Saturday 31 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 16

என்ன ராகவ் சொல்லுற அவளா? அவள் எப்படி உன் secretorya வேலை பார்க்குறா?.

அதெல்லாம் ஒரு பெரிய கதை....

சரி நாம அப்புறம் பேசலாம்.. ஏதோ envelope எல்லாம் குடுத்து இருக்கே, வீட்டுக்கு போய் பார்க்குறேன்.

தூரத்தில் காரின் அருகில் இருந்த சஞ்சனா சங்கீதாவை பார்த்து பரவசப்பட்டு அவள் இருக்குமிடம் விரைந்தாள், கூடவே டிரைவரும் மெதுவாக Benz காரை தேர் போல ஒட்டி வந்தார்.

"wow விஜயசாந்தி மேடம், எப்படி இருக்கீங்க? excited to see you" என்று சரளமாக பேசினாள் சஞ்சனா.

ஹேய் சஞ்சனா, எப்படி இருக்கே? - சிரித்துக்கொண்டே பேசினாள் சங்கீதா..

காரை ஒட்டி வந்த தாத்தா வழக்கமாக புருவத்தை உயர்த்தி பல் இலித்தார் "என்ன மேடம் எப்படி இருக்கீங்க? நம்மள நியாபகம் இருக்குதுங்களா?"

ஒஹ் இருக்கே..



"இப்போதான் என் கிட்ட ஜொள்ளு விட்டுட்டு இருந்தீங்க அதுக்குள்ள மேடம் கிட்ட ஊத்துரீங்களே, நியாயமா?" என்று சஞ்சனா டிரைவர் தாத்தாவை ஒரு பிடி பிடிக்க..

ஹையோ ..போமா.. எப்போவுமே இதே விளையாட்டுதான். - சஞ்சனா கிண்டல் செய்தவுடன் டிரைவர் தாத்தாவுக்குரிய லேசான வெட்கம் சங்கீதாவின் முன் வழிந்தது.

சஞ்சனா ராகவை ப் பார்த்து "I want to accompany sangeetha till her bank and come back, is there any work for next two hours raghav?" என்று கேட்க.. "No issues carry on" என்று ராகவ் கூலாக பதில் அளித்தான்.

wow nice... come on sangeetha... என்று சொல்லி காரின் கதவை திறந்து வெடுக்கென உள்ளே அமர்ந்துகொண்டாள் சஞ்சனா, சங்கீதாவும் அவள் அருகில் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

தாத்தா வண்டியை start செய்ய கார் கதவின் கண்ணாடிகள் ஏற்றப்பட்டன.. ரகாவ் மென்மையாக "Bye" என்று சொல்லாமல் தலையசைக்க அதற்கு தனது அழகிய இதழ்களால் புன்னகைத்தவாறு அவளும் மெதுவாக தலையசைத்து விடைபெற்றாள்.

காரை கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க please, அப்போதான் நான் கொஞ்ச நேரமாவது என்னோட favourite heroine கூட பேச முடியும். என்று சஞ்சனா சொல்ல தாத்தா "சரிம்மா என்று பாவமாக rear view mirror" பார்த்து தலை ஆட்டினார்.

என்ன ஆச்சு சஞ்சனா, விட்டா என்னை தூக்கி உன் தலை மேலே வேசிக்குவ போல இருக்கு. அப்படி என்ன நான் செஞ்சிட்டேன்? - சிரித்தாள் சங்கீதா..

சிலரை நமக்கு ஏன் பிடிக்கும் எதற்கு பிடிக்கும் னு காரணம் சொல்ல தெரியாது... ஆன அவங்களை பிடிக்கும். அது மாதிரிதான் நீங்களும். உங்க கிட்ட இருக்குற personality எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம். சாதரணமா புடவைதான் கட்டுறீங்க ஆனாலும் நாலு பேர் கூட நடந்தா வித்யாசமா தெரியுறீங்க. சரி வெளித் தோற்றத்துலதான் ஆள் செம பார்ட்டினு நினைச்சா உங்க தைரியம் எம்மடி... வியக்க வெக்குது மேடம். அன்னிக்கி நீங்க சம்பத் supervisor அ அறைஞ்சதுல இருந்து உங்க கிட்ட பல பேர் தனிப்பட்டு நன்றி சொல்ல ஆசை படுறாங்க தெரியுமா? but I only got that golden chance, that too sitting next to you - என்று சொல்லி சங்கீதாவின் கையை பிடித்து அவளது இருகரங்களாலும் குலுக்கி "Thank You" என்றாள் முகமலர்ச்சியுடன். (கிட்டத்தட்ட Micheal madhana kaamarajan படத்தில் வரும் ஊர்வசியை போல பட படவென வெடித்து தள்ளினாள் சஞ்சனா....)


சங்கீதா ஒரு நிமிடம் பதில் ஏதும் கூறாமல் சஞ்சனாவையே ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்தால். இவளா ராகவை அப்படி ஏமாத்தி இருக்க முடியும்?.. என்று எண்ணி.

hello...madam... என்று சங்கீதாவின் முகத்திற்கு முன் கையசைத்து அவளின் கவனத்தை திசை திருப்பினாள் சஞ்சனா.

ஆங்.. ஒன்னும் இல்ல.. (சில நொடிகளுக்கு பிறகு..) சஞ்சனா.. 32 வயசுல இன்னும் இப்படி சின்ன பொண்ணுங்க மாதிரி இவளோ வெகுளியா இருக்கியே.. எப்படி society ல தனியா சமாளிக்குற? கல்யாணம் எதுவும் பண்ணிகலையா?

அதுல எனக்கு அவளோ Interest இல்ல மேடம்.. கூடவே நம்பிக்கையும் இல்ல. தனியா வாழுற வாழ்க்கைல சந்தோஷம் அதிகமா இருக்கு. மனசுக்கு நினைச்சதை செஞ்சிக்க முடியுது. கூடவே யாரை வேணும்னாலும் சைட் அடிசிகுட்டே இருக்கலாம் இல்ல ...( கண்களில் லேசான சோகம் தெரிந்தாலும் சாமர்த்தியமாக அவ்வப்போது ஜோக் அடித்து சிரிப்பில் மறைத்தால் சஞ்சனா..)

come on... நான் உன் வயசை தாண்டினவ...... - சங்கீதா பேச "ஒரு நிமிஷம்" என்று சொல்லி இடையில் மறித்து வண்டியினுள் முன் பக்கத்துக்கும் பின் பக்கத்துக்கும் இடையே இருக்கும் தடுப்பு ஸ்க்ரீனை இழுத்தாள் சஞ்சனா...

பொம்பளைங்க சமாசாரம் தாத்தா.... நீங்க வண்டியை மட்டும் ஓட்டுங்க சரியா?.... - லேசாக காதை நுழைக்கும் தாத்தாவிடம் கிண்டலாக நக்கலடித்து ஸ்க்ரீனை இழுத்தாள் சஞ்சனா.

சொல்லுங்க சங்கீதா.. என்று சஞ்சனா சொல்ல "ஏண்டி பாவம் அந்த மனுஷனை இப்படி நக்கலடிக்குற.." என்று சொன்னதுக்கு "அதெல்லாம் அப்படிதான் நீங்க பேசுங்க..." என்றாள் சஞ்சனா..

Actually நான் உன் வயசை தண்டிணவ.... ஒரு ஆம்பளை துணை இல்லாம வாழுறது ரொம்ப கஷ்டம் டி.. நாம என்னதான் freedom னு நினைச்சாலும் தனியா வாழுரதுக்கும் இந்த சமுதாயம் நம்மள நிம்மதியா விடாது.. அதுவும் நீ வேற இங்கே தனியா parents இல்லாம வாழுற... உன் கூட யாரும் இல்ல.. அக்கம் பக்கம் யாரும் உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க?..( தன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கும் சஞ்சனா மீது உண்மையாகவே கரிசனத்தோடு கேட்டாள் சங்கீதா.)

ராகவ் இருக்கானே மேடம்..

புரியல...

நான் IOFI வளாகத்துள இருக்குற guest house ல தான் இருந்துகுட்டு வரேன். மாச மாசம் சம்பளம் வந்ததும் ஊர்ல இருக்குற parents க்கு அனுப்பிடுவேன். கூடவே ராகவுக்கு secretory வேலைதானே. அதனால அதிகமா வேலை பளு இருக்காது.

அப்போ ஊர்ல இருக்குற உன் parents உன் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிக்கல?

ஹ்ம்ம் கைல காசு வருதுன்னா அதை என் கெடுத்துக்குவாங்க?... சம்ப்ரதாயதுக்கு அப்போ அப்போ கேட்பாங்க "ரெண்டு மூணு வரன் வந்திருக்குடி அப்படின்னு" நான் வேணாம் னு ஒரு வார்த்தை சொன்னதும் சரிம்மா உன் இஷ்டம் னு சொல்லிட்டு நோகாம போன் வெச்சிடுவாங்க.. எனக்கும் இதை ஒவ்வொரு 6 மாசத்துக்கும் பேசி பேசி பழகிடுச்சி.. ஹ்ம்ம்.. - இரு கரங்களையும் இணைத்து தன் மடியில் வைத்து கரங்களை குனிந்து பார்த்து மெலிதாக சிரித்து பேசினாள்.



நீ யாரையும் காதலிக்கல? - சங்கீதா அவளின் கண்களை கூர்ந்து பார்த்து பதிலை எதிர்பார்த்தாள்..

நிமிர்ந்தவள் மீண்டும் லேசாக கீழே குனிந்து, ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பி தலை முடியை சரி செய்துகொண்டு, மீண்டும் சங்கீதாவின் முகத்தை பார்த்து மெதுவாக சிரித்து "இல்லையே.. யாரையும் காதலிக்கல.." என்று சொல்ல..

நிஜம்மா காதலிக்கல? - கிட்ட வந்து கண்களை உத்து பார்த்து சிரித்து மீண்டும் கேட்டாள் சங்கீதா..

இப்போது லேசாக மனதை திறக்க ஆரம்பித்தாள் சஞ்சனா....

காதலிச்சேன் மேடம்...

யாரு?

ராகவ்.. ( காத்து கலந்த குரலில் பாதி சத்தம்தான் வந்தது சஞ்சனா வாயிலிருந்து..)

சரியா கேட்கல..

ராகவ்.. ( இப்போவும் தெளிவாக சொல்ல வில்லை இருப்பினும் முன்னமே சங்கீதாவுக்கு விஷயம் தெரியுமென்பதால் அதிகம் கேட்டுக் கொள்ளவில்லை.)

ஏன் அவன் கிட்ட உன் காதலை சொல்லல?

நான் என் காதலை சொல்லி, ஒரு காலத்துல ரெண்டுபேருமே காதலிச்சோம்... ஆனா விதி விளயாடிடுச்சி..

என்ன ஆச்சு?

basically எனக்கு பொண்ணுங்கள விட பையனுங்க தான் அதிகம் friends, என் கிட்ட இருக்குற அந்த இயல்பு ராகவுக்கு அதிகம் பிடிக்காது. நானும் எல்லா பையனுங்க கிட்டயும் எல்லாத்தையும் பத்தி பேசுவேன். சிலர் கொஞ்சம் எல்லைய மீருவாங்க, அப்போ stop பண்ணிக்குவேன், இல்லேன்னா continue பண்ணுவேன். நம்முடைய இயல்பான குணத்தை ஒருத்தருகாக மாத்திகிட்டோம்னா அப்புறம் வாழ்கைய சகஜமா வாழ முடியாதே மேடம். அதனால நான் நானா இருந்தேன். ஒரு நாள் ராகவுக்கு போட்டியா fashion ல mithun னு ஒருத்தன் இருந்தான்.. அவன் ராகவை விட பெரியவந்தான், திரமயானவனும் கூட, but still raghav is smart in all aspects. அவன் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஆளு. நானும் ஒரு பொம்பலதானே மேடம், யாரவது நல்ல இருக்குற பொண்ணுங்கள பையனுங்க பார்த்தா பேசுறா மாதிரி நானும் சும்மா அவனோட பேசினேன். பழகினேன், அதுக்கு கூட ராகவ் என் கிட்ட கோவிச்சிக்கல

அப்புறம் என்ன problem?..

ஒரு நாள் என் birthday க்கு ராகவ் என் கூட phone பண்ணி பேசல னு கொஞ்சம் அவன் மேல கோவம் இருந்துச்சி.. அப்போ என் கூட mithun இருந்தான். சாதரணமா என் கிட்ட பேசிக்குட்டு இருந்தான் என் கவனம் அவன் பேச்சுல இல்ல.. ராகவ் மேல இருந்துச்சி. call எதுவும் வராததால ராகவ் மேல இருந்த கோவத்துல ஒரு வார்த்தைய விட்டுட்டேன்..

என்ன சொன்ன?

அவன் அப்பன் தயவுல IOFI உள்ள வந்துட்டு இன்னிக்கி ஊரு ஊரா சுத்திட்டு என்னை மறந்துட்டான். என்ன திமிர்ல இருக்கான் பாரு ஒரு phone பண்ணி பேச முடியல அவனுக்கு.. அப்படின்னு சொன்னேன் மேடம்.. நான் பேசினது தப்புதான், அந்த நேரம் actually ராகவ் ஊருல இல்ல & என் போறாத காலம் அந்த ராஸ்கல் நான் சொன்னதை காட்டுத் தீ மாதிரி எல்லார் கிட்டயும் பரவி விட்டான்.

என்னனு பரவனினான்?


ராகவ் அவனோட Girl friendஅ மதிக்கல ஏமாத்திட்டான். அவன் ஒரு fraud, அவன் அப்பன் தயவுல IOFI உள்ள வந்துட்டு ரொம்ப திமிர்ல ஆடுறான்னு நான் சொன்னத இன்னும் கொஞ்சம் அதிகமாவே மசாலாவா சொல்லிட்டான். ஆனால் இதெல்லாம் நடக்கும்போது எனக்கு ஒண்ணுமே தெரியாது. அது மட்டும் இல்லாம எப்போவுமே saturday night parties க்கு போகிறது எனக்கு பிடிக்கும். கொஞ்சம் harmless red & white wine மட்டும் சாப்பிடுவேன்.. ஒரு நாள் நைட் யாரும் இல்லாதப்போ mithun வந்தான், "free யா இருந்தா சொல்லு சஞ்சனா, சும்மா night party போகலாம்னு தோணுச்சி அதான் கூப்பிட வந்தேன்" னு சொன்னான், நானும் actually தனியா இருந்தேன், கூடவே எனக்கும் night parties பிடிக்கும், so யோசிச்சேன்.. ஏற்கனவே யாரும் எனக்கு company குடுக்க யாரும் இல்லைன்னு நினைச்சிக்குட்டு "சரி போலாம் mithun" னு சொல்ல என்னை famous Dark Don club னு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனான். அன்னிக்கி நைட் என்னன்னமோ order பண்ணோம், இது வரைக்கும் taste பண்ணாத drinks, அப்போ mithun என் காதுல ஒரு விஷயம் சொன்னான்..

என்ன?

"ரொம்ப special அ europe ல என் friend கிட்ட சொல்லி வாங்கி இருக்கேன், இன்னிக்கி உன் கிட்டதான் முதல்ல share பன்ன போறேன்" னு சொல்லிட்டு ஒரு சின்ன பேப்பர் ல மடிச்சி வச்சிருந்த ஒரு விதமான பவுடர் குடுத்து taste பண்ணி பாருனு சொன்னான், ஒரு மாதிரி ரொம்ப excited ஆக இருக்கும்னு சொன்னான். நானும் ஏற்கனவே கொஞ்சம் போதைல excited stage ல தான் இருந்தேன் அதனால அவன் கொடுத்ததை எடுதுக்குட்டேன். அதை சாப்பிட்ட பிறகு ஒரு மாதிரி mental தனமா பேச தோணுச்சி. "என்னடா இது" னு கேட்டேன்.

"Its cocaine powder darling.. do you like it?" னு கேட்டான்..

"fabulous.... give me more.." னு சொன்னேன்.. ஹ்ம்ம்..- கண்களில் சோகம் எட்டியது சஞ்சனாவுக்கு, இருப்பினும் கட்டுக்குள் வைத்திருந்தாள்.

கூடவே club ல அன்னிக்கி நைட் சிகப்பு ரோஜாக்கள் படத்துல climaxல club scene ல ஒரு disco music வருமே, அதை re-mix பண்ணி high beats ல போட்டு இருந்தாங்க... கண்ணுக்கு எல்லாமே ஒரு நிமிஷம் ஆடுறா மாதிரி தெரிஞ்சிது. என்ன ஆச்சுன்னே தெரியல, அவனை நானே என் கை பிடிச்சி dance floor ல இழுதுக்குட்டு போய் ஆட ஆரம்பிச்சேன்... discoக்கு போகும்போது usually skirt போடமாட்டேன், ஆனா அன்னிக்கி வேற எதுவும் செரியா இல்லைன்னு லேசா முட்டிக்கு மேல வரைக்கும் இருக்குறா மாதிரி ஒரு skirt போட்டுக்குட்டு போனேன், கொஞ்ச நேரம் நல்லா ஆடினோம்... எங்க எங்க கை வெச்சி இருப்பான்னு தெரியல.. திடீர்னு என் காதுல மெதுவா "your skin is like soft petals" னு சொன்னான்... அப்போ அவனோட கன்னத்தை முத்தம் குடுத்து "yours too" னு சொல்லி சிரிச்சேன்.. அப்போ அவன் என் காதுல "Do you want to feel the entire heavenly pleasure tonight" னு கேட்டான்.. - சொல்லும்போது குரல் உடைந்தது , கூடவே கண்களில் லேசான கண்ணீரும் எட்டிப்பார்த்தது சஞ்சனாவுக்கு.

சங்கீதா முன் வந்து ஆறுதலாய் அவளை பிடிக்க வர... "Its okay.. sangeetha.. I want to continue...I ..I wan..to..." - குரல் சற்று தழு தழுத்தது.. சில வினாடிகளுக்கு பிறகு சுதாரித்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தாள் சஞ்சனா..

போதை உச்சத்துல இருந்தப்போ அவன் "Do you want to feel the entire heavenly pleasure tonight" னு கேட்டான்.. நான் அதுக்கு "terribly yes" னு தலைக்கு எரிய அந்த போதை என்னை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம அவன் முன்னாடி சம்மதிக்க வெச்சிடுச்சி.. அப்போதான் உடனே ரெண்டுபேரும் ஏதோ வெறித்தனமா வெளியே வந்து காரை எடுத்துகுட்டு பக்கத்துல இருந்த 5 star ஹோட்டலுக்கு போனோம் & you know something? that rascal has already booked a room there.. well planned pervert..ஹ்ம்ம்.. ( லேசாக சோகத்துடன் சிரித்தாள்)..


என்னை அவன் தோள் மேல சாய வெச்சிக்குட்டு உள்ள போனான், அங்கே இருந்த சிலர் அடுத்த நாள் என்னை அங்கே பார்த்தப்போ "yesterday night your hubby took care of you, dont drink too much madam its not good for females" னு சொன்னாங்க.. அப்போதான் தெரிஞ்சுது அவன் என்னை அவனோட wife னு வேற சொல்லி இருக்கான்னு.

அன்னிக்கி ராத்திரி ரூமுக்குள்ள போன பிறகு door lock பண்ணிட்டு என்னை பார்த்து "All yours honey" னு சொல்லி அவனோட ஆடைகள எல்லாம் கலைச்சான். போதை தலைக்கு ஏறி இருந்ததால நானும் அவனோட அண்மையில் கொஞ்சம் சொக்கிட்டேன். என் அனுமதி இல்லாமலேயே என் ஆடைகள ஒன்னு ஒண்ணா அவிழ்த்தான்.. என் தலைய பிடிச்சி கீழ இறக்கி.... ( சொல்ல ஆரம்பித்து பிறகு நிறுத்தி பிறகு சங்கோஜத்துடன் தொடர்ந்தாள்) அவனுக்கு வேண்டிய சுகத்தை எல்லாம் அனுப வெச்சிக்குட்டு இருந்தான். பிறகு என் உடல் முழுக்க அனுபவிச்சான், என்னை கட்டில்ல படுக்க போட்டு அவன் பலாத்காரம் பண்ண ஆரம்பிச்சப்போதான் உடம்புல முதல் முதல்ல வலி எடுத்து கொஞ்சம் போதை களைய ஆரம்பிச்சுது.. திடீர்னு ஒரு நிமிஷம் எங்கே இருக்கோம், என்ன செய்யுறோம், இப்போதானே club ல drinks குடிச்சிட்டு இருந்தோம், இப்போ என்ன நடக்குது னு மனசுல மின்னல் வேகத்துல எண்ணங்கள் ஓட ஆரம்பிச்சுது., ஒரு நிமிஷம் எனக்கே என்னை பார்க்கும்போது அப்படியே பத்தாயிரம் watts கரண்ட் ஷாக் அடிச்சா மாதிரி இருந்துச்சி... என்னை மொத்தமா உடம்புல ஒட்டு துணி இல்லாம அம்மணமாக்கி mithun பலாத்காரம் பண்ணிகுட்டு இருக்கான்னு தெரிஞ்சி பதறி அடிச்சிக்குட்டு எழுந்திரிக்க முயற்சி பண்ணேன், விடுடா bastard you fucking scoundrel னு கதறினேன், என் கண் முன்னாடியே எனக்கு வலிக்க வலிக்க என் கைகளை ரெண்டு பக்கமா பிடிச்சிக்குட்டு என் திறந்த மார்புல முகத்தை புதைச்சிக்குட்டு மூச்சிரைக்க பலாத்காரம் பண்ணான். தயவு செஞ்சி என்னை விட்டுடு னு அசிங்கப்பட்டு கெஞ்சினேன், ஆனாலும் அவன் விடல, அவனோட பிடி அவ்வளவு வலுவா இருந்துச்சி. ஹ்ம்ம்.. என்னால முடிஞ்சுது எல்லாம் மூச்சு வாங்க வாங்க கதறி அழமட்டும்தான். என் கண்ணுல தண்ணி ரெண்டு பக்கமும் தாரை தாரையா வழிய, ஒரு கட்டத்துல தெரிஞ்சே அன்னிக்கி ராத்திரி என்னோட கன்னித்திரை கிழிய என் பெண்மைய அந்த bastard கிட்ட இழந்தேன்.

அதுக்கப்புறம் எல்லாம் முடிஞ்ச பிறகு, ஒரு one hour தொடர்ந்து அழுதேன்... அவனுக்கும் என்ன பேசுரதுன்னே தெரியல. அப்புறம் மெதுவா ஆரம்பிச்சான்.

I am really sorry sanjana, நானும் இவளோ உணர்ச்சி வசப்பட்டு போவேன்னு நினைக்கல, போதைல பண்ணிட்டேன்.. கண்டிப்பா நானே உன்னை கல்யாணம் பண்ணிகுறேன்னு சொன்னான்.

அவன் பேசும்போது அவன் கண்ணுல கொஞ்சம் நம்பிக்கை தெரிஞ்சுது.. கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு பேரும் அன்னிக்கி இரவு பேசிக்குட்டு இருந்தோம். ரூம்குள்ள இருந்த TV பார்த்துட்டு food order பண்ணி சாப்டுட்டு அவன் குடுத்த நம்பிக்கைல அவனோட மார்புல படுத்து தூங்கினேன், இருந்தாலும் ராகவுக்கு செய்தது துரோகம்தான் னு மனசாட்சி உருத்துச்சி. அவன் கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லி புரிய வச்சிடலாம் னு நினைச்சிக்குட்டு இருந்தேன்.
அசுரத்தனமா வந்த தூக்கத்துல ஆழ்ந்துட்டேன். அதுக்கப்புறம் அடுத்த நாள் காலைல hotel ல இருந்து ரெண்டு பேரும் அவங்கவங்க இடத்துக்கு கிளம்பிட்டோம். அன்னிக்கி காலைல நான் IOFI போனப்போ இந்த rascal ராகவ் கிட்ட "சும்மா சொல்லக்கூடாது டா.. உன் lover செம கட்டை" னு சொல்லிக்குட்டு இருந்திருக்கான், ஆனா அது எனக்கு தெரியல. அந்த rascal சொன்னத ராகவ் அவன் வயசுக்கு தப்பா புரிஞ்சிப்பான்னு நினைச்சேன். அது மாதிரியே அவன் பார்வை என்னை petrol ஊத்தி கொளுத்துற மாதிரி தெரிஞ்சிது. actually mithun ராகவ் பக்கத்துல உட்கார்ந்து இருக்குறதை பார்த்துட்டு முதல்ல நான் நினைச்சது என்னன்னா நடந்த விஷயத்தை எல்லாம் எடுத்து சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கப்போறேன் னு mithun ராகவ் கிட்ட சொல்லி இருப்பான்னு நினைச்சி நான் ராகவ் கிட்ட பேச ஆரம்பிச்சேன், "ராகவ்.. நானே சொல்லணும் னு இருந்தேன், நமக்கு சரிப்பட்டு வராது, நான் mithun னை விரும்புறேன்னு" னு ராகவ் கிட்ட சொல்ல..



No comments:

Post a Comment