இப்படி பலரும் அவனை சுத்தி இருக்கையில், அவனை எந்த ஒரு ஈகோவும், பொறாமையும் இன்றி அவனது ஆழ் மனதை நன்கு புரிந்து அவன் குடும்பத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் அவன் மனதில் ஆதிக்கம் செலுத்தியவள் சந்கீதாதான். ஆனால் அதற்கு முன்பு அவன் மனதில் ஆழமான நம்பிக்கையை சம்பாதித்திருக்கும் ஒரே நல்ல நண்பன் கார்த்திக் மட்டும்தான்.

கார்த்திக் ஃபோன் வைத்தவுடன் ராகவின் விரல்கள் உடனடியாக அவனது சாராவின் ஃபோன் நம்பர்களை அழுத்தி டிஸ்கோ டான்ஸ் ஆடியது....

"ஹலோ.." - சராவின் வார்த்தைகளை நோக்கி ஆர்வமாக பேச ஆரம்பித்தான்..

"ஹலோ, யார் பேசுறது?" - ஸ்நேஹா பாவமாக சற்று பயந்த குரலில் கேட்டாள்..

"ஏய் ஸ்நேஹா, என்னடா ஆச்சு? ஏன் என்னமோ ஒரு மாதிரி பேசுற? நான் ராகவ் பேசுறேன்.."

"மாமா அது வந்து...." - லேசாக விசும்பினாள் ஸ்நேஹா. அப்போது அருகில் சங்கீதா பலமாக அழும் சத்தம் ஃபோனில் கேட்டது ரகாவ்கு.

"ஏய் என்னடா ஆச்சு, ஏன் அம்மா அழுவுறாங்க?" - ராகவ் பதட்டத்துடன் கேட்டான்..

"ஒரு ஃபோன் வந்துச்சி மாமா, அதுக்கப்புறம் அம்மா அப்படியே தரையில உட்கார்ந்துடாங்க, எந்திரிக்கவே இல்ல, இன்னும் அழுவுறாங்க.."

"ஃபோன் குடு அம்மா கிட்ட.."

"ச...சங்கீதா....அழாதடா... என்ன ஆச்சு...." - ராகவ்கு என்ன ஆச்சு என்ற பதட்டம்...

ராகவ் குறள் கேட்டவுடன், மறுமுனையில் சங்கீதா பலமாக அழ தொடங்கிவிட்டாள்.

"ஏய்.. என்ன ஆச்சுடா? ஏன் அழுவுற? நான் இருக்கேன் ஏதுவா இருந்தாலும் சொல்லு என்ன ஆச்சு?" - பேசிக் கொண்டே காலணிகளை மாட்டி ஷர்ட் பட்டன்களை போட்டுக் கொண்டு சங்கீதாவின் வீட்டுக்கு கிளம்ப தயாரானான்.

"ராகவ்...." (அவளுக்கு குறள் உடைந்தது) "என... என்.. ஸ்ஷ்.. ஸ்ஷ்.. (பேச முடியாமல் விடாப்படியாக மூச்சு வாங்கி வாங்கி கட்டுப் படுத்த முடியாமல் அழுதாள் )எனக்கு பயமா இருக்குடா.."

"ஃபர்ஸ்ட் அழுவுறதை நிறுத்து, என்ன ஆச்சு.. அதை சொல்லு.." - ராகவ் படபடப்புடன் கேட்டான்.


(அழுகையும், இழுத்த வார்தைகளுமாய் பேசினாள் சங்கீதா) ஸ்ஷ்.... ஹாஸ்பிடல்... ஸ்ஷ்.. கு....மார கொல பண்ணிட்டாங்களாம் ராகவ்வ் ஸ்ஷ்...ஆஹ்..மா.. ஸ்ஷ்ஆஆ...( ராகவ் பேசுவது அவளுக்கு தெம்பாக இருப்பதால் இன்னும் அழுகையின் சத்தம் உயர்ந்தது அவளுக்கு.)

"என்ன சொல்லுற? உனக்கு யார் சொன்னாங்க?"

"ஸ்ஷ்ஷ்... போ... போலீஸ் ஃபோன் பண்ணி சொன்னார் டா.... எனக்கு என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல டா..( மீண்டும் அழ தொடங்கினாள்.) குமாரை ஏன் கொலை செய்யணும்?.. அடுத்து என்னையும்...." - சங்கீதா பேசி முடிப்பதற்குள் ராகவ் தடுத்து நிறுத்தினான்.

"ஸ்டாப் இட் இடியட்.. பசங்க இருக்காங்க, அவங்க எதிர்க்க என்ன வேணுன்னாலும் பேசுவியா?... என்ன பேசுற நீ.. நான் சொல்லுறதை செய்.. முதல் வேலையா வீட்டை பூட்டிகிட்டு உட்கார்ந்திரு.. ஒரு கதவு ஜன்னல் கூட விட்டு வைக்காத. நான் உடனே வந்துடுறேன். அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் போகலாம். நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே இருப்பேன்." - அவசரமாய் பேசி விட்டு அவனது BMWவில் சங்கீதாவின் வீட்டை நோக்கி சீறினான் ராகவ்.

விஷயத்தை முதலில் கேட்டபோது அப்படியே அதிர்ச்சியின் அதிர்வில் பயமும் குழப்பமும் கலந்து உறைந்திருந்தவள் குழந்தைகளைப் பார்த்தாள். ஒன்றும் புரியாமல் பதிலுக்கு அவளைப் பார்த்தது அந்த பிஞ்சு கண்கள். உடனே ராகவ் சொன்னது நியாபகத்துக்கு வந்து ஏதோ ஒரு வித பயம் உடல் முழுவதும் பரவியது சங்கீதாவுக்கு. முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு அவசரமாக எழுந்து ரூம் கதவு, வீட்டின் பின் கதவு, சமையல் அறை, ஜன்னல்கள் மற்றும் வாசல் கதவு என்று அனைத்தையும் சாத்தி விட்டு லேசாக சத்தம் குடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ஃபேனையும் ஆஃப் செய்து விட்டு ஹாலில் தனது செல் ஃபோனை கையில் இறுக்கமாக வைத்து குழந்தைகள் இருவரையும் நெஞ்சோடு அனைத்து பத்திரமாக அணைத்தபடி அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு நொடியும் ராகவை மனதில் எண்ணி "சீக்கிரம் வா... சீக்கிரம் வா...." என்று மெளனமாக சொல்லிக்கொண்டே இருந்தாள்.

வீடு முழுவதும் நிசப்தம்.. அந்நேரம் டிங்..டிங்.. என்று காலிங் பெல் சத்தம் கேட்டது. "ஆங்" என்று ஒரு நிமிடம் பதட்டத்தில் தனக்கு தானே சொல்லிக்கொண்டு கதவை நோக்கி சென்று "டோர் ஐ" வழியாக யாரென்று பார்த்தாள். ராகவ் தலை முடியை வேகமாக கோதியபடி நின்றிருந்தான். அதைப் பார்த்ததில் அவளுக்கு பாதி உயிர் வந்தது. உடனே கதவை திறந்தவள் பயத்தில் அவனை அப்படியே அழுத்தி அனைத்துக் கொண்டாள்.

"இட்ஸ் ஓகே... இட்ஸ் ஓகே... நான் வந்துட்டேன் இல்ல.. பயப்படாத டா.." - மூச்சு வாங்க சங்கீதா பயத்தில் விம்மி விம்மி அழுவதை தன் நெஞ்சில் உணர்ந்தான் ராகவ்.

குழந்தைகள் இருவரையும் கூப்பிட்டு கார் கதவை திறந்து "உள்ளே உட்காருங்க.." என்று சொல்லிவிட்டு சங்கீதா வீட்டை பூட்டியவுடன் அவள் தோள்களை பற்றி அணைத்தபடி அவளை காரில் முன்பக்கம் தனது பக்கத்து இருக்கையில் அமரவைத்து வழக்கத்தை விட காரில் இன்னும் அதிக வேகம் குடுத்து சீறினான் .. ஹாஸ்பிடல் சில நிமிடங்களில் வந்தது... சற்று நேரத்தில் இருவரும் குமாரின் வார்டுக்கு உள்ளே நுழையும்போது போலீஸ் புகைப் படம் எடுத்துக் கொண்டு ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார்கள்.

போலீசைப் பார்த்தவுடன் உடனே விரைந்து சென்றான் ராகவ்.. "இன்ஸ்பெக்டர்.. உங்க பேரு என்னவோ சொன்ணீங்களே....."

"ராஜேந்திரன்.." - யாரென்று பார்க்காமல் குமாரைப் பார்த்தே பேசினார் போலீஸ்..


இது எப்படி ஆச்சு? - கற்ச்சீஃப் வைத்து நெற்றியை துடைத்தபடி பேசினான் ராகவ்.

"நீங்க...." (ராகவைப் பார்த்து சற்று நியாபகப் படுத்திக்கொண்டு பேசினார் இன்ஸ்பெக்டர்) "ராகவ் தானே.."

"ஆமாம்..."- எதைப் பத்தியும் யோசிக்காமல் பதிலை எதிர்நோக்கி காத்திருந்தான் ராகவ்.

"ஆயுதம் எதுவுமே உபயோகப் படுத்தல சார், ஆனா ஆள் உயிரோட இல்ல. தலையணை வெச்சி முகத்தை மூடி அமுக்கி கொன்னு இருப்பானானு பார்த்தா அதுவும் இல்ல. உள்ள வந்தவன் எந்த பொருளையும் தொடவும் இல்ல. ரொம்ப காம்ப்லிகேட்டட். ஹாஸ்பிடல் செக்யூரிட்டி ஆளுங்க கிட்டயும் விசாரணை நடக்குது. இங்கே ஒரு செக்யூரிட்டி கேமரா கூட இல்ல சார். எங்க நிலைமை ரொம்ப கஷ்டம். - இன்ஸ்பெக்டர் சலித்துக் கொண்டார்.

உங்களுக்கு முதல்ல விஷயம் எப்படி தெரிஞ்சிது? யார் சொன்னாங்க? - ராகவ் இன்ஸ்பெக்டரை கூர்ந்து பார்த்துக் கேட்டான்.

(கண்கள் இடுங்க பேசினார் போலீஸ்) ஒரு ஃபோன் வந்துச்சி சார், இத்தினி மணிக்கி இன்னாரு இறந்துட்டாரு, நான் யாருங்குறதை அப்புறம் சொல்லுறேன், சீக்கிரம் வாங்கன்னு மட்டும் சொல்லிட்டு ஃபோன் வெச்சிட்டான். யாரு என்ன எது... அப்படின்னு.. - போலீஸ் பேசுவதற்குள் ராகவ் இடைமறித்தான்..

"உங்களால அந்த நம்பரை...." ராகவ் பேசுகையில் "நான் கொஞ்சம் பேசி முடிச்சிடுறேன் சார்.." என்றார் கரகரத்த குரலில் ராஜேந்திரன்....
"ஸ்ஸ்ஷ்... சொல்லுங்க...." - கொஞ்சம் பொறுமையை இழந்து பேசினான் ராகவ்..

"உள்ள வந்த உடனேயே ஒருத்தன் ஹாஸ்பிடல் காம்பொளண்ட் தாண்டி ஓடினான் சார்.... பிடிக்க போன கான்ஸ்டபிள் கால்ல சுட்டுட்டான்... பாருங்க.. இவர் ஆளோட உருவ அடையாளக்ளை நியாபகம் வெச்சி இருக்காரு... அவன் எங்கே ஓடினான்ன்னு பார்க்க போன இன்னொரு கான்ஸ்டபிளை இன்னும் காணும்..."

ஒஹ்... மை காட்... முகம் பார்க்க முடியலையா?

இல்ல சார்.. ஆனா ஒரு விஷயம் சார்..

என்ன?...

அவன் இந்த ஹாஸ்பிட்டல் வார்டன் பாய் டிரஸ்தான் போட்டிருந்தான்..

என்ன சொல்லுறீங்க?... - அதிர்ச்சியுடன் கேட்டான் ராகவ்...

ஆமாம் அதான் சீஃப் டாக்டர் வந்தா அவர் கிட்டயும் சில விஷயங்கள விசாரிக்கணும் னு காத்திருக்கேன்...

"நீங்க ஏதோ கேட்க வந்தீங்க.. நான் நடுவுல பேசிட்டே இருந்துட்டேன்.. உக்ஹும்... சாரி சார்... ஹச்.... என்ன கேட்க வந்தீங்க?" - சற்று இருமியவாறே கரகர குரலில் பேசினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்...

"இந்த நியூஸ் சொல்ல உங்களுக்கு ஒருத்தன் ஃபோன் பன்னானே அந்த நம்பரை ட்ராக் பண்ண முடியலையானு கேட்க வந்தேன்.."

"பண்ணோம் சார்.. 'நீங்கள் அழைக்கும் தொலை பேசி எண்னை சரி பார்க்கவும்'னு வந்துச்சி. ரிங் போகல" - வள வள பேச்சு ராகவிடம் இல்லை, எப்போவுமே ஸ்ட்ரைட் டு தி பாய்ண்ட்.. அவ்வப்போது நடு நடுவில் ராகவ் இப்படி கேள்வி எழுப்புவதை இன்ஸ்பெக்டர் விரும்பவில்லை என்றாலும் அவன் கேள்விக்கு சலிக்காமல் பதில் அளித்தார்.


"ஹ்ம்ம்.." - கண்களை மூடி யோசித்தான் ராகவ்.

"சார்.. எனக்கென்னவோ அந்த இஸ்திரி பையன் சொன்ன துரை தான் செய்திருப்பானோன்னு தோணுது, உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்குதா?.." - இன்ஸ்பெக்டர் சிந்திக்க கொஞ்சம் சிரமப்பட்டு ராகவிடம் கேட்டார்.

கேள்விக்குறியாக இன்ஸ்பெக்டரைப் பார்த்தான் ராகவ். அவனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. "கொஞ்சம் யோசிக்க விடுங்க.." என்று ஒரு புறம் அமர்ந்தான்.

ராகவ் எதிரே சீஃப் டாக்டர் வந்தார்.. அவரைப் பார்த்தவுடன் விரைந்து சென்றான்.

"டாக்டர்...." என்று ராகவ் நெருங்கும்போதே அவன் என்ன கேட்கப் போகிறான் என்று அவருக்கு புரிந்திருந்தது.

"குமாரை முறைப் படி போஸ்ட்மார்ட்டம் செய்து என்ன ஆச்சுன்னு தெளிவா சொல்ல முடியுமா டாக்டர்?"

மெதுவாக அவனது கைகளைப் பிடித்து பேச தொடங்கினார் அவர்.. "அவசியம் இல்லை ராகவ்.." - சற்று லேசான பயத்தில் நெற்றி வேர்த்திருந்தது அவருக்கு.

என்ன சொல்லுறீங்க?

ஆப்பரேஷன் செய்யுறதுக்கு முன்னாடி வலி தெரியாம இருக்குறதுக்காக குடுக்குற அனஸ்தீஷ்யாவை ஊசியால கொஞ்சம் அளவுக்கு அதிகமா குடுத்து இருக்கான். அது ஆளையே கொன்னுடும். இப்படி செய்யுறதால எங்களுடைய கவனக் குறைவாலதான் இது நடந்துச்சின்னு ஹாஸ்பிடல் மேலயும் பழி போடலாம். யாரோ உள்ள வந்து கொலை செய்திருக்காங்கனு சுலபமா மத்தவங்களால சொல்லிட முடியாதுன்னு யோசிச்சி செய்திருக்காங்க. ஆனா இவருக்கு ஆப்பரேஷன் நேத்தே முடிஞ்சிடுச்சி. - டாக்டர் ராகவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது போலீஸ் அருகில் வந்தார்.

என்ன சொல்லுறீங்க டாக்டர்.... உங்க கவனக் குறைவாலதான் இது ஆச்சா?

ச்சே ச்சே... ஏன் இப்படி செய்திருக்கலாம்னு நான் ரகாவ்கு எக்ஸ்ப்லைன் பண்றேன் அவளோதான்.. மத்தபடி இதுக்கும் எனக்கும், எங்க ஹாஸ்பிடலுக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது.

அப்போ ஏன் உங்க ஹாஸ்பிடல் வார்டன் பாய் ஒருத்தன் காம்பொளண்ட் சுவர் எகிறி குதிச்சி ஓடணும்.. - இன்ஸ்பெக்டர் கொஞ்சம் மூர்கமாகவே கேட்டார்..

சீஃப் டாக்டர் "அதுவும் எனக்கு தெரியாது... நீங்கதான் கண்டுபுடிக்கணும்.. இது எங்க ஹாஸ்பிடல் வார்டன் பாயிஸ் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர்.. மொத்தமா எத்தினி பேர் இருக்காங்களோ எல்லாருமே இன்னிக்கி வந்திருக்காங்க... கூடவே அந்த யூனிஃபார்ம் போட்டு எங்கள்ள ஒருத்தனா இருந்தாதான் குமாரை கொலை செய்ய உதவுறதுக்கு சாத்தியமாகும்.. தவிர எங்க ஹாஸ்பிடல் வார்டன் பாய் டிரஸ் எந்த டைலர் கிட்ட குடுத்தாலும் தைச்சி குடுக்க ரொம்ப நாள் ஆகாது...." என்று அவர் பங்குக்கு விறைப்பாக பேசி முடித்தார்...

ராகவ் இன்ஸ்பெக்டரை நோக்கி, "இன்ஸ்பெக்டர்.. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இந்த விஷயத்தை தயவுசெய்து மீடியாவுக்கு தெரியப் படுத்த வேணாம். கூடவே பெரிய விஷயம் ஆக்க வேணாம்.. குமார் ஒன்னும் வி.ஐ.பி கிடையாது. என் கம்பெனியில் ஒரு சாதாரண எம்ப்லாயிதான், உங்க கான்ஸ்டபில் எடுக்குற போஃடோஸ் எல்லாம் உங்க இன்வஸ்டிகேஷனுக்கு மட்டும் பயன் படுத்திக்கோங்க, வேற யார் கைக்கும் போக வேண்டாம். ஐ ஹோப் யு அண்டர்ஸ்டான்ட்" - கொஞ்சம் கண்டிப்பாக சொன்னான் ராகவ்.


"ஹ்ம்ம்.." - நெற்றி சுருங்க கண்களை மூடி "சரி சார்" என்றார்... பிறகு மெல்ல பேச ஆரம்பித்தார் "உங்க சித்தப்பா கிட்ட ஏதோ என்னை பத்தி பேசுறேன்னு சொன்னீங்களே?" - இவ்வளவு நேரம் ராகவிடம் ஒத்துழைத்து பதில் சொன்னதுக்கெல்லாம் பலன் வேண்டாமா? கஷ்டப்பட்டு செயற்கையான சிரிப்பை வரவழைத்து பேசினார் இன்ஸ்பெக்டர்.

"ஹ்ம்ம்.. சமயம் வரும்போது பேசுறேன்." - என்று சுருக்கமாக முடித்துக் கொண்டான் ராகவ்.

ராகவ் அங்கிருந்து கிளம்பும்போது டாக்டர் அவனிடம் நெருங்கி வந்து "ராகவ்.... இதுல எங்க ஹாஸ்பிடல் பேரும் சம்மந்தப்பட்டிருக்கு...." என்று லேசாக இழுத்தார்.. அதன் அர்த்தம் என்னவென்று ராகவ் புரிந்துகொண்டு "கவலை படாதீங்க, விஷயம் நமக்குள்ள மட்டும்தான் இருக்கும். வெளியே வராது. உங்க ஹாஸ்பிடல் பேர் கெடாது." என்றான்.

ராகவ் சற்று அமைதியாய் சங்கீதாவின் அருகினில் வந்து அமர்ந்தான்.

எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அதிகம் உடைந்து விடமாட்டாள் சங்கீதா. ஆனால் உயிர் பயம் என்பது பாரபட்சம் இல்லாமல் யாருக்கும் வரும். இருப்பினும் அதையும் தாண்டி மனதில் தைரியம் வரவழைத்துக் கொண்டாள். ராகவ் அங்கும் இங்கும் நீண்ட நேரம் போலீசிடமும், டாக்டரிடமும் மாறி மாறி பேசி வருவதை நீண்ட நேரம் கவனித்தாள். இப்போது அவளிடம் விசும்பல் கொஞ்சம் குறைந்திருந்தது. அருகில் ராகவின் தோள்களைப் பற்றினாள்.

"என்னடா...." - பரிவுடன் கேட்டான் ராகவ்..

"போதும்டா, உன்னை இன்னும் சிரமப் படுத்திக்காத.." - இந்த வார்த்தைகளை சங்கீதா சொல்லும்போது அவனுக்கு இயல்பாய் வரும் கோவம் வந்தது.

"என்ன போதும்? எது சிரமம், நான் ஒன்னும் என் பக்கத்து வீட்டுக்காரிக்கு இதெல்லாம் செய்யல.." - கோவத்தில் திரும்பிக் கொண்டான் ராகவ்..

தன் வலது கையால் அவன் முகத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பி, "கோவப் படாதடா... என்னை சுத்தி நடக்குற விஷயமெல்லாம் எனக்கு பைத்தியம் பிடிக்க வெக்குது. உன்னை பார்த்ததுல இருந்துதான் என் மனசுக்கு ஒரு விதமான தெம்பு கிடைச்சிது. இப்போ....(சில நொடிகள் பேசவில்லை..) ஸ்ஷ்... (லேசாக அழ தொடங்கினாள்) "எல்லா சடங்கையும் செய்யணும், இதுங்க ரெண்டும் சின்ன வயசுல பார்க்கக்கூடாததை எல்லாம் பார்கும்ங்க, அதெல்லாம் எதுக்கு செய்யுறோம்னு அர்த்தம் கேட்க்கும்ங்க, அதுக்கெல்லாம் பதில் சொல்லுற நிலைமையில நான் இருப்பேனானு தெரியலடா.." - ராகவின் தோள்களில் சாய்ந்தவாறு மெதுவாக அழுதுகொண்டே பேசினாள் சங்கீதா..

ஏன் ஏதாவது ஒலரிகிட்டே இருக்கே? - சற்று அதட்டலுடன் சொன்னான் ராகவ்....

"எல்லாருக்கும் சொல்லி அனுப்பனும் ஸ்ஷ்..." - அவளது கண்ணீர் ரகாவின் தோள்களை ஈரமாக்கியது.. "இன்னும் என்னென்ன செய்யணும்னு கூட தெரியாது.. கூடவே உனக்கும் நிறைய கஷ்டம் குடுக்குறேன்.. ஸ்ஷ்..." - ராகவ் பேசுவது எதையும் காதில் வாங்காமல் கண்களை மூடி பேசிக்கொண்டே இருந்தாள் சங்கீதா..

"நான் ஒரு விஷயம் சொல்லவா...?"

"இஸ்ஷ்... சொல்லு.." - விசும்பலுடன் பேசினாள் சங்கீதா.. 


"உன் வாழ்க்கைல முக்கியமானவங்கன்னு சொன்னா, நான், அப்புறம் உன் மேல அக்கறை எடுத்துக்குற நிர்மலா அக்கா, உன் பசங்க, உன் தோழி ரம்யா, அப்புறம் உன்னை அக்காவா நினைக்கிற சஞ்சனா. இவங்களை தவிர வேற யாரும் உன் வாழ்க்கைல இனி தேவை இல்லைன்னு நான் நினைக்கிறேன்." - ராகவ் இதை சொல்லும்போது மெளனமாக இருந்தாள் சங்கீதா....

"சாஸ்திரம் சம்ப்ரதாயம் சடங்குனு நமக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் செய்து இருக்காங்கன்னு சொல்லி நாமும் அந்த சாக்கடைல விழனும்னு அவசியம் இல்ல. தெரிஞ்சே உன் பசங்களுக்கும் உனக்கும் கஷ்டம் குடுக்குற ஒரு விஷயத்தை நீ செய்யனும்னு கட்டாயம் இல்ல. ஹாஸ்பிடல்ல சொல்லி நானே அடுத்து என்ன ஃப்பார்மாலிட்டி படி செய்யணுமோ அதை செய்ய சொல்லி சொல்லிடுறேன். திரும்பி காரியம் சடங்குன்னு சொல்லி கடுப்பேத்தாத...." - சங்கீதாவின் முகம் பார்த்து கோவம் கலந்த அக்கரையில் சொன்னான் ராகவ்..

"நா... நான் சொல்ல வந்தது.." - சங்கீதா ஏதோ சொல்ல வர ராகவ் நிறுத்தினான்..

"உன் வாழ்க்கைல ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்து நடந்துடுச்சி.. ஐ மீன்.. தப்பான ஆள் கூட கல்யாணம் நடந்துடுச்சி. அது உன் சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்த விபத்து. அதன் விளைவா கடவுள் உனக்கு குடுத்தது ரெண்டு பொக்கிஷங்கள். அது உன் குழந்தைகள் ஸ்நேஹாவும், ரஞ்சித்தும்.... எவ்வளவோ நல்ல குணங்கள் இருக்குற ஆம்பளைங்களுக்கு கூட நல்ல பொண்டாட்டி அமையுறதில்ல, ஆனா எவ்வளவோ மனக்கசப்பு குடுத்தும் நீ ஒரு நல்ல மனைவியா குமாருக்கு இருந்திருக்கே. சீரியஸ்லி ஸ்பீக்கிங் நீ ஊரைக் கூட்டி 'நான் துக்கத்துல இருக்கேன்'னு எதுக்கு சொல்லணும்?, அப்படி செய்துதான் ஆகணும்னு என்ன கட்டாயம்?" கோவமாக கேள்வி எழுப்பினான் ராகவ்....

"செய்யலைனா நாலு பேரு தப்பா பேசுவாங்கடா.."

"அந்த நாலு பேரு யாரு?..."

"செப்பா.. ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேங்குற?.." - ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது ராகவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலைக்கு சங்கீதா தள்ளப்படுவாள், அப்போது அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் அவள் தவிக்கும் தவிப்பு அவளுக்கு மட்டும்தான் தெரியும். இருப்பினும் அவளின் ஆழ் மனதில் அவன் காமிக்கும் அக்கறையை எண்ணி மௌன சந்தோஷம் அடைவாள்....

"எனக்கு உடனே எதுவும் சொல்ல முடியல, கொஞ்ச டைம் வேணுன்டா."

எவ்வளவு டைம் வேணுன்னாலும் எடுத்துக்கோ, உன்னை அமைதி படுத்திக்குற விஷயங்களைப் பத்தி மட்டும் யோசி. கூடவே நீ கொஞ்ச நாளைக்கு உன் வீட்டுல தனியா இருக்க வேணாம், என் கூட IOFI காம்பஸ் உள்ளேயே தங்கிக்கோ." - ராகவ் பேசும்போது குறுக்கிட்டாள் சங்கீதா..

"வேணாம் ராகவ், நான் யாருக்கும் பயப்படல. நான் என் வீட்டிலேயே தங்கிக்குறேன். அங்கே இருந்தே வேலைக்கு போய்டு வரேன். பசங்களை ஸ்கூலுக்கும் அனுப்புவேன். நீ இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி எனக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணு. அது போதும். மத்தபடி...." - சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்தாள் சங்கீதா.

"ஹ்ம்ம்...ஏன் நிறுத்திட்ட? சொல்லு.. மத்தபடி..."

"மத்தபடி எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நீ எப்போவுமே இருக்கியேடா... அதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்?" - இதை சொல்லும்போது கண்களை இருக்கி மூடி கண்ணீர் வழிய அவன் தோள்களில் சாய்ந்தாள்.... அவனுடைய சராவாக.


எந்த ஒரு மண வலிக்கும் இயற்கையான மருந்து நேரம்தான். காயமான நேரங்கள் நாட்களை கடந்து மெல்ல மறைந்தது. நாட்கள் வாரங்களாகியது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு வேலையிலும் வாழ்க்கையிலும் ஓரளவுக்கு பழைய பக்குவம் அடைந்த நிலைக்கு வந்தாள் சங்கீதா. ஒவ்வொரு நாளும் காலை வேலைக்கு கிளம்பும்போது ராகவ் சடங்கு சம்பிரதாயங்களுக்கு குடுத்த விளக்கத்தை எண்ணி அவனை வியப்பாள். அவனுடைய ப்பிராக்டிகலான பேச்சு அவளுக்கு பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் நேரத்துக்கு சாப்பிடுகிறாளா, நன்றாக தூங்குகிறாளா, குழந்தைகளுடன் பத்திரமாக இருக்கிறாளா என்று பத்து இருவது முறையாவது ஃபோன் செய்து கேட்டு விடுவான் ராகவ். இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது பேசிக் கொள்ளாமல் அவர்களது கண்கள் உறங்காது.

இடையிடையே சங்கீதாவுக்கு ஆறுதலாய் அமைந்தது அலுவலகத்தில் ரம்யாவின் தோழமையான பேச்சும், நிர்மலாவின் சகோதரி பாசமும், சஞ்சனாவின் அன்பும் அரவனைப்பும்தான். அதிலும் சஞ்சனா, சம்பவம் நடந்த நாட்களில் உண்மையாகவே உடன் பிறந்த அக்காவாக எண்ணி சங்கீதாவுடன் அவளது வீட்டில் தங்கி இருந்து குழந்தைகளுடன் விளையாடி அவளுக்கும் ஒரு துணையாக இருந்து வந்தாள்.

ஒரு வாரக் கடைசியில் மாலை நேரம் மிகவும் அழகாக இருந்தது. சங்கீதா வீட்டின் காலிங் பெல் சிணுங்க யாரென்று பார்த்தால் சஞ்சனா நின்றிருந்தாள்.

"ஹாய் அக்கா" - பிரகாசமாய் சிரித்தாள் சஞ்சனா..

"ஏய்.. வா... வா... உள்ள வா..." - உற்சாகமாய் வரவேற்றாள் சங்கீதா..

"இன்னிக்கி உங்க கிட்டயும் ராகவ் கிட்டயும் முக்கியமா ஒரு விஷயம் பேசணும்னு வந்திருக்கேன். ரகாவ்கும் ஃபோன் பண்ணி வர சொல்லி இருக்கேன். வந்தானா இல்லையா?" - handbag கழட்டி வைத்து தலை முடியை இருபுறமும் சரி செய்தபடியே பேசினாள்....

"இல்லையே அவன் எதுவும் வரேன்னு என் கிட்ட சொல்லல, என்ன விஷயம் டி..."

"அதெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல நீங்க எப்படி இருக்கீங்க? அதை சொல்லுங்க.."

"இப்போ கொஞ்சம் பரவாயில்ல, சீக்கிரமே பழைய சந்கீதாவா மாறிடுவேன். ஹா ஹா.. நீ எப்படி இருக்கே?"

"எனக்கென்ன குறைச்சல், மகாராணி மாதிரி இருக்கேன்."

"எப்படி வந்த?"

"என் பாய் ஃபிரண்ட் ட்ராப் பண்ணார்கா.."

"பாய் ஃபிரண்டா?" - குறும்பாய் சிரித்து கேட்டாள் சங்கீதா.

'வேற யாரு நம்ம அர்னால்ட்தான்" - என்று சொல்ல..

"அம்மா நான் கிளம்புறேன்மா...." - என்று ஜகா வாங்கிக் கொண்டு வேகமாய் கிளம்பினார் டிரைவர் தாத்தா..

"ஹா ஹா.. பாவம் டி, அந்த மனுஷனை ஏண்டி இப்படி படுத்தி எடுக்குற?"

"இதெல்லாம் ஒன்னும் இல்லக்கா, கொஞ்ச நாளைக்கி முன்னாடி ஒருத்தன் கிட்ட ராத்திரி விளையாடினேன் பாருங்க ஒரு விளையாட்டு. பயபுள்ள அழுதுட்டான்." - சின்ன குழந்தை அழுவது போல முகபாவனை செய்து பேசினாள் சஞ்சனா.



சங்கீதா மேடம் - இடை அழகி 35


"என்ன மிரட்டல்..."

சொல்லித்தான் ஆக வேண்டுமா என்கிற பயத்தில் "இஸ்ஹ்ஹ் இஸ்ஹ்ஹ்" என்று பெருமூச்சு விட்டு அவளைப் பார்த்து "கட்டை அவிழ்த்து விடேன், கொஞ்சம் சாவகாசமா உட்கார்ந்து பேசுறேன், கை வலிக்குது" என்று அவளது பெண்மையிடம் பாவம் சம்பாதிக்கலாம் என்று யோசித்தான். சஞ்சனாவிடம் அதெல்லாம் பலிக்கவில்லை. "கம்பியை உன் வாயில விட்டு ஆட்டி கேட்டா சொல்லுவியா?" - என்று சொல்லி அவனது வாயினுள் கம்பியை திணிக்க முற்படும்போது "ஹா..சொ.. சொல்லுறேன் ப்ளீஸ்...."

"ஒரு நாள் காலைல என் வீட்டுக்கு ஒரு கொரியர் வந்துது, அதுல "very very personal" என்று எழுதி இருந்துச்சி. பிரிச்சி படிச்சேன். அதுல "நேத்து ராத்திரி நீ தண்ணி அடிச்சிட்டு, உன் நண்பர்கள் கூட கும்மாளம் போட்டது, அப்புறம் ராகவ் பத்தி தரக்குறைவா பேசினது, அண்ட் etc etc.. எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி வீடியோ எடுத்து வெச்சி இருக்கேன். கூடவே ஒரு சீடி இருக்கும், போட்டு பாரு" அப்படின்னு எழுதி இருந்துது. பார்த்தேன். என் செல் ஃபோன்ல அந்த வீடியோ பதிவு பண்ணி வெச்சி இருக்கேன். நீயே பார்த்துக்கோ. மேஜை மேல இருக்கு பார்." என்று அவன் கூற, அதை எடுத்து "வீடியோ எங்கே ஸ்டோர் பண்ணி இருக்கே?" என்று எரிக்கும் பார்வையில் கேட்டாள். அவனும் சொன்னான். அவள் பார்க்க தொடங்கினாள்.

அதில்....

இவர்கள் சென்ற அதே கிளப்பில், நான்கைந்து நண்பர்களுடன் மிதுன் காசு கட்டி ரம்மி ஆடி இருக்கிறான். அப்போது ஒருவன் "என்ன மச்சி உதடுக்கு கீழ தழும்பு இன்னும் மறையல?.... கேவலம் உன்னை விட சின்னவன் ராகவ் அவன் கிட்ட வாங்கின அடிதான? அசிங்கமா இல்ல?" என்று உசுப்பேத்தி இருக்கிறார்கள்.

"இருக்கு, அந்த வேசி சஞ்சனாவை கூட்டிட்டு போய் நான் பங்கம் பண்ணத அவன் கிட்ட சொல்லி வெருப்பேத்தினப்போ அவன் குடுத்த அடிதான். அதுக்கு நானும் பதிலடி ரொம்பவே மோசமா குடுத்துக்கிட்டு இருக்கேன், அதுவும் அவனுக்கு தெரியாமலேயே..."

"என்ன குடுத்துக்கிட்டு இருக்கே?..."

"டேய்.. அவனுடைய account க்கு எனக்கு access இருக்கு. நிறைய தடவ என்னோட சொந்த செலவுக்கும், இந்த மாதிரி கிளப்புக்கும் வெளிநாட்டு பயனங்களுக்கும் நிறைய காசு அவன் கிட்ட இருந்து நான் எடுத்து இருக்கேன். அது மட்டும் இல்ல, நிறைய நேரத்துல எனக்கு செலவு இருக்கோ இல்லையோ அவன் லாபத்துல இருந்து ஒரு amount அவனுக்கு தெரியாம உருவுறது நான்தான். இதெல்லாம் அவன் கிட்ட சொல்லாம இருக்க அவனோட ஆடிட்டர் கிட்ட கூட ஒரு பெரிய amount குடுத்து கரெக்ட் பண்ணி வெச்சி இருக்கேன் டா.."

"ஒஹ் பெரிய கேடி டா நீ.. அதெல்லாம் இருக்கட்டும், இதெல்லாம் செய்யுறதால, நீ எப்படி அவனை ஜெயக்க முடியும்?"

"இப்போ சமீபமா அவன் நெருங்கி பழகுறது சங்கீதான்னு கேள்வி பட்டேன். ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் அவளையும் அந்த சஞ்சனாவை மாதிரி எனக்கு கட்டில்ல வேசியா மடிய வெச்சி அதையும் போய் அவன் கிட்ட சொன்னா...?"

"ஹா ஹா.." - கூட்டத்தில் ஒருவன் ஏளனமாக சிரித்தான்..

"என்ன சிரிக்குற?" - மிதுனுக்கு கோவம் வந்தது.

"உயிர் மேல ஆசை இல்லையா மச்சி?...." ராகவ் எப்படி பட்டவன்னு தெரியும்ல, போன தடவ நீ ஏதோ அவன் தூரத்து சொந்தம்னு நினைச்சி விட்டு வெச்சி இருக்கான். அதுலயும் உனக்கு நல்ல நேரம் ?"

ஆக்ரோஷம் அதிகம் ஆனதன் உச்சத்தில் கத்தினான் "அவன் என்னடா பெரிய மசுறா?... அவனை இன்னொரு வாட்டி மனசளவுல ஓடைய வெக்குறேன் டா.. இல்லைனா என் பேரை மாத்திக்குறேன்." என்று கத்தியதும் அந்த வீடியோ பதிவு முடிந்தது.


இவனுக்கு கொஞ்சம் நஞ்சம் இரக்கம் காமிக்கலாம் என்று இருந்த எண்ணமும் சஞ்சனாவின் மனதில் முடிந்தது.

"you dirty swine.... உன்னை நிச்சயமா கொன்னுடனும் டா.." - கையில் இருந்த கம்பியை விட்டுவிட்டு அவனது தலை முடியை பிடித்து ஆட்டி ஆட்டி பளார் பளார் என்று சரமாரியாக அவனது முகத்தில் அடித்துக் கொண்டே இருந்தாள். ஆனாலும் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை சஞ்சனாவுக்கு. மாறாக மென்மையான பூக்களுக்கு கூட குரூரம் காண்பிக்க முடியுமா? என்பது போல ஆச்சர்யம் கொள்ளும்விதம் இருந்தது அவளது முகம்.

"இந்த லெட்டர் குடுத்துட்டு என்ன சொன்னான் அந்த துரை?" - அடித்து முடித்த பின் மூச்சு வாங்க கேட்டாள் சஞ்சனா.

"நா...." - பேச தயங்கினான்....

"பேசுடா.... bloody fucker" - கம்பியை மீண்டும் அவன் அந்தரங்க உறுப்பின் அருகே கொண்டு சென்று அடிக்க முற்படும்போது "சொல்லிடுறேன் சொல்லிடுறேன்...." என்று அலறினான்.

"நான் என்னென்ன செய்யணும் னு அந்த லெட்டர்ல instructions இருந்துச்சி."

"என்ன instructions?"

ராத்திரி நேரத்துல IOFI வளாகத்துக்கு உள்ள இருந்து factory கழிவுகளை அப்புறப் படுத்தி மூட்டை கட்டி அதை துரையோட factory க்கு அனுப்பனும். இதை அங்கே செய்யுறதுக்கு ஒரு ஆள் ஏற்கனவே appoint ஆகி இருந்தான். அதுக்கப்புறம் அங்கிருந்து எடுத்துக்கிட்டு போற மூட்டைகளை laboratory ல process பண்ணி அடுத்த நாள் காலைல factory க்குள்ள கொண்டு போகுறதுக்கு நான் clearance வாங்கித் தரனும். இதுக்கெல்லாம் நான் ராகவ் கிட்ட ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் வெச்சிகிட்டா மட்டுமே பண்ண முடியும்.

"இதெல்லாம் நீ செய்யணும்னு துரை குடுத்த instructions கரெக்ட்?" என்றாள் சஞ்சனா..

"ஆமா.." என்றான்.

"துரை யாருன்னே தெரியாதப்போ நீ ஏன் அவன் சொன்னதை செய்யனும்?" - இதைக் கேட்கும்பொழுது, உடல் முழுதும் ஆடை இல்லாமல், திறந்த மேனியுடன் அவளது பல அந்தரங்க பகுதிகள் வெளிப்பட அவள் பெண் உறுப்பை மட்டும் மூடிய விதம் அவன் எதிரில் ஹாயாக கைகளை தலைக்கு பின்னால் வைத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து அவன் முகத்தின் மீது அவளது heels மாட்டிய கால்களை வைத்து கண்ணத்தில் குத்தும் விதம் அழுத்தி திமிராக கேட்டாள் சஞ்சனா.

இதற்கும் மேல் ஒருவனை அசிங்க படுத்த முடியுமா என்று மனதில் எண்ணங்கள் இன்னும் ஓடிக்கொண்டே இருந்தது அவளுக்கு.

"நீ சொல்லுறது கரெக்ட், எனக்கு துரை யாருன்னு தெரியாது ஆனா அவன் என்னை மிரட்டிய விதம் அப்படி."

"என்ன மிரட்டினான்?"

"நீ ராகவ் பணத்துல திருடி இருக்கே, கூடவே நீ சங்கீதாவ பத்தி தர குறைவா பேசி இருக்கே. இப்போதிக்கு அவனுக்கும் சங்கீதாவுக்கும் ஒரு விதமான நெருக்கம் இருக்கு, நீயே நாளைக்கு அவளை பலாத்காரம் செய்யலைனாலும் நாங்க யாராவது அவளை பலாத்காரம் செய்துட்டு உன் மேல பழி போட்டு நீ பேசின இந்த வீடியோவையும் ராகவ் கிட்ட போட்டு காமிச்சா உன் நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சி பாரு. என்ன நிலைமைல இருப்பேன்னு உனக்கே நல்லா தெரியும். அதெல்லாம் தவிர்க்கனும்னா நான் சொல்லுறதை கேளு. இதுக்கும் மசிய மாட்டேன்னு சொன்ன...."


சற்று அமைதியாய் இருந்தவனை நோக்கி மீண்டும் கம்பியை வைத்து அவனுக்கு அடியில் விட்டு குத்த ஆரம்பித்தாள். ஆஆஅ என்று கதறினான் வலியில். "ஹ்ம்ம் மேல சொல்லு...."

"எனக்கு பிரயோஜனப் படாத விஷயம் எது உலகத்துல இருந்தாலும் எனக்கும் பிடிக்காது. உன்னை கொன்னுட்டு நீயே தற்கொலை செஞ்சிகிட்டனு மத்தவங்களை நம்ப வெச்சிடுவேன். மேற்கொண்டு உன் விருப்பம்னு சொல்லி இருந்தான்."

ஒன்றும் பேசாமல் கொஞ்ச நேரம் அமைதியாய் கண்களை மூடி யோசித்தாள் சஞ்சனா.. "Clever.." என்று மெதுவாக துரையை எண்ணி தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.

"so உனக்கு துரை யாருன்னு தெரியாது?"

"சத்தியமா தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து எனக்கு instructions வரும்."

"ஆமா, வீடியோல என்ன சொன்ன... நான் வேசியா? அப்புறம் என்னவோ சொன்னியே... சங்கீதாவ மடிய வெச்சி ராகவ் மனச ஓடைய வைக்குரியா?.. - சொல்லிக் கொண்டே அந்த இரும்பு கம்பியை அவனது தோள் தசை மீது வைத்து அழுத்தி குத்த ஆரம்பித்தாள். ஆஆஅ என்று வலியில் துடித்து அலறினான். அந்த கம்பியால் அவனது கால்கள், இடுப்பு, கைகள், மார்பு, வாய் என்று மாறி மாறி சரமாரியாக வெறித்தனமாக அடித்தாள். அணைத்து இடங்களும் வீங்கி தடித்து போகும் அளவுக்கு தசைகள் விம்மி இருந்தது. வலியில் கதறி கதறி அழுது குறல் தேய்ந்திருந்தது. கண்னங்கள் சிவந்து, வலியால் கண்கள் அழுது துவண்டிருந்தது.

அவளுக்கே கைகள் எப்போது வலிக்கிறது என்று தெரிந்ததோ அப்போதுதான் அவனை அடிப்பதை நிறுத்தினாள்.

"இஸ்ஹா.. இஸ்ஹா.. இஸ்ஹா.. இஸ்ஹா.." - என்று அமைதியாய் சற்று நேரம் மூச்சு வாங்கினாள். கண்களை மூடி முன்பொரு முறை இவன் செய்த பலாத்காரம் இவளுக்கு நினைவுக்கு வந்தது, அதை எண்ணிப் பார்க்கையில மீண்டும் மனதுக்குள் கோவமும் வெறியும் கலந்து வந்தது, அப்போது ஒரு முறை திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள், உயிருடன் இருந்தால் போதும் என்று கெஞ்சும் பார்வையில் அவன் பார்ப்பதைப் பார்த்து அவளுடைய அந்த கோவமும் வெறியும் கொஞ்சம் அடங்கியது. கூடவே இவன் துரையைப் பற்றி சொன்னதும் நிஜம்தான் என்கிற நம்பிக்கையும் வந்தது. மனதளவில் இவனிடம் வாங்க வேண்டியதை வாங்கியாச்சு என்கிற எண்ணம் வந்ததும் அனைத்தையும் நிறுத்திக் கொள்வோம் என்று எண்ணி கண்ணாடியின் முன்பு சென்று ஆடைகளை மாட்ட தயாரானாள் அப்போது ஏதோ ஒன்று தோன்ற மிதுனிடம் வந்தாள்.

"ஏய்ய்...." - அந்த இரும்பு கம்பியால் அவனது தாடையை தூக்கி அவன் முகம் பார்த்து சொன்னாள்..

"அ..சொ...சொல்லு...." - செத்த பாம்பை போல பேசினான் மிதுன்..

"நீ ரொம்ப நேரமா எதிர் பார்த்த ஒன்னு இப்போ காமிக்குறேன் பாரு" - என்று சொல்லி அவளுடைய கீழ் உள்ளாடையை அவன் முகத்தருகேயே அவிழ்த்து எரிந்து அவளது அந்தரங்க பெண் உறுப்பு அவன் கண்களுக்கு மிகவும் அருகே தெரியும் விதம் நின்றாள்.


ஹா... ஹா.... ஹாஹ்... ஹாஹா.... - வாயில் கை வைத்து சத்தமாக அதே சமயம் அவன் முகத்தை ஏளனமாக பார்த்து சிரித்தாள். என்னதான் நானே இப்படி வந்து நின்னாலும் உன்னால் இதை அனுபவிக்குற பார்வைல பார்க்க முடியல பார்த்தியா? , மாறாக உயிர் பயம் தான் உன் கண்ணுல தாண்டவம் ஆடுது.... வாவ்... வாவ்... வாவ்... ஹா ஹாஹ் ஹா..

மெதுவாக குனிந்து அவன் காதருகே வந்து சொன்னாள் "This is so called enjoyment for me with an insect like you.. ஹா ஹா ஹா.."

"நீயெல்லாம் முதல்ல உன்னை ஆம்பளைனு சொல்லிக்கிட்டு திரியுறதுக்கே நான் உன்னை எப்போவோ வெளுத்து வாங்கி இருக்கணும். இன்னிக்கி தான் சந்தர்ப்பம் அமைஞ்சுது. இந்த வீடியோவை முடிஞ்ச வரைக்கும் ராகவ் பார்க்காத மாதிரி பார்த்துக்கோ, நானாவது உன்னை அடிச்சிட்டு விட்டிருக்கேன், அவனா இருந்தா இன்னைக்கே உனக்கு சமாதி கட்டாம தூங்கி இருக்க மாட்டான். ஹாஹ்.. அவனுக்கு பயந்துதான் நீயே இந்த காரியத்துல துரைக்கு வேலை செய்யுற.... அப்புறம் எதுக்கு நான் உன் கிட்ட அவனைப் பத்தி புரிய வெச்சிகிட்டு இருக்கேன்." - இந்த வார்த்தைகளை அவள் பேசும்போது உண்மையில் இன்றுதான் மிதுன் அவனது வாழ்கையில் அசிங்கம் அவமானம் என்றால் என்ன என்பதை ஒரு ஆணாக அறிந்திருந்தான்.

"கலைந்து நாலாபக்கமும் கிடந்த ஆடைகளை எடுத்து மாட்டிக் கொண்டு கடைசியாய் ரூமை விட்டு வெளியே செல்லும்போது ஒரு சிறிய scissors வைத்து அவனது கைகளையும், கால்களையும் கட்டி போட்ட கயிறுகளை விடுவித்தாள். வலியில் கதறி சற்று இரும்பியவனுக்கு தண்ணீர் குடுத்துவிட்டு பேச ஆரம்பித்தாள் " இங்கே நடந்தது என்னன்னு நாளைக்கு உன் துரையோ அல்லது வேறு யாராவது என்னன்னு கேட்டா என்ன சொல்லுவ?" கத்திரிக்கோளை முகத்தின் முன் வைத்து கேட்டாள்.

"குடிச்சிட்டு தகறார் ஆச்சு அப்போ அடி தடியில நடந்துசின்னு சொல்லிடுவேன்..." - வலியில் அவளுக்கு பயந்து பதறி பதில் சொன்னான்.

"good....finally நான் யாருன்னு தெரிஞ்சி எனக்கு அடங்கி இருக்கே.." - திரும்பி நின்று ஆடைகளை மாட்டிக் கொண்டிருக்கும்போது அவளது மார்பினில் அவன் பற்களின் தடம் தெரிவதைப் பார்த்தாள்.

இதை கவனித்த மிதுன் "திடீர் நல்லவனாக மாறும் விதம் சஞ்சனாவை மீண்டும் அழைத்து அவளிடம் பாவம் சம்பாதிக்கும் விதம் கீச்சு குரலில் மெதுவாக பேசினான் "என்ன இருந்தாலும் உன் உடம்பு என் கை பட்டது, வேணும்னா நானே உன்னை கல்யாணம் செய்து உனக்கு ஒரு வாழ்க்கை குடுக்கவா?" - வாய் நன்றாக நடித்தாலும் அவனது கண்கள் பொய் சொல்வதை துல்லியமாக புரிந்துகொள்ள முடிந்தது சஞ்சனாவுக்கு.

"வேணும்னா வா....? நான் என்ன உன் கிட்ட எனக்கு வாழ்கை பிச்சையா கேட்டேன்?..... I think உனக்கு இப்போ நான் உயிர் பிச்சை குடுத்து இருக்கேன்னு நினைக்குறேன். ஹா ஹா ஹா ஹா.. (சில நொடிகள் சத்தமாக சிரித்து விட்டு அவன் கண்களைக் கூர்ந்து பார்த்து ஒரு வார்த்தை சொன்னாள்) பொம்பளைங்க குளிக்கும்போது மேல கரப்பான் பூச்சி விழுந்தா அலறுவாங்க, ஆனா நான் மாட்டேன். அதை கைல பிடிச்சி கால போட்டு நசுக்கிட்டு ஒரு சத்தம் கூட குடுக்காம குளிப்பேன். நீ ஒரு ஐந்தடி அறை அங்குலம் நீளத்துக்கு வளர்ந்த பெரிய சைஸ் கரப்பான் பூச்சி.... அவ்வளோதான். நான் ராகவ்க்கு வெறும் seceratory இல்லடா, அவனுக்கு bodyguard ம் கூட, பொம்பளைங்க bodyguard அ இருந்து நீ பார்த்ததில்ல. அவனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்ன என் உயிரையும் குடுத்து காப்பாத்துவேன். நாளைக்கு நீ ஏதாவது இன்னிக்கி நடந்த சம்பவத்தை வெச்சி என்னை கொல்ல பிளான் போட்டா கூட அடுத்த 24 மணி நேரத்துல ராகவ்க்கு விஷயம் தெரிய வரும். அப்போ கண்டிப்பா நீயும் என் கூட சொர்கத்துக்கு.. ச்சீ ச்சீ... கண்டிப்பா நரகத்துக்கு பயணம் செய்துக்குட்டு இருப்ப.. இஸ்ஹ்ஹ்...(ஒரு பெருமூச்சு விட்டாள்..) உடம்பை பார்த்துக்கோ. சமயம் வரும்போது ராகவ் கிட்ட எடுத்து சொல்லி உன்னை காப்பாத்த பார்க்குறேன். good bye." - என்று சொல்லி ஆடைகள் அனைத்தையும் சரி செய்து கொண்டு தனது handbag உள்ளே அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டு வெளியேறினாள். அவளது IOFI Executive Benz கார் வருவதற்கு முன்கூட்டியே phone செய்திருந்தாள். கார் வந்ததைப் பார்த்து அதனுள் ஏறி அமர்ந்தாள்.


"என்னமா? இந்த நேரத்துக்கு இங்கே?" - என்று டிரைவர் தாத்தா கேட்க.. "ஒன்னும் இல்ல தாத்தா, போர் அடிச்சுது, அதான் இங்கே ஒரு பையன் கிட்ட கொஞ்சம் விளையாடிட்டு போகலாம்னு வந்தேன். உங்களுக்கு வயசாகிடுச்சி, நீங்க விளையாட மாட்டீங்க இல்ல அதான்.... ஹா ஹா ஹா.." என்று சத்தமாக சிரிக்க "உன் கிட்ட கேள்வி கேட்டது என் தப்புமா.." என்று நொந்து கொண்டு வண்டியை வேகமாய் ஒட்ட ஆரம்பித்தார் தாத்தா.

"Raghav & Sangeetha I have certain things to discuss with you guys" என்று sms அனுப்பிவிட்டு காரில் ஆயாசமாக சாய ஆரம்பித்தாள் சஞ்சனா.

குமார் hospitalலில் சேர்ந்து ஒரு நாள் முடிவடைந்திருந்தது. அவனுக்கு ஆபரேஷன் செய்து முடித்து நினைவும் திரும்பி இருந்தது. அயர்ந்த கண்களுடன் பார்க்க ஆரம்பித்தான். எதிரில் சங்கீதா பளிச்சென அவனது கண்களுக்கு தெரிந்தாள்.

ஒன்றும் பேசாமல் அப்படியே மெளனமாக இருந்தான்.

எப்படி இருக்கு குமார்? நீ எப்போ கண் முழிப்பன்னு காத்திட்டு இருந்தேன். மனசுல ஏதாவது போட்டு குழப்பிகாத? நீ hospital க்கு வர நிலைமைக்கு போய்டன்னு நான் எதுவும் உன்னை பத்தி தப்பா நினைக்கல, எல்லாருக்கும் மனசளவுல ஒரு பிரச்சினை இருக்கும், நீயும் மனுஷன் தானே, இனிமேலாவது என் கூடையும் பசங்க கூடையும் சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணு குமார். - என்று முற்றிலும் தன்னுடைய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் குடுக்காமல் குமாருக்கு ஆறுதலாய் பேசினாள் சங்கீதா.

இன்னும் மௌனம் காத்தான் குமார்.

உள்ளே இருந்த அட்டெண்டர் ஒருவர் குமார் குத்துகல்லு மாதிரி அமர்ந்திருப்பதைப் பார்த்து "அய்யே... யோவ்... ஒரு நாள் முழுக்க அந்த அம்மா செரியா சாப்பிட கூட செய்யல, அழுதுகிட்டே இருந்துச்சி.. இவ்வளோ பேசுதே ஏதாவது பதில் சொல்லேன்." - என்று சொல்லும்போது குமாரின் கண்கள் அவனையும் முறைத்தது சந்கீதாவையும் சேர்த்து முறைத்தது. என்னதான் இப்போது பேசினாலும் அவனது மனதில் எதையும் ஏற்கும் நிலையில் அவன் இல்லை.

எதேச்சையாக ராகவ் உள்ளே நுழைந்தான்.

குமாருக்கு ராகவைப் பார்த்ததும் ஒரு விதமான அதிர்ச்சி.. reliance கம்பனியில் வேலை செய்யும் ஒருவன் திடீரென அம்பானியைப் பார்த்தால் எப்படி தோன்றுமோ அதற்கு இணையான எண்ணம் அவனது மனதில் தோன்றியது.

"சங்கீதா are you okay?.." - என்று கேட்டவன் திடீரென குமார் முழித்திருப்பதைக் கண்டு "ஹலோ குமார்.... how are you feeling?" என்று கேட்டான்.

வேலையில் உயர் பதவியில் இருப்பவன் என்று எண்ணி மரியாதை நிமித்தமாக ராகவ்கு "நல்லா இருக்கேன் என்று பதில் அளித்தான்" மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ராகவ் வருவதற்கு முன்பு அங்கே சங்கீதா என்ன பேசினாள் என்றும், அதற்கு குமாரின் reaction என்ன என்பதெல்லாம் ராகவ்கு தெரிய வாய்ப்பில்லை.

ராகவ் இருக்கும்போது எதுவும் மேற்கொண்டு பேச விருப்பம் இல்லாமல் வீட்டிற்கு சென்று தயார் ஆகி மீண்டும் மாலை வந்து பொறுமையாய் குமாரிடம் பேசலாம் என்று எண்ணி இருந்தாள். முகம் கழுவி தலை வாரி தாயாரகும் போது ராகவ் அவள் கிளம்புகிறாள் என்று எண்ணி "நான் வேணும்னா drop பண்ணிடவா?" என்று கேட்க குமாரின் முகம் மாறியது.


குமார் இருப்பதை எண்ணி அவனுடைய கம்பெனியின் பாஸ் என்கிற பதவிக்காக மரியாதையாக ராகவை வாங்க போங்க என்று அழைத்து பேசினாள் சங்கீதா.

"நீங்க போற வழி வேற, என்னை இறக்கிட்டு போக நேரம் இருக்குமா?" - சாதாரணமாக தான் கேட்டாள் சங்கீதா.

"சார் தான் இறக்கி விடுறேன்னு சொல்லுறார் இல்ல, அப்புறம் என்ன கேள்வி? எங்க கூப்டாலும் போக வேண்டியதுதானே?" - என்று குமார் குதர்க்கமாக பேசினான்.

அவனது வார்த்தைகளின் அர்த்தத்தை சங்கீதா நன்றாக புரிந்து கொண்டாள். ராகவ், தான் ஏன் இந்த கேள்வியைக் கேட்டோம் என்று எண்ணி சங்கடப்பட்டான். என்னதான் சங்கீதா குமாரின் வார்த்தைக்கு முக்கியத்துவம் குடுக்கவில்லை என்றாலும் அவன் எதிரில் ராகவ்கு பதில் சொல்லவில்லை, அது தேவை இல்லாத பிரச்சினை உண்டாக்கும் என்று எண்ணி தவிர்த்தாள்.

chief doctor உள்ளே வந்தார், "Mrs.Sangeethaa, நாளைக்கு நீங்க வர வரைக்கும் ஒரு நர்ஸ் இருப்பாங்க. அவங்க எல்லாத்தையும் பார்த்துபாங்க. என்ன குமார்?... ஹொவ் ஆர் யு feeling?" என்று முக மலர்ச்சியுடன் கம்பீரமாக கேட்டார். சலனமற்ற முகத்தோடு அமர்ந்திருந்தான். பதில் ஏதும் சொல்லவில்லை.

சங்கீதா அவன் அருகே வந்து " எனக்கு வேண்டிய things எல்லாம் எடுத்துகுட்டு நாளை விடியல் காலை வந்துடுறேன். அது வரைக்கும் ஏதாவது வேணும்னா எனக்கு phone பண்ண தயங்காதீங்க." - சற்று கண்ணீருடன் கூறினாள்.

அதற்கும் குமாரிடம் மௌனம்தான்.

ராகவ் அமைதியாய் எழுந்து வெளியே சென்று காலணிகளை மாட்டினான். சங்கீதா கதவருகே செல்லும்போது. "என் எதிர்ல பேசத் தயங்காதீங்க, இப்போ எப்படி இருந்தாலும் வெளியே போய் நல்ல மணிக் கணக்குல பேசத்தானே போறீங்க.. போங்க போய் நல்ல ....." - பேச வந்து நிறுத்திக் கொண்டான். குமார் பேசிய வார்த்தைகளை ராகவ் கவனிக்க தவறவில்லை. அவன் பேசிய வார்த்தைகள் சங்கீதாவை புண் படுத்துமே என்கிற எண்ணம்தான் அவனுக்கு அதிகம் இருந்ததே தவிர அவனுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படுத்த வில்லை.

"சங்கீதா, please.... lets move" - என்று மிகவும் கூர்மையாக அவளை மட்டும் பார்த்து பேசினான் ராகவ்.

ராகவ் காரில் அமர்ந்தாள் சங்கீதா, ஒன்றும் பேசவில்லை. வண்டி ஓட்டும்போது ராகவ் அவளாக ஏதாவது பேசினாள் சரி என்று எண்ணி அமைதி காத்தான். வீடு வந்தது இன்னும் அமைதியாய் இருந்தாள். கதவைத் திறந்து இறங்கும்போது முந்தானையை முகத்தினில் மூடி ஓவென்று சத்தமாக அழத் தொடங்கினாள்.

"come on.... என்ன ஆச்சு சரா?.... ஏன் இப்படி அழுற? குமார்க்கு இப்போதான் உடம்பு சரி ஆகி இருக்கு. அவர் பேசுறதை ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடு. அவர் நல்லபடியா குணம் ஆகி வந்திருக்கார். அதை நினைச்சி சந்தோஷப் படு. நீ ஏற்கனவே ஒரு நாள் முழுக்க சரியா சாப்பிடல. இப்படி அழுதா உடம்புக்கு தெம்பு இருக்காது. தயவு செய்து உள்ள போ, ஸ்நேஹாவையும், ரஞ்சித்தையும் பாரு, அவங்களைப் பார்த்தாலாவது கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும். நான் ...." - ராகவ் மேற்கொண்டு பேசும்போது இடை மறித்து பேச தொடங்கினாள்.

"ஏன் எனக்கு மட்டும் இப்படி?.... வாழ்க்கையே வெருத்துப் போச்சு ராகவ். ஸ்ஷ்.. ஸ்ஷ்.." - பேசும்போது அழுகை கட்டு படுத்த முடியாமல் விசும்பினாள். "நான் உள்ள போய் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு பேசுறேன்." - என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள்.


ராகவ் அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன் அவளது நலனை மட்டும் நெஞ்சில் கொண்டு "correct, first please relax and then speak with me" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வீட்டினுள்ளே நிர்மலாவும் பசங்களும் இருந்தார்கள். சங்கீதா வந்தவுடன் அவளது நலனை விசாரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் நிர்மலா. குளித்துவிட்டு சூடாக காபி போட்டு குடித்துக் கொண்டு அவளது ரூமின் ஜன்னலோரம் அமர்ந்து மாலை நேர மஞ்சள் வெயிலையும், மேகங்களையும் ரசித்துக் கொண்டே ராகவ்கு ஃபோன் செய்தாள் சங்கீதா.

"ஹலோ..."

"ஹ்ம்ம், சொல்லுடா.... I am sorry, காலைல உன் கிட்ட சரியா பேச முடியலடா."

"its okay, பேசுற நிலைமையில நீ இல்ல... அது எனக்கு நல்லா புரிஞ்சிது. இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கியா?" - அவனது குரலில் ஒரு வித ஹீலிங் டச் இருந்ததை உணர்ந்தாள் சங்கீதா.

"ஹ்ம்ம்.."

"என்ன ஆச்சு? மனசுல ஏதாவது இருந்தா கொட்டிடு... உள்ள வெச்சிகாத."

"ஸ்ஷ்.... ஸ்ஹா...." - மீண்டும் மெலிதாக அழத் தொடங்கினாள். "எனக்கு... எனக்கு என் வாழ்க்கைல உண்மையான நிம்மதியும், சந்தோஷமும், யார் கிட்ட கிடைக்கும்னு கடவுள் தெளிவா காமிச்சிட்டார் ஆனா கடந்த காலத்துல சூழ்நிலையால எனக்கு வேற வாழ்க்கை அமைஞ்சிடுச்சி. அப்படி இருந்தும் என் மனசுல உண்மையான அன்பையும் காதலையும் காமிக்குற உன்னை இழக்க முடியல, அதே சமயம் குடும்பத்துல பொருப்புள்ளவளா குமார் இருக்குற நிலையில எந்த முடிவுக்கும் வர முடியல. முதல்ல குமார் ஒரு நல்ல நிலைமைக்கு வரணும் அதுக்கப்புறம் அவனுக்கு எல்லாத்தையும் எடுத்து சொல்லி புரிய வெக்கலாம்னு இருக்கேன்."

"ஒகே ஒகே.... first ரிலாக்ஸ் ப்ளீஸ்.... நீ முதல்ல உன் மனசையும் உடம்பையும் பலமா வெச்சிக்க. அப்போதான் எல்லாத்தையும் சரியா யோசிக்க முடியும்."

"ஹ்ம்ம்..."

"வாழ்க்கைல சில நேரத்துல சின்ன சின்ன சந்தோஷங்கள் நம்ம மனசுக்கு தேவை. அதுதான் பெரிய நிம்மதியைக் குடுக்கும். அதை நீ ஏற்கனவே அனுபவிச்சி இருப்ப. இருந்தாலும் உனக்கு இன்னொரு தடவ சொல்லுறேன். அந்த வகையில் உனக்கு இன்னைக்கி ஒரு சின்ன சந்தோஷம் குடுக்கலாம் னு இருக்கேன். "

"ஹா ஹா.. என்ன சந்தோஷம் டா?" - கடந்த 48 மணி நேரத்தில் இப்போதுதான் முதலில் ராகவின் சரா மெதுவாக சிரிக்க ஆரம்பித்தாள்.

"இன்னைக்கி என்ன special னு தெரியுமா?"

"தெரியலடா... சொல்லு...." - அவள் குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தென்பட்டது.

"ஸ்நேஹா கிட்ட நான் ஒன்னு குடுத்து இருக்கேன். அதைப் பாரு. பார்த்துட்டு எனக்கு ஃபோன் பண்ணு." - என்று சொல்லிவிட்டு கட் செய்தான்.

"ஸ்நேஹா...." - ராகவ் ஃபோன் வைத்தவுடன் அழைத்தாள்.


சங்கீதா மேடம் - இடை அழகி 34



"you got a message cutey" என்று ஒரு பெண் குரலில் மொபைல் சிணுங்க, "ச்சீ naughty" என்று படுக்கையில் இரண்டு பெண்களின் கொஞ்சும் கீச்சு குரல்களுக்கு நடுவில் எப்படியோ அந்த message tone சத்தத்தை கேட்டு phone எடுத்து பார்த்தான் மிதுன்.

"Full day I was all alone, I felt I missed you. shall we have some time for us tonight anywhere? - Your sanju " - என்று சஞ்சனாவிடம் இருந்து வந்த மெசேஜ் பார்த்தவுடன் மிதுனுக்கு அவன் கண்களை நம்ப முடியவில்லை. "இவளா?" என்று எண்ணி ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.


உடனே wash area வுக்கு சென்று முகம் கழுவி உடைகளை மாட்டும்போது "ஏய்ய் ஹனி, நாங்க ரெண்டு பேரும் மத்த appointments கான்சல் பண்ணிட்டு VIP கஸ்டமரான உனக்கு importance குடுத்து வந்தா, இப்படி பாதியில விட்டுட்டு ஒடுறியே?" - இரண்டு விலை மாதுக்கள் கவலையாக பேசினாலும் அவர்கள் இருவரது பார்வையும் மிதுன் மீதில்லை, அவனது purse மீதுதான் குறியாக இருந்தது. அந்தரங்க மேனியுடன் படுக்கையில் உள்ள ஒரு விலைமாது மற்றொருவளைப் பார்த்து கண் அடித்து அவன் purse நோக்கி பார்வையை காட்டினாள். இதை கண்ணாடியில் பார்த்த மிதுன் "Ok ok girls, take how muchever you want from my purse" என்று ஒரு வார்த்தை சொன்னதும் உடனே நாணம் இல்லாமல் எழுந்து வந்து இருவரும் பிறந்த மேனியாக அவனை கட்டி அனைத்து "ஹ்ம்ம்.. we will miss u tonight" என்று சாயம் பூசிய அவர்கள் உதடுகள் பொய் பேசி, அருகில் உள்ள சோஃபா மீதிருந்த அவர்களுடைய "உடனடியாக" மாட்டும் ஆடைகளை அணிந்து அவர்களுடைய செல் ஃபோன் அதிர அதில் "we will be there in another 15 minutes baby" என்று வேறொரு கஸ்டமருக்கு பதில் அளித்து அந்த இரு தாசிகளும் மிதுன் purse திறந்து கைக்கு அடங்கும் விதம் ஒரு கட்டு கரன்சி நோட்டை எடுத்துக்கொண்டு cancel செய்த appointmentsஐ மீண்டும் தொழில் தர்மத்துடன் "bye bye" என்று சிகரெட் புகைக்கக் கூறிக்கொண்டே தொடங்கினார்கள்.

ஒரு வழியாய் அவசரமாக கிளம்பி, இறங்கும்போது கூட தலையில் உள்ள gel கச்சிதமாக இருக்கிறதா என்று வாரி பார்த்து மீண்டும் சரி செய்து விலை உயர்ந்த perfume அடித்துக் கொண்டு தனது benz காரின் சாவியை எடுத்துக் கொண்டு இவ்வளவு நேரம் உல்லாசமாய் இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் reception ல் சென்று ரூமுக்கான காசைக் கட்டிவிட்டு "ரூரூரூம்ம்" என்று சத்தம் காற்றை கிழிக்க காரின் வேகம் அதிகரித்து கிளம்பினான் மிதுன். என்னதான் அவள் இவனை புறக்கணித்தாலும் சஞ்சனாவின் சுண்டி இழுக்கும் கூர்மையான பார்வையிலும், வளைவு நெளிவுகளைக் கொண்ட அவளது மேனி அழகினில் இருந்தும் இன்னும் அவன் மீளவில்லை. அந்த போதைதான் அவனை இன்னும் அவள் பின் அலைய வைக்கிறது. மெசேஜ் வந்து கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் ஆகி இருக்கும். அதற்குள் IOFI வளாகத்துக்குள் நுழைந்து சஞ்சனா இருக்கும் இடத்துக்கு வந்தடைந்தான். மிகுந்த எதிர்பார்ப்புடன் அவள் முகத்தைக் காண calling bell அழுத்தினான்.

"கதவு சாத்தல, கம் இன் ஹணி" என்று அவள் கூறிய வார்த்தைகள் மிதுன் காதுக்கு விழுந்தது. மெதுவாகக் கதவைத் திறந்தான்.

ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் பளிச்சென அடிக்கும் வெளிச்சத்தில் பள பளக்கும் தோள்கள் தெரிந்தது, silky கருப்பு நிறத்தில் ஒரு long sleeveless gown அணிந்து, இடுப்பின் அருகில் artificial diamond stone வைத்த செயின் ஒன்றை மிக கவர்ச்சியாக அணிந்து, இடுப்பின் வலது புறம் ஆரம்பித்து பாதம் வரை அந்த gown விரிவடைந்து கவர்ச்சிகரமாக அவளது வலது கால்களை முக்கால்வாசி காண்பித்தது. தலையில் மிக அழகாக curls செய்திருந்தாள். எழுந்து மெதுவாக திரும்பி நின்று மித்துனைப் பார்த்தாள் சஞ்சனா.


சொக்கி இழுக்கும் அந்த விழிகளையும், உதடுகளையும், பளபளக்கும் அவளது மேணியையும் கண்டு மூச்சு பேச்சிலாமல் அப்படியே நின்றிருந்தான் மிதுன்.

"இப்படியே பார்துக்கிட்டே இருந்தா போதுமா? எங்கயும் போக வேண்டாமா?" என்று மித்துனின் வாயின் கீழ் தனது பளபளக்கும் nail polish விரல்களால் தடவி கேட்டாள்.

"ஆங்....ஹாஹ்" - அவள் பேசியதும் மயக்கத்தில் இருந்து சுதாரித்துக் கொண்டான், இருந்தாலும் அவளது அழகைப் பார்த்து அவனால் பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை.

"எங்க போகணும் ஹணி?" - பேசும்போதே அவளை மெதுவாக நெருங்கினான்.

"hey stop.... இப்படியே விட்டா நீ என்னையே பார்த்துகிட்டு இருப்ப. ஹா ஹா.. naughty.." - அழகாக சிரிப்பது வேறு, சொக்கும் விழிகளுடன் சிரிப்பது வேறு. சஞ்சனா இரண்டாவது வகை சிரிப்பைக் குடுத்தாள். அதில் அவள் எதிர்பார்த்த விதம் லாவகமாக விழுந்தான் மிதுன்.

இருவரும் வண்டியில் எரி அமர்ந்தார்கள். "எங்கே?" - என்று மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு க் கேட்டான் மிதுன்.

"The famous Dark Don midnight club honey...." - என்று அலை போன்ற முடிகள் முன்னும் பின்னும் அசைய செக்ஸியாய் சொன்னாள் சஞ்சனா.

வெறித்தனமான பசியில் இருப்பவனுக்கு வெள்ளித்தட்டில் சுவையான சாப்பாட்டை பரிமாற அழைக்கிறாள், இதற்கும் மேல் பொருப்பானா மிதுன். அவள் சொன்ன இடத்தை நோக்கி பறந்தது வண்டி.

அந்த கிளப்பில் மிதுன் VIP மெம்பர். அவனுக்கு எப்போது சென்றாலும் ஒரு தனி இருக்கை காத்திருக்கும். உள்ளே சென்றதும் இருட்டு அறையில் பல விதமான நிறங்களில் வெளிச்சம் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. "I like to move it move it (Club Mix) எண்ணும் ஆங்கில பாடல் ஏற்கனவே உணர்ச்சிகளின் உச்சத்தில் இருக்கும் பல இளசுகளின் உள்ளங்களை இன்னும் பல்ஸ் எகிறும் விதம் தரை, சுவர் என்று அனைத்தும் அதிரும் விதத்தில் ஸ்பீக்கர் சத்தம் அந்த இடத்தைக் கிழித்து ஆக்ரமித்துக் கொண்டிருந்தது."

சென்ற முறை எங்கு அமர்ந்தார்களோ அதே இடத்தில் அமர வேண்டுமென்று ஆசைப்பட்டாள் சஞ்சனா. ஏற்கனவே அங்கு இருவர் அமர்ந்திருக்க அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டார்கள். இருட்டு நிரம்பிய அறையில் அவ்வபோது flash அடிக்கும் வெளிச்சத்தில் சஞ்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தான் மிதுன். barrer வந்தபோது இரண்டு californian ரெட் ஒயின் சொன்னார்கள். ஒரு மிகச்சிறிய மண்பானை ஒன்றில் சிறிதளவு மண்ணெண்ணெய் ஊற்றி அதை இவர்கள் இருவருக்கும் முன் மேஜையின் நடுவில் வைத்து, "Shall I" என்று கேட்ட barrerரிடம் "Sure..please" என்று மித்துனை ஒரு ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே உதடுகளை ஈரப் படுத்திக்கொண்டே சொன்னாள் சஞ்சனா. அவள் சொன்ன அடுத்த நொடி குப்பென்று நெருப்பு எரிந்தது அந்த சின்ன பானையில்.

போதிய அளவுக்கு வெளிச்சம் குடுத்தது அந்த நெருப்பு. நெருப்பின் அலையில் அவளது முகம் மித்துனுக்கு காமத் தீயை எரியவைத்தது. அதே நெருப்பின் அலையில் மித்துனின் முகம் சஞ்சனாவுக்கு அவனை அந்த நெருப்பினில் எரியவைத்து பார்க்க வேண்டுமென்ற பழி தீர்க்கும் உணர்வை அதிகரித்தது.

இருவரும் ஒருவருக்கொருவர் ஒயின் வந்தவுடன் அதை சுவைக்க ஆரம்பிப்பதற்குள் மித்துனிடம் ஒரு கிரீட்டிங் கார்டு குடுத்தாள் சஞ்சனா. வெறுமென "அந்த" சுகத்துக்கு மட்டும் அவள் வரவில்லை என்றும், அவனை இவள் விரும்புகிறாள் என்றும் அவன் மனதில் எண்ணங்களை தோன்ற வைக்க அந்த அட்டையில் "உன் ஆண்மையை எனது பெண்மை மிகவும் ஏங்கி பரிதவித்தது. உன்னை புரிந்து கொள்ளாமல் உன்னை அவஸ்தைக்குள்ளாக்கியதை நினைத்து வருந்துகிறேன். இங்கேயே உனக்கு முத்தம் குடுக்க என் மனது ஏங்கினாலும் முதலில் நான் இந்த கார்டில் குடுக்கும் முத்தத்தை ஏற்றுக் கொள்.." - என்று எழுதி அவள் உதடு lipstick அழுந்தி ஓட்டி இருக்கும் விதம் முத்தம் கொடுத்திருந்தாள். அதைப் பார்த்ததும் மிதுனின் உஷ்ணம் எல்லையைத் தாண்டியது. கூடவே இவள் எனக்கு மடிந்துவிட்டாள் என்கிற மிருக உணர்வும் எழுந்தது.


"என்னோட டிரஸ் பத்தி நீ ஒண்ணுமே சொல்லலையே ஹணி.." - என்று சொல்லி அவனது நெத்தி முடியை தன் அழகிய விரலால் சுருட்டிக் கொண்டே சொன்னாள்.

"எ.. எது?.." - வார்த்தை குழைந்தது மித்துனுக்கு.

"இதுதான்" - என்று சொல்லி ஒரு கால் மற்றொரு கால் மீது போட்டு அமர்ந்து சொன்னாள், அப்போது வலது பக்கம் கூடாமல் விரிந்திருக்கும் அவளுடைய gown அவளது வலதுபக்க வழுவழுப்பான கால்கள் மித்துனின் கண்களுக்கு தரிசனம் குடுத்தது.

அவள் கால்களை காமப் பசியுடன் அதிக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த மித்துனின் ஒயினில், முன்பு ஒரு முறை சஞ்சனாவுக்கு தெரியாமல் எப்படி மித்துன் cocaine powder கலந்தானோ அதே பவுடரை சஞ்சனா அவனது கிளாசில் கலந்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களுடைய கோப்பையை கையில் எடுக்கும்போது ஏதோ ஒரு எண்ணம் மனதில் வந்து "wait" என்றாள் சஞ்சனா..

"என்ன?" - ஒன்றும் புரியாமல் கேட்டான் மித்துன்

"you hold my glass...., I will hold your glass...., lets cross our hands and will sip our wine darling...." - என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் காற்று பாதி குரல் மீதி என்கிற விதத்தில் அவனது ஆண்மையை மயக்கும் விதத்தில் சொன்னாள்.

"I Love your style.. you are so romantic...." - என்று அவளை அடையப் போகும் போதையில் இருந்தவன், சஞ்சனா அவனது ஒயினில் கொட்டிய போதையிலும் அவள் கையால் குடிக்க வைக்க அப்படியே அதில் லயித்துப் போய் அவளுக்கு சரண் அடையும் ஒரு நாய்க் குட்டியைப் போல மாறினான்.

"நல்ல perfume ஹணி, ஹ்ம்ம் இன்னும் கொஞ்சம் வேணும்.." - குடிக்கும்போது அவள் கரங்களில் உள்ள நறுமத்தில் மயங்கினான்.

"ஹியர் யு கோ" - என்று சொல்லி, இன்னும் அவன் கோப்பையில் உள்ள மீதி ரெட் ஒயினை குடிக்க வைத்தாள். அவள் மென்மையான ஸ்பரிசத்தின் வாசனையில் போதையின் உச்சத்துக்கு சென்றான் மிதுன் "ஹ்ம்ம்ம்..... ஹணி, என்ன பெற்ப்ஃயூம் இது? இன்னும் சொல்லவே இல்லையே நீ?" - குழைந்து பேசினான்.

மிக மிக அருகில் வந்து அவளது உஷ்ண மூச்சுக் காற்று அவன் முகத்தில் படும் விதம் காதருகே குனிந்து மெதுவாக சொன்னாள் "POISON.... உலகத்துலேயே நம்பர் ஒன் பெற்ப்ஃயூம் my bitch boy" - என்று சொக்கும் குரலில் சொன்னாள்.

"ஹா ஹா ஹ்ம்ம்ம்.... உனக்கேத்தது" - இழுக்கும் குரலில் பேசினான். மெதுவாக தன் ஆள்காட்டி விரலை அவளது நெத்தியில் வைத்து மெல்ல தடவி, அவள் கண்கள், கண்னங்கள், மூக்கு, என்று அவனது விரல் நுனி அவளுடைய முகத்தினில் பயணிக்கையில் வாய் அருகே வரும்போது அதை தன் ஈர இதழ்களால் மெதுவாக கவ்வி எச்சில் படுத்தினாள்.

"வாவ்... என்ன ஆச்சு ஹணி உனக்கு?. என்னை சொர்கத்துக்கே கூட்டிட்டு போய்ட்ட.." - போதையில் உளறினான்.

"இன்னும் முழுசா உன்னை அங்கே அனுப்பலடா மை ஸ்வீட் பாஸ்டர்ட்...." - சிரித்துக் கொண்டே சொன்னாள்.

"என்ன ஹணி.. க் கொ...கொஞ்சுரியா?.." அவள் என்ன பேசுகிறாள் என்று தெரியாமல் மீண்டும் அவள் மீதிருக்கும் போதையில் உளறினான்.



"எஸ் மை ஸ்வீட்டி....ஹ்ஹா ஹ்ஹா..... இன்னும் கொஞ்ச நேரத்துல அதிகமா கொஞ்ச போறேன்.." - என்று சொல்லி அவனது காதை மெதுவாக கடித்தாள்.

"கம், லெட்ஸ் டான்ஸ்.... வாட் யு ஆர் வெய்டிங் ஃபார்" - என்று அவன் கரங்களைப் பிடித்து டான்சிங் ஸ்டேஜ் மீது கொண்டு சென்று அவனுடன் கெட்ட ஆட்டம் போட தொடங்கினாள் சஞ்சனா. அலறும் இசை ஒரு பக்கம் மனதை பைத்தியம் ஆக்குகிறது. மற்றொரு புறம் போதையின் உச்சம் இன்னொரு புறம் சஞ்சனாவின் சொக்கி இழுக்கும் பெண்மை கிறங்கடிக்கிறது. இப்போது இசையின் தாளத்துக்கு ஏற்ப அவளுடன் இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டினான். சஞ்சனாவும் அவன் இழுப்புக்கெல்லாம் வளைந்து குடுத்தாள்.

ஒரு கட்டத்தில் ஆட்டம் அதிகம் ஆனது.. மெதுவாக மிதுனின் சட்டை காலரைப் பிடித்து அருகே அனைத்து "dont you like to see me as your personal slut tonight?" என்று அவன் காதருகே சொல்லி அவனது காதுகளை அவளது ஈர நாவினால் தடவி பற்களால் மிதமாக கடித்தாள்.

"ஹ்ஹா.... I am waiting for that moment to come. let.. lets go...." - என்று சொல்லி அவளை அழுத்தி கட்டி அனைத்து இழுத்துக் கொண்டு இதற்கு முன்பு எங்கு தங்கி அவளை அனுபவித்தானோ அதே ஹோட்டலுக்கு சென்றான். உடனடியாக ஒரு ரூம் புக் செய்து உள்ளே நுழைந்தான். போதையில் அவனுடைய ஆடைகளை கழட்ட கஷ்டப் பட்டான்.

"வெயிட் ஹணி, யு ஆர் சோ எக்ஸ்சய்டட். யு நாட்டி.... ஹ்ஹா ஹ்ஹா...." - என்று சொல்லி அவனது ஆடைகளை மெதுவாக கழட்டினாள். சஞ்சனா அவனது ஷர்ட் பட்டன் கழட்ட, மிதுன் அவனது கைகளால் சஞ்சனாவின் gown பிடித்து மெதுவாக மேலே தூக்கினான்.

"ஹ்ம்ம்... ஹேய்... கொஞ்சம் பொறு டா naughty bitch boy" - என்று கொஞ்சினாள்..

சஞ்சனாவின் குறல் மேலும் அவனுக்கு கிறக்கத்தை உண்டாக்கியது. உணர்ச்சியை கட்டுபடுத்த முடியாமல் அவளை மொத்தமாக தூக்கி கட்டிலில் போட்டான்.

"ஆஹ்ஹ்... என்ன ஹணி இவளோ அவசரம் உனக்கு? door லாக் ஆகி இருக்கான்னு பாரு ஒரு தடவ ப்ளீஸ்...." - அவன் கன்னங்களை வருடி சொன்னாள், அவள் கரங்களில் உள்ள வாசனை திரவியம் இன்னும் அவனது உணர்ச்சியைத் தீண்டியது.

இஸ்ஹா..இஸ்..ஹா... (பெருமூச்சு விட்டு அவள் மீது படுத்திருந்தான்) "அது ஆட்டோமடிக் லாக்.. ஹ்ஹா... என்னை இப்போ எதுவும் பேசி தொந்தரவு செய்யாத.... இச் இச்" என்று அவளது மென்மையான கழுத்து பகுதியில் உள்ள ஸ்பரிசத்தில் முத்தங்கள் குடுத்தான். அவள் நெளிந்தாள்.

"ஹேய்....ஹணி.. you are getting more naughty.... be little slow da you animal"

"இஸ்ஹ்ஹ்ஹா... உன் கூந்தல் ரொம்ப வாசனையா இருக்கு, செக்ஸியா இருக்கு.." - அவள் கூந்தல் முடியை தனது விரல்களால் வருடி சுருட்டி சுருட்டி விளையாடி கூறினான்.

"உம் ஹ்ம்ம்.. ரொம்ப பிடிச்சி இருக்கா?"

"I Love it மை ஹாட் slut" - என்று அவளது கண்களைப் பார்த்து நீ எனக்கு அடிமை என்பது போல உணர்வை வெளிப் படுத்தி பேசினான்.


"ஹா ஹா.. ச்சீ பேச்சை பாரு.... நீ வெறும் பேச்சுதான்" - என்று அவனின் ஆண்மையை தூண்டும் விதமாக அவள் பேசியதை கேட்டு அடுத்த நொடி அவள் கைகள் இரு புறமும் இருக்கும் அவளது gown sleeves பிடித்து இழுத்து ஆவேசமாக பிடித்து இழுத்து விட்டான். அவனது ஆவேச இழுப்பில் ஒரு sleeve ஒழுங்காக வந்தது மற்றொரு புறம் அவளது மெல்லிய sleeve துணி கிழிந்தது. போதையில் உள்ளவன் கண்ணுக்கு அவளது வெண்மையான மிருதுவான மேனியில் கிழிந்த ஆடையை பார்க்கையில காம உணர்ச்சி எரிமலையை போல கொழுந்து விட்டு எரிந்தது.

சஞ்சனா தனது இரு கைகளாலும் மேல் உள்ளாடை தெரிவதை மூடிய வண்ணம் படுத்திருப்பதைப் பார்க்கையில வெறித்தனமாக அவனது ஆண்மை அவளை சூறையாட சொன்னது. இப்போது மேலே இருக்கும் அழுத்தமான உள்ளாடையை கழட்ட அவளை கட்டிலில் புரட்டி போட்டு பின் புறம் அவிழ்க்க வேண்டிய ஹூக்குகளை கச்சிதமாக அகற்றி முன் புறம் அவளது கரங்களை பிடித்து இரு புறமும் விளக்கி அவளது நடு மார்பினில் அவனது விரல்களால் பிடித்து ஆவேசமாக ஒரு இழு இழுக்கையில், சஞ்சனாவின் மனதில் தோன்றியது இதுதான்.... "இன்று ஒரு முக்கிய காரியத்துக்காக இந்த ஒரு தருணம் நம்மை ஏற்கனவே பார்த்தவன் கண்ணுக்கு மீண்டும் ஒரு முறை தரிசனம் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கவலை வேண்டாம், வேண்டியதை அடையும்போது அனைத்தும் மறந்து போகும்" என்று எண்ணி அவன் செய்கைக்கு தடைகள் ஏதுமின்றி அப்படியே கைகளை தூக்கி ஒத்துழைத்து மேற்புறம் திறந்த மேனியாக அந்த காம வெறி பிடித்த கண்களுக்கு தரிசனம் தந்தாள்.

"வாவ்... you are that same old tasty slut என்று சொல்லி அவள் மீது பாய்ந்தான்". பெண்மைக்கு அடையாளமாய் இறைவன் படைத்த அவளது மென்மையான மார்பை சிங்கம் தன்னிடம் அப்பாவியாக மாட்டிய மானை விழுங்குவது போல அவன் அனுபவிக்க அப்படியே பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள் சஞ்சனா.

என்னதான் மனதில் அவனை ஒரு பூச்சியாக எண்ணி விரும்பவில்லை என்றாலும் காரியத்தில் மிகவும் கவனமாக இருந்தாள் சஞ்சனா. "ஹணி.... நான் மட்டும் தானா நீ எடுக்க மாட்டியா?" என்று அவள் சொல்ல ஏற்கனவே பட்டன் அகற்றப் பட்ட ஷர்ட்டை அவிழ்த்து ஒரு மூலையில் கடாசினான். அவளது இடுப்பின் இரு புறமும் தனது கால்களை வைத்து அவள் மீது அமர்ந்திருந்தான். அப்போது சஞ்சனா அவனது பான்ட் ஜிப் அகற்ற அவன் இவளது gown பிடித்து இடுப்பில் இருந்து கீழே நோக்கி இழுத்தான். இப்போது இருவரும் அவரவர்களுகென்று ஆண் பெண் என்று முக்கிய அடையாளத்தைக் உடலில் குறிக்கும் இடத்தை மட்டும் மறைத்து நின்றார்கள்.

மிகவும் உரிமையாக சஞ்சனாவின் இடுப்பில் கை வைத்து அவளது கீழ் உள்ளாடையை அவிழ்க்கும் தருணத்தில் சாமர்த்தியமாக அதை தடுத்து, அவனை கட்டி அணைத்தாள் சஞ்சனா. அவனது ரோமம் படர்ந்த மார்பிலும், கன்னத்திலும், கழுத்திலும், மாறி மாறி முத்த மழை பொழிந்தாள். அவனது கைகள் அவளது பெண் குறியை மட்டும் விட்டு வைத்து அவளது தலை முதல் கால் வரை உள்ள அனைத்து மென்மையான ஸ்பரிசத்தையும் அவனது உள்ளங்கையில் தடவி, அழுத்தி, உரசி உணர்ந்தான். இப்போது சஞ்சனா லாவகமாக அவனது கீழ் உள்ளாடையை மெதுவாக அகற்றி அதை விசிறி எறிந்தாள். அவனும் அவளிடம் அதையே செய்ய நேரிடும்போது செல்லமாக தடுத்தாள்.

"ஹணி எனக்கு ஒரு ஆசை இருக்கு.." - கண் அடித்து சிரித்து சொன்னாள்.


"சொல்லு டியர்.."

"I love Bizzare style" என்று அவள் சொல்ல..

"வாவ்.. you are amazing, I too love that.. என்ன செய்ய போற?"

கட்டிலில் மெதுவாக மித்துனை படுக்க வைத்து தனது handbag உள்ளே இருந்து நான்கு உருட்டிய கயிறுகளை எடுத்தாள். அதில் இரண்டை அவனது கைகளில் கட்டி கட்டிலின் மேல் புறம் இரண்டு கட்டையில் கட்டினாள். மீதி இரண்டையும் கால்களில் கட்டி மறு முனையில் உள்ள கட்டிலின் இரண்டு கட்டைகளில் கட்டினாள். சற்று இறுக்கமாகவே கட்டினாள்.

"உனக்கு இப்படி கட்டி போட்டு அனுபவிக்கிறது பிடிக்குமா?..." சொல்லி இருந்தா நான் ஆரம்பத்துல இருந்தே உனக்கு slave அ இருந்திருப்பேனே மை slut master" - என்று உண்மையாகவே அவளுக்கு சரண் அடைந்த அடிமை நாயாக பேச ஆரம்பித்தான் மிதுன்.

சாமர்த்தியமாக அவனது கீழ் உள்ளாடையை அகற்றி, உடலில் ஏதுமின்றி கயிருகளால் கட்டப்பட்டு அவனை படுக்க வைத்திருந்தாள் சஞ்சனா. இப்போது அவன் மீது எரி அமர்ந்தாள் சஞ்சனா. கொஞ்சம் கொஞ்சமாக நெத்தி, கண்கள் இதழ்கள் என்று முத்தம் குடுத்துவிட்டு, அவனது கைகளை இழுத்து பார்த்தாள், கால்கள் மீது உரசி நகர்த்தப் பார்த்தாள். இரண்டையும் அசைப்பது கடினம் என்று தெரிந்து கொண்டு இப்போது மெதுவாக பேச ஆரம்பித்தாள். "ஹணி.. நான் உனக்கு ஒரு கிஃப்ட் வெச்சி இருக்கேன், காமிக்க ஆர்வமா இருக்கேன் டா.."

"சீக்கிரம் காமி ஹணி..." என்றான்

சாட்டின் ரிப்பன் கட்டி பளபளக்கும் பேப்பர் மூலம் wrap செய்து கட்டப்பட்டிருந்தது.. தன் கைகளால் அவிழ்க்கும்போது ஏதோ எண்ணி அவன் அருகே வந்தாள்..

"pull it with your teeth" என்று சொல்லி அவனது வாயால் ரிப்பனை அவிழ்க்க செய்தாள். மகிழ்ச்சியின் உச்சத்தில் அவனும் அதை கவ்வி இழுத்தான்.

இப்போது கவரைப் பிரித்தவுடன் பாக்ஸ் ஓபன் செய்தாள்..

அவன் சற்றும் எதிர்பாராதவிதம் அந்த பாக்ஸ் உள்ளே இருந்து ஒரு அடி நீளத்துக்கு தடிமனான பளபளப்பான ரப்பர் கிரிப் கைப்புடி உள்ள ஒரு இரும்பு கம்பியை அதனுள் இருந்து வெளியே எடுத்தாள்.

"ஹஹ்ஹா என்ன ஹணி... நான் இருக்கும்போது எதுக்கு artificial items தேவ.." - அவன் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டு..

"ஹா ஹா ஹா.... ஹ்ம்ம்.. ஹணி... இது எனக்கில்ல, உனக்குத்தான். நல்ல கனம் இல்ல?....."

"என்ன சொல்லுற? எனக்கு ஒன்னும் புரியலையே?" - போதை சற்று லேசாக தெளிய ஆரம்பித்தது அவனுக்கு.

"புரிய வைக்குறேன் ஹணி.. இந்த இரும்பு ராட் வெச்சி நெத்தியில அடிச்சா.. இல்ல இல்ல நீ செத்துடுவ.. அப்புறம் உன் கிட்ட உண்மைய கவ்வ முடியாது.. நெஞ்சுல அடிச்சாலும் .. ஒகே கொஞ்சம் வலி இருக்கும் ஆனா பொருத்துப்ப.. வயித்துல அடிச்சா?... அதுவும் செரியா வராது.... சரி என்னதான் பண்ணலாம்... "

வயித்துக்கும் கீழ் இறக்கி அவனது அந்தரங்க பகுதிக்கு வந்தாள் சஞ்சனா.. அவனது உறுப்பின் மீது வைத்து "இங்கே ஓங்கி அடிச்சா?..." - என்று அவள் சொல்லும்போது கரண்ட் ஷாக் அடிப்பது போல கத்தி அலற ஆரம்பித்தான் மிதுன்..


"ஏய்ய்.. வாய மூடுடா பொட்ட நாயே, இப்போ என்ன உன்னை அடிச்சிடேனா?" - பேசுவது சஞ்சனாவா என்று குழம்பினான் மிதுன்.

"எ..என்...என்ன பண்ணுற?... சீரியஸா உனக்கு என்ன வேணும்னு சொல்லு ஆனா என்னை கொன்னுடாத.." - பயம் அடி வயத்தினில் இருந்து கிளம்பியது அவனுக்கு.

"ச்சீ உன்னை கொன்னா எனக்கு தான் அசிங்கம்...." - சலிப்பான பார்வையுடன் கூறினாள்.

"மரியாதையா எனக்குசில உண்மைகள சொல்லிடு, உன்னை நான் விட்டுடுறேன். இல்லைனா நீ இப்படி படுத்து இருக்குறதை போட்டோ எடுத்து எங்கேங்க அனுப்பனுமோ அனுப்பி உன் மானத்தை வாங்கி அசிங்க படுத்திடுவேன்...." - என்று சொல்லிவிட்டு அவன் வயித்தில் மிதமான வேகத்தில் சற்று ஓங்கி ஒரு அடி அடித்தாள்.

"ஆம்..மா...." வலியில் துடித்து கொஞ்சம் அலறினான்.

லேசா அடிசிட்டேனோ?.... இன்னும் கொஞ்சம் ஓங்கி அடிக்கணும் இல்ல?

"வே..வேணா... வேணா.. அடிக்காத என்ன வேணுமோ கேளு.. ஹா ஹடிக்காத.." - கெஞ்சினான்.

"துரை யாரு?" - அவனைப் பார்க்காமல் கம்பியைப் பார்த்து பேசினாள் சஞ்சனா..

துரையா?...

மீண்டும் அந்த இரும்பு கம்பியை அவனது மார்பின் மீது இரு புறமும் ஓங்கி நன்றாகவே அடித்தாள். வலியில் கதறி துடித்தான், அலறினான்.. அவனது வாயில் கை வைத்து பொத்தி மீண்டும் அடித்த இடத்தில் கைகளால் ஓங்கி குத்தி இன்னும் வலி அதிகரிக்க செய்தாள்.


"சொ..சொல்லுறேன்.. சொல்லுறேன்... ஹா.. ஹம்..ஹம்மா... மா.. அய்யோ வலிக்குதே... ஹா, I will kill you bloody bitch...." - என்று கோவத்தில் கத்தினான்.

"என்ன சொன்ன? திருப்பி சொல்லு?...." மீண்டும் அடித்த இடத்திலேயே கம்பியை ஒங்க ஆரம்பித்தாள்.

"இல்ல இல்ல.... I am sorry நான் சொல்லுறேன், சொல்லுறேன்.... I am your bitch... ஹா.. I am your bitch boy....you are my master..சொல்றேன் அடிக்காத.. ஹா.. இஸ்ஹ்ஹ்..ஹா.. I am dying அடிக்காத, வலிக்குது. "

உன்னை சாகடிக்க மாட்டேன் னு சொல்லி இருக்கேன்.... வலி அதிகம் ஆகாம இருக்கணும்னா ஒழுங்க உண்மைய சொல்லிடு. நீ என்னிக்குமே ராகவ் வளர்ச்சியை பார்த்து பொறாமை மட்டும் படுற ஆள் இல்ல அதை அழிக்க நினைக்குற ஆளும் கூட. IOFI function அன்னிக்கி கூட உன்னோட பார்வை சரி இல்லை. நான் கவனிச்சிகிட்டுதான் இருந்தேன். நிச்சயமா உனக்கு துரை யாருன்னு தெரிஞ்சிருக்கும்... மரியாதையா சொல்லிடு.. இல்லைனா உன் உடம்புல கடவுள் எங்கே எல்லாம் ஓட்டைகள் படைச்சிருக்கானோ அங்கே எல்லாம் இந்த இரும்பு கம்பி பூந்து விளையாடும்...."

"இல்ல இல்ல சொல்லிடுறேன்.. எனக்கு துரை யாருன்னு தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து எனக்கு நிறைய மிரட்டல் கடிதம் வந்திருக்கு.."