Saturday 31 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 18

என்னடி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பூனை மாதிரி அடங்கி இருந்தவ இப்போ வெடுக்குனு ஓடிப்போய் இடம் பிடிக்குற? எல்லாம் நான் குடுத்ததோட effect அ? - என்று தான் குடுத்த napkin னை குறி வைத்து சங்கீதா கிண்டலாய் சொல்ல..

ச்சி.... போங்க மேடம்... - சிணுங்கினாள் ரம்யா..

சரி எங்கே போய் இருந்தீங்க காலைல? - என்றாள் ரம்யா.

IOFI க்குதாண்டி, ஒரு முக்கியமான விஷயம் பேச போய் இருந்தேன் ராகவ் கிட்ட..

அதான் ராத்திரி டெய்லி phone ல பேசுறீங்களே? அது பத்தாதுன்னு
இப்போ காலைல நேர்ல போய் phone ல விட்டதை பேசிட்டு வரீங்களா? என்று கேட்க..

போதும் அடங்கு... நல்லா வாய் நீளுது பாரு.. - மென்மையாக பொய் க் கோவம் காட்டினாள் சங்கீதா.. அப்போது ஜன்னல் அருகே வந்த காற்றுக்கு நெத்தியில் ஆடிய முடியை தனது விரல் நுனியால் அழகாக தள்ளி விட அதை கவனித்த ரம்யா..


மேடம், உங்க nail polish நல்லா இருக்கு.. - என்று சொல்ல

ஒரு தடவ உன் கூட chennai silks ல புடவை வாங்கிட்டு இருக்கும்போது நேரம் ஆகுது கிளம்பனும் னு குழந்தை மாதிரி அழுதியே!! அப்போ வெளியே வந்து auto பிடிக்கும்போது ஒரு fancy store ல அவசரத்துக்கு வாங்கினதுடி, மறந்துட்டியா? - என்றாள் சங்கீதா சிரித்தபடி. brown colour shiffan saree கட்டி, அதற்கு matching ஆக dark brown color sleeveless ரவிக்கையை அணிந்திருந்தாள் சங்கீதா. வழக்கம் போல fresh ஆன 4 முழம் குண்டு மல்லியும், உதடுகள் மீது மிதமாக apply செய்யப்பட்ட lakme maroon நிற lipstick ம், கூடவே இவைகளுக்கு matching ஆக silver mixed dark brown colour nail polish அவளின் அழகிய விரல் நகங்களில் ஜன்னலில் இருந்து வரும் வெளிச்சத்தில் மின்னியது.

ஒஹ்ஹ்.. ஆமாம் இப்போ நியாபகம் வருது. சரி என்ன முக்கியமான விஷயம் மேடம்? எதுக்கு IOFI போய் இருந்தீங்க?

அது ஒரு பெரிய கதைடி

சும்மா சொல்லுங்க மேடம்..

நேத்து ராத்திரி உன் கணவர் phone பண்ணி அந்த wooden பீஸ் பத்தி சொன்னாரு.

ஒஹ்..yes தெரியும். என் கிட்டயும் சொன்னாரு. அதுதான் paper manufacturing பண்ண உதவும்னு அவரு சொன்னப்போ நீங்க அது already paper manufacturing department ல இருந்து எடுத்ததுதான் னு சொன்னிங்கலாமே.

ஆமாம், but சாதாரண பேப்பர் கிடயாதுடி..

வேற?

கள்ள நோட்டு அடிக்குறதுக்கு உதவுற பொருள்.

எம்மாடி?.. அப்போ அந்த பேப்பர் manufacturing department உள்ளேயே போயி கையும் களவுமா பிடிச்சிடீங்களா?

இல்லைடி, இன்னைக்கு Mr.Vasanthan என் கிட்ட IOFI award function பத்தி பேசினார், போன வருஷம் நான் என் கணவர் கூட அந்த functionக்கு போய் இருந்தேன்.


சரி அதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்மந்தம்?

இருக்கு சொல்லுறேன்.

சரி சொல்லுங்க

function ல இருந்தப்போ ரஞ்சித் அழ ஆரம்பிச்சிட்டான். ஸ்நேஹா ஒரு அளவுக்கு குமார் கூட சமத்தா உட்கார்ந்திருந்தா. அப்போ நான் ரஞ்சித் அழுகைய நிறுத்த கொஞ்ச நேரம் வெளியே போய் நின்னேன். உள்ள ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்ததால எதுவும் சாப்பிட முடியல. இவனை தோளுல போட்டுக்கிட்டு இருந்தப்போ லேசா பசிக்கவும் செஞ்சுது. அப்போ உள்ளுக்குள்ளேயே IOFI caterers சில snacks & tiffin items வெச்சி இருந்தாங்க. போய் ஒரு தோசையும், சாம்பார் வடையும் சொன்னேன். சொன்னதெல்லாம் சூடா வந்துச்சி. கடைசியா bill குடுக்கும்போது என் கணவர் கிட்ட இருந்து அன்னிக்கி காலைல change வேணுமே னு சொல்லி மூணு 1000 ரூபா நோட்டை ஆறு 500 ரூபா நோட்டா மாத்திக்கிட்டேன். அப்போ அந்த ரூபா நோட்டுல ஒரு 500 எடுத்து bill counter ல pay பண்ண கொடுத்தேன். அங்கே இருந்தவன் ஒரு நிமிஷம் அந்த நோட்டை பார்த்துட்டு இது சரி இல்லை மேடம் வேற ஏதாவது குடுங்க னு சொன்னான். எனக்கு shocking அ இருந்துச்சி. நானும் ஒரு நிமிஷம் உத்து ப் பார்த்தேன், white space ல காந்தியோட hologram தெரியணும், ஆனால் தெரியல. சரின்னு சொல்லி மத்த எல்லா நோட்டும் ஒன்னு ஒண்ணா குடுக்க எல்லாமே fake னு சொன்னான். நல்ல வேலையா அன்னிக்கி அவங்க card accept பண்ணாங்க, இல்லேன்னா கொஞ்சம் அசிங்கமா இருந்திருக்கும். திரும்பி function hall உள்ள போய் உட்காரும்போது என் கணவர் கிட்ட கேட்டேன் "ஏங்க, எங்கே ஏமாந்தீங்க இப்படி செல்லாத ரூபா நோட்டை வாங்கி" னு. நான் கேட்டதுக்கு அவரும் ஒரு நிமிஷம் ஷாக் ஆகி எங்க கம்பெனி ATM ல எடுத்த cash தான் அது னு அவர் சொல்லும்போது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சி. eventhough its possible but very rare.

சரி மேடம், ஒரு கேள்வி, நிறைய fake notes public place ல புழக்கத்துல இருக்கும். அப்படி ஏதாவது சில notes சிலபேர் bank ல cash deposit பண்ணும்போது மிஸ் ஆகி atm machine ல போக வாய்ப்பு இருக்கலாமே? எப்படி confirmed அ IOFI உள்ள இருக்குற paper manufacturing unit ல இருந்துதான் அந்த fake notes atm ல போகுதுன்னு சொல்லுறீங்க?

you are correct, but சந்தேகம் வர்றதுல தப்பில்லையே?

மேடம் நான் ஒன்னு சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க....

நினைக்க மாட்டேன் சொல்லுடி...

ரகாவ்காக நீங்க கொஞ்சம் அதிகமாவே உதவுரா மாதிரி தெரியுது.

சங்கீதாவுக்கு இல்லை என்றும் சொல்ல முடியாமல், ஆமாம் என்றும் சொல்ல முடியாமல் வார்த்தைகள் கிடைக்காததால், ஒன்றும் பேசாமல் மெளனமாக குனிந்து coffee tumbler மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ரம்யா தனது கைகளை சங்கீதாவின் கைகள் மீது வைத்து "என்ன ஆச்சு மேடம், ஏதாவது பேசுங்க.." என்றாள்.

"ஆங்.... ஒன்னும் இல்ல ரம்யா.." - ரம்யா இந்த கேள்வியை எழுப்பிய பிறகுதான் சங்கீதாவின் மணதில் ரகாவின் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. உண்மையில் நாம் ஏன் இவ்வளவு தூரம் இறங்குறோம்... எதுக்காக risk எடுக்குறோம்?.... அவளுக்கே பதில் கிட்டவில்லை.

நாம் என்னதான் பலருடன் பழகினாலும் யாரேனும் ஒருவர் நம்மையும் அறியாது நம் மனதை ஆட்கொள்வார், அப்படி நிகழ்கையில், அதனை நாம் ரசிப்போமே தவிர ஏன் எதற்கு என்று நமக்கு நாமே கேள்விகள் எழுப்பிக்கொள்ள மாட்டோம், காரணம் நம் மனது அப்படிப்பட்ட ஒரு குழந்தை.

சங்கீதாவின் மனதில் ரகாவின் நினைவுகள் முந்தைய நாட்களை விடவும் இப்போது சற்று அதிகம் கவர்ந்திழுக்க ஆரம்பித்தது உண்மை. அந்த உணர்வுக்கு காரணம் காதல் என்று சங்கீதா எண்ணவில்லை. ஆனால் அவளைப்பொருத்த வரையில் ராகவ் அவளின் வாழ்க்கையில் இன்று ஒரு most special person. அதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் அதனை ரகசியமாக மனதிலேயே வைத்துக்கொள்ள விரும்பினாலே தவிர யாரிடமும் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை, ராகவ் உட்பட.

என்ன மேடம், யோசிச்சிகுட்டே இருக்கீங்க? ஏதாவது தப்பா சொல்லி இருந்தால் மன்னிச்சிடுங்க மேடம். sorry - என்று பாவமாய் பேசினாள் ரம்யா.


ச்ச ச்ச.. அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லாதடி, நீ எனக்கு best friend என் கிட்ட எந்த formality words ம் உபயோகப்படுத்தாத. please - என்று request செய்தாள் சங்கீதா.

ராகவக்காக இல்லாட்டியும் எனக்கே இதுல அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்க ஒரு curiosity இருக்குடி அதான் கொஞ்சம் சுவாரஸ்யம் காமிக்குறேன்.

சரி சரி, but ஏதாவது problem னு வந்தா என்னை யாரோன்னு நினைச்சி ஒதுக்கிடாதீங்க. உங்க முயற்சியில நானும் ஏதாவது பங்கு எடுத்துகனும்னா மறைக்காம சொல்லுங்க சங்கீதா. - உரிமையுடன் கண்டிப்பான குரலில் கூறினாள் ரம்யா.

கண்டிப்பாடி, உன்னை விட்டா எனக்கும் வேற யாரிருக்கா?

சரி சரி, topic change.... என்னோட missed calls கூட பார்க்க முடியாத அளவுக்கு அப்படி என்ன பேசினீங்க சஞ்சனா கிட்ட?

ஒன்னும் இல்லைடி, அவ அவளோட கதைய சொன்னா, எனக்கு கொஞ்சம் கேட்க கஷ்டமா இருந்துச்சி, ஆனாலும் அந்தப்பொண்ணு மேலயும் தப்பிருக்கு.

என்ன சொல்லுறீங்க?

சஞ்சனா ரகாவின் காதல் பற்றி, அவளின் பிறந்தநாளுக்கு ராகவ் அழைகாததுக்கு சஞ்சனா அவன் மீதுள்ள கோவத்தில் அனாவசியமாக விட்ட வார்த்தைகள் என்னென்ன!!, அதன் விளைவு எதில் சென்று முடிந்தது என்றும், mithun ராகவ் competition, மற்றும் mithun சந்தர்ப்பத்தை பயன் படுத்தி எப்படி ராகவ் சஞ்சனா காதலில் விளையாடினான் என்றும். கடைசியில் இதெல்லம் தெரிந்திருந்தும் ராகவ் எப்படி சஞ்சனாவிடம் பெரிய மனதுடன் பழகி, அவளின் தந்தைக்கு உதவி செய்து மறு வாழ்க்கை அளித்தான் என்றும், பிறகு எப்படி சஞ்சனாவுக்கு பாதுகாப்பு குடுத்து வருகிறான் என்று அனைத்தையும் வெகு விரைவாக அதே சமயம் தெளிவாக ரம்யாவுக்கு எடுத்துரைத்தாள் சங்கீதா.

அனைத்தையும் கேட்ட பிறகு, ரம்யாவுக்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. பிறகு மெல்ல பேச ஆரம்பித்தாள் "only one word madam" என்றாள்.

என்ன? - மென்மையாக சிரித்து, புருவங்களை உயர்த்தி தலையில் கை வைத்து சாய்ந்தவாறு ரம்யாவைப் பார்த்து கேட்டாள் சங்கீதா.

Raghav... - என்று one word answer சொல்வதுபோல பேசினாள் ரம்யா..

ஹாஹாஹ், என்னடி ரகாவ்க்கு? - மீண்டும் மெலிதாக சிரித்தாள் சங்கீதா.

he is chanceless madam.. very rare personality. உங்க கிட்ட இருக்குற ஒரு விஷயம் அவன் கிட்டயும் இருக்குறா மாதிரி தோணுது.

ஹ்ம்ம் சொல்லு என்னன்னு கேட்ப்போம்? - சுவாரஸ்யமாக கேட்டாள் சங்கீதா..

வெளித்தோற்றதுல மட்டும் personality யான ஆள் னு சொல்ல முடியாது, மனசலவிலும் ஒரு கம்பீரம் இருக்கு.

இதை ரம்யா சொல்லும்போது சங்கீதாவின் முகத்தினில் என்றும் தோன்றாத ஒரு வினோத சந்தோஷம் மலர்ந்தது.. அவள் சிரிக்கவில்லை ஆனால் புன்னகைத்தாள், கண்களும் ரம்யாவை பார்க்கவில்லை, வேறு என்கோதான் பார்த்தது. பொதுவாக தன்னை யாரேனும் ஒரு சின்ன வரியில் புகழ்தால் கூட மனது சத்தம் போடாமல் உள்ளுக்குள் சிறிதாக துள்ளிக்குதித்து ஆடும். அதே சமயம் நம் மனது மிகவும் மதிக்கும் ஒருவரை நம்முடனே ஒப்பிட்டு பாராட்டும்போது மணம் அனுபவிக்கும் அந்த ரகசிய ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆனால் அது நம் முகத்தினில் ஒரு பொலிவை உண்டாக்கும். அந்தப்பொளிவை ரம்யா சங்கீதாவின் முகத்தினில் கண்டாள். ஆனால் சங்கீதாவிடம் அதைப்பற்றி எதுவும் கூரிக்கொள்ளவில்லை, மேலே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.



படையப்பா படத்துல வர்ற பாட்டுல ஒரு லைன் வரும் அதுதான் நியாபகம் வருது மேடம்..

ஹ்ம்ம்.. சொல்லு என்ன லைன்?

"ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்.."

ஹாஹாஹ்.. வாலு செம timing sense டி உனக்கு.. - இயற்கையாகவே முகத்தில் இருக்கும் பொலிவுடன் அவள் மென்மையாக சிரிக்கையில் அந்த சிரிப்பு அவளுடைய முகத்துக்கு இன்னும் அழகைக் கூட்டியது. அதை கவனிக்க தவறவில்லை ரம்யா.

இருவரும் இப்போது காலியான coffee கப்பை எடுத்துக்கொண்டு wash area பக்கம் நகர்கையில், சங்கீதா ஏதோ நினைவில் அவளது coffee கப்பை சாப்பாடு தட்டுகள் wash பண்ணும் இடத்திற்க்கு எடுத்து சென்றாள். இதை கவனித்த ரம்யா, "மேடம், எங்க போறீங்க? இங்க வாங்க..." என்று ஆச்சர்யமாக புருவத்தை உயர்த்தி சிரித்துக்கொண்டே கேட்க்கையில் சங்கீதாவுக்கு சற்று சந்கோஜமானது (embarassed).

இதை சமாளிக்க "ஒஹ்ஹ்.. sorry, சஞ்சனா பேசினதை யோசிச்சேனா அதான்... - என்று ரம்யாவை ப் பார்க்காமல் மெதுவாக தரையை ப் பார்த்து சிரித்துக்கொண்டு சரியான இடத்தில் coffee கப்பை வைத்து விட்டு எதுவும் பேசாமல் தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள் சங்கீதா.

என்ன ஆச்சு, ஏன் இப்படி நான் phone மறந்து வெச்சிட்டு வந்தேன்? ஏன் இப்படி நான் coffee கப்பை வேற எங்கேயோ எடுத்துக்குட்டு போறேன்? என்று தன்னை த் தானே லேசாக கடித்துக்கொண்டாள்.

ரம்யா சில நிமிடங்களுக்குப் பிறகு சங்கீதாவின் இருக்கைக்கு வந்தாள்.

இந்தாங்க மேடம்..

என்னதுடி? ஒஹ் Femina வா, thanks டி, நானே இந்த மாசத்துக்கான edition வாங்கனும்னு இருந்தேன், but நீயே வாங்கிட்ட.

தெரியும் நீங்க படிப்பீங்க னு, அதான் வர வழியில வாங்கினேன். பொறுமையா படிச்சிட்டு தாங்க மேடம். ஒன்னும் அவசரம் இல்ல. இந்த edition ல soch brand sarees collection superb மேடம்.... செம கலக்கலா இருக்கு, அதான் வாங்கினேன். நடு பக்கதுல இருக்குற சில models பார்க்குரதுக்கும் உங்களை மாதிரியே இருந்தாங்க, I mean முகதளவுல சொல்லல, இடுப்பளவுல... ஹாஹாஹ் - என்று தன் இடுப்பின் இரு ஓரங்களிலும் கைகளை அகலமாக சுத்தி காமித்து சங்கீதாவிடம் கிண்டலாக கூறினால் ரம்யா.

ஏய்ய் வாலு, போதும் அடங்கு, இது bank, யாரவது பார்க்கபோறாங்க.

சரி சரி பொறுமையா பார்த்துட்டு தாங்க.

சரி டா..

புத்தகத்தை வாங்கி தன் மேஜையின் மீது வைத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வேலையில் ஆழுந்து இருந்தாள். பிறகு சற்று relax செய்து கொள்ள ரம்யா குடுத்த Femina புத்தகத்தை எடுத்து புரட்டினாள். மேல் அட்டையில் "This is special edition for working women" என்று போட்டிருந்தது. "Interesting..." என்று மனதுக்குள் லேசாக முனுமுனுத்துக்கொண்டு பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள். ஒரு பக்கத்தில் "All about Relationships, Dating & healthy sex life" - என்று ஒரு topic இருந்ததை ப் பார்த்து ஆவலுடன் படிக்க ஆரம்பித்தாள். அதில் பலர் தங்களது உருவுகள் பற்றிய கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அதில் சில கேள்விகளை பார்த்தாள் சங்கீதா..அதில் இரண்டு கேள்விகள் அவளது மனதை லேசாக்கியது.


முதல் கேள்வி: கேட்பவர் மல்லிகா, வயது 37 ஆழ்வார்பேட்டை, சென்னை..

கணவன் மனைவி உறவுக்குள் பல சண்டைகள் வரும் போகும். ஆனால் எப்போதுமே நான் வைத்ததுதான் சட்டம் என்கிற வகையில் எதற்கெடுத்தாலும் சண்டை மட்டுமே போடுவேன் என்பதுபோல் கணவர்கள் நடந்துகொண்டால் ஒரு அளவுக்கு மீறி விட்டுக்குடுத்து போவதற்கு மணம் ஒத்துழைக்க வில்லை. பல முறை யோசித்து விட்டேன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு ரெண்டு குழந்தைகளும் உண்டு, வேலைக்கு சென்று குடும்பத்தை சரியாக கவனிக்க வேண்டிய பொறுப்பும் உண்டு. என் கணவருடன் நடக்கும் வாக்குவாதத்தில் மணம் அதிக உளைச்சலுக்கு ஆளாகிறது, உண்மையில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பதில்: இது இந்திய பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டு பெண்களுக்கு இன்னும் அதிகமாக வரக்கூடிய ப்பிரச்சினை தான், உங்களின் மணது குடும்பத்தில் அனைத்தையும் கட்டிக்காப்பாத்த வேண்டும், இல்லையென்றால் அனைத்தும் சரி இல்லாமல் போய்விடும் என்று சற்று அளவுக்கு அதிகமாகவே குடும்பம் மீது அக்கறை கொண்ட மணது. அதில் பயபக்தியுடன் செயல் படுவீர்கள். அதே சமயம் இதற்கு நேர்மாறாக வாழ்க்கையில் மிகவும் சௌகரியம் வேண்டும் என்று எண்ணும் மனது ஆணுக்கு. அடிப்படையில் இந்த இரு குணாதிசயம் தான் பலவிதமான பிரச்சினைகளுக்கு காரணம். அவ்வப்பொழுது சண்டை போடும் கணவனை குடும்ப பெண்களால் சமாளிக்க முடியும். எப்பொழுதுமே விட்டுக்குடுத்து போகும் மனைவியிடமும் சலிக்காமல் சண்டை போடுகிறார்கள் என்றாள் அதற்க்கு வேறு ஒரு முக்கிய காரணம் இருக்க வாய்பிருக்கிறது. அது வெளியில் மனைவியிடம் கூற விரும்பாமல் உள்ளுக்குள் வைத்து புழுங்கும் Inferiority complex ஆகவும் இருக்கலாம். தாழ்வு மனப்பான்மைக்கு காரணம் வளர்ப்பு முறை, அதை சீர்திருத்துவது உங்களுக்கு மிகவும் கடினமானது. சில பெண்கள் தங்களிடம் தான் ஏதோ குறை இருக்கிறதோ என்று எண்ணி தங்களை காரணமே இல்லாமல் கணவனுக்கு எப்பொழுதும் அடிமையாக வாழ்வதுதான் correct என்று எண்ணிக்கொள்வார்கள், ஆனால் அது தவறு. எப்போதுமே உங்களின் சுயகௌரவத்தை விட்டுக்குடுக்காமல் உங்களை நம்பி வாழ்வதுதான் நல்ல திடமான வாழ்க்கையை குடுக்கும். இப்படி எப்பொழுதுமே சண்டை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கும் கணவர்களுக்கு மணதினில் நீங்கள் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்கிற பயமும் இருக்கும்!! உங்களை ப் போன்ற பெண்கள் கணவன் கூறும் கடும் வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டு மணதை அதிகம் அடக்கி வைக்காமல் மணதில் பட்டதை வார்த்தைகளாக உங்கள் கணவரிடம் வெடித்து விடுவதும் நல்லதே. ஏன் என்றால் அதிகம் அடக்கி வைப்பதன் மூலம் ரத்த அழுத்தம் குறையும் (Low blood pressure) வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் எந்த நேரத்தில் எந்த இடத்தினில் நீங்கள் மயக்கம் போட்டு விழுவீர்கள் என்று சொல்ல முடியாது. மண அழுத்தம் (Depression) அதிகரிப்பதால் இது போன்ற அபாயங்கள் நிகழும். எனவே நீங்கள் நீங்களாகவே இருங்கள், உள்ளுக்குள் எழும் சிறு சிறு சந்தோஷங்களுக்கு இடம் குடுங்கள். எவ்வளவு சொல்லியும் திருத்த முடியவில்லை என்றால் இரு குழந்தைகளுடன் சேர்த்து மூன்றாவதாக மண வளர்ச்சி குன்றிய இன்னொரு குழந்தை உள்ளதென்று நினைத்து வாழ்கையை நடத்துங்கள். நன்றாக நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமென்றால், அதற்கு முதலில் அவர்களைப் பார்த்துக்கொள்ள உங்கள் உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். அதை சரியாக வைத்துக்கொள்ள உங்களின் மனதை நீங்கள் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். All the best... - இந்த பதிலை படித்து முடித்த பிறகு தன் தோளில் லேசாக தட்டிக்கொண்டு "you are leading a correct life sangeetha...." என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.


கேள்வி இரண்டு: கேட்பவர் சந்தோஷினி, வயது 34, மயிலாப்பூர்: சென்னை..

எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றது. கணவருடன் மனது அதிகம் ஒத்து போகவில்லை, வாக்கு வாதங்களும் கருத்து வேறுபாடும் அதிகம் ஆகி வருகிறது. நம்முடைய சமூக சூழ்நிலையில் என் கணவரை நான் விவாகரத்து செய்தால் பள்ளிக்கு சென்று படிக்கும் எனது குழந்தையின் எதிர்காலம் அதனால் பாதிக்கும் என்கிற எண்ணத்தில் என்னால் அந்த முடிவுக்கு வர முடியவில்லை. நான் ஒரு தனியார் கம்பெனியில் உயர் பதவியில் வகிக்கிறேன். எனக்கு வேலையின் காரணமாக சில மேல் அதிகாரிகளுடன் பழகும் தருணம் அதிகம் இருக்கும். அவர்களுடன் வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலையும் அமையும். அப்போது கிட்டத்தட்ட கடந்த சில மாதங்களாக ஒரு நபருடன் என்னையும் அறியாது எனக்கு அவர் மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்ப்படுவதை உணர்ந்தேன். மனதுக்குள் எங்கே அது காதலாக மாறிவிடுமோ என்று ஒரு விதமான பயமும் வந்தது. இவரை ப் பார்க்க பார்க்க எனது கல்லூரி காலத்து காதலன் தான் நினைவுக்கு வருகிறான். இதனாலேயே சில நாட்கள் அவருடன் பேசுவதை நான் தவிர்த்து வந்தேன். ஆனால் அது ஒரு விதத்தில் எனது வேலையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சமும் எழுகிறது. அதே சமயம் அவர் மீது என் மனதில் எழும் ஈர்ப்பை நான் குறைக்க வேண்டும் என்று அதிகம் எண்ணும் போதுதான் அவருடைய சிந்தனைகள் என் மனதில் இன்னும் ஆழத்துக்கு செல்கிறது. என்னால் முடிந்த வரையில் முயற்சி செய்துவிட்டேன், ஒன்றும் பலன் அளிக்கவில்லை, இதற்கு என்னதான் வழி? - ( இந்த கேள்வியை படிக்க படிக்க சங்கீதாவின் மனதில் ரகாவின் முகம் நொடிக்கு ஒரு முறை ஓடிக்கொண்டே இருந்தது. )

பதில்: இந்த விஷயத்துக்கு நீங்கள் ஏன் இப்படி பயப்படனும்னு தெரியல. இது ரொம்ப சாதாரணமான விஷயம். ஒரு விதத்துல உங்களை பாராட்டனும். பத்து வருஷம் ஆகி உங்க மணசு ஒத்து போகாம இருந்தும் விவாகரத்து செய்யாமல் குழந்தைகளுக்காக அவருடன் இணைந்து இருக்கீங்க. இதுக்கு மத்தியில உங்க மனசுக்கு இதமாகவும், ஒத்து போகக்கூடியவராகவும் ஒருவர் உங்கள் வாழ்கையில் வருகிறார் என்றால் அவரை நீங்கள் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனதை மிகவும் அடக்காதீர்கள். இதைத்தான் நான் உங்களுக்கு முன் கேள்வியை எழுப்பிய மல்லிகாவுக்கும் கூறி உள்ளேன். நீங்கள் சொன்னா நபருடன் பழகுவதால் உங்களுக்கு மண நிம்மதி கிடைக்கும் என்றால் அதை வரவேற்பதில் தவறில்லை. உலகளவில் இன்றைக்கு பெண்கள் எவ்வளவோ விஷயங்களை balanced ஆக செய்கிறார்கள். அதில் discreet relation எனப்படும் (ரகசிய உறவு) ம் ஒன்று. அதாவது, குடும்பம், வேலை, கணவன், குழந்தைகள் என்று இருக்கும்போது உங்களுடைய தனிப்பட்ட சந்தோஷங்கள், விருப்பு வெறுப்புகள் அனைத்துக்கும் முக்கியத்துவம் குடுப்பது அவசியம், அந்த வகையில் இன்றைக்கு இந்த வகையான Discreet relationship சற்று முதிர்ச்சி அடைந்த பெண்கள், தங்களுடைய இளம் வயதில் இழந்த சில சுகங்களை எண்ணி அதிக Regrets உடன் வாழும் போது மனோ தத்துவ ரீதியாக அது தேவைப்படுகிறது. அதிகமாக உங்கள் மண உணர்வுகளை அடக்கி வைப்பதன் காரணமாக நீங்கள் உங்களின் உண்மையான தனித்தன்மையை இழந்து உங்களையே உதாசீனப்படுத்துகிரீர்கள் என்று அர்த்தம். எந்த ஒரு உணர்வையும் அதிகம் அடக்குவதால் பிற்காலத்தில் பிரச்சினை தான் மிஞ்சும். எனவே நீங்கள் மனதளவில் ஒரு நபரை விரும்புகிறீர்கள் என்றால் அதை எண்ணி பயம் கொள்ளவேண்டாம். மனது ஈர்க்கப்படுவதும் அல்லது காதல் வயப்படுவதும் எந்த வயதிலும் யார் மீதும் வரலாம். வீட்டிலேயே புழங்கி இருக்கும் பெண்களுக்கு வெளியுலகில் மற்ற நபர்களுடன் பழகும் வாய்ப்புகள் கம்மி. அப்படிப்பட்ட மங்கைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அமைவதில்லை. ஆனால் நீங்கள் வேலைக்கு செல்கிறீர்கள், பலரை சந்திக்கிறீர்கள்,
அதில் உங்களின் மணம் ஈர்க்கப்படும் ஒருவரோடு காதல் வயப்பட்டால் அதில் தவறு ஏதும் இல்லை. இந்த உலகத்தில் நம் கண் முன் வாழ்பவர்கள் மட்டும் சந்தோஷமாக வாழ்வதை பார்க்க நாம் பிறக்க வில்லை, நாமும் சந்தோஷமாக வாழத்தான் பிறந்திருக்கிறோம். அதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு சந்தோஷம் தரும் எந்த ஒரு விஷயத்தையும் தகுந்த safety measures உடன் செய்து அதே சமயம் அது உங்களுக்கு மண நிம்மதியும் தருமேயாயின் please go ahead. Dont give any second thoughts about it & start enjoying your life.- இது போன்ற கேள்வி பதில்களை இது வரையில் சங்கீதா அவ்வளவு முக்கியத்துவன் குடுத்து கூர்ந்து கவனித்து Femina இதழில் படித்ததில்லை. இன்றைக்கு ஏன் படித்தாள் என்றும் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு எண்ணம் அவளது மனதில் இந்த க் கேள்விகளை படிக்க தூண்டியுள்ளது. படித்து முடித்த பிறகு சந்தோஷினிக்காக இந்த பதிலை மெளனமாக சங்கீதாவும் மணதில் அமோதித்தாள்.



சங்கீதா மேடம் - இடை அழகி 17

"பார்தியாடா? அவளே சொல்லிட்டா?... அப்படின்னு சொல்லி mithun சிரிக்க அதுல ஏதோ வில்லத்தனம் இருக்குறதா தெரிஞ்சுது.. உடனே நான் mithun னை ப் பார்த்து ஏன் இப்படி பேசுற?.. நேத்து நடந்ததை எல்லாம் நீ ராகவுக்கு சரியா புரிய வெச்சியா? னு கத்தினேன்.. இப்போவும் பதிலுக்கு சிரிச்சான்.. அப்பதான் எனக்கு தெரிஞ்சிது அவன் ரகாவ் மனச நோகடிக்க என் காதலை பலியாக்கி என் வாழ்க்கைல விளையாடி இருக்கன்னு.. மறுபக்கம் ராகவுக்கு முகம் சிவந்து இருந்துச்சி... ஆனாலும் ரொம்ப controlled ஆக இருந்தான்.

டேய் இவளைப்போய் நம்புறியேடா.... இவ ஒரு தெவு... - அப்படின்னு மிதுன் சொல்லி முடிக்குரதுகுள்ள ராகவ் அவன் வாயிலேயே விட்டான் பாருங்க ஒரு குத்து, அந்த bastard வாயில இருந்து அப்படியே ரெண்டு பல்லு கீழ விழுந்துச்சி.
ராகவ் அவன் கைல இருந்த bracelet இழுத்து கை விரல்ல வெச்சி மடக்கி அந்த பொருக்கியோட மூஞ்சில குத்து குத்து குத்து னு விட்ட அந்த நாளுக்கு அப்புறம் ராகவ் என் பக்கம் திரும்பி கூட பார்க்கல. அந்த ராஸ்கல் அன்னிக்கி அடி வாங்கினதுக்கு அப்புறம் எங்கே போனான்னு எனக்கும் தெரியல.

அனைத்தையும் கூறிய பிறகு சஞ்சனாவின் கண்களில் மட்டும் அல்ல, சங்கீதாவின் கண்களிலும் கண்ணீர் லேசாக பணித்தன.. இருவரும் லேசாக விசும்ப, சங்கீதா தனது hand bag ல் இருந்து tissue papers எடுத்து சஞ்சனாவின் கண்களை துடைத்து விட. இது வரையில் வந்த கண்ணீரை விடவும் இப்போது அதிகமாக கண்ணீர் வந்தது சஞ்சனாவுக்கு.. காரணம் வலியுடன் இருக்கும்போது கூட மனதை ஏமாற்றி முட்டாளாக்கி விடலாம் ஆனால் அந்த வலிக்கு யாரவது ஆதரவு தரும்போது அந்த வலி இரு மடங்காகும்.

ஹேய்... its okay டா... என்ன இது.. ஹ்ம்ம் எப்போவும் சிரிச்சிகுட்டே இருப்பியே... சிறி சிறி.. come on ..இல்லைனா நான் அப்புறம் உன் கூட பேசவே மாட்டேன்.. - சொல்லும்போது சந்கீதவுக்கே மணம் கனத்து விட்டது.

சரி இவ்வளவு ஆன பிறகு எப்படி நீ ராகவ் கிட்ட இன்னும் இருக்குற?

He is Gem of a person madam.. - முகத்தில் இப்போது கண்ணீர் நின்று சற்று உற்சாகமாக பேசத்தொடங்கினாள் சஞ்சனா.

ஒஹ் ஏன் அப்படி சொல்லுற?

இவ்வளவு விஷயம் நடந்த ப் பிறகு, அன்னிக்கி சாயந்தரம் என் கிட்ட வந்து "உன் மனசு விரும்புரவங்க யாரா இருந்தாலும் நீ கல்யாணம் செஞ்சிக்கலாம், அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன் ன்னு சொன்னான்" அவனுக்கு நடந்ததை எல்லாம் ஒரு தடவ சொல்லலாம் னு மணசு ஏங்குச்சு, ஆனால் thats too late னு தோணுச்சி. தெரிஞ்சே எல்லாத்தையும் இழந்த பிறகு அவன் கிட்ட என்னை ஏத்துக்கோ னு எந்த முகத்தை வெச்சிக்குட்டு அவன் கிட்ட சொல்ல முடியும், so நானே பேசாம விட்டுட்டேன். அவன் பேசிக்குட்டு இருக்கும்போது தான் என் வீட்டுல இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் போன் ல வந்துச்சி. அது என்னென்னா என் அப்பாவுக்கு இருதயத்துல சிகிச்சை பண்ணனும், அப்படி இல்லைனா உயிருக்கே பிரச்சினை னு சொன்னாங்க, ஒரு நிமிஷம் இடி இடிச்சா மாதிரி இருந்துச்சி. அப்போதான் ராகவ் உடனே இங்கே இருந்து வண்டிய அனுப்பி என் தந்தைய கூட்டிட்டு வந்து private hospital ல சேர்த்து கிட்டத்தட்ட 4 lakhs க்கு மேல செலவு செஞ்சு இன்னைக்கு மறு உயிர் குடுத்து இருக்கான் மேடம்.. அதுக்கு இன்னைக்கு வரைக்கும் என் கிட்ட ஒரு காசு கூட கேட்கல.

இன்னொரு பக்கம் நடந்ததை எல்லாம் எடுத்து சொல்லி புரிய வெச்சி அவன் கூட சேரலாம் னு திரும்பவும் நினைச்சேன் ஆனா முழுக்க முழுக்க தப்பு என் மேலதான் இருக்குனு மணசு உறுதியா சொல்லுச்சி. அதே சமயம் என்னை கல்யாணம் பண்ணிக்கணும் னு அவனுக்கும் கட்டாயம் இல்லையே!! அவனுக்கு இன்னும் வயசு இருக்கு. நல்ல பொண்ணா பார்த்து தேடிக்கட்டும் னு நானும் நினைச்சி விட்டுட்டேன்.


அது மட்டும் இல்லாம மத்த unit ல எனக்கு வேலைக் குடுக்காம அவனுக்கு secretory யா வேலை பார்க்குரதால மத்த இடத்துல என் காது பட யாரும் தப்பாவும் பேச மாட்டாங்க இல்ல?.. அதான் எனக்கு இந்த designation, personal seceratory of Raghav.

he is the one saving me madam, but I was a cheat... னு அழுதுக்குட்டே சொல்ல - சங்கீதாவின் மனதில் ராகவ் மீது மரியாதையுடன் சற்று அன்பும் கலந்து கூடியது..

சொல்லுறேன்னு தப்பா நினைசிகாத சஞ்சனா.. நீ தப்பு பண்ணது என்னவோ உண்மை தான். ஆன செஞ்ச தப்ப நீ உணர்ந்து இருக்கே... so சீக்கிரமா ஒரு matrimony ல உன் picture போட்டு ஒரு வரன் தேடலாம். okva? .. - என்றாள் சங்கீதா..

அதெல்லாம் வேண்டாம் மேடம்... தானா அமையும்...

பாருங்க.. சில வருஷமா அழுகைனா என்னன்னு தெரியாத என்னை திரும்பி அழ வெச்சிட்டீங்க... நான் எப்போவுமே confused அ இருந்தாதான் சிரிச்சிக்கிட்டே நல்லா இருப்பேன் மேடம்.. ச்சா போங்க... என்று சஞ்சனா சொல்ல சங்கீதா அவளின் தலையை தன் மீது சாய்த்து அவளின் தலையை தடவினாள்.

அப்போது டிரைவர் தாத்தா manners தெரியாமல் ஸ்க்ரீனை அனுமதி இன்றி தள்ளிவிட்டு "Bank வந்துடுச்சி மேடம்" என்று சொல்ல, சங்கீதா அப்போது சஞ்சனாவை அனைத்து இதுக்கெல்லாம் கஷ்டப்படக்கூடாது, சரியா?.. என்று சொல்லி க் கொண்டிருந்தாள்....

யோவ் தாத்தா என்ன, நல்ல chance னு எங்க ரெண்டு பேரையும் சேர்த்து சைட் அடிக்குரியா?... என்று அதட்ட "அய்யோ.. நான் திரும்பிட்டேன் பா சாமி... " என்று சொல்லி டிரைவர் டக்கென திரும்ப சங்கீதாவும் சஞ்சனாவும் ஒரு முறை சத்தமாக சிரித்துக்கொண்டனர்...

சங்கீதா விடை பெறும்போது யாராவது கூட இருந்தால் ஒகே.. யாருமே இல்லாததால உங்க கிட்ட ஒரு அக்கா மாதிரி எல்லாத்தையும் ஷேர் பண்ணிட்டேன். உங்களையும் சோகம் அடைய வெச்சிட்டேன்.. I am really sorry sangeetha என்று அவள் சொல்ல...

"its okay, are you relaxed now?" என்று அன்பாய் கேட்டுக்கொண்டே ராகவ் குடுத்த பெரிய envelope கவரை மறக்காமல் எடுத்துகொண்டு காரை விட்டு இறங்கினாள் சங்கீதா..

"feeling very much relaxed & better sangeetha.." என்று சொல்லி சிரித்தாள் சஞ்சனா..

"bye sangeetha...." கையை மிகவும் வேகமாக அசைத்து சிரித்து காமித்தாள் சஞ்சனா. கூடவே காற்றில் தனது முத்தத்தை இரு விரல்களால் தூவினாள்

"bye da..." - என்று சங்கீதாவும் புன்னகையுடன் அதை ஏற்று விடைபெற்றாள்.

கார் கிளம்பியதும் அங்கிருந்து திரும்பி bank வாசலை நோக்கி நடந்தாள் சங்கீதா. வாசலில் முறைத்துக்கொண்டு சங்கீதாவின் வரவை எதிர் நோக்கி காத்திருந்தாள் ரம்யா.


அடிக்கும் மதிய வெய்யிலில் பளிங்கு சிலையால் செய்த தேவதை போல நடந்து வந்தாள் சங்கீதா. "இவ எதுக்கு முறைசிகுட்டு நிக்குறா?" என்று மணதில் நினைத்துக்கொண்டே ரம்யாவை நெருங்கினாள் சங்கீதா.

"என்னடி, நீயும் இப்போ ரெண்டு நாளா late அ வர? என்ன நடக்குது? senior manager இல்லை னு கொஞ்சம் குளிர் விட்டுடுச்சா? - என்று சிரித்துக்கொண்டே கிண்டல் அடிக்க..

"ஹைய்யோ எனக்கு பயமா இருக்குது மேடம்... என்னை வேலைல இருந்து தூக்கிடாதீங்க ப்ளீஸ்" - என்று மிகவும் பயப்படுவது போல பாவனை செய்து சங்கீதாவை நக்கலடித்தாள் ரம்யா.

ஏய் வாலு... போதும் வா உள்ள போலாம்....

ஒரு மனுஷி break போக எவ்வளவு நேரம் wait பண்ணுறேன்னு தெரியுமா? - செல்லமாக கோவித்துக்கொண்டாள் ரம்யா.

"ஹாஹ்ஹா.. அதுக்குதான் இப்படி ஒரு முறைப்பா?" - குழந்தைகள் மிகுந்த கோவத்துடன் இருந்தால் எப்படி இருக்குமோ அதற்கு இணையாக இருந்த ரம்யாவின் முகத்தை ப் பார்த்து தனது வாயில் கைவைத்து சிரித்தாள் சங்கீதா..

"நான் கோவப்படுறது அதுக்கு மட்டும் இல்ல"

வேற எதுக்கு?

"phone பண்ணா எடுக்கணும். எத்தனை missed call குடுக்குறது? ஒரு அவசரம்னா பேசத்தானே phone இருக்கு? உக்கும்.." - அழகாக கோவித்தாள் ரம்யா..

ரம்யா சொன்னதைக் கேட்டு, தனது hand bag திறந்து உடனே phone எடுத்து ப் பார்க்கலாம் என்று பார்த்தால் phone இல்லை. "இஸ்ஸ் .. I am an idiot டி, சஞ்சனாவை இன்னைக்கு ப் பார்த்தேனா, அவளோடையும் பேசிக்கிட்டே இருந்ததுல ராகவ் cabin ல என் phone வெச்சதை மறந்த்ட்டேன். sorry dear.... - இரு கண்களையும் இறுக்கி உதடுகளை க் குவித்து கொஞ்சும் விதத்தில் பேசினாள் சங்கீதா.

முதல்ல ராகவ்க்கு phone போட்டு என் phone ஐ பத்திரமா வெச்சிக்க சொல்லனும். ஒரு நிமிஷம் உன் phone குடுடி - என்று சொல்லி உரிமையுடன் ரம்யாவின் கைகளிலிருந்து வெடுக்கென வாங்கி எப்படியோ ஒரு வழியாக நியாபகம் வைத்த எண்களை அழுத்தி ராகவை phone ல் அடைந்தாள் சங்கீதா.


ஹலோ ராகவ்... Sangeetha here.. - பேசும்போது முகத்தில் பளிச் சிரிப்பு.

ஹ்ம்ம்.. சங்கீதா, சொல்லுங்க, have you reached office safely?

ofcourse yaar, thanks a lot.

pleaseee dont mention it sangeetha - அவனுக்கே உரிய வசீகரத்துடன் பேசினான் ராகவ்.

ஆங்... அப்புறம் இன்னொரு விஷயம்.

என்ன சொல்லுங்க.

என்னோட mobile phone நான் உன்னோட cabin ல மறந்து வச்சிட்டேன், அதை நீ கொஞ்சம் பத்திரமா எடுத்து வெச்சிக்கோ please, நான் next time meet பண்ணும்போது வாங்கிக்குறேன். sorry to trouble you raghav..

yeah actually you are troubling me a lott & நிறைய சிரமம் குடுக்குறீங்க... - என்று ராகவ் சற்று கிண்டலான குரலில் பேச..

ஹாஹாஹ் ... ஹேய் ராகவ் .... போதும் அடங்கு.. am i troubling you?

பின்ன நீங்க மட்டும் ரொம்ப formality யா பேசுவீங்க, நாங்க பேசக்கூடாதா?


சரி சரி I am sorry yaar.. just please take care of my phone, I will talk to you later, இங்கே ஒருத்தி என்னை பிச்சி தின்னுரா மாதிரி பார்வைல வருத்துக்குட்டு இருக்கா.. - சங்கீதா இப்படி பேசும்போது ரம்யா தனது இடுப்பினில் இரு கைகளையும் வைத்து அழகாக சிரிப்பு கலந்த முறைப்புடன் பார்த்தாள்.

ஹஹா யாரு உங்க friend ரம்யவா? - என்று சொல்லி ராகவ் phoneன் மறுமுனையில் சிரித்தான்..

exactly.... ஹாஹாஹ்.. (தயவுசெய்து உள்ள வாங்க போகலாம் என்று சத்தம் இல்லாமல் கும்பிடுவது போல் செய்கையால் சங்கீதாவுக்கு காமித்தாள் ரம்யா. அதைப் பார்த்து ஏதோ இவள் சொல்ல வருகிறாள் என்று புரிந்துகொண்டு சில வினாடிகள் பேசாமல் இருந்த சங்கீதா இப்போது பேசினாள்..) ஆங்.... correct அ கண்டுபுடிச்சிட்டியே.. சரி சரி, நான் இப்போதிக்கு cut பண்ணுறேன், we will talk later. bye Raghav. - phoneஐ முழுமணம் இல்லாமல் cut செய்தாள் சங்கீதா.

sorry டியர், wait பண்ண வெச்சிட்டேன்.... - என்று ரம்யாவிடம் சங்கீதா சிணுங்கினாள்.

இங்கே ஒருத்தி நிக்குறதும், பேசுறதும் உங்க கண்ணுக்கு தெரியவே இல்ல, அப்படிதானே? சரி சரி நான் அப்புறம் இதைப்பற்றி விசாரிச்சிக்குறேன். அப்புறம், உங்க sorry ய தூக்கி அடுப்புல போடுங்க. முதல்ல break க்கு வாங்க..

இப்போதான் வந்திருக்கேன்டி, வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலை பார்த்துட்டு அப்புறம் break க்கு வரேண்டி. என்று சொல்ல.

"break க்கு வராட்டியும் பரவாயில்லை, கொஞ்சம் உடனே உள்ள வாங்க. ஒரு விஷயம் சொல்லணும்" என்று ரம்யா கூற, சங்கீதா அவலுடன் bank உள்ளே என்னமோ ஏதோ என்று மனதில் எண்ணி விரைந்தாள்.

சங்கீதாவின் இருக்கைக்கு இருவரும் சென்றனர். அப்போது மெதுவாக சங்கீதாவின் காதுக்கு அருகில் வந்து சொன்னாள் ரம்யா.

"usually எப்போவுமே ஒன்னு அவசரத்துக்கு வெச்சிக்குவேன், ஆனா இன்னிக்கி மறந்துட்டேன். உங்க கிட்ட இருக்கா சங்கீதா?" என்று முகத்தை சங்கடமாக வைத்து கேட்டாள் ரம்யா.

அதுவா?... என்று வாய் திறந்து கேட்காமல் புருவத்தை இறக்கி முகத்தால் கேட்டாள் சங்கீதா.


ஹ்ம்ம்.. என்று சற்று கூச்சமாக தலை அசைத்தால் ரம்யா..

உடனே இருபுறமும் பார்த்து விட்டு தனது hand bag திறந்து ஒரு சிறிய brown colour கவரை hand kerchief வைத்து மூடி குடுக்க அதை ப் பொக்கிஷம் போல பெற்றுக்கொண்டாள் ரம்யா..

லேசாக கவரை பிரித்து desk அடியில் வைத்து பார்த்தாள் ரம்யா, seal பிரிக்காத ஒரு ultra thin napkin இருந்தது அதனுள்.

என்னடி? என் மேல நம்பிக்கை இல்லையா?... checking எல்லாம் பண்ணுற? என்று சங்கீதா சிரித்துக்கொண்டே சொல்ல..

ஹைய்யோ.. அப்படியெல்லாம் இல்ல மேடம், என்னை காத்த சாமி நீங்க.. இருங்க வந்துடுறேன்னு சொல்லிட்டு ladies washroom நோக்கி விரைந்தாள் ரம்யா. ரம்யா ஓடுவதை ப் பார்த்து தலையில் கை வைத்து சிரித்தாள் சங்கீதா.

ரம்யா சென்ற பிறகு, Mr.Vasanthan சங்கீதாவின் இடத்துக்கு வந்தார். "சங்கீதா, நேத்துதான் நீங்க approve பண்ண home loan files எல்லாம் review பண்ணேன். கண்டிப்பா returns வரக்கூடிய files ஆக பார்த்து தான் sanction பண்ணி இருக்கீங்க. உண்மையா சொல்லனும்னா எனக்கு நிறைய பாரத்தை குறைக்குறீங்க. கூடவே உங்க salary increment க்கு இந்த annual year performance report ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. கூடிய சீக்கிரம் மேலதிகாரிங்க கிட்ட பரிந்துரைச்சி ஒரு நல்ல செய்தியை சொல்லுறேன். very impressive work keep it up. - என்று மனதார பாராட்டி விட்டு சென்றார்.

மீண்டும் சங்கீதாவிடம் திரும்பி "இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், நாளைக்கு IOFI ல ஏதோ award function இருக்குதாம், Mr.Raghav என்னை special invitee list ல add பண்ணி இருக்காரு, நம்முடைய elite customer ம் கூட, so மறுக்க முடியல, அதனால நாளைக்கு நான் bank ல இருக்க மாட்டேன். - என்று சொல்ல..
one whole day function sir? - என்று சங்கீதா கேட்டாள்....

No..no.. it starts by evening 6:00 pm & also நாளைக்கு saturday, so எல்லாருமே கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடுவாங்க, (ஏதோ யோசித்து சில நொடிகளுக்குப்பிறகு ) உங்களை கண்டிப்பா invite பண்ணி இருக்கணுமே? anyways, நீங்க வேணும்னா கூட leave எடுத்துகோங்க, மத்தபடி பசங்க ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? என்று அக்கறையாய் கேட்க..

நல்லா இருக்காங்க sir.. - என்று பணிவாக சிரித்து பதில் தந்தாள் சங்கீதா..

சரிம்மா நான் வரேன். take care.. - என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றார் Mr.Vasanthan.

அவ்வளோ நேரம் மணிக்கணக்குல பேசிட்டு நம்ம கிட்ட சொல்லவே இல்லையே?.. இருக்கட்டும் அடுத்து ஏதாவது phone வராமலா போயிடப்போகுது? அப்போ மடக்குறேன் அவன..!! - என்று மனதில் லேசாக ராகவை கோவித்துக்கொண்டாள் சங்கீதா.

சுமார் பத்து நிமிடம் கழித்து ரம்யா வந்தாள்..

என்னடி? are you feeling alright? - என்று முகம் அசைத்து கைகளால் சங்கீதா கேள்வி எழுப்ப..

கைகளில் நான்கு விரல்களை மடக்கி, கட்டைவிரலை உயர்த்தி success என்பது போல முகபாவனை காண்பித்து மிகவும் பிரகாசமாக சிரித்தாள் ரம்யா?

அருகில் வந்து "சரி வாங்க coffee சாப்பிடலாம்.." என்று அழைக்க தனது mini purse எடுத்துக்கொண்டு ரம்யவுடன் சென்றாள் சங்கீதா..

கான்டீனில் coffee ஆத்தும் ஊழியர் இவர்கள் இருவரும் நடந்து வருவதை ப் பார்த்து உடனே இரண்டு cup coffee யை ஆத்தி குடுத்தார். இதைப்பார்த்த இருவரும் ஒரு நிமிடம் சிரித்து விட்டார்கள். "என்னப்பா கேட்குறதுக்குள்ள குடுத்துட்ட?" என்று சொல்ல....



எத்தினி தடவ வரீங்க? உங்களுக்கு என்ன தேவைன்னு இன்னும் தெரியலைனா நான் இங்கே காபி ஆத்தி என்ன பிரயோஜனம்? - என்று சொல்லி சிரித்தான். coffee யை குடுத்த பிறகு, வலது புறம் கை நீட்டி "உங்க ஜன்னல் seat காலியா இருக்கு அங்கே ரெண்டு பேரு வராங்க அதுக்குள்ள போய் பிடிங்க" என்று அவன் சொல்ல "Thanks ப்பா" என்று சொல்லி விரைந்து சென்று இடத்தை ப் பிடித்தாள் ரம்யா..


சங்கீதா மேடம் - இடை அழகி 16

என்ன ராகவ் சொல்லுற அவளா? அவள் எப்படி உன் secretorya வேலை பார்க்குறா?.

அதெல்லாம் ஒரு பெரிய கதை....

சரி நாம அப்புறம் பேசலாம்.. ஏதோ envelope எல்லாம் குடுத்து இருக்கே, வீட்டுக்கு போய் பார்க்குறேன்.

தூரத்தில் காரின் அருகில் இருந்த சஞ்சனா சங்கீதாவை பார்த்து பரவசப்பட்டு அவள் இருக்குமிடம் விரைந்தாள், கூடவே டிரைவரும் மெதுவாக Benz காரை தேர் போல ஒட்டி வந்தார்.

"wow விஜயசாந்தி மேடம், எப்படி இருக்கீங்க? excited to see you" என்று சரளமாக பேசினாள் சஞ்சனா.

ஹேய் சஞ்சனா, எப்படி இருக்கே? - சிரித்துக்கொண்டே பேசினாள் சங்கீதா..

காரை ஒட்டி வந்த தாத்தா வழக்கமாக புருவத்தை உயர்த்தி பல் இலித்தார் "என்ன மேடம் எப்படி இருக்கீங்க? நம்மள நியாபகம் இருக்குதுங்களா?"

ஒஹ் இருக்கே..



"இப்போதான் என் கிட்ட ஜொள்ளு விட்டுட்டு இருந்தீங்க அதுக்குள்ள மேடம் கிட்ட ஊத்துரீங்களே, நியாயமா?" என்று சஞ்சனா டிரைவர் தாத்தாவை ஒரு பிடி பிடிக்க..

ஹையோ ..போமா.. எப்போவுமே இதே விளையாட்டுதான். - சஞ்சனா கிண்டல் செய்தவுடன் டிரைவர் தாத்தாவுக்குரிய லேசான வெட்கம் சங்கீதாவின் முன் வழிந்தது.

சஞ்சனா ராகவை ப் பார்த்து "I want to accompany sangeetha till her bank and come back, is there any work for next two hours raghav?" என்று கேட்க.. "No issues carry on" என்று ராகவ் கூலாக பதில் அளித்தான்.

wow nice... come on sangeetha... என்று சொல்லி காரின் கதவை திறந்து வெடுக்கென உள்ளே அமர்ந்துகொண்டாள் சஞ்சனா, சங்கீதாவும் அவள் அருகில் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

தாத்தா வண்டியை start செய்ய கார் கதவின் கண்ணாடிகள் ஏற்றப்பட்டன.. ரகாவ் மென்மையாக "Bye" என்று சொல்லாமல் தலையசைக்க அதற்கு தனது அழகிய இதழ்களால் புன்னகைத்தவாறு அவளும் மெதுவாக தலையசைத்து விடைபெற்றாள்.

காரை கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க please, அப்போதான் நான் கொஞ்ச நேரமாவது என்னோட favourite heroine கூட பேச முடியும். என்று சஞ்சனா சொல்ல தாத்தா "சரிம்மா என்று பாவமாக rear view mirror" பார்த்து தலை ஆட்டினார்.

என்ன ஆச்சு சஞ்சனா, விட்டா என்னை தூக்கி உன் தலை மேலே வேசிக்குவ போல இருக்கு. அப்படி என்ன நான் செஞ்சிட்டேன்? - சிரித்தாள் சங்கீதா..

சிலரை நமக்கு ஏன் பிடிக்கும் எதற்கு பிடிக்கும் னு காரணம் சொல்ல தெரியாது... ஆன அவங்களை பிடிக்கும். அது மாதிரிதான் நீங்களும். உங்க கிட்ட இருக்குற personality எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம். சாதரணமா புடவைதான் கட்டுறீங்க ஆனாலும் நாலு பேர் கூட நடந்தா வித்யாசமா தெரியுறீங்க. சரி வெளித் தோற்றத்துலதான் ஆள் செம பார்ட்டினு நினைச்சா உங்க தைரியம் எம்மடி... வியக்க வெக்குது மேடம். அன்னிக்கி நீங்க சம்பத் supervisor அ அறைஞ்சதுல இருந்து உங்க கிட்ட பல பேர் தனிப்பட்டு நன்றி சொல்ல ஆசை படுறாங்க தெரியுமா? but I only got that golden chance, that too sitting next to you - என்று சொல்லி சங்கீதாவின் கையை பிடித்து அவளது இருகரங்களாலும் குலுக்கி "Thank You" என்றாள் முகமலர்ச்சியுடன். (கிட்டத்தட்ட Micheal madhana kaamarajan படத்தில் வரும் ஊர்வசியை போல பட படவென வெடித்து தள்ளினாள் சஞ்சனா....)


சங்கீதா ஒரு நிமிடம் பதில் ஏதும் கூறாமல் சஞ்சனாவையே ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்தால். இவளா ராகவை அப்படி ஏமாத்தி இருக்க முடியும்?.. என்று எண்ணி.

hello...madam... என்று சங்கீதாவின் முகத்திற்கு முன் கையசைத்து அவளின் கவனத்தை திசை திருப்பினாள் சஞ்சனா.

ஆங்.. ஒன்னும் இல்ல.. (சில நொடிகளுக்கு பிறகு..) சஞ்சனா.. 32 வயசுல இன்னும் இப்படி சின்ன பொண்ணுங்க மாதிரி இவளோ வெகுளியா இருக்கியே.. எப்படி society ல தனியா சமாளிக்குற? கல்யாணம் எதுவும் பண்ணிகலையா?

அதுல எனக்கு அவளோ Interest இல்ல மேடம்.. கூடவே நம்பிக்கையும் இல்ல. தனியா வாழுற வாழ்க்கைல சந்தோஷம் அதிகமா இருக்கு. மனசுக்கு நினைச்சதை செஞ்சிக்க முடியுது. கூடவே யாரை வேணும்னாலும் சைட் அடிசிகுட்டே இருக்கலாம் இல்ல ...( கண்களில் லேசான சோகம் தெரிந்தாலும் சாமர்த்தியமாக அவ்வப்போது ஜோக் அடித்து சிரிப்பில் மறைத்தால் சஞ்சனா..)

come on... நான் உன் வயசை தாண்டினவ...... - சங்கீதா பேச "ஒரு நிமிஷம்" என்று சொல்லி இடையில் மறித்து வண்டியினுள் முன் பக்கத்துக்கும் பின் பக்கத்துக்கும் இடையே இருக்கும் தடுப்பு ஸ்க்ரீனை இழுத்தாள் சஞ்சனா...

பொம்பளைங்க சமாசாரம் தாத்தா.... நீங்க வண்டியை மட்டும் ஓட்டுங்க சரியா?.... - லேசாக காதை நுழைக்கும் தாத்தாவிடம் கிண்டலாக நக்கலடித்து ஸ்க்ரீனை இழுத்தாள் சஞ்சனா.

சொல்லுங்க சங்கீதா.. என்று சஞ்சனா சொல்ல "ஏண்டி பாவம் அந்த மனுஷனை இப்படி நக்கலடிக்குற.." என்று சொன்னதுக்கு "அதெல்லாம் அப்படிதான் நீங்க பேசுங்க..." என்றாள் சஞ்சனா..

Actually நான் உன் வயசை தண்டிணவ.... ஒரு ஆம்பளை துணை இல்லாம வாழுறது ரொம்ப கஷ்டம் டி.. நாம என்னதான் freedom னு நினைச்சாலும் தனியா வாழுரதுக்கும் இந்த சமுதாயம் நம்மள நிம்மதியா விடாது.. அதுவும் நீ வேற இங்கே தனியா parents இல்லாம வாழுற... உன் கூட யாரும் இல்ல.. அக்கம் பக்கம் யாரும் உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க?..( தன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கும் சஞ்சனா மீது உண்மையாகவே கரிசனத்தோடு கேட்டாள் சங்கீதா.)

ராகவ் இருக்கானே மேடம்..

புரியல...

நான் IOFI வளாகத்துள இருக்குற guest house ல தான் இருந்துகுட்டு வரேன். மாச மாசம் சம்பளம் வந்ததும் ஊர்ல இருக்குற parents க்கு அனுப்பிடுவேன். கூடவே ராகவுக்கு secretory வேலைதானே. அதனால அதிகமா வேலை பளு இருக்காது.

அப்போ ஊர்ல இருக்குற உன் parents உன் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிக்கல?

ஹ்ம்ம் கைல காசு வருதுன்னா அதை என் கெடுத்துக்குவாங்க?... சம்ப்ரதாயதுக்கு அப்போ அப்போ கேட்பாங்க "ரெண்டு மூணு வரன் வந்திருக்குடி அப்படின்னு" நான் வேணாம் னு ஒரு வார்த்தை சொன்னதும் சரிம்மா உன் இஷ்டம் னு சொல்லிட்டு நோகாம போன் வெச்சிடுவாங்க.. எனக்கும் இதை ஒவ்வொரு 6 மாசத்துக்கும் பேசி பேசி பழகிடுச்சி.. ஹ்ம்ம்.. - இரு கரங்களையும் இணைத்து தன் மடியில் வைத்து கரங்களை குனிந்து பார்த்து மெலிதாக சிரித்து பேசினாள்.



நீ யாரையும் காதலிக்கல? - சங்கீதா அவளின் கண்களை கூர்ந்து பார்த்து பதிலை எதிர்பார்த்தாள்..

நிமிர்ந்தவள் மீண்டும் லேசாக கீழே குனிந்து, ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பி தலை முடியை சரி செய்துகொண்டு, மீண்டும் சங்கீதாவின் முகத்தை பார்த்து மெதுவாக சிரித்து "இல்லையே.. யாரையும் காதலிக்கல.." என்று சொல்ல..

நிஜம்மா காதலிக்கல? - கிட்ட வந்து கண்களை உத்து பார்த்து சிரித்து மீண்டும் கேட்டாள் சங்கீதா..

இப்போது லேசாக மனதை திறக்க ஆரம்பித்தாள் சஞ்சனா....

காதலிச்சேன் மேடம்...

யாரு?

ராகவ்.. ( காத்து கலந்த குரலில் பாதி சத்தம்தான் வந்தது சஞ்சனா வாயிலிருந்து..)

சரியா கேட்கல..

ராகவ்.. ( இப்போவும் தெளிவாக சொல்ல வில்லை இருப்பினும் முன்னமே சங்கீதாவுக்கு விஷயம் தெரியுமென்பதால் அதிகம் கேட்டுக் கொள்ளவில்லை.)

ஏன் அவன் கிட்ட உன் காதலை சொல்லல?

நான் என் காதலை சொல்லி, ஒரு காலத்துல ரெண்டுபேருமே காதலிச்சோம்... ஆனா விதி விளயாடிடுச்சி..

என்ன ஆச்சு?

basically எனக்கு பொண்ணுங்கள விட பையனுங்க தான் அதிகம் friends, என் கிட்ட இருக்குற அந்த இயல்பு ராகவுக்கு அதிகம் பிடிக்காது. நானும் எல்லா பையனுங்க கிட்டயும் எல்லாத்தையும் பத்தி பேசுவேன். சிலர் கொஞ்சம் எல்லைய மீருவாங்க, அப்போ stop பண்ணிக்குவேன், இல்லேன்னா continue பண்ணுவேன். நம்முடைய இயல்பான குணத்தை ஒருத்தருகாக மாத்திகிட்டோம்னா அப்புறம் வாழ்கைய சகஜமா வாழ முடியாதே மேடம். அதனால நான் நானா இருந்தேன். ஒரு நாள் ராகவுக்கு போட்டியா fashion ல mithun னு ஒருத்தன் இருந்தான்.. அவன் ராகவை விட பெரியவந்தான், திரமயானவனும் கூட, but still raghav is smart in all aspects. அவன் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஆளு. நானும் ஒரு பொம்பலதானே மேடம், யாரவது நல்ல இருக்குற பொண்ணுங்கள பையனுங்க பார்த்தா பேசுறா மாதிரி நானும் சும்மா அவனோட பேசினேன். பழகினேன், அதுக்கு கூட ராகவ் என் கிட்ட கோவிச்சிக்கல

அப்புறம் என்ன problem?..

ஒரு நாள் என் birthday க்கு ராகவ் என் கூட phone பண்ணி பேசல னு கொஞ்சம் அவன் மேல கோவம் இருந்துச்சி.. அப்போ என் கூட mithun இருந்தான். சாதரணமா என் கிட்ட பேசிக்குட்டு இருந்தான் என் கவனம் அவன் பேச்சுல இல்ல.. ராகவ் மேல இருந்துச்சி. call எதுவும் வராததால ராகவ் மேல இருந்த கோவத்துல ஒரு வார்த்தைய விட்டுட்டேன்..

என்ன சொன்ன?

அவன் அப்பன் தயவுல IOFI உள்ள வந்துட்டு இன்னிக்கி ஊரு ஊரா சுத்திட்டு என்னை மறந்துட்டான். என்ன திமிர்ல இருக்கான் பாரு ஒரு phone பண்ணி பேச முடியல அவனுக்கு.. அப்படின்னு சொன்னேன் மேடம்.. நான் பேசினது தப்புதான், அந்த நேரம் actually ராகவ் ஊருல இல்ல & என் போறாத காலம் அந்த ராஸ்கல் நான் சொன்னதை காட்டுத் தீ மாதிரி எல்லார் கிட்டயும் பரவி விட்டான்.

என்னனு பரவனினான்?


ராகவ் அவனோட Girl friendஅ மதிக்கல ஏமாத்திட்டான். அவன் ஒரு fraud, அவன் அப்பன் தயவுல IOFI உள்ள வந்துட்டு ரொம்ப திமிர்ல ஆடுறான்னு நான் சொன்னத இன்னும் கொஞ்சம் அதிகமாவே மசாலாவா சொல்லிட்டான். ஆனால் இதெல்லாம் நடக்கும்போது எனக்கு ஒண்ணுமே தெரியாது. அது மட்டும் இல்லாம எப்போவுமே saturday night parties க்கு போகிறது எனக்கு பிடிக்கும். கொஞ்சம் harmless red & white wine மட்டும் சாப்பிடுவேன்.. ஒரு நாள் நைட் யாரும் இல்லாதப்போ mithun வந்தான், "free யா இருந்தா சொல்லு சஞ்சனா, சும்மா night party போகலாம்னு தோணுச்சி அதான் கூப்பிட வந்தேன்" னு சொன்னான், நானும் actually தனியா இருந்தேன், கூடவே எனக்கும் night parties பிடிக்கும், so யோசிச்சேன்.. ஏற்கனவே யாரும் எனக்கு company குடுக்க யாரும் இல்லைன்னு நினைச்சிக்குட்டு "சரி போலாம் mithun" னு சொல்ல என்னை famous Dark Don club னு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனான். அன்னிக்கி நைட் என்னன்னமோ order பண்ணோம், இது வரைக்கும் taste பண்ணாத drinks, அப்போ mithun என் காதுல ஒரு விஷயம் சொன்னான்..

என்ன?

"ரொம்ப special அ europe ல என் friend கிட்ட சொல்லி வாங்கி இருக்கேன், இன்னிக்கி உன் கிட்டதான் முதல்ல share பன்ன போறேன்" னு சொல்லிட்டு ஒரு சின்ன பேப்பர் ல மடிச்சி வச்சிருந்த ஒரு விதமான பவுடர் குடுத்து taste பண்ணி பாருனு சொன்னான், ஒரு மாதிரி ரொம்ப excited ஆக இருக்கும்னு சொன்னான். நானும் ஏற்கனவே கொஞ்சம் போதைல excited stage ல தான் இருந்தேன் அதனால அவன் கொடுத்ததை எடுதுக்குட்டேன். அதை சாப்பிட்ட பிறகு ஒரு மாதிரி mental தனமா பேச தோணுச்சி. "என்னடா இது" னு கேட்டேன்.

"Its cocaine powder darling.. do you like it?" னு கேட்டான்..

"fabulous.... give me more.." னு சொன்னேன்.. ஹ்ம்ம்..- கண்களில் சோகம் எட்டியது சஞ்சனாவுக்கு, இருப்பினும் கட்டுக்குள் வைத்திருந்தாள்.

கூடவே club ல அன்னிக்கி நைட் சிகப்பு ரோஜாக்கள் படத்துல climaxல club scene ல ஒரு disco music வருமே, அதை re-mix பண்ணி high beats ல போட்டு இருந்தாங்க... கண்ணுக்கு எல்லாமே ஒரு நிமிஷம் ஆடுறா மாதிரி தெரிஞ்சிது. என்ன ஆச்சுன்னே தெரியல, அவனை நானே என் கை பிடிச்சி dance floor ல இழுதுக்குட்டு போய் ஆட ஆரம்பிச்சேன்... discoக்கு போகும்போது usually skirt போடமாட்டேன், ஆனா அன்னிக்கி வேற எதுவும் செரியா இல்லைன்னு லேசா முட்டிக்கு மேல வரைக்கும் இருக்குறா மாதிரி ஒரு skirt போட்டுக்குட்டு போனேன், கொஞ்ச நேரம் நல்லா ஆடினோம்... எங்க எங்க கை வெச்சி இருப்பான்னு தெரியல.. திடீர்னு என் காதுல மெதுவா "your skin is like soft petals" னு சொன்னான்... அப்போ அவனோட கன்னத்தை முத்தம் குடுத்து "yours too" னு சொல்லி சிரிச்சேன்.. அப்போ அவன் என் காதுல "Do you want to feel the entire heavenly pleasure tonight" னு கேட்டான்.. - சொல்லும்போது குரல் உடைந்தது , கூடவே கண்களில் லேசான கண்ணீரும் எட்டிப்பார்த்தது சஞ்சனாவுக்கு.

சங்கீதா முன் வந்து ஆறுதலாய் அவளை பிடிக்க வர... "Its okay.. sangeetha.. I want to continue...I ..I wan..to..." - குரல் சற்று தழு தழுத்தது.. சில வினாடிகளுக்கு பிறகு சுதாரித்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தாள் சஞ்சனா..

போதை உச்சத்துல இருந்தப்போ அவன் "Do you want to feel the entire heavenly pleasure tonight" னு கேட்டான்.. நான் அதுக்கு "terribly yes" னு தலைக்கு எரிய அந்த போதை என்னை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம அவன் முன்னாடி சம்மதிக்க வெச்சிடுச்சி.. அப்போதான் உடனே ரெண்டுபேரும் ஏதோ வெறித்தனமா வெளியே வந்து காரை எடுத்துகுட்டு பக்கத்துல இருந்த 5 star ஹோட்டலுக்கு போனோம் & you know something? that rascal has already booked a room there.. well planned pervert..ஹ்ம்ம்.. ( லேசாக சோகத்துடன் சிரித்தாள்)..


என்னை அவன் தோள் மேல சாய வெச்சிக்குட்டு உள்ள போனான், அங்கே இருந்த சிலர் அடுத்த நாள் என்னை அங்கே பார்த்தப்போ "yesterday night your hubby took care of you, dont drink too much madam its not good for females" னு சொன்னாங்க.. அப்போதான் தெரிஞ்சுது அவன் என்னை அவனோட wife னு வேற சொல்லி இருக்கான்னு.

அன்னிக்கி ராத்திரி ரூமுக்குள்ள போன பிறகு door lock பண்ணிட்டு என்னை பார்த்து "All yours honey" னு சொல்லி அவனோட ஆடைகள எல்லாம் கலைச்சான். போதை தலைக்கு ஏறி இருந்ததால நானும் அவனோட அண்மையில் கொஞ்சம் சொக்கிட்டேன். என் அனுமதி இல்லாமலேயே என் ஆடைகள ஒன்னு ஒண்ணா அவிழ்த்தான்.. என் தலைய பிடிச்சி கீழ இறக்கி.... ( சொல்ல ஆரம்பித்து பிறகு நிறுத்தி பிறகு சங்கோஜத்துடன் தொடர்ந்தாள்) அவனுக்கு வேண்டிய சுகத்தை எல்லாம் அனுப வெச்சிக்குட்டு இருந்தான். பிறகு என் உடல் முழுக்க அனுபவிச்சான், என்னை கட்டில்ல படுக்க போட்டு அவன் பலாத்காரம் பண்ண ஆரம்பிச்சப்போதான் உடம்புல முதல் முதல்ல வலி எடுத்து கொஞ்சம் போதை களைய ஆரம்பிச்சுது.. திடீர்னு ஒரு நிமிஷம் எங்கே இருக்கோம், என்ன செய்யுறோம், இப்போதானே club ல drinks குடிச்சிட்டு இருந்தோம், இப்போ என்ன நடக்குது னு மனசுல மின்னல் வேகத்துல எண்ணங்கள் ஓட ஆரம்பிச்சுது., ஒரு நிமிஷம் எனக்கே என்னை பார்க்கும்போது அப்படியே பத்தாயிரம் watts கரண்ட் ஷாக் அடிச்சா மாதிரி இருந்துச்சி... என்னை மொத்தமா உடம்புல ஒட்டு துணி இல்லாம அம்மணமாக்கி mithun பலாத்காரம் பண்ணிகுட்டு இருக்கான்னு தெரிஞ்சி பதறி அடிச்சிக்குட்டு எழுந்திரிக்க முயற்சி பண்ணேன், விடுடா bastard you fucking scoundrel னு கதறினேன், என் கண் முன்னாடியே எனக்கு வலிக்க வலிக்க என் கைகளை ரெண்டு பக்கமா பிடிச்சிக்குட்டு என் திறந்த மார்புல முகத்தை புதைச்சிக்குட்டு மூச்சிரைக்க பலாத்காரம் பண்ணான். தயவு செஞ்சி என்னை விட்டுடு னு அசிங்கப்பட்டு கெஞ்சினேன், ஆனாலும் அவன் விடல, அவனோட பிடி அவ்வளவு வலுவா இருந்துச்சி. ஹ்ம்ம்.. என்னால முடிஞ்சுது எல்லாம் மூச்சு வாங்க வாங்க கதறி அழமட்டும்தான். என் கண்ணுல தண்ணி ரெண்டு பக்கமும் தாரை தாரையா வழிய, ஒரு கட்டத்துல தெரிஞ்சே அன்னிக்கி ராத்திரி என்னோட கன்னித்திரை கிழிய என் பெண்மைய அந்த bastard கிட்ட இழந்தேன்.

அதுக்கப்புறம் எல்லாம் முடிஞ்ச பிறகு, ஒரு one hour தொடர்ந்து அழுதேன்... அவனுக்கும் என்ன பேசுரதுன்னே தெரியல. அப்புறம் மெதுவா ஆரம்பிச்சான்.

I am really sorry sanjana, நானும் இவளோ உணர்ச்சி வசப்பட்டு போவேன்னு நினைக்கல, போதைல பண்ணிட்டேன்.. கண்டிப்பா நானே உன்னை கல்யாணம் பண்ணிகுறேன்னு சொன்னான்.

அவன் பேசும்போது அவன் கண்ணுல கொஞ்சம் நம்பிக்கை தெரிஞ்சுது.. கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பேரும் அன்னிக்கி இரவு பேசிக்குட்டு இருந்தோம். ரூம்குள்ள இருந்த TV பார்த்துட்டு food order பண்ணி சாப்டுட்டு அவன் குடுத்த நம்பிக்கைல அவனோட மார்புல படுத்து தூங்கினேன், இருந்தாலும் ராகவுக்கு செய்தது துரோகம்தான் னு மனசாட்சி உருத்துச்சி. அவன் கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லி புரிய வச்சிடலாம் னு நினைச்சிக்குட்டு இருந்தேன்.
அசுரத்தனமா வந்த தூக்கத்துல ஆழ்ந்துட்டேன். அதுக்கப்புறம் அடுத்த நாள் காலைல hotel ல இருந்து ரெண்டு பேரும் அவங்கவங்க இடத்துக்கு கிளம்பிட்டோம். அன்னிக்கி காலைல நான் IOFI போனப்போ இந்த rascal ராகவ் கிட்ட "சும்மா சொல்லக்கூடாது டா.. உன் lover செம கட்டை" னு சொல்லிக்குட்டு இருந்திருக்கான், ஆனா அது எனக்கு தெரியல. அந்த rascal சொன்னத ராகவ் அவன் வயசுக்கு தப்பா புரிஞ்சிப்பான்னு நினைச்சேன். அது மாதிரியே அவன் பார்வை என்னை petrol ஊத்தி கொளுத்துற மாதிரி தெரிஞ்சிது. actually mithun ராகவ் பக்கத்துல உட்கார்ந்து இருக்குறதை பார்த்துட்டு முதல்ல நான் நினைச்சது என்னன்னா நடந்த விஷயத்தை எல்லாம் எடுத்து சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கப்போறேன் னு mithun ராகவ் கிட்ட சொல்லி இருப்பான்னு நினைச்சி நான் ராகவ் கிட்ட பேச ஆரம்பிச்சேன், "ராகவ்.. நானே சொல்லணும் னு இருந்தேன், நமக்கு சரிப்பட்டு வராது, நான் mithun னை விரும்புறேன்னு" னு ராகவ் கிட்ட சொல்ல..