Thursday 26 February 2015

சுகன்யா... 15


மாணிக்கமும், வசந்தியும் காய் கறி வாங்க கடைத்தெருவிற்கு போயிருந்தார்கள். மணி மாலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. ஊரிலிருந்து திரும்பி வரும் வேணியிடமிருந்து இன்னும் போன் வரவில்லை. கால் வந்தவுடன் அவளை கோயம்பேட்டிலிருந்து அழைத்துக் கொண்டு வரவேண்டும். வேணி வர்ற பஸ் எங்கேயாவது ப்ரேக்டவுன் ஆகியிருக்குமா? சங்கர் யோசித்தான். இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும், அவர்களது படுக்கையறை பழக்க வழக்கங்களையும், பாலியல் விருப்பு வெறுப்புகளையும், மாறி வரும் கலாச்சாரம் படுக்கையறை வரை புகுந்து, ஆண், பெண் என வித்தியாசமில்லாமல், தனிமனிதர்கள் மேல் ஏற்படுத்தும் தாக்குதல்கள், பாதிப்புகள், விளைவுகள், பற்றி சரளமான நடையில், கற்பனை சூழ்நிலைகளையும் புகுத்தி எழுதப்பட்ட ஒரு ஆங்கில நாவலை ரெண்டு நாள் முன் அவன் வாங்கியிருந்தான். வேணி போன் பண்ற வரைக்கும் இதை படிக்கலாம் என முடிவு பண்ணியவன், கட்டிலில் வசதியாக சாய்ந்து உட்க்கார்ந்து நாவலை கையில் எடுத்தான். இன்றைய பெண்ணுக்கு, கல்வியும், பொருளாதார சுதந்திரமும், பாலியிலின் பால் அவர்கள் கொண்டுள்ள கருத்துகளை வெகுவாக மாற்றியுள்ளதை பற்றி பேசும் அந்த நாவல் படிப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது. ஒரு திருமணமான பெண்ணுக்கு, தன் கணவனல்லாத மற்ற ஆடவர்களுடன் ஏற்படும் பாலியல் தொடர்புகளைப் பற்றி இந்தியப்பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ள அந்த நெடுங்கதையில், மனதையும், உடலையும் கிளுகிளுக்க வைக்கும் கதைச் சம்பவங்கள் கோர்வையாக சொல்லப்பட்டிருந்ததால், கதையை படிக்கத் தொடங்கியதும் சங்கரின் மனம் உடனடியாக வேணியைப்பற்றி நினைத்தது. அவள் நெருக்கத்தையும், அருகாமையையும் அவன் உடலும் மனமும் நாடியது.

கதையில், உடலுறவில் எந்த அனுபவமுமில்லாத ராகுலை, அவனை விட பத்து வயது முதிர்ந்த, எதிர் வீட்டில் வசிக்கும் கல்யாணமான கீதா, மனைவிக்கென நேரம் ஒதுக்காமல், அவள் விருப்பங்களையும், ஆசைகளையும் கருத்தில் கொள்ளாமல், எப்போதும் பணம் பணமென அலையும் தன் கணவன் ஊரில் இல்லாதிருக்கும் சமயத்தில், கீதா, ராகுலை தன் ஃப்ளாட்டுக்கு அழைத்துச் சென்று, ஆண் பெண் உறவின் ஆரம்ப அத்தியாயத்தை ஆற அமர, நிதானமாக "அ" னா, "ஆ" வன்னாவிலிருந்து அவனுக்கு சொல்லிக் கொடுத்து, தன் உடல் பசிக்கு அவனை எப்படி இரையாக்கிக் கொள்ளுகிறாள் என்ற முதல் பகுதியை சங்கர் படித்துக்கொண்டிருந்தான். ராகுல், முழு அம்மணமாக இருக்கும் ஒரு பெண்ணின் உடலைப் பார்ப்பது இதுவே முதல் முறை. கீதாவின் செழிப்பான உடலை கண்ணால் கண்டு, அவசரமாக தொட்டுத் தழுவிய ராகுல், வெறியுடன் அவள் முலையை கவ்வி, அதன் காம்பைக் கடித்து உறிஞ்சி, தன் அடுத்த கையால் கீதாவின் பருத்து கல்லாகியிருந்த மறு மார்பை கசக்கி பிசைந்து கொண்டிருந்தான். இனிமையாக வந்த அவள் சுவாசமும், மிருதுவான அவள் ஸ்பரிசமும், அவன் ஆண்மையை நொடியில் எழுப்பிவிட்டன. முதல் முறையாக ஒரு பெண்ணின் மார்பில் உறவு கொண்டவன், அவளின் கைக்கடக்கமான முலையை தன் நாக்கல் வருடி சுவைத்தவன், சப்பும் போது அவள் காம்பை வலுவாக கடித்துவிட, அவள் வலியால் துடித்தாள். கீதாவின் துடிப்பை வலி என அறிந்து கொள்ளாமல், அவளின் அடுத்த முலையை பலமாக கசக்கியவன், தன் அனுபவக்குறைவால், நகத்தால் அவள் மார்பை காயப்படுத்த, "மெதுவாடா ... நாயே, கடிச்சு காயப்படுத்தறீயேடா, காம்பை நகத்தால கிள்ளறியடா பாவி; வலிக்குதுடா எனக்கு ... மட்டமான செக்ஸ் புக்குங்களை படிச்சுட்டு இப்படியா ஒரு பொம்பளை உடம்பை கிள்ளுவே? பொம்பளைக்கு உடம்பு வலிச்சு, அவ உன்னை எட்டி உதைச்சாள்ன்னா; நீ அவகிட்ட எந்த சுகத்தையும் எதிர் பாக்க முடியாது. இதை எப்பவும் மனசுல வெச்சுக்கோ; மெதுவா காம்பை புடிச்சி நக்குடா மடையா." வலுவான தோளும், பரந்த மார்புடன் இருக்கும் ஒரு கன்னிப் பையனின் கரங்களின் தொடல், அவள் உடலில் ஏற்படுத்திய இன்ப வேதனையினாலும், மறுபுறம் அவன் கிள்ளியதால் ஏற்பட்ட வலியினாலும் கத்தியவள், மார்பில் வலி தாங்காமல் அவனை முதுகில் கோபத்துடன் ஓங்கி அடித்தாள். பெண்ணுடலைப்பற்றியும், பெண் மனதைப்பற்றியும், படுக்கையில் ஏற்கனவே சுகத்தை தாராளமாக அனுபவித்த முதிர்ந்த பெண்களின் பாலியல் நடத்தையைப் பற்றியும் ஏதும் விவரமறியாத அந்த இருபத்தொரு வயது இளம் காளை, அவள் திடிரென முதுகில் தன்னை அடிப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. சுரீரென விழுந்த அந்த அடியால், அடியால் முதுகில் உண்டான வலியால் திகைத்து, கலவரத்துடன் கீதாவின் முகத்தைப் பார்க்க, அவன் தடி துவள ஆரம்பித்தது. துவண்ட உறுப்பையும், அவன் கலங்கும் முகத்தையும் கண்ட, அனுபவசாலியான கீதா, அவனைப் பேசவிடாமல், சட்டென அவனை இழுத்து, தன் முலைகள் அவன் மார்பில் அழுந்துமாறு தழுவி, அவன் உதடுகளை கவ்வி முத்தமிட்டாள். அவனை தன் மூங்கில் போன்ற வளையும் கரங்களால் இறுக்கி தன் பிடியில் வளைத்து, அவன் முதுகைத் தடவி எலும்புகளை நொறுக்கி விடுவது போல் கட்டி கசக்கிப் பிழிந்தாள். பெண் சுகமறியாத ராகுலின் தேகம், இது வரை காணாத புது விதமான, சில நாட்களாக உடலால் பசித்திருக்கும் ஒரு மூர்க்கத்தனமான வாளிப்பான அங்கங்கள் கொண்ட பெண்ணின் அணைப்பு தரும் உடல் சுகத்தாலும், என்னப் பண்ணா இவளுக்குப் பிடிக்கும்ன்னு தெரியலையே, என்ற மனக்கலக்கத்திலும் தவித்தவன், மேலே செய்வதறியாது, குத்து மதிப்பாக அவளை தன் மார்போடு அணைத்து, அவள் கழுத்து வளைவில் தன் முகம் பதித்து, இலேசாக நடுங்கும் தன் கரங்களால், அவள் முதுகை தடவினான். "என்னைப் பாத்து பயப்படாதடா. நான் உன் மேல ஆசைப்பட்டுத்தானே உன்னைத் தொட்டேன். அவசரப் படாதே; உனக்கு வலிக்கற மாதிரி தானே எனக்கும் வலிக்கும். மனசுல பயமிருந்தா உன் பையன் படுத்துடுவான். உனக்கும் சுகமில்லை. எனக்கும் சுகமில்லை. புத்தி கெட்டவனுங்க சொல்லியிருப்பானுங்க, பொம்பளை கிட்ட முரட்டுத்தனமா நடந்தாத்தான் அவ உன்னை ஆம்பளையா மதிப்பான்னு, நான் சொல்றதை நீ கேளு, பொம்பளையை பூவை தொடற மாதிரி தொடணும்." அவன் மார்பில் கடித்ததால் ஏற்பட்ட வலி சற்றே குறைய, கீதா அவன் கன்னங்களில் தன் உதடுகளை பதித்து முத்தமிட்டாள். முத்தமிட்டவாள், தன் நாக்கால் இன்னும் முழுதாக முடி முளைக்காத அவன் கன்னங்களையும், உதடுகளையும் மாறி மாறி நக்கினாள். அடி வாங்கியாதால் ஒரு நிமிடம் துவண்ட அவன் தண்டு, அவள் அணைப்பாலும், அவளின் இதமான பேச்சினாலும், அவள் ஈர உதடுகள் அவன் முகத்தை நக்கியதால் கிட்டிய எச்சில் சுகத்தாலும், அவன் உணர்ச்சிகள் தீவிரமாக கிளறப்பட்டதால், மீண்டும் சீறி எழுந்த அவனுடைய வலுவான சுண்ணியை, அவள் தன் ஒரு கையால் அழுத்தமாக பற்றிக் குலுக்கி, தன் சதைப்பிடிப்பான வயிற்றின் நடுவில் குழிந்திருந்த தன் தொப்புளில் வைத்து தேய்க்க, அவன் உடல் சூடாகி, வாயிலிருந்து பெருமூச்சு கிளம்பி, அர்த்தம் புரியாமல் முனகிய அவன் சுவாசம், அவள் கழுத்தையும் முகத்தையும் தகிக்க அடித்தது. கதையை மனமொன்றி படித்துக்கொண்டிருந்த சங்கர் தன் மனதில் குதூகலம் பொங்க, லுங்கிக்குள் தடித்துக் கொண்டிருந்த தன் தம்பியை, இதமாக, தான் கட்டியிருந்த லுங்கியுடன் சேர்த்து வருடினான். என்னாடா இது ... நம்ப ஊருலேயும், இந்த மாதிரி சூப்பரா, கல்யாணம் ஆனவன் சுண்ணி துடி துடிச்சு எழுந்துக்கற அளவுக்கு, பொம்பளைங்க செக்ஸ் கதை எழுத ஆரம்பிச்சிட்டாளுங்க; இது என்னா கற்பனை கதையா; இல்ல அவ லைப்ல நடந்த உண்மை சம்பவங்களா? ஃபாரின்ல பண்ற மாதிரி சொந்த கதையை கொஞ்சம் உல்டா புல்டா பண்ணி, புக்கா போட்டு வித்து டாலர் பாக்கறப்பல, இவளுங்களும் நம்ம நாட்டுல செக்ஸ் கதை எழுதறதை ஒரு தொழிலா ஆரம்பிச்சுட்டாளுங்களா? சும்மாச் சொல்லக்கூடாது; நல்லாவே அனுபவிச்சு எழுதறாளுங்கப்பா; செக்ஸ் கதை எழுதறதுலயும் ஆம்பளைங்களுக்கு போட்டியா இவளுங்க வந்துட்டாளுங்களே; இந்த கதையை படிச்சுட்டு, நம்ப பையன் படார்ன்னு புல் டெம்பராயி நிக்கறான். பரவாயில்லே பாத்துக்கலாம்; பத்து நாளா முழுபட்டினியா இருக்கான். வேணி இன்னைக்கு ஊருலேருந்து திரும்பி வர்றா; டயர்டா இருக்கேன் ... டிஸ்டர்ப் பண்ணாதேன்னு கொஞ்சம் பிகு பண்ணிக்குவா; அவ என்னா சொன்னாலும் சரி, அவளை கொஞ்சி கிஞ்சி தாஜா பண்ணி, அவ கையை காலைப் புடிச்சு, ராத்திரிக்கு அவளை வேட்டையாடிட வேண்டியதுதான். பத்து நாளா வேணி இல்லாததால், தனியா சுண்ணியை கையில புடிச்சிக்கிட்டு தூங்கற என் நிலைமை எனக்குத்தானே தெரியும். எப்படியோ நாளை ஓட்டியாச்சு. நம்ம டேங்க் வேற புல்லா இருக்கு; நம்ம கிணத்து தண்ணியை இன்னைக்கு மொத்தமா அவ வாய்க்கால்ல பாய்ச்சிட வேண்டியதுதான்; ஆனா இப்ப படிக்க ஆரம்பிச்சிட்ட இந்த நாவலை கீழ வெக்கவும் மனசு வரல; கதை உடம்புல ஏத்தின சூட்டால, நம்ம கை இயல்பா தம்பியை தடவ ஆரம்பிச்சிடிச்சி; இப்பவே கொடி கம்பமா அவன் எழுந்து நின்னுட்டான்; ராத்திரி வரைக்கும் இவன் தாக்குப்பிடிப்பானா? இல்ல ... லுங்கியிலேயே கஞ்சியை கக்கிடுவானா? கண்கள் மூடி, கதை படித்த இன்ப கனவில், தன் தண்டை மெதுவாக, இதமாக குலுக்கிக் கொண்டிருந்தவனின் விதைப்பைகள் வெடித்து தண்ணீரை வெளியேற்றிவிடுவோம் என அலாரமடிக்க, சங்கர் சட்டென தன் கையை, துடிக்கும் தன் தண்டிலிருந்து எடுத்தான். சங்கர்; வேண்டாம்டா மவனே, மொத்தமா ஆட்டி ஒழுவ விட்டுடாதடா; நீ தண்ணியை உள்ளே விட்டா உன் வேணிக்கு ரொம்ப பிடிக்குது. அவ இப்ப பஸ்ல வந்துகிட்டு இருக்காடா; பத்து நாளு பொறுத்தே அவளுக்காக; பொறுடா இன்னும் சித்த நேரம்; வழவழன்னு இருக்கற அவ வாழை தண்டு தொடைகளை தொறந்து தன் உப்புன ஆப்பத்தை காட்டி, உனக்கு முழு விருந்து வைக்கறதுக்கு உன் பொண்டாட்டி வந்துகிட்டு இருக்கா; நீ என்னடான்னா, கையேந்தி பவன்ல ரோடோரம் நின்னுகிட்டே வழிச்சு வழிச்சு திங்கறவன் மாதிரி, கடைசி நேரத்துல கையடிக்க ஆரம்பிச்சுட்டே? அதே நேரத்தில் காலிங் பெல் ஒலித்தது. பூஜை வேளையில கரடி மாதிரி யாரு இது? அப்பாவும் அம்மாவும் திரும்பி வந்துட்டாங்களா? ஆனா வேணிதான் இந்தமாதிரி பெல்லை ஒரு தினுசா அழுத்துவா; லுங்கியில் அவன் தம்பி கூடாரமடித்திருக்க, கூடாரமடித்தவனை வெளியில் தெரியாமல், லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு, சங்கர் எழுந்து வேகமாக தெருவுக்கு ஓடினான். சங்கர் நினைத்தபடி அவன் ஆசை மனைவி வேணி வெராண்டாவின் கம்பி கதவுக்கு பின்னால், கையில் ஒரு வி.ஐ.பி டிராவலருடன், தோளில் மாட்டிய ஒரு பையுமாக, கருப்பு நிற ஜீன்ஸ், வெள்ளை குர்த்தாவில் சிக்கென நின்று கொண்டிருந்தாள். வெயிலில் வந்ததால் அவள் முகம் வாடி, இலேசாக கருத்து, சுண்டியிருந்தது. நெற்றியிலும், கழுத்திலும் மெலிதாக வியர்வை கசிந்து கொண்டிருந்தது. அவள் வந்த ஆட்டோ தெருவில் வட்டமடித்து திரும்பிக் கொண்டிருந்தது. "சென்னையை பஸ் நெருங்கினவுடனே கால் பண்ண சொன்னேனே? உன் காலுக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன். ஏம்மா நீ எனக்கு போன் பண்ணல? ..." சங்கரின் கேள்விக்கு அவள் பதில் சொல்லாமல், கையிலிருந்த டிராவலரை தொப்பென கீழே போட்டவள், பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்து, தன் கால் செருப்புகளை இங்குமங்குமாக உதறியதில் அவனுக்கு புரிந்தது அவள் கோபமாய் இருக்கிறாளென்று?? "வேணி என்னடா கண்ணு ... என்னா ஆச்சும்மா? ஏன் இப்படி கோவமா இருக்கே?" உன் செல்லை எங்கயாவது தவற விட்டுட்டியா? அவள் கையைப் பிடித்தான். "போய் மொபைல எடுத்துப் பாருங்க; எத்தனை தரம் கூப்பிட்டேன்னு உங்களுக்கேத் தெரியும்; எடுத்தாத்தானே? வீட்டுல எல்லாம் இருந்தும் எனக்கு என்னா புண்ணியம்? காயற வெயில்லே கருவாடா ஆகி ஆட்டோக்காரன் கிட்ட மல்லடிச்சுக்கிட்டு வரேன். ஆபீசுல இருந்தாத்தான் போனை சைலண்ட் மோடுல போட்டுட்டு, மீட்டிங்ல இருக்கேன்னு பெரிய பந்தா பண்றீங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்து, மீட்டிங்குக்கு அவ கருப்பு புடவையும், வெள்ளை ஜாக்கெட்டும் போட்டுகினு வந்தா, எம்மாம் பெரிய தொப்புளுடி அவளுக்கு? புடவையை ஒதுக்கி ஒதுக்கி காட்டறாளுங்க; இவளுக்கு இடுப்பு பளபளன்னு என்னமா மினுமினுப்பா இருந்தது தெரியுமா, ரெண்டு புள்ளை பெத்தவ மாதிரியா இருக்கா? என்னமா பாடியை மெய்ண்டெய்ன் பண்றான்னுட்டு என் உடம்பை புண்ணாக்கறீங்க." "இன்னைக்கு லீவு நாள்ல்ல வீட்டுல இருக்கற ஆளு, பொண்டாட்டி காலை கூட அட்டண்ட் பண்ண முடியாம, அப்படி என்னா கழட்டிக்கிட்டு இருந்தீங்க?" சினத்துடன் அவள் அவன் கையை உதறியவள், டீபாயின் மேலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக்கென குடிக்க, தண்ணீர் அவள் சிவந்த உதடுகளிலும், முகவாயிலும் பட்டு சிதறி அவள் அணிந்திருந்த மெல்லிய வெள்ளை நிற குர்த்தாவை தெறித்து நனைக்க, குர்த்தாவினுள்ளிருந்து கழுத்துக்கு நேர் கீழ், கருப்பு பிரா லேசாக தன் கண்ணைக் காட்டியது. அதைப் பார்த்த சங்கரின் தம்பி, நான் ரெடிங்கண்ணா என்று தெறித்து எழுந்தான். "இல்லடா செல்லம் ... என் போன் அடிக்கவே இல்லையே; பரிதாபமாக தன் செல்லை அவன் தேடினான். அது அவன் கண்ணில் படாமல் போகவே, அவள் செல்லை வாங்கி தன் நம்பரை அழுத்த, அவன் போன் சிணுங்கி சிணுங்கி அடங்கியது. சட்டென அவனுக்கு நினைவு வந்தது ... தன் தவறை சமாளிக்கும் தொனியில் பேசத் தொடங்கினான். "வேணி, காலையில உன் ப்ரெண்ட் சுகன்யாவை ஹாஸ்பெட்டல்ல ட்ராப் பண்ணிட்டு, உங்கிட்ட பத்து மணி வாக்குல பேசினேன் பாரு, அப்பவே நான் கோயம்பேட்டுக்கு காரோட வந்துட்டேன்; நீ என்னடான்னா, கடைசி நேரத்துல காலையில கிளம்ப முடியலை; சாயந்திரம் பஸ்ல வர்றேன்னு சொன்னே; உங்கிட்ட பேசிட்டு போனை காரிலேயே விட்டுட்டேண்டி கண்ணம்மா." "சாரிம்மா ... வெரி வெரி சாரி ... அதனாலதான் நீ போன் பண்ணது எனக்குத் தெரியாமப் போயிடுச்சுடி கண்ணு ... காபி போட்டுத் தரட்டா உனக்கு; இல்லை நேரா டின்னர் சாப்பிட்டுடறியா; மத்தியானம் எதாவது சாப்பிட்டியா இல்லையா? அம்மா சமையல் செஞ்சு முடிச்சிட்டு, அப்பாவை அழைச்சுக்கிட்டு மார்கெட் போயிருக்காங்க; அப்படியே கோவிலுக்கும் போயிட்டுத்தான் வருவாங்க." அவன் அவள் இடுப்பை ஒரு கையால் வளைத்து தன் புறம் இழுத்தான். "ஆமாம் இப்ப இந்த நடிப்புக்கும், கொஞ்சலுக்கும் ஒண்ணும் குறைச்சலில்லை. அது சரி, சுகன்யாவுக்கு என்னாச்சு .. நீங்க அவளை ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுகிட்டு போனீங்களா?" கணவனின் அணைப்பிலிருந்தவள், அவன் வெற்று மார்பையும், தோளையும் மெதுவாக தடவியவாறு அவனை வியப்புடன் பார்த்தாள். "அவளுக்கு ஒண்ணுமில்லடி தங்கம், அவளோட லவ்வர் ... செல்வாவாம், ரகு மாமாவும், சுகன்யாவோட அம்மாவும், இந்த பையனை சுகன்யாவுக்கு நிச்சயம் பண்ணனும்ன்னு இங்க வந்திருக்காங்க; அதுக்கு முன்னாடி அவனை தனியா பாத்து பேசணும்னு, நம்ம வீட்டுக்கு கூப்பிட்டிருக்காங்க; அவன் பைக்ல காலையில நம்ம வீட்டுக்கு வரும் போது ஒரு ட்ரக் அவனை இடிச்சிட்டுதாம். சுகன்யா நம்பரை, அந்த பையன் செல்லுல பாத்துட்டு போலீஸ்காரன் மெசேஜ் அனுப்பிச்சதும், சுகன்யா "ஓ" ன்னு அழுதா; பாக்கறதுக்கே பரிதாபமா இருந்தது. நான் தான் அவங்க குடும்பத்தை லட்சுமி ஆஸ்பத்திரியில ட்ராப் பண்ணேன்." அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு பேசினான் அவன். "அந்த பையனோட அம்மா இவங்க கல்யாணத்துக்கு தகராறு பண்றான்னு சுகன்யா சொல்லிகிட்டு இருந்தாளே எங்கிட்ட ... கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா அவ? இப்ப அந்த பையன் எப்படி இருக்கானாம்? நீங்க அவனைப் பாத்தீங்களா? வேணி இந்த விஷயத்தைக் கேட்டதும் திகைத்துப் போய் அவன் கையை தன் இடுப்பிலிருந்து தள்ளிவிட்டு சோஃபாவில் சென்று உக்கார்ந்தாள். "நான் தான் உன்னை பிக் அப் பண்ண வந்துட்டேனே; காலையில நாங்க போனப்ப அவன் ஐ.ஸி.யூ. வில இருந்தான். அப்ப யாரையும் பாக்கறதுக்கு அலவ் பண்ணல; மத்தியானம் வீட்டுக்கு வந்தா, சுகன்யா அம்மா சொன்னாங்க, சுகன்யா செல்வாவுக்காக ரத்தம் குடுத்தாளாம்; அவன் அதிகமா ஏதும் ஆகாம பொழச்சுட்டானாம் ... உயிருக்கு ஆபத்து இல்லைன்னாங்க ... கண்ணைத் திறந்து மெதுவா பேசினானாம். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில இருக்கணுமாம். அப்புறம் தான் தெரியுமாம் என்ன நெலமைன்னு? "ஏண்டி, உன் அழகான ஃப்ரெண்டு இப்படி ஒருத்தனை காதலிக்கறான்னு என் கிட்ட நீ சொல்லவே இல்லையே" சங்கர் வேணியின் பக்கத்தில் சோஃபாவில் நெருங்கி உட்க்கார்ந்து அவள் தோளில் கையை போட்டு, அவளைத் தன் பக்கம் இழுத்து கன்னத்தில் பளிச்சென ஒரு முறை அழுத்தமாக "இச்" சினான். "தள்ளி உக்காருங்க ... ஒரே கச கசன்னு இருக்கு ... வாயால் எரிந்து விழுந்தவள், உதட்டில் முறுவலுடன், தன் தோளில் விழுந்த அவன் கை விரல்களுடன் தன் விரல்களை கோத்துக்கொண்டு, முகத்தை திருப்பி, அவன் விரல்களை முத்தமிட்டாள். "செல்லம் ... வீட்டுல யாரும் இல்லடி ... வேணீம்மா ... பத்து நாளாச்சுடி ... சரிகமபதநி அப்படின்னு சின்னதா ஒரு கச்சேரி பண்ணிடலாம்டி" அவன் ஏக்கம் குரலில் வழிய அவள் காது மடலை மென்மையாக கடித்தான். "ச்ச்சும்மா இருங்கா சித்த நேரம்; அவ காதலிக்கற விஷயம் உங்களுக்கு நான் சொல்லலைன்னா என்னா? தெரிஞ்சா மட்டும் என்னப்பண்ணியிருப்பீங்க? நானும் பாக்கறேன், என்னைத்தவிர மத்த பொம்பளைங்க பத்திய நீயூஸ் எதுவாயிருந்தாலும் வாயைத் தொறந்து போட்டுகிட்டு கேக்கறீங்க? அவள் கொஞ்சம் அவன் புறம் நெருங்கி தன் தோள் அவன் தோளில் உரசுமாறு உட்க்கார்ந்தாள். அவன் நாக்கு, அவள் காது மடலில் போட்ட கோலத்தில் அவள் மனம் கிளுகிளுக்க ஆரம்பித்திருந்தது. "சரிதாண்டி ... நீ சொல்லியிருந்தா மட்டும் நான் என்ன பண்ணியிருப்பேன்? நான் ஒரு ஹார்ம்லெஸ் கீரிச்சர்டி; அழகான பொம்பளைங்க எதிர்ல போனா, பக்கத்துல வந்தா, கண்ணால பாக்கறதோட சரிடி; சுகன்யாவும் குணத்துல நல்ல பொண்ணு; அழகா வேறயிருக்கா; குடுத்து வெச்சவன் எவனுக்கோ மச்சம் ... எவனோ எவளையோ அனுபவிக்கறான்? உன் ஃப்ரெண்டு மேல எனக்கொண்ணும் ஸ்பெஷல் இண்ட்ரஸ்ட் எதுவும் இல்லை. உடனே உனக்கு பொறாமை. இதுக்கெல்லாம் கோச்சிக்கிறியே?" "நீதான் நெகு நெகுன்னு சூப்பர் கட்டை, எனக்கு பொண்டாட்டியா கிடைச்சிருக்க; என்னா கொஞ்சம் முதல்ல பிகு பண்ணுவே; அப்புறம் கேக்கவே வேணாம். கொண்ணுடுவே ஆளை; பட்டு, என்னை கொஞ்சம் நல்லா இறுக்கி கட்டிப்புடிச்சுக்கடி." அவன் அவள் முகத்தை தன் புறம் திருப்பி அவள் உதடுகளில் அழுத்தி முத்தமிட்டான். முத்தமிட்டவன் கை அவள் வலது மார்பை தேடிப் பிடித்து மென்மையாக மேல் சட்டையுடன் சேர்த்து அழுத்த, வேணி சட்டென அவனை உதறிவிட்டு எழுந்தாள். "சே ... நேரம் காலமே கிடையாது உங்களுக்கு; கிட்ட வந்தா சும்மா மாரை புடிச்சி இழுக்கறதுதான் வேலை. அத்தையும், மாமாவும் எப்ப வேணா வரலாம். மேல சுந்தரி அத்தையும், ரகு மாமவும் இருக்காங்கன்னு வேற சொல்றீங்க; அவங்க ரெண்டு பேரும் எப்ப வேணா உரிமையா நம்ம வீட்டு உள்ள வர்றவங்க; அப்படி இருக்கும் போது நடு ஹால்லே என் மாரை புடிச்சி கசக்கறீங்க; நான் முதல்லே அவங்களை பாத்து என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வர்றேன். உங்க பாட்டையும், கூத்தையும், ஒட்டு மொத்தமா ராத்திரிக்கு வெச்சுக்கலாம், இப்ப கொஞ்சம் பொறுமையா இருங்க." சங்கரின் முகம் சோர்ந்து, வாடியது. "எனக்கு ஒண்ணும் வேணாம் போடி; நான் என்னா பிச்சையா கேக்கிறேன் உங்கிட்ட? ஆசையா தொட்டா சும்மா அல்ட்டிகிறீயே?" அவன் முகம் சுருங்க எழுந்து படுக்கையறைக்குள் நுழைந்து, நாவலை எடுத்து, விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினான். காலையிலிருந்து காய்ந்த வெய்யிலுக்கு, வானம் லேசாக கருத்து மேக மூட்டத்துடனிருந்தது. நடராஜன் தலையை நிமிர்த்திப் பார்த்தவர், மழை வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். மணி ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது. நாளை திங்கள் கிழமை, ஆபீசுக்கு போயே ஆகணும். கடந்த ரெண்டு நாட்களாக செல்வாவால் வீட்டில் நடக்கும் கூச்சலையும், ரகளையையும், இன்று இப்படி ஆஸ்பத்திரிக்கு வந்து நிற்பதையும் நினைத்தப்போது அவருக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்து ஒரு காபி குடித்தால் தேவலையாக இருக்கும் என தோன்றியது. சீனு ரெண்டு மணிக்கெல்லாம் தன் வீட்டுக்குப் போய்விட்டான். ராத்திரிக்கு செல்வாவுடன் அவன் இருப்பதாக சொல்லியிருந்தான். மாலை ஏழு மணிக்கு வரும்போது அவன் சாப்பிட தன் வீட்டுலேருந்தே டிபன் கொண்டு வருவதாகவும் சொல்லி சென்றிருந்தான். சீனு வந்ததும், மற்றவர்கள் வீடு திரும்பவும், போகும் வழியில் சுகன்யாவை டிராப் செய்வதாகவும் முடிவு செய்திருந்தனர். மருத்துவமனைக்குள்ளேயே இருந்த கேண்டீனுக்கு போகலாம் எனத் திரும்பிப்பார்க்க, மீனாவும், சுகன்யாவும் நெருங்கி உட்கார்ந்து, தாங்கள் இருக்குமிடத்தையே மறந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரின் முகத்திலும் ஒரு இனம் தெரியாத உற்சாகம் மெல்லிய இழையாக ஓடிக்கொண்டிருந்தது. ஒத்த வயசு பொண்ணுங்க; சட்டுன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் அன்னியோன்யமாயிட்டாங்க; தொடர்ந்து ஒரு மணி நேரமா வாய் ஓயாம பேசறதுக்கு அப்படி என்னத்தான் இருக்கும் இந்த பொண்ணுங்க நடுவுல? நடராஜன் மெல்ல நடந்து அவர்கள் பக்கத்தில் போக, அவரை பார்த்ததும் சுகன்யா மரியாதையாக எழுந்து நின்றாள். பெத்தவளை காலையில பாத்தேன். பொண்ணை காலையிலேருந்து பாத்துக்கிட்டு இருக்கேன். நூலைப் போலத்தானே சேலையிருக்கும். அவர் மனதுக்குள் மகிழ்ச்சியடைந்தார். "வாங்கடா கண்ணுங்களா, கேண்டீனுக்குப் போய் ஒரு காபி சாப்பிடலாம்" "அப்பா இந்த நேரத்துக்கு சுகன்யா சூடா பஜ்ஜியோ, வடையோ சாப்பிடுவாங்களாம்" மீனா சிரித்தாள். "பாக்கலாம் ... பக்கத்துல ஏதாவது கிடைக்குதான்னு" "சும்மா இரு மீனா, அதெல்லாம் எனக்கு வேணாம். செல்வாவுக்கு வேணா எதாவது வாங்கிக்கலாம், காலையிலேருந்து அவர் ஒண்ணுமே சாப்பிடலே; கண் விழிச்சா குடுக்கலாம்ன்னு நான் சொல்லிக்கிட்டிருந்தேன்." "சுகன்யா, நாளைக்கு நீ ஆபீஸ் போகணுமில்லையாம்மா?" காபியை உறிஞ்சியவாறே நடராஜன் வினவினார். "ஆமாம் ... அங்கிள், லீவு போடணுமின்னா போட்டுக்கலாம்; அதுல ஒண்ணும் பிரச்சனையில்லை; சுகன்யா, மெது வடையை கடித்துக்கொண்டே சொன்னாள். "நோ ... நோ ... நான் சாதாரணமா கேட்டேன்ம்மா ... நீ லீவெல்லாம் எடுக்க வேண்டாம். மீனாவுக்கு இப்ப காலேஜ் செமஸ்டர் லீவு தானே; நாளைக்கு பகல்லே மீனாவும் அவங்க அம்மாவும் அவனைப் பாத்துக்குவாங்க ... நீ இவனை பாக்கறதுக்கு சாயந்திரமா ஒரு நடை வந்து போயேன் ..." புன்னகையுடன் பேசினார் நடராஜன். "சரி அங்கிள் ... இன்னைக்கு மாமா மட்டும்தான் ஊருக்கு திரும்பி போறார்; இன்னும் ஒரு வாரம் அம்மா என் கூடத்தான் இருப்பாங்க, ஈவினிங் இங்க வரதுலே எனக்கு ஒண்ணும் ப்ராப்ளமில்லே" அவர்கள் மூவரும் கேண்டீனிலிருந்து செல்வா இருக்குமிடத்துக்கு சென்ற போது, ஐ.ஸி.யூ. விலிருந்து மல்லிகா வெளியில் வந்தாள். "செல்வா முழிச்சிக்கிட்டிருக்கான். உடம்பு வலி குறைஞ்சிருக்காம். விழுந்தப்ப அவன் பைக் ஹேண்டில் பார் மேல விழுந்தானாம். உள் காயம் பட்டிருக்கும் போல தெரியுது, மெதுவா பொரண்டவனைப் பாத்தேன்; செவப்பா ரத்தம் கட்டிகிட்டு இருக்கு; அதனால இப்ப இடுப்புல மட்டும் வலி அதிகமா இருக்குதுங்கறான். சாயந்திரம் ரவுண்ட்ஸ் வர்ற டாக்டர் கிட்ட சொல்லணும்; எல்லாம் அவன் நேரம் தான்; அவனைப்படுத்தி எடுக்குது". "இப்ப பசிக்குதாம் அவனுக்கு; டாக்டரிடம் கேட்டதுக்கு, லைட்டா எது வேணா சாப்பிடட்டும், படுத்துக்கிட்டே இருக்கணுமில்லயா, அதனால சுலபமா செரிக்கற மாதிரி குடுங்கன்னு சொல்றாங்க" மல்லிகா முகத்தில் கேள்விக்குறியுடன் நடராஜனைப் பார்த்தாள். "எங்கிட்ட பேசற மாதிரி நீ சும்மா அவன் கிட்ட நல்ல நேரம், கெட்ட நேரம்ன்னு பேசிகிட்டு நிக்காதே; நல்ல நேரம் நடக்கவேதான், இந்த மாதிரி ஒரு பொண்ணு சரியான நேரத்துல வந்து அவன் கூட நின்னா; புரிஞ்சுதா; இந்தா, இந்த பார்சல்ல ரெண்டு மெதுவடை, தேங்காய் சட்னியோட இருக்கு; நல்லா மென்னு தின்னச் சொல்லு; எல்லாம் ஜீரணமாயிடும்; ஃப்ளாஸ்க்ல காஃபி இருக்கு; கொண்டு போய் குடுத்துட்டு வா. நீயும் காஃபியை குடி. சீனு வந்ததும், நாம கிளம்புவோம். நேரத்துல சுகன்யாவை அவ வீட்டுல விட்டுட்டு போகணும்." அவர் மீண்டும் மரத்தடிக்குச் சென்று சிமிட்டி பெஞ்சில் உட்க்கார்ந்து கொண்டார். இப்ப எப்படி இருக்கு செல்வா ... உடம்பு வலி பரவாயில்லயா?" சுகன்யாவின் குரலில் பரிவு நிரம்பி வழிந்தது. மல்லிகா பேப்பர் கப்பில் காஃபியை ஊற்றியவாறு அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். சுகன்யாவைக் கண்டதும் தன் மகனின் முகத்தில் பளிச்சென்று ஏற்பட்ட மாற்றத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை. இவ தான் என் வீட்டுக்குள்ள வந்து கரண்டி புடிக்கணும்ன்னு எழுதியிருந்தா அதை நான் தடுக்கவா முடியும்; நான் நிக்கறேன்னு கூட அவ தயங்கலை; உரிமையா தலை மாட்டில நின்னுகிட்டு அவன் நெத்தியை அழுத்தி விடறா; தலையை கோதிவிடறா; தாயும், தாலிக்கட்டிகிட்டவளும் தானே இப்படி நிக்கமுடியும். ஜோடிப் பொருத்தம் என்னமோ நல்லாத்தான் இருக்கு. அவள் மனதில் அலை அலையாக எண்ணங்கள் படையெடுக்கத் தொடங்கின.

"பரவாயில்லே சுகு; தலைதான் பாரமா இருக்கு" வடையை மென்று கொண்டே பேசியவன் குரலில் தெளிவு வந்திருந்தது. நெற்றியில் அவள் கை படுவது அவனுக்கு இதமாக இருந்தது. "தலையில இறுக்கி கட்டு போட்டு இருக்காங்களே, அதனால இருக்கும்" மல்லிகா குறுக்கிட்டு சொன்னாள். "நீங்க சொல்றது சரிதான் அத்தே" அத்தை என்ற சொல்லை அழுத்திச் உச்சரித்தாள் சுகன்யா. செல்வாவின் உதடுகளில் புன்முறுவல் தோன்றியது. அம்மாவை அத்தேன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாளா? நம்ம அம்மாவை சீக்கிரமா தன் வழிக்கு கொண்டு வந்துடுவா போலேருக்கே; இவ கழுத்துல ஒரு தாலியை கட்டிட்டா போதும்; அதுக்கு அப்புறம் இவளாச்சு; நம்ம அம்மாவாச்சு. அவன் தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், மல்லிகா கொடுத்த காஃபியை மெதுவாக உறிஞ்சினான். "செல்வா, நாளைக்கு நான் ஆபீஸ் போயிட்டு சாயந்திரம் வந்து உங்களைப் பாக்கிறேன். உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சுங்கற விஷயத்தை உங்க ஆபிசுக்கு நான் இன்ஃபார்ம் பண்ணிடாவா? நார்மல் ஸ்ர்கம்ஸ்டான்ஸ்ல நீங்க நாளைக்கு அங்க போய்த்தானே ஆகணும்?" "ம்ம்ம்... சொல்லித்தான் ஆகணும் ... முதல்ல நீ யார்ன்னு அந்த கிறுக்கன் மாரிமுத்து கேப்பான்? சொல்ற விஷயத்தை அவன் புரிஞ்சுக்க மாட்டான். இவன்ல்லாம் அங்க ஆபீஸர்ன்னு குப்பை கொட்டிக்கிட்டு இருக்கறான்; எதுக்கு உனக்குத் தொந்தரவு? நானே நாளைக்கு காலைல போன் பண்ணிச்சொல்லிடறேன்; நீ இங்க கோபலன் சார் கிட்ட மட்டும் இன்ஃபார்ம் பண்ணிடு. அவர்தானே எங்க ஆபீசுக்கு லீவ் சேங்க்ஷனிங் அத்தாரிட்டி; அவர் நல்ல மனுஷன்; நாளைக்கே என்னைப் பாக்க வந்தாலும் வந்திடுவார். "சரி செல்வா" அவன் காஃபி குடித்த கப்பை வாங்கி மூலையில் இருந்த கூடையில் போட்டவள் திரும்பிய போது, மல்லிகா அறையை விட்டு வெளியேறி இருந்தாள். "உங்கம்மா எங்க செல்வா" முகத்தில் விஷமம் தவழ செல்வாவை நோக்கினாள். "எங்கிட்ட சொல்லலை, எங்கே போறேன்னு" அவனும் நமட்டுத்தனமாக சிரித்தான். "சுகு, கொஞ்ச நேரம் முன்னே அவங்களை அத்தேன்னு சொன்னே; இப்ப உங்கம்மான்னு சொல்றே? "நீ ஒண்ணும் தெரியாத பாப்பா ... எல்லாம் நான் சொல்லித்தான் உனக்குப் புரியணும்? காலையில் மல்லிகா இவனைப் பாக்க வந்துட்டு நடத்திய டிராமாவைப்பத்தி இவனுக்கு என்னத் தெரியும் ... அவள் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். "சுகு ... சுகும்ம்மா" "ம்ம்ம்" "கிட்ட வாடி .. ஆசையா இருக்குடி; இன்னைக்கு இந்த ட்ரெஸ்ல நீ ரொம்ப ரொம்ப அழகா ஸ்வீட்டா இருக்கடி; ராத்திரிக்கு நீ இங்கேயே இருக்கியாடி? உடலில் சிறிது தெம்பு வர அவன் தன் ஆசைக் காதலியை கொஞ்சினான். "...." "என்ன சுகு பேச மாட்டேங்கிற?" "எனக்கும் மட்டும் ஆசையில்லயா? உன் கூடவே இருக்கறதுக்கு; ஆனா அதுக்குன்னு ஒரு நேரம் வர வேண்டாமா?" "எப்ப அந்த நேரம் வரும்" "ம்ம்ம் ... உங்கம்மாவை உள்ள கூப்பிடறேன்; அவங்களை நீயே கேளு; அவங்க சொல்லட்டும்; இன்னைக்கே உங்கூட இருக்கறதுக்கு நான் தயார்." அவள் அவன் அருகில் நெருங்கி ஆசை பொங்கும் கண்களுடன் அவன் கையை எடுத்து தன் மார்பில் வைத்துகொண்டாள். "நிஜமாவா சொல்றே" அவள் கிண்டல் பண்ணுவதை புரிந்து கொள்ளாமல் வெகுளியாக பேசியவன் செல்வாவின் கை சுகன்யாவின் இடது மார்பின் மேல் படிந்திருந்ததால், அவன் கை அவள் இதயத்துடிப்பை தெளிவாக உணர்ந்தது. "மாமா ஏற்கனவே எங்கிட்ட சொல்லிட்டார்" "மாமா? எந்த மாமா என்ன சொன்னார்?" "ம்ம்ம் ... கிண்டலா, உங்கப்பா சீமான் நடராஜன்தான் சொன்னார்; சுகன்யா, லீவெல்லாம் எடுக்க வேண்டாம் , நீ ஆபீசுக்கு போ; நாளைக்கு சாயந்திரம் வந்து செல்வாவை மீட் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டார். ... சீனு இப்ப வந்துடுவான் ... ராத்திரிக்கு செல்வா கூட அவன் இருப்பான்; நான் உன்னை உன் வீட்டுகிட்ட விட்டுல டிராப் பண்றேன்னு." "அப்படியா; அப்ப ஒண்ணே ஒண்ணு குடுடி; நீ போறதுக்கு முன்னே" அவன் குரலில் மிதமிஞ்சிய தாபமும் ஆசையும் கலந்திருந்தன. "வேணாம் செல்வா உங்கம்மா வந்துடுவாங்க ... காலையிலேயே நான் உனக்கு முத்தம் குடுக்கும் போது அவங்க பாத்துட்டாங்க ... அப்புறம் இது ஒரு விவகாரமாய் போச்சுன்னா, என்னை இங்க வர வேணாம்ன்னு சொல்லிட்டா; என்னால உன்னை பாக்காம இருக்க முடியாதுப்பா" கண்களில் மெல்லிய பயத்துடன் சுகன்யா கிசுகிசுத்தாள் "நீ எங்கம்மாவை இன்னும் சரியா புரிஞ்சிக்கல" "என்ன சொல்றே நீ; இப்ப நீ சொல்றதுதான் எனக்கு புரியலை" "அதாண்டி, நாம சின்னஞ் சிறுசுங்க தனியா இருக்கட்டுமேன்னுத்தான் அவங்க வெளியே போயிட்டாங்கன்னு சொல்றேன்" சிரித்தவாறே அவன் அவளைப் பார்த்து தன் உதடுகளைக் குவித்தான். "ஏண்டா இப்படி அலையறே; உனக்கு உடம்பு பூரா வலிக்குதுங்கறே; நிம்மதியா சித்த நேரம் படுத்துகிட்டு இரேன்!" சுகன்யா அறைக்கதைவைப் பார்த்தவாறே அவனை நெருங்கினாள். செல்வா அவள் இடுப்பில் தன் கையைத் தவழவிட்டு தன் புறம் அவளை மனதில் ஆசை பொங்க வலுவாக இழுத்தான். தன் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு சுகன்யா அவன் முகத்தில் குனிந்து, அவன் வாயைக் கவ்வினாள். அவன் கீழுதட்டை மென்மையாக உறிஞ்சியவளின் கை அவன் மார்பை இதமாக தடவியது. வினாடிகள் நகர்ந்து கொண்டிருக்க அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தையும் காலத்தையும் மறந்தனர். செல்வா தன் உடல் காற்றில் பறப்பது போல் உணர்ந்தான். அவன் அப்பொழுதுதான் காஃபி குடித்திருந்ததால் அவன் உதடுகள் சுகன்யாவுக்கு இனித்தது. பெண் மனம் எந்த சூழ்நிலையிலும் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்கிறது. யாரோ கதவை நெருங்கி வரும் ஓசை சுகன்யாவின் காதில் விழ, ஆசையுடன் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தவள், சட்டென அவனிடமிருந்து விலகி நின்று தன் உதடுகளை துடைத்துக் கொண்டாள். செல்வா தன் கண்களை மூடிக்கொண்டான். அடுத்த நொடி கதவை வேகமாக திறந்து கொண்டு டாக்டர் மாதவனும், சிஸ்டரும் உள்ளே நுழைந்தனர். அவர்கள் பின் மல்லிகாவும், நடராஜனும் வந்தனர். சுகன்யா அவர்கள் பின் நின்று கொண்டு செல்வாவைப் பார்த்து முகத்தில் கள்ளத்தனத்துடன் கண்களில் உல்லாசம் பொங்க சிரித்தாள். "மாமா, நீங்க மீனா, அத்தையோட மேல ஒரு நிமிஷம் வீட்டுக்கு வந்து போங்களேன்." காரிலிருந்து இறங்கிய சுகன்யா அவர்களை அழைத்த போது மணி எட்டாகியிருந்தது. "சுகன்யா, டயமாயிடுச்சில்லே, இன்னொரு நாள் கண்டிப்பா வர்றோம்மா" ... நடராஜன் வினயத்துடன் பேச, மல்லிகா மறுபுறம் கார் கண்ணாடியின் வழியே வெளியில் பார்த்துக் கொண்டிருக்க, மீனா தன் கையை ஆட்டி விடை பெற்றாள். "வாம்மா சுகன்யா, நான் கிளம்பறேன்; உனக்காகத்தான் காத்துகிட்டிருந்தேன், எப்படி இருக்கான் செல்வா" மாடியில் தன் அறையில் நுழைந்த போது வேணி சுந்தரியுடன் பேசிக்கொண்டிருக்க, ரகு தன் பெட்டி கைப்பையுடன் கிளம்பிக் கொண்டிருந்தார். "உடம்புல வலி குறைஞ்சிருக்குன்னு சொல்றார். நாளைக்கு காலையில ஹிப்லேயும், இடது கால் வீங்கியிருக்கறதுக்கும், எக்ஸ்ரே எடுக்கப் போறாங்க ... நீங்க ஜாக்கிரதையா போயிட்டு வாங்க மாமா; அம்மா இங்கேருந்து கிளம்பும் போது நானும் ஊருக்கு வர்றேன். செல்வா இப்படி இருக்கும் போது நான் டெல்லி ட்ரெய்னிங்கு போகப் போறது இல்லை. அடுத்த க்வார்ட்ட்ர்ல போலாம்ன்னு இருக்கேன். நான் வேணா ஸ்டேஷன் வரைக்கும் வரட்டுமா?" "வேண்டாம்ம்மா, நீ காலையிலேருந்து சாப்பிடக்கூட இல்லே ... நிம்மதியா சாப்பிட்டு தூங்கு ... இந்தா, இதை பத்திரமா வெச்சுக்க; இது காலையில 50,000/- பணம் கட்டினதுக்கான ஹாஸ்பெட்டல் ரெசீப்ட், செல்வா டிஸ்சார்ச் ஆகும் போது தேவைப்படும். நான் வர்றேன் சொல்லிக்கொண்டு அவர் கிளம்பினார். "எப்ப வந்தே வேணி, உங்கப்பா எப்படி இருக்கார் ... ஜீன்ஸ்ல டக்கரா தூள் கிளப்பறேடி ... " அவள் வேணியைக் கட்டிக்கொண்டாள். "ம்ம்ம் ... அப்பா வீட்டுக்கு வந்துட்டார் சுகன்யா ... இப்ப நல்லாயிருக்கார் ...ரெகுலர் மெடிசின் ... நடைப்பயிற்சி .. உப்பு கம்மியா சாப்பிடணும் ... டாக்டர்ஸ் இதெல்லாம் சொல்லியிருக்காங்க. இப்ப மெதுவா நடக்க ஆரம்பிச்சுட்டார். " "சுந்தரி அத்தை எல்லாம் சொன்னாங்க ... தைரியமா இருடி சுகன்யா ... எல்லாம் நல்லபடியா நடக்கும் ... இப்பத்தான் எல்லாம் அவங்க வீட்டுக்கும் தெரிஞ்சுப் போச்சு ... அவங்க வீட்டுல எல்லோருக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. உங்க வீட்டுல அத்தையும், மாமாவும் உனக்கு சப்போர்ட் பண்றாங்க; இரண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க. அப்புறம் என்னடி தைரியமா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க; இப்ப நீ ஒருத்தி இங்க இருக்கே; கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரா இங்க இருக்கப் போறீங்க அவ்வளவு தான். உனக்குன்னு ஒரு புள்ளை பொறந்தா தன்னால அந்த மல்லிகா இங்க ஓடி வராங்க" வேணி சிரித்தாள். "இல்லை வேணி, நான் அவங்க அம்மா மனசு நோகமாத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு இருக்கேன் ... பாக்கலாம்." "ஓ.கே. ஆல் த பெஸ்ட் ... காலையில பாக்கலாம் ... எனக்கும் டயர்டா இருக்கு ... சாப்பிட்டு தூங்கணும் ... வரேன் அத்தே ... துள்ளி எழுந்த வேணியுடன், சுகன்யாவும் வெளியில் வந்தாள். "வேணி, இந்த ஜீன்ஸ்ல நீ இருக்கறதை, உங்காள் பார்த்தாரா ..." "ஏன் ..." "சும்மா சொல்லக்கூடாதுடி ... இந்த காட்டன் ஜீன்ஸ், குர்த்தாவிலே சூப்பரா சினேகா மாதிரி இருக்கேடி நீ ... ஃபிட்டிங் உனக்கு பர்ஃபெக்ட்டா இருக்கு ... நீ தூங்கணுங்கறே ... பத்து நாளா வேற நீ இங்கே இல்ல ... அவரு எங்க உன்னைத் தூங்க விடப்போறாரு ... அதைச்சொன்னேன்... ஆல் த பெஸ்ட் அண்ட் குட் ட்ரீம்ஸ்" சுகன்யா அவள் காதில் கிசுகிசுத்தாள். "என்ன பண்றதுடி; பஸ்ல வந்தது உடம்பு ரொம்ப அலுப்பா இருக்குடி ... விட்டா இங்கேயே இப்படியே தூங்கிடுவேன்; ஆனா இந்த மனசு இருக்கே, அது பைத்தியம் புடிச்சு அலையுது என் புருஷனோட நெருக்கத்துக்காக; என் வீட்டுல நாலு நாள் நிம்மதியா இந்த நெனப்பு இல்லாம இருந்தேன்; அதுக்கு மேல என்னால முடியலடி; அவனும் பாவம் ... ஏங்கிப் போயிருக்கான்ம்பா ... எல்லாத்துக்கும் மேல அவனை கட்டிபுடிக்கலன்னா என்னாலயும் இன்னைக்கு நிம்மதியா தூங்க முடியாது; அதனாலதான் நான் உங்கிட்ட கூட சரியா பேசாம கீழே ஒடறேன்" கண்ணை சிமிட்டிக்கொண்டே கீழே ஒடினாள் வேணி. "கண்ணு சுகா, யார் கிட்ட வந்ததுலேருந்து போன்ல பேசிகிட்டு இருக்கேம்மா, வந்து ஒரு வாய் சாப்பிடும்மா; காலையிலேருந்து சாப்பிடாமா கூட அலைஞ்சுட்டு வந்திருக்கே" சுந்தரி தட்டில் சாதத்தை போட்டுவிட்டு கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள். "இதோ வந்துட்டேம்மா ... கோபலன் சார் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேம்மா ... நீ படுத்துக்கோ ... சாப்பிட்டுட்டு எல்லாத்தையும் நான் ஒழிச்சி போட்டுடறேன்." "அம்மா, வாழைக்காய் பொறியல் நல்லா இருந்ததும்மா ... மாமா போறதுக்கு முன்னாடி சாப்பிட்டாரா?" லைட்டை அணைத்துவிட்டு அம்மாவின் பக்கத்தில் கட்டிலில் படுத்தாள் சுகன்யா. "ஆமாண்டி ... நீ வர்றதுக்கு முன்னேயே அவன் அவசர அவசரமா ரெண்டு வாய் அள்ளிப் போட்டுகிட்டான்" சுந்தரி எழுந்து கவிழ்ந்து படுத்திருந்த தன் பெண்ணின் முடியை அவிழ்த்து அவள் முதுகின் ஈரத்தை மெல்லிய டவலால் துடைத்தாள். "எம்மா ... நான் ஒண்ணு கேட்டா கோச்சிக்க மாட்டியே? சுகன்யா திரும்பிப் படுத்து தன் தாயின் முகத்தைப் பார்த்தாள். "என்ன பீடீகையெல்லாம் பெரிசாயிருக்குது" "ம்ம்ம் ... நான் கேக்கறதை நீ எப்படி எடுத்திப்பியோன்னு இருக்குதும்மா" சுந்தரி சற்று ஆச்சரியமானாள். எப்போதும் பட படவென்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசும் மகள் இன்னைக்கு எங்கிட்ட பேச ஏன் தயங்கறா? "சொல்லுடி என்ன விஷயம்?" "என் அப்ப்பா எங்க இருக்காருன்னு உனக்கு தெரியுமாம்மா? தயக்கத்துடன் வந்தன வார்த்தைகள். சுந்தரியும் ஒரு நொடி அதிர்ந்துதான் போனாள். தன் பெண்ணிடமிருந்து எள்ளளவும் இந்த கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அந்த விடிவிளக்கு வெளிச்சத்திலும் அவள் முகத்திலிருந்து தெரிந்தது. "அந்தாள் பேச்சை யாராவது எடுத்தாக்கூட எண்ணையில விழுந்த வடை மாவு மாதிரி பொசுங்குவே, இப்ப இந்த கேள்விக்கு என்ன அவசியம்ன்னு எனக்கு புரியலை." " உன் மனசை நான் புண்படுத்தியிருந்தா ... சாரிம்ம்மா ... சுகன்யாவின் குரல் தழுதழுத்தது." சொல்லிவிட்டு சரெலென திரும்பி படுத்துக்கொண்டாள் சுகன்யா. சுந்தரியின் மனம் ஒரு நிமிடம் அதிர்ந்தது, தன் பெண் அழுகிறாளா? "சுகா ... சுகா என்னடி ஆச்சு; இப்ப ஏன் அழுவறே? இப்படி திரும்பு என் பக்கம்." சுந்தரி அவள் தோளைப்பிடித்து தன் புறம் திருப்பினாள். சுகன்யா விம்மிக்கொண்டே எழுந்து, உட்க்கார்ந்திருந்த தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டவள், தன் முகத்தை அவள் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவள் முதுகு குலுங்கியது. பாவம் இந்த பொண்ணு; மனசுல எதை வெச்சுக்கிட்டு இப்படி புழுங்கிப் போறா? அழட்டும்; அவள் அழுது முடிச்சா அவ மனசுல இருக்கற பாரம் குறையும் என மவுனமாக இருந்த சுந்தரியின் முகம் உணர்ச்சிகளின்றி இருந்தது. சுகன்யாவுக்கு அப்ப வயசு என்ன? ஏழா இல்ல எட்டா? தன் கணவன் குமார் வீட்டை விட்டுப் போன பதினைஞ்சு வருசத்துக்குப்பறம், "அப்பா எங்கம்மா?" என் பொண்ணு என்னைக் கேக்கிறா? அவன் மேல இவளுக்கு தீடீர்ன்னு என்ன பாசம் பொங்குது? அவனா போனானா? நான் தானே அவன் தொல்லைத் தாங்கமா, வீட்டை விட்டு அடிச்சு விரட்டினேன்? அதனாலதான் இவ இந்த அளவுக்கு வாழ்க்கையில உருப்புட்டு இருக்கா; இல்லன்னா அவன் இவளையே வித்து குடிச்சிட்டிருப்பான்?" "இப்ப அவன் எங்க இருப்பான்? இருக்கிறானா? இல்ல செத்துத்தான் தொலைஞ்சானா? அப்படி உயிரோட எங்க இருந்தாலும் எங்க நெனப்பு அவனுக்கு இருக்குமா? யாருக்குத் தெரியும். நான் மட்டும் அவன் கட்டின தாலியை கழுத்துல தொங்க விட்டுக்கிட்டு இருக்கேன். அவனைப் பத்திய எல்லா நெனைப்பையும் என் மனசுலேருந்து வேரோட பிடுங்கி எரிச்சு, எரிச்ச சாம்பலையும் தண்ணியில கரைச்சிட்டேன். என் மனசே அவனைப் பத்திய எந்த எண்ணமும் இல்லாம மரத்துப் போச்சு; இப்ப இவ ஏன் இந்த கேள்வியை கேட்டு மரத்துப் போன என் மனசை கீறிப்பாக்கிறா? இவ கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லையே?" சுந்தரி ஒரு நீண்டப் பெருமூச்சினை வெளியேற்றினாள்.

அழுது முடித்து தன் உதடுகளைக் கடித்துக்கொண்டு, சிறு குழந்தையைப் போல், தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த தன் பெண்ணை, சுந்தரி ஒரு முறை தன் மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள். பின் ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். "கண்ணு, நான் இருக்கேண்டா உனக்கு; உனக்கு என்ன வேணும் சொல்லு; ஏன் மனசு குழம்பிப் போறே; என் லைப்ல அவன் சாப்டர் எப்பவோ முடிஞ்சிப்போச்சு; எனக்கு இப்ப அவன் மேல எந்த கோபமோ, வருத்தமோ இல்லை. நான் நிம்மதியா இருக்கேண்டா செல்லம். அவன் நெனைப்பு என் மனசுல சுத்தமா இல்லடி கண்ணு; உன் அப்பாவைப்பத்தி செல்வா வீட்டுல கேட்டாங்கன்னு சொன்னப்ப; ஒரு வினாடி; ஒரே ஒரு வினாடி அவன் நெனப்பு என் மனசுல வந்தது உண்மைதான். இவனால என் பொண்ணுக்கு, அவ மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்கறதுல தடங்கல் வந்துடுமோன்னு நினைச்சேன்; ஆனா இன்னைக்கு உன் செல்வாவோட அப்பாவை பாத்ததுக்கு பின்னாடி, அவர் எங்ககிட்ட நடந்துகிட்டதை பாத்ததுக்கு அப்புறம் அந்த பயமும் என் மனசை விட்டு நீங்கிடுச்சி; இப்ப என் மனசு நிம்மதியாயிருக்கு." "நான் என் கல்யாணத்தைப் பத்தி கவலைப் படலைம்மா" "பின்னே" "செல்வாவோட நான் பழக ஆரம்பிச்சு முழுசா, இன்னும் மூணு மாசம் கூட ஆகலே" ஆனா அவனை ஒரு நாள் பாக்கலைன்னா என் மனசும், உடம்பும் அப்படி துடிச்சுப் போகுது; அவன் நிலமையும் அப்படித்தான் இருக்குன்னு அவன் சொல்றான்; அது உண்மையாத்தான் இருக்கணும். "வெக்கத்தை விட்டு சொல்றேம்மா; உங்கிட்ட நான் பேசக்கூடிய பேச்சு இல்லம்மா இது; காலையில அப்படி வலியோட மருத்துவ மனை கட்டில்ல துடிக்கறவன்; என்னைப் பாத்ததும் தன் உதட்டை குவிச்சிக் காட்டறான். டாக்டர் வெளியில போன அடுத்த செகண்ட், நானும் இருப்புக்கொள்ளாமா அவன் உதட்டுல முத்தம் குடுத்தேன். அதை அவன் அம்மாவும் அப்பாவும் பாத்துட்டாங்க; அவங்க அம்மா திருப்பியும் அங்க பிரச்சனை பண்ணி, மாமா தன் பொறுமையை இழந்துடுவாரோன்னு பயந்துகிட்டு இருந்தேன்; உங்க பேரை கெடுக்கற மாதிரி நடந்துகிட்டேனேன்னு மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டு இருந்தேன். ஆனா, என் மனசை கட்டுப்படுத்த முடியாமா, இப்ப சாயங்காலம் திரும்பி வரும் போதும், வெக்கமில்லாமா எப்படா சமயம் கிடைக்கும்ன்னு தவிச்சுகிட்டு இருந்து, கடைசியில அவனுக்கு திருட்டுத்தனமா ஒரு முத்தம் குடுத்துட்டுத்தான் வந்தேன்." "வீட்டுக்கு வந்தா என் ஃப்ரெண்டு வேணி சொல்லிட்டுப் போறா; நாலு நாளைக்கு மேல அவ அம்மா வீட்டுல அவளால தனியா தூங்க முடியலைன்னு; பத்து நாளுக்குள்ள என் புருஷன் நான் இல்லாம ஏங்கிபோய்ட்டான்ங்கறா; நீயும் அப்பாவும் காதலிச்சித்தான் கல்யாணம் பண்ணிகிட்டீங்க; அவரு தப்பெல்லாம் குடிச்சுட்டு உன்னை தொந்தரவு பண்ணதுதான்; அதில்லாம நீங்க ரெண்டு பேரும் வேற எதுக்காகவும் சண்டைப் போட்டுக்கிட்டதா எனக்கு ஞாபகமில்லை; அப்படி இருக்கும் போது எனக்காக நீ அவரை அடிச்சு வெரட்டிட்டு; உன் உடம்பையும், மனசையும் இப்படி எரிச்சிக்கிட்டு இருந்திருக்கியேம்மா; அதை நெனைச்சேன் என்னால தாங்க முடியலைம்மா;" சுகன்யா தன் உணர்ச்சிகளை அடக்கமுடியாமல், மீண்டும் விம்ம ஆரம்பித்தாள். சுந்தரி தன் மகள் பேசியதை குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் மனசு மகிழ்ச்சியில் முழுமையாக பூரித்துப் போனது. சுகன்யா பேசி முடித்து விம்மத் தொடங்கியதும், அவளை மீண்டும் தன் புறம் இழுத்து மார்புடன் தழுவிக்கொண்டு சுகன்யாவின் கன்னத்தில் ஒழுகும் கண்ணீருடன் சேர்த்து, தன் தாய்மை உணர்ச்சி பொங்க முத்தமிட்டவள், அவள் முதுகை வருடிக்கொடுத்தாள். "சுகன்யா! கண்ணு, உன்னை நெனச்சு நான் ரொம்ப பெருமைப்படறேண்டா செல்லம். என் பொண்ணுக்கு, இன்னொரு பொம்பளையோட மன உணர்ச்சிகளையும், உடல் உணர்ச்சிகளையும் மதிக்கற பெரிய மனசு இருக்கு; நான் உன்னை சரியாகத்தான் வளர்த்திருக்கிறேண்டி. உன்னை ஒரு சுயநலவாதியா நான் வளர்க்கலை. உன் சுகத்துக்காக அடுத்தவங்க வாழ்க்கையை நீ கெடுக்கமாட்டே; இன்னைக்கு இது தெரியறப்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு. "நீ சொன்ன மாதிரி நாலைஞ்சு வருஷம் முன்னால வரைக்கும் கூட என் உடம்பு என்னை பாடாப் படுத்தியிருக்கு; உடம்பு சுகம் என்னான்னு நல்லா தெரிஞ்சவதானே நான்? நானும் கல்யாணமாகி, நாலு வருஷம் எந்த பிரச்சனையும் இல்லாமா, அவன் கூட சந்தோஷமா இருந்து, உன்னை பெத்துகிட்டவ தானேடி; அதுக்கு அப்புறம் தானே எங்க வாழ்க்கையில பிரச்சனை தொடங்குச்சு; ஆனா எப்படியோ இது வரைக்கும், என் மனசை கட்டுப்படுத்திகிட்டு, சோத்துல கொஞ்சம் உப்பை கம்மியா போட்டு திண்ணுகிட்டு, ரோட்டுல போகும் போது தலையை குனிஞ்சி நடந்து, ஆம்பிளைங்களை திரும்பி பாக்காமே என் வாழ்க்கையை வாழ்ந்துட்டேன்". "எவன் கண்ணும் என் உடம்புல பட்டது இல்லேன்னு என்னால சொல்ல முடியாது. ஒண்ணு ரெண்டு தரம், கொஞ்சம் அழகான, ஆம்பளைங்க என்னை, கடைத்தெருல, கோவில் குளத்துல, உத்து பாத்திருக்காங்க; அப்ப என் உடம்பும் சித்த நேரம் சிலுத்து போனதை என்னால மறுக்க முடியாது. எத்தனையோ நாய் என் பின்னால முரட்டுத்தனமா கொலைச்சுப் பாத்துச்சுங்க; ஆனா அந்த நாய்ங்க எவனையும் மனசுல நான் நினைக்காமா, எவன் கையும் என் உடம்புல படாமா இருந்தேட்டேன்னு உறுதியா உன் கிட்ட என்னால சொல்லமுடியும். இப்பல்லாம் என் மனசும் சரி, உடம்பும் சரி அந்த அளவுக்கு என்னைத் தொந்தரவு பண்ணல. மனசு மரத்துப் போச்சுன்னு வெச்சிக்கோயேன்" சுந்தரி பேசுவதை நிறுத்தினாள். "அம்மா, மாமா சொன்னாருல்ல; தீராத கோபம் யாருக்கு லாபம்ன்னு; இங்க சென்னைக்கு வந்து, நான் தனியா இருக்க ஆரம்பிச்சதுலேருந்து, நாலு பேரை பாக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம், முகம் தெரியாத ஜனங்களோட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், மத்தவங்க வாழ்க்கையில அவங்க அனுபவிக்கற சுக துக்கங்களையும், துயரங்களையும், நல்லது கெட்டதுகளையும் பத்தி கேள்வி பட்டதுக்கு அப்புறம், என் கண்ணால பாக்கறதுக்கு பின்னாடி, என் அப்பா மேல இருந்த கோபம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிடுச்சி. "அவர் நல்லவராத்தான் இருக்கணும்ன்னு தோண ஆரம்பிச்சிடுச்சி. ஏன்னா நீ ஒரு தரம் அவரை தொடப்பத்தால அடிச்சதும், மாமா அரிவாளை தூக்கினதுக்கு அப்புறம், ஒரு தரம் கூட நம்ம வீட்டுப்பக்கம், ஏன் நம்ம ஊர்லேயே அவரை நான் பாக்கல; குடிக்கறது அவருக்கு ஒரு வியாதின்னு நினைக்கிறேன்; குடிப்பழக்கத்துக்கு அடிக்ட் ஆன ஒரு மன நோயாளி அவர்; நான் என்ன சொல்றேன்னா, அப்பா இருக்கற இடம் உனக்கோ, மாமாவுக்கோ தெரிஞ்சிருந்தா, எங்கிட்ட சொல்லும்மா, எனக்கு அவரை ஒரு தரம் பாக்கணும்ன்னு ஆசையா இருக்கும்மா; இத்தனை நாள்லே அவர் திருந்தியும் இருக்கலாமில்லயா? "ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேம்மா, உனக்கு விருப்பம் இல்லன்னா, நான் அவரைப் பாக்கமாட்டேன். எனக்கு உன் மன நிம்மதிதாம்மா முக்கியம். இந்த விஷயத்துல உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம். உனக்குஅப்புறம்தான் எனக்கு எல்லாமே; என் அப்பா, என் வேலை; என் செல்வா, என் கல்யாணம் எல்லாமே உனக்கு அப்புறம்தாம்மா." சுகன்யா தன் முகத்தை துடைத்துக்கொண்டு தெளிவாக பேசினாள். "நீ உன் அப்பாவை போய் பாக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல; அவன் எனக்கு புருஷன் மட்டுமில்லே; உன் அப்பாவும் கூடத்தான்; ஆனா என்னைக் கூப்பிடாதே; அவங்க அப்பா, அம்மாவுக்கு அவன் புள்ளை; எனக்காக அவங்க அப்பா அம்மாவை விட்டுட்டு என் கூட வந்தான். இப்ப அவன் தன் பெத்தவங்களோடத்தான் இருக்கான்னு நெனைக்கிறேன்; அஞ்சாறு வருஷம் முன்னாடி என் மாமனாரையும், மாமியாரையும் தற்செயலா ஒரு முறை கல்கத்தாவுல உன் மாமா பாத்ததா சொன்னான்; அவனுக்குத்தான் ஊர் ஊரா அலையற வேலையாச்சே; அவங்க ரெண்டு பேரும், ரகு கிட்ட, தங்களோட பிள்ளை, எனக்கு பண்ண கொடுமைக்கு மன்னிப்பு கேட்டாங்களாம்." "என்னையும் உன்னையும் நேரா ஒரு தரம் பாக்கணுமின்னு சொன்னாங்களாம். என்னைப் பாத்து மன்னிப்பு கேக்கணும்ன்னு சொன்னாங்களாம். ஆரம்பத்துல எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்காத அவங்க, வயசானதால வேற வழியில்லாமா, ஆதரவில்லாமா, கல்கத்தாவுல ஏதோ வேலை செய்துகிட்டு இருந்த, உன் அப்பாவோட போய் சேர்ந்துகிட்டாங்களாம். உன் மாமனும் ஒரு தரம் வயசானவங்க சொன்னாங்களே, அட்ரஸ் எல்லாம் குடுத்தாங்க; அவங்களை மட்டுமாவது போய் பாத்துட்டு வரலாமான்னு என்னைக் கேட்டான். நான் வேணாம்ன்னு தீத்து சொல்லிட்டேன்." "அவங்கக்கூட எனக்கு எப்பவும் எந்த பழக்கமோ, உறவோ இருந்ததே இல்லைம்மா. பார்க்காத, பழகாத ஒருத்தர் கிட்ட எப்படி பாசம் வரும்; எனக்கு எந்த பாசமும் அப்ப அவங்க மேல வரலை. புதுசா எதுக்கு இந்த வயசுல சிக்கல்களை வளர்த்துக்கிட்டு, அதன் மூலமா நீ பாதிக்கப்படக்கூடாதுன்னு நான் நெனைச்சேன். அப்பதான் நீ காலேஜ்ல சேர்ந்தே... ஹாஸ்டல்ல தனியா இருந்தே; யார் தொந்தரவும் இல்லாம, நிம்மதியா தூங்கி, நேரத்துக்கு எழுந்து, மனசு ஒன்றி நல்லாப் படிச்சு, ஒரு சாதாரண வாழ்க்கைக்கு நீ மாறிகிட்டு இருந்த நேரம்; எந்த காரணத்தாலும் உன் மனசுல எந்த குழப்பமும், அந்த கொடுமைக்காரன் நினைவும் வந்து உன் படிப்பு கெட்டுப் போகறதை நான்விரும்பலை."

"அம்மா ... நீ எனக்காக உன் வாழ்க்கையையே தியாகம் பண்ணியிருக்கேம்மா ... எப்படிம்மா இதுக்கு நான் நன்றி சொல்லப்போறேன்" சுகன்யா தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். நிமிர்ந்து அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டாள். "கண்ணு ... பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே ... பெத்துக்கிட்ட நான் ... என் கடமையைச் செய்யறேண்டி ... உங்கிட்ட நான் எதையும் எதிர்ப்பாத்து இதையெல்லாம் செய்யலை; இப்ப நீ நிம்மதியா தூங்கு ... நாளைக்கு நீ ஆபீசுக்கு போகணும் ..." "அம்மா ... அப்ப நான் என் கடமையை செய்ய வேண்டாமா உனக்கு?" "நீ எனக்குத்தான் திருப்பி செய்யணும்ன்னு அவசியம் இல்லை" "அப்புறம் வேற யாருக்கு செய்ய?" "நான் உனக்கு செய்யறேன்; நீ உன் புள்ளைங்களுக்கு எந்த எதிர்பார்ப்புமில்லாமால் செய் ... " சுந்தரி மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டு சுவரைப் பார்த்தாள். அதுவரை தன் மன உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தன் பெண் தான் அழுவதை உணர்ந்துகொள்ளாத படி, தன் கண்களில் வழியும் கண்ணீரை அவள் சத்தமில்லாமல் துடைத்துக் கொண்டாள். சுகன்யா வழக்கம் போல் தன் கையைத் தன் தாயின் இடுப்பில் போட்டு அவளை வளைத்துக்கொண்டாள் ... சற்று நேரத்தில் அவளையும் அறியாமல் மனம் தளர தூக்கத்திலாழ்ந்தாள்.

சுகன்யா... 14


சுகன்யா மருத்துவமனையிலிருந்து விருட்டென நடக்க ஆரம்பித்ததும், சுந்தரியும், ரகுவும் அவள் பின்னால் எதுவும் பேசாமல் மவுனமாக அவளைப் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் போவதை பார்த்துக்கொண்டிருந்த சீனுவுக்கு மல்லிகா மீது தலைக்கு மேல் கோபம் வந்தது; வந்த கோபத்தை அடக்க தன் பற்களை கடித்துக்கொண்டான். மல்லிகாவை அவன் அம்மா என்றுதான் கூப்பிடுவான். அவள் பேசியதை பொறுக்கமுடியாமல், கொஞ்சம் நேரம் பேசாம இருங்கம்மா; இப்படியெல்லாம் பேசற நேரமா இது? அடிக்குரலில் பேசிய அவன், உரிமையுடன் அவள் கையை பிடித்து இழுத்து சென்று சற்று தள்ளி இருந்த நாற்காலியில் அவளை உட்க்கார வைத்தான். மல்லிகா, நடராஜன் இருவருமே அவனைத் தங்கள் வீட்டில் பிறக்காத இன்னொரு பிள்ளையாகத்தான் நினைத்தார்கள். அவன் செல்வாவின் வீட்டிற்கு இரவு பகலென நேரம் காலம் இல்லாமல் வருவான்; குளிப்பான்; சாப்பிடுவான்; தூங்கி, கண் விழித்தெழுந்து திரும்பிப் போவான்.

அந்த வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது என்று எந்த நிகழ்ச்சியிலும் முதல் ஆளாக நிற்பவன் அவன். அதற்கு மேல் அவனால் அந்த நேரத்தில் மல்லிகாவிடம் வேறு எதுவும் சொல்ல முடியாமல் தன் பல்லைக் கடித்துக்கொண்டு பின்னால் திரும்பிப்பார்க்க, அங்கு தன் கீழுதட்டைக்கடித்துக்கொண்டு கண் கலங்கி நின்று கொண்டிருக்கும் மீனாவைப் பார்த்தான். ஏன் இந்த பொம்பளைங்க எல்லாம் சட்டு சட்டுன்னு எமோஷனலா ஆவறாளுங்க என யோசித்தான். நடராஜன் தன் கைகளைப் பிசைந்துகொண்டு தன் மனைவியை முறைத்தவர், சட்டென விரைந்து சுகன்யாவின் பின்னால் நடந்து கொண்டிருந்த ரகுவின் கையை பிடித்து நிறுத்தினார், "சாரி சார் ... உங்க கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் ... என் மனைவி பேசினது தப்புத்தான்; ஏன் அப்படி பேசினான்னு எனக்குப் புரியல; இப்ப அவளை எதுவும் கேக்கற நிலைமையில நான் இல்ல; உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்; புள்ளை அடிபட்டு கிடக்கிறானேன்ற மன வேதனையில, ஏதோ கோபத்துல கன்னா பின்னான்னு அவ பேசினதை மனசுல வெச்சிக்காதீங்க." சுந்தரியிடம் சென்று, "அம்மா; என் பொண்டாட்டி கொஞ்சம் முன் கோபக்காரி; ஆனா கெட்டவ இல்லை; முதல் தடவையா நீங்க அவளைப் பாக்கறீங்க, உங்க மனசுல அவளைப் பத்தி ஒரு தப்பு எண்ணம் உருவாகலாம். அவ மனசுல எந்த காரணம் இருந்தாலும், பொது இடத்துல இப்படி நடந்துகிட்டு இருக்கக்கூடாது; நான் இதுக்கு ரொம்ப வருத்தப்படறேன்; நீங்க உங்க பொண்ணு சுகன்யாவை இப்ப திரும்பி போக வேண்டாம்ன்னு சொல்லுங்க ... ப்ளீஸ் ..." நடராஜன் கெஞ்சலாக பேசினார். சுகன்யா பேரை செல்வா முனகுகிறான், டாக்டர் அவளை கூப்பிடுகிறார் என்று நர்ஸ் சொன்னதை கேட்டதும் மீனாதான் முதலில் சுதாரித்துக்கொண்டு, வேகமாக மருத்துவமனை வாசலை நோக்கி சென்ற சுகன்யாவை நிறுத்த வெளியில் ஓடினாள். சீனுவுக்கும் கோபத்துடனும், ரோஷத்துடனும் போகும் சுகன்யாவை, கெஞ்சி கூத்தாடி அவளை திரும்ப கூப்பிட்டுக்கொண்டு வருவதுதான் முக்கியம், என மனதில் தோன்ற மல்லிகாவை விட்டுவிட்டு மீனாவின் பின்னால் ஓடினான். சுகன்யா, ஒரு மரத்தடியில், கான்கீரிட் பெஞ்சில், தன் நெஞ்சு பதைபதைக்க, தாடைகள் இறுகி, சுருங்கிய கண்கள் கலங்கி, வெறித்த பார்வையுடன், தன் கைப்பையின் "ஜிப்" பை காரணமில்லாமல் திறப்பதும் மூடுவதுமாக உட்க்கார்ந்திருந்தாள். "சாரி சுகன்யா; வெரி வெரி சாரி; எங்க அம்மா அப்படி பேசினதுக்காக உங்க கிட்ட நான் மன்னிப்பு கேக்கிறேன்; அவங்க ஏன் அப்படி பேசினாங்க, என்ன காரணத்தால பேசினாங்கன்னு சத்தியமா, எனக்கோ, எங்க அப்பாவுக்கோ தெரியாது." மீனா கெஞ்சும் குரலில் பேச, சுகன்யா தன் முகம் சுருங்கி பதிலுக்கு முகத்தில் வேதனையுடன் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். "சுகன்யா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க; உங்களுக்கு இப்ப கோபம் நிச்சயமா வரும்; எங்கம்மாவை கோச்சுக்கறதுக்கு உங்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு; அதுக்கு மேல உங்களுக்கு உரிமையும் இருக்குன்னு நான் நினைக்கிறேன்; நீங்க சொல்ல நினைக்கற அவ்வளவையும் நான் பொறுமையா கேக்கத் தயார்; ஆனால் ... ப்ளீஸ் ... இப்ப நீங்க எழுந்து உள்ள வாங்க; செல்வாவுக்கு நினைவு வந்துடுச்சாம்; அவன் உங்க பேரைத்தான் திரும்ப திரும்ப சொல்றானாம். இப்ப உங்களை பாத்தா அவனுக்கு மனசு நிம்மதியா இருக்கும்." "டாக்டர் உங்களை மட்டும்தான் உள்ள கூப்பிடறார். அடிபட்டு கிடக்கற இந்த நிலைமையிலும் என் அண்ணன் உங்கப் பேரைத்தான் சொல்றான்; எங்க யார் பேரையும் சொல்லலை; உங்களுக்கு நீங்க நேசிக்கற செல்வா முக்கியமா? இல்ல எங்க அம்மா மேல கோபப்படறது முக்கியமா?" கண் கலங்கி பேசிய மீனா சுகன்யாவின் கைகளை பற்றியவள், எந்த நேரத்திலும் அழுதுவிடுவாள் போல் இருந்தாள். "சுகன்யா, நான் சீனு, செல்வாவோட ஃப்ரெண்டு; அவனுக்கு அடிபட்டுதுன்னு தெரிஞ்ச உடனே, யாரைப்பத்தியும், எதைப்பத்தியும், கவலைப்படாமா ஓடிவந்து ரத்தம் குடுத்து, பணத்தைக்கட்டி, எல்லாம் பண்ணிட்டு, அவன் உங்களை பார்க்கணும்ன்னு சொல்ற நேரத்துல, அவன் அம்மா அர்த்தமில்லாம எதையோ பேசினாங்கன்னு, திரும்பி போனா, நீங்க பண்ண அத்தனைக்கும் அர்த்தமில்லாம போயிடும்; ப்ளீஸ், சீக்கிரமா உள்ள வாங்க" சீனு அவளை நோக்கித் தன் கையை கூப்பினான். "சீனு, ப்ளீஸ், கையை கீழே போடுங்க முதல்ல; நான் வரேன்; என் செல்வாவுக்காக நான் வர்றேன்; எனக்கு வேற எதுவும் முக்கியமில்லை." சுகன்யா தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு உள்ளே மீண்டும் வந்தாள். மல்லிகாவுக்கு எதிர்ப்புறத்தில் உட்க்கார்ந்திருந்த தன் தாயிடம் தன் கைப்பையையும், செல் போனையும் கொடுத்தவள், தன் மாமாவின் முகத்தைப் பார்த்தாள்; அவள் பார்வையில் உள்ளே போகட்டுமா என்ற கேள்வி தொக்கியிருந்தது. அவரும் தன் கண்ணாலேயே விடைக்கொடுக்க, அவள் தன் ஜீவனைப் பார்க்க படபடக்கும் நெஞ்சுடன் உள்ளே விரைந்தாள். *** அந்த அறையினுள் இரு கட்டில்கள் போடப்பட்டிருக்க ஒரு கட்டில் காலியாக இருந்தது. பக்கத்து கட்டிலில் செல்வா தலையில் கட்டுடன் கண்கள் மூடி படுத்திருந்தான். அவன் முகம் வீங்கியிருக்க இடது கை மணிக்கட்டில் கட்டுப்போடப்பட்டிருந்தது. இடது கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க, ஒரு நர்ஸ் அவனுடய ரத்த அழுத்தத்தை அளந்து கொண்டிருந்தாள். வலது கையில் இரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. செல்வாவின் தலைப்பக்கத்தில், வயது முதிர்ந்த ஒரு டாக்டர் நின்றவாறே ஒரு பேப்பரில் வேகமாக கிறுக்கிக் கொண்டிருக்க, காலையில் அவளுடன் பேசிய டுயூடி டாக்டர் நின்று கொண்டிருந்தார். எழுதிக்கொண்டிருந்தவர், சுகன்யா நுழைந்தவுடன் ஒரு முறை நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தவர் மீண்டும் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்ததும், சுகன்யாவை நோக்கி புன்முறுவலுடன் மென்மையாக பேசத்தொடங்கினார். "சுகன்யா, ஆர் யூ ஹிஸ் ஃபியான்சி" "ஸார் .." "யூ ஆர் வெரி வெரி லக்கி கேர்ள் ... இவரை டயம்ல கொண்டு வந்து சேர்த்துட்டாங்க ... ஹெல்மெட் போட்டுகிட்டு இருந்ததால பொழைச்சுக்கிட்டான். ஹி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் நவ் ... ஹீ வில் பீ ஆல்ரைட் இன் எ வீக் ... அவனுக்கு நினைவு வந்ததுலேருந்து உன் பேரைத்தான் சொல்லிக்கிட்டிருக்கான்.." "செல்வா, மிஸ்டர் செல்வா, கண்ணைத் தொறங்க ... சுகன்யா வந்திருக்கா உன்னைப்பார்க்க" சொல்லிவிட்டு அவன் கன்னத்தை லேசாகத் தட்டினார். அவன் மெதுவாக தன் கண்களைத் திறக்க அவர் வெளியே நகர ஆரம்பித்தார். "ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணதா டாக்டர் சொன்னார் ... ப்ரெய்ன்ல்ல ப்ராப்ளம் ஒண்ணுமில்லேயே ஸார்? ... "நத்திங்க் ... டியர், ஜஸ்ட், ஒரு சின்ன டௌட் ... அதை ரூல் அவுட் பண்றதுக்காக ஸ்கேன் எடுத்தேன். ஒரு வாரத்துல அவன் எழுந்து பழையபடி உன்னை பின்னாடி உக்கார வெச்சுக்கிட்டு பைக் ஓட்டுவான் பாரும்மா. ஸ்பீடா போனான்னா முதுகுல ஒண்ணு போடு; நீ அவன் கிட்ட சீக்கிரமா ரெண்டு நிமிஷம் பேசிட்டு அவனைத் தனியா விடு. ரெஸ்ட் எடுக்கட்டும். அவர் சிரித்தபடியே நகர, டாக்டர் மாதவன் அவரைப் பின் தொடர்ந்தார். *** டாக்டர்கள் இருவரும் வெளியே வந்ததும், வெளியில் காத்திருந்தவர்கள் அவர்களை சூழ்ந்து கொள்ள, சீனியர் பேச ஆரம்பித்தார். நீங்க தான் செல்வாவோட பேரண்ட்ஸ்ஸா? ... நீங்க சுகன்யாவுக்கு அம்மாவா, இவரு அவளோட மாமாவா - சுகன்யா ரொம்ப தைரியமான பொண்ணு - காலையில டக் டக்குனு முடிவு எடுத்திருக்கா ... மாதவன் சொன்னார் ... " உங்க பையன் செல்வாவுக்கு நினைவு வந்திடுச்சி ... பயப்படற மாதிரி ஒண்ணுமில்லே ... தலையில ஒரு காயம் மட்டும் கொஞ்சம் நீளமாவும் ஆழமாவும் இருந்தது; அதுக்கு மட்டும் எட்டு தையல் போட்டிருக்கோம் ... மூளையில எந்த டேமேஜும் இல்ல ... ப்ளட் லாஸ் மேக் அப் பண்ணியாச்சு ... கடைசி யூனிட் ரத்தம் கொடுத்துகிட்டு இருக்கோம். மத்த படி உடம்புல அங்கங்க இருக்கிற ஸ்கேரச்சஸ், நார்மலா ஹீல் ஆயிடும்" "இன்னைக்கும் நாளைக்கும் ரெண்டு நாள் செல்வா இங்க I.C.U வில அப்சர்வேஷன்ல்ல இருக்கட்டும்; நாளைக்கு மறு நாள் அவனை வார்டுக்கு அனுப்பிச்சிடறேன். நாளைக்கு ஒண்ணு ரெண்டு எக்ஸ்ரே எடுக்கலாம்ன்னு இருக்கேன் ... ஒண்ணும் அட்வெர்ஸா இல்லன்னா, இந்த வீக் எண்ட்ல அவனை டிஸ்சார்ச் பண்ணிடலாம். இன்னும் ஒரு மணி நேரத்துல, அவன் நார்மலா பேச ஆரம்பிச்சுடுவான்னு எதிர்பார்க்கிறேன்." "சாயந்தரத்துலேருந்து நார்மல் புட் குடுக்கச் சொல்லியிருக்கேன், உடம்பெல்லாம் வலிக்குதுன்னு சொல்லுவான். பயப்பட வேண்டாம். செடேட்டிவ் குடுத்துடலாம். இன்னைக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும். சும்மா பேசி பேஷண்ட்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.." "நீங்கள்ளாம் ரெண்டு ரெண்டு பேரா போய் செல்வாவை பாத்துட்டு குயிக்கா வெளியில வந்துடுங்க. உங்கள்ல்ல யாராவது ஒருத்தர் மட்டும் இங்க இருந்தா போதும். பேஷண்ட்டுக்கு இன்ஃபெக்ஷன் ஆயிடக்கூடாது பாருங்க - மெலிதாக சிரித்தவாறு சொன்னார் - மத்ததெல்லாம் டாக்டர் மாதவன் பார்த்துக்குவார். ஓ.கே." அவர் நடராஜன் கையை குலுக்கிவிட்டு நகர்ந்தார். *** செல்வா மெதுவாகத் தன் கண்ணைத் திறந்தான். அவன் முகத்தில் என்ன ஆகுமோ என்ற பயமும் பீதியும் இன்னும் பாக்கியிருந்தது. சுகன்யாவைப் பார்த்ததும், அவன் நிறையப் பேச நினைத்து, ஏதும் பேச முடியாமல், கலங்கிய அவன் கண்களில் கண்ணீர் தத்தளித்தது. நீண்டப் பெருமூச்சு அவன் உதடுகளில் இருந்து வந்தது. "உன்... உன்ன்னை .... உன்னைப்பாக்க வரும் போது ... அவன் ட்ரக்கால மோதிட்டான் சுகு" கஷ்டப்பட்டு பேசிய அவன் முகத்திலும் உதட்டிலும் வலி அப்பட்டமாக தெரிந்தது. உணர்ச்சி மிகுதியால் தொடர்ந்து பேச முடியாமல், அவன் தன் கண்களை மூடிக்கொண்டான். கண்ணோரம் கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்தது. சுகன்யா விருட்டென அவனை நெருங்கி அவன் கண்களைத் தன் கைகளால் துடைத்தாள். தன் மன உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சட்டென அவன் நெற்றியில் தன் மெல்லிய உதடுகளை பதித்தாள். மூடியிருந்த அவன் இமைகளில் மென்மையாக முத்தமிட்டாள். செல்வா தன் விழிகளை மீண்டும் திறந்து சுகன்யாவின் முகத்தினை உற்று நோக்கினான். "அழாதேடா செல்வா, உனக்கு ஒண்ணுமில்லே ... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சி." உணர்ச்சி மிகுதியால் பொங்கி பொங்கி எழுந்த அவன் மார்பை நீவி விட்டாள். "நான் தான் உன்னைப்பாக்கறதுக்கு ஓடி வந்துட்டேனே. ராஜா நீ எழுந்துக்கறவரைக்கும் நான் உன் பக்கத்துல இருக்கறேண்டா. நீ அழாதேடா செல்லம் ... நீ அழுதா என்னால தாங்க முடியாதுடா; அவன் காதில் முணுமுணுத்தவாறு அவள் அவனுடன் சேர்ந்து தன் உதடுகள் துடிக்க ஓசை எழுப்பாமல் அழ ஆரம்பித்தாள். செல்வா மீண்டும் மெல்ல கண் திறந்து அவளை நோக்கி தன் உதடுகளை குவிக்க, சுகன்யா அவன் முகத்தின் மேல் குனிந்தாள். குனிந்தவள் தன் உதடுகளால் அவன் உதட்டில் அழுத்தி முத்தமிட்டு நிமிர, நடராஜனும் மல்லிகாவும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன், அவன் மார்பில் சரிந்து கிடந்த தன் துப்பட்டாவை அவசரமாக எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டாள். நடராஜனும், மல்லிகாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டார்கள். "ம்மா ... இவ .. இவதான் என் சுகன்யாம்மா ... அவகிட்ட நீ பேசிப் பாரும்ம்மா, அவ எவ்வள நல்லவன்னு உனக்கு புரியும்." அவனால் மேற்கொண்டு பேசமுடியாமல் கண்களை மூடிக்கொண்டான். அவனுக்கு நெற்றியும் தலையும் விண்விண்ணென்று தெறிப்பது போலிருந்தது. நடராஜன் அவன் படுக்கையை நெருங்க, "அப்ப்பா உடம்பெல்லாம் வலிக்குதுப்பா," அவன் தன் உடலை நிமிர்த்த முயன்றான். நடராஜன் தன் மனதில் அவன் படும் வலியை உணர்ந்தார். மகன் படும் அவஸ்தையையும், வேதனையையும் பார்க்க முடியாமல் மல்லிகா தன் முகத்தில் வேதனையுடன் அவன் வலது கையை மெதுவாக வருடினாள். நடராஜன் அமைதியாக செல்வாவின் முகத்தைப் பார்த்தார். தன் கண்களால் அவனுக்கு ஆறுதல் சொன்னார். பின் அவர் பார்வை படுக்கைக்கு மறு புறம் நின்றிருந்த சுகன்யாவின் மீது படிந்து அவள் முகத்தில் நிலைத்து நின்றது. இந்த பொண்ணு பார்க்க லட்சணமா அழகா இருக்கா. வெளியில நிக்கற ரெண்டு பேரும் மரியாதைப்பட்டவங்களா தெரியறாங்க. என் பொண்டாட்டி பேசினப் பேச்சுக்கு எவனாயிருந்தாலும் இன்னேரம் இங்க ஒரு ரகளையே பண்ணியிருப்பான். மல்லிகா மனசுக்குள்ள அப்படி என்னத்தான் இருக்குன்னு தெரியலை. ராத்திரி நான் சொன்னதுக் கெல்லாம் சரின்னா. இப்ப இங்க வந்து துள்ளிக்குதிக்கிறா. அவங்க ரெண்டு பேரும் அமைதியா இந்த பொண்ணு சொன்ன ஒரு வார்த்தைக்காக, பேசாம அவ பின்னாடி போனாங்களே? எதுக்காக போனாங்க; என் புள்ளையை அவங்க பொண்ணு விரும்பறாங்கற ஒரே காரணத்துக்காகத்தானே? சுகன்யாவை முன்ன பின்ன தெரியாது அந்த டாக்டருக்கு; அந்த மனுஷன் இவளை மனம் விட்டு பாரட்டி பேசிட்டு போறார். நம்ம பையனுக்கு இவளை விட பொருத்தமானவ எங்கே கிடைக்கப்போறா? இவதான் என் மருமக; அவர் தன் மனதில் அக்கணமே முடிவு செய்துவிட்டார். அவர் மனதில் ஓடும் எண்ணங்களை அறியாமல் மல்லிகா மவுனமாக தன் மகனின் கையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். நடராஜனின் தீர்க்கமான பார்வையை சந்திக்கமுடியாமல் சுகன்யா தன் தலையை தாழ்த்திக்கொண்டு, தன் மனதுக்குள் யோசிக்க ஆரம்பித்தாள். வெளியில நடந்தது தெரியாம என்னை இவன் தன் அம்மாக்கிட்ட அறிமுகம் பண்ணி வெக்கிறான். அவங்களை எங்கிட்ட பேச சொல்றான். அவங்க மொத்தமா கூட்டிப் பெருக்கி எங்க ரெண்டு பேரு கதையையும் முடிச்சிட்டாங்கன்னு இவனுக்கு எப்படித் தெரியும். தன் மகனை என்னிடம் முழுசா விட்டுக் குடுத்துடுன்னு சித்த முன்னாடி சொன்ன மல்லிகா, நிச்சயமாக என்னிடம் இப்ப சமாதானமா பேசப் போறது இல்லை. மேற்கொண்டு சண்டை போடாம இருந்தா சரி; இப்ப மல்லிகா தன் புள்ளை கிட்ட தனிமையில ஏதாவது பேச நினைக்கலாம். நான் இங்கே அம்மவுக்கும் புள்ளைக்கும் நடுவுல நிக்கறது சரிதானா? சரியான நேரத்துல ரெண்டு பேரும் உள்ள வந்துட்டாங்க; நான் அவனுக்கு உதட்டுல முத்தம் குடுத்ததை கண்டிப்பா அவங்க பாத்து இருப்பாங்க; இந்த நேரத்தில இதை ஒரு பெரிய பிரச்சனையா ஆக்கி வெளியே போய் இவன் அம்மா கூச்சல் போட்டா என் மானம் கப்பல் ஏறிடும்? ஆனா இப்ப இதுக்கு என்ன பண்றது? எங்க ரெண்டு பேருக்கும் நேரமே சரியில்லை. சுகன்யா தன் மனதுக்குள் தன்னையே நொந்து கொண்டாள். அடியே சுகன்யா, நீ செல்வாவுக்கு முத்தம் குடுத்ததை யார் பாத்தா உனக்கு என்னடி; என்னைக்கு இருந்தாலும் இவன்தான் உன் புருஷன்னு அவன் கிட்ட காலையில போன்ல சொன்னே. எவ்வளவு நாளானாலும் காத்திருந்து அவன் கையாலதான் தாலி கட்டிக்குவேன்னு சொன்னே. அப்படின்னா இந்த மல்லிகாதான் உன் மாமியார், எதிர்ல நிக்கற நடராஜன்தான் உன் மாமனார்; இந்த ரெண்டு பேரும் செல்வாவுக்கும் உனக்கும் ரொம்ப ரொம்ப வேண்டியவங்க தானே. நீ முத்தம் குடுக்கறதை உனக்கு வேண்டியவங்க தானே பாத்தாங்க; பாத்தா பாத்துட்டு போறாங்கடி; இதைப் பாத்ததுக்கு அப்புறமாவது நம்ம புள்ளைக்காக இவ இப்படி உருகிப் போறாளேன்னு மல்லிகா மனசு மாறாதா? நீ ஒண்ணும் திட்டம் போட்டுப் பண்ணல; அவங்க உள்ளே வர நேரத்துக்கு, அவன் உதட்டை கவ்வல. மல்லிகா எதாவது கேட்டா; உன் ஆசை புள்ளைதான் முத்தம் குடுன்னு உதட்டை காமிச்சான்; ஆசையா கேக்கறவனுக்கு நான் எப்படி மாட்டேங்கறதுன்னு தீத்து சொல்லு. நீங்களும் ரெண்டு புள்ளையை பெத்த பொம்பளைத்தானே உங்களுக்கு உங்க புள்ளையோட அவஸ்தை புரியலயான்னு, சிரிச்சுக்கிட்டே கேளுடி. மீனா சொன்ன மாதிரி இவனுக்காக நான் எல்லாத்தையும் ஓடி ஓடி பண்ணிட்டு, இப்ப நான் ஏன் வெளியிலே போவணும்? நான் ஆசை பட்டவன் அடி பட்டு ரோடுல கிடக்கிறானே; என்ன ஆகுமோ; ஏது ஆகுமோன்னு மனசு குழம்பி கிடந்தப்ப, நாலு பேரு நிக்கற இந்த இடத்துல எதாவது பிரச்சனை ஆயிட வேணாமேன்னு, உன் புள்ளையை உனக்கு முழுசா திருப்பிக் குடுக்கறேன்னு மடத்தனமா உளறிட்டேன். நான் ஒரு பைத்தியக்காரி; எமோஷனல் ஆயிட்டா என்னப் பேசறோம், ஏது பேசறோமுன்னு தெரியாம உளறிடறேன். காரணம் எதுவும் கேக்காதே, உன்னை நான் மருமகளா ஏத்துக்க எனக்கு இஷ்டமில்லேன்னு நாலு பேரு எதிர்ல என் மூஞ்சியிலே அடிச்சாங்களே இவங்களை எப்படி என் வழிக்கு கொண்டு வரது? முகத்தைப் பாத்தா அப்பாவியாதான் தெரியறாங்க; ஆனா சொல்லால அடிச்சாங்களே; என்னைப்பாத்து ஏன் பயப்படறாங்க; செல்வா என்ன சின்னக்குழந்தையா? நான் என்ன அவங்க புள்ளையை தூக்கிக்கிட்டு எங்கயாவது கண்காணாத இடத்துக்கா ஓடிட போறேன்? அவங்க புள்ளையை நான் சந்தோஷமா நான் வெச்சுக்கமாட்டேனா? அப்படி என்ன பெரிய தப்பு நான் பண்ணிடேன்? என்னை மருமகளா ஏத்துக்கமாட்டேங்கிறாங்க?அவங்க பார்வையில அவனை நான் காதலிச்சதே தப்பா? உன் புள்ளையை நான் காதலிக்கப்போறேன்; நீங்க பர்மிஷன் குடுங்கன்னு நான் கேட்டிருக்கணுமா? குற்றவாளிக்கு அவ பண்ண தப்பைக்கூட சொல்லாம தண்டிப்பேங்கிறது என்ன நியாயம்? இதைத்தானே செல்வா அன்னைக்கு எங்கிட்ட கேட்டான்" இந்த பாவி செல்வா கூட சேர்ந்து, அவன் எப்படி குழம்பி குழம்பி பேசுவானோ, அப்படியே அவனை மாதிரி நானும் ஆயிட்டேன்; ஆனா இவன் தங்கச்சி மீனா என்னா லாஜிக்கா பேசறா? வெளியில ஒடின என்னை ரெண்டு நிமிஷத்துல உள்ள கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டாளே; அவகிட்டத்தான் நான் பேசறதுக்கு ட்ரெயினிங்க் எடுக்கணும் போல இருக்கு; அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை விரிந்தது. காலையிலேருந்து, இவனை நான்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு, போலீஸ் இன்ஸ்பெக்டர்லேருந்து, ஆஸ்பத்திரி டாக்டர் வரைக்கும் எல்லோர்கிட்டவும் தண்டோரா போட்டுட்டு, இப்ப உன் உரிமையை நீ ஏண்டி விட்டுக்குடுக்கறே? இங்கேயே நீ நில்லு. மல்லிகா என்ன பேசினாலும், வாயை மூடிகிட்டு பொறுமையா கேட்டுக்கோ. அவளுக்கு பதில் எதுவும் சொல்லாதே. எதுவா இருந்தாலும் இனிமே நீ நடராஜன் கிட்ட பேசு. அவரு பார்வையே சொல்லுது. அவருக்கு உன்னைப் பிடிச்சுப்போச்சுன்னு! சுகன்யா கட்டிலுக்கு மறுபுறம் நின்று கொண்டிருந்த நடராஜனிடம் சென்றாள். மல்லிகாவின் பார்வை சுகன்யாவை பின் தொடர்ந்தது. சுகன்யா ஓரக்கண்ணால் மல்லிகாவைப் பார்த்தவாறு பேசினாள். "மாமா, உடம்பு வலின்னு இவர் சொன்னா, உடனே என்னை கூப்பிடுங்க; நான் வலிக்கு ஊசி மருந்து போடச்சொல்றேன்னு டாக்டர் மாதவன் சொல்லிட்டு போனார். நான் போய் அவரு எங்க இருக்காருன்னு பார்த்து கூப்பிட்டுக்கிட்டு வர்றேன்." என நயமாக பேசினாள். சுகன்யா, தன்னை மாமா என அன்புடன் அழைத்ததும் நடராஜன் ஒரு நொடி திகைத்து, தன் மனைவி மல்லிகாவை வியப்புடன் பார்த்தார். "சுகன்யா, நீ செல்வா பக்கத்துல இரும்மா, நான் போய் டாக்டரை கூப்பிட்டுகிட்டு வரேன்." நடராஜன் தன் மனம் நெகிழ்ந்து போனார். மல்லிகாவின் கண்கள் வியப்பால் விரிந்தது. அவள் முகம் இலேசாக சுருங்கியது. இந்த பொண்ணு சித்த முன்னாடி எங்கிட்ட என்ன சொன்னா? மீனாவும், சீனுவும் போய் என்ன சொல்லி இவளை திருப்பி இழுத்துகிட்டு வந்தாங்கன்னு தெரியலேயே? வந்த வேகத்துல, உள்ள வந்து கட்டில்ல கிடக்கறவனை கட்டிப்புடிச்சி முத்தம் குடுக்கறா; மயக்கத்துல கிடக்கற என் புள்ளை இவ பேரைச் சொல்லி சொல்லி மாஞ்சு போறான்.

இவ அப்படி என்னாதான் சொக்கு பொடி போட்டு என் புள்ளையை மயக்கி வெச்சிருக்கான்னு தெரியலையே? பத்தாக்குறைக்கு இவ கிட்ட பேசி இவ எவ்வளவு நல்லவன்னு தெரிஞ்சுக்கணுமாம்; பாக்கறதுக்கு லட்சணமா இருந்துட்டா போதுமா? போன வாரம் இவனை தன் ரூமுக்கு கூப்பிட்டு பாதி உடம்பை அவுத்து காட்டினான்னு சொன்னான். இன்னைக்கு என் கண்ணாலேயே பாத்துட்டேன் அவ லட்சணத்தை. சே.. சே... பொண்ணுன்னா ஒரு அடக்கம் வேணாம்; கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி அலையறாளே? என் புள்ளை இவ கழுத்துல இன்னும் தாலியை கட்டலை. அதுக்குள்ள இவ என்னடான்னா என் புருஷனை மாமாங்கறா; என்ன தைரியத்துல இப்படி கூப்புடுவா? என் புருஷனுக்கு தலை கால் புரியல; அப்படியே உச்சி குளுந்து போய் நிக்கறாரு. அடுத்தது என்னை இவ அத்தைன்னு கூப்பிடுவாளா? இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணும் புரியலையே? கொஞ்சம் விட்டா இங்கேயிருந்தே இவ என்னை மொத்தமா பார்சல் பண்ணி, காசி, ராமேஸ்வரம்ன்னு அனுப்பிடுவா போல இருக்கே? அப்புறம் இவகிட்டதான் நான் எல்லாத்துக்கும் கை ஏந்தி நிக்கணுமா? மல்லிகா தன் கண் விரிய அவர்கள் இருவரையும் மாறி மாறிப்பார்த்தாள். "மாமா, அப்படியே வெளியில நிக்கறவங்களையும் கொஞ்சம் உள்ளே வர சொல்லுங்களேன்; இவரைப் பாத்துட்டா அவங்களுக்கும் கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கும்" கண்களில் கனிவு பொங்க அவரைப் பார்த்தாள். நடராஜன் அறையை விட்டு வெளியில் போகத் தொடங்கியதும், மல்லிகா வெற்றுப் பார்வையொன்றை சுகன்யாவின் மீது வீசியவள், விருட்டென திரும்பி தன் கணவனின் பின் நடக்க, "அத்தைக்கு இன்னும் கோபம் தீரல போல இருக்கு" மல்லிகா போன வேகத்தைப் பார்த்த சுகன்யா தன் மனதில் சிரித்துக்கொண்டாள் சற்று முன்பு மீனாவும், சீனுவும், செல்வாவை பார்த்துவிட்டு போன பின், முழுசாக ஐந்து நிமிடம் கூட தூங்க முடியாமல் உடல் வலியால் தவித்து கண் விழித்த செல்வாவுக்கு புரண்டு படுக்க வேண்டும் போலிருந்தது. செல்வாவுக்கு ரத்தம் ஏற்றி முடித்து, டிரிப்ஸையும் நிறுத்தி இருந்தார்கள். "செல்வா, ஒரு நிமிஷம் கண்ணைத் தொறந்து பாரேன்; எங்கம்மாவும், மாமாவும் உன்னைப் பார்க்க வந்திருக்காங்க". தன் நெருங்கிய உறவினர்களை அவனுக்கு அறிமுகப்படுத்திய சுகன்யாவின் குரலில் மிதமிஞ்சிய அன்பும், பரிவும் ஒருங்கே தொனித்தன. செல்வா, சுந்தரியைப் பார்த்ததும் சட்டெனத் திரும்பி சுகன்யாவை ஒரு முறை நோக்கிப் புன்னகைத்தான். அம்மாவும் பொண்ணும் ஓரே பிரஸ்ல அச்சடிச்ச மாதிரி இருக்காங்களே; ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனான் அவன். "முதல் தடவையா உங்க ரெண்டு பேரையும் பாக்கிறேன்; என்னாலே எழுந்து விஷ் பண்ணமுடியலே" அவன் முகத்தில் உண்மையான வருத்தம் படர்ந்திருந்தது. "பரவாயில்லே தம்பி, நீங்க சீக்கிரமா குணமாகி வீட்டுக்கு வாங்க அது போதும் எங்களுக்கு" சுந்தரி மெல்லிய புன்னகையுடன் பேசினாள். "ஸார், அன்னைக்கு, உனக்கும், எனக்கும் நடுவுல இனி எதுவுமே இல்லன்னு இவ சொல்லிட்டு போனதாலே, சுகன்யாவை எனக்குத் தெரியாதுன்னு உங்ககிட்டே மடத்தனமா பேசிட்டேன்; அதுக்கு நீங்க என்னை மன்னிக்கணும்." செல்வா மெல்லிய குரலில் சுகன்யாவை பார்த்தவாறு பேசினான். "தம்பி, நான் அதை எப்பவோ மறந்துட்டேன்; வீட்டுக்கு வந்து உங்க குடும்பத்துல இருக்கறவங்களை நேரா ஒரு முறை பார்த்து பேசணும்ன்னு வந்தேன். துரதிருஷ்டவசமா, நாம ஒருத்தரை ஒருத்தர் இங்க மருத்துவமனையில சந்திக்க வேண்டியதாப் போச்சு." "உங்க எல்லோரையும் எங்களுக்குப் பிடிச்சிருக்கு; பத்து நாள் போகட்டும்; சுகன்யாவோட அப்பாவைப்பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். இந்த விஷயத்துல உங்க அம்மாவுக்கு கொஞ்சம் மனக்குறை இருக்கலாம்ன்னு தோணுது. இதைத் தவிர வேற எந்த மனக்குறை அவங்களுக்கு இருந்தாலும் அதை சரி பண்ண நாங்க முயற்சி பண்றோம். "நீங்க உங்க அம்மாவை சமாதானம் பண்ணுங்க; முறைப்படி எல்லோருமா ஒரு தரம் எங்க வீட்டுக்கு வந்து இவளைப் பாருங்க; உங்கப்பா கிட்ட நான் பேசணும்னு நீங்க விருப்பப்பட்டா அவரிடம் நான் பேசத் தயார். நீங்க இருக்கற நிலைமையில அவருகிட்ட உங்க கல்யாண விஷயத்தை பேசினா அது நல்லாயிருக்காது; எங்க வீட்டுப்பொண்ணு உங்களுக்காக மனசுல தவிப்போட காத்துகிட்டு இருக்காங்கறதை ஞாபகத்துல வெச்சுக்குங்க. என்னக்கா; வேற ஏதாவது நீ சொல்லணும்னு நினைக்கிறியா?" இதமாக பேசியவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார்." "இவங்க ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தா, அதுவே எனக்குப்போதும்" சுந்தரி தன் குரல் தழுதழுக்கப் பேசியவள், பக்கத்தில் நின்றிருந்த சுகன்யாவின் தலையை ஆசையுடன் வருடினாள். சுகன்யா தன் மனம் விகசிக்க தன் அம்மாவையும் செல்வாவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள். செல்வா, சுகன்யாவை தன் கண்களால் தன்னருகே வரும்படி அழைத்தான். அவள் வலது கையை தன் கையால் எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் நோக்கி முறுவலித்தான். "இது போதும் தம்பி" சொல்லியவாறு ரகு எழுந்த போது டாக்டர் மாதவனும், நடராஜனும் அறையினுள் நுழைந்தார்கள். செல்வா, உங்களுக்கு நான் ஒரு இஞ்சக் ஷன் போடறேன், பத்து நிமிஷத்துக்கு அப்புறம் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும், உடல் வலியும் குறையும் ... ம்ம்ம் ... சொல்லிக்கொண்டே அவன் வலது கையில் ஊசியை குத்தி மருந்தை செலுத்தினார். *** நடராஜன் சார், இன்னைக்கு சாயந்திரம் நான் ஊருக்கு கிளம்பறேன். சுகன்யா அவளால் முடிஞ்ச வரைக்கும் இங்க உங்களுக்கு உதவியா இருக்கணும்னு விருப்பப்படறா ... நீங்க அதை அனுமதிக்கணும். தம்பி சுகமாயி வீட்டுக்கு வரட்டும். அதுக்கப்புறம் ஒரு தரம் நீங்க எனக்கு போன் பண்ணுங்கவீங்கன்னு எதிர்பாக்கிறேன். போயிட்டு வரோம் ... மல்லிகாவிடமும், அவள் பக்கத்தில் நின்ற மீனா மற்றும் சீனுவிடமும் பொதுவாக கை கூப்பினார். "நல்லதுங்க; உங்களைப் பாத்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி; போய்ட்டு வாங்க; நீங்களும் போன் பண்ணுங்க ... சீனு, நம்ம வண்டி வெளியில பார்க்கிங்க்ல இருக்கு; நீ இவங்களை அவங்க வீட்டுல ட்ராப் பண்ணிட்டு வந்துடறியா? ... கார் சாவியை அவனிடம் நீட்டினார். சுந்தரி நடராஜனைப் பார்த்து கை கூப்பியவள், மல்லிகாவின் அருகில் சென்று அவள் கையை தன் கையில் எடுத்துக்கொண்டாள். "நம்ம பசங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பரஸ்பரம் ஆசைப்பட்டுட்டாங்க. நல்லது சீக்கிரமா நடந்து அவங்க சந்தோஷமா இருக்கணும்ங்கறது என் ஆசை." "குறையே இல்லாதவங்கன்னு யாரும் இந்த ஊர்லே இல்லே; சுகன்யாவும் உங்க பொண்ணுதான். ஏதாவது ஒரு குத்தம், குறையை, நீங்க அவ கிட்டப்பாத்து இருக்கலாம்; நீங்க அதை தாராளமா அவகிட்ட சுட்டிக்காமிக்கலாம்; அவ தன்னை நிச்சயமா திருத்திக்குவா; கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு வரணும்; உங்களை நான் எதிர்ப்பார்த்துக்கிட்டே இருப்பேன். இப்ப நான் போய்ட்டு வரேங்க." சுந்தரி புன்னகையுடன் நடக்க ஆரம்பித்தாள். *** "அப்பா எனக்கு ரொம்ப பசிக்குதுப்பா ... சீனுவுக்கு போன் பண்ணட்டும்மா, அவங்களை வீட்டுல விட்டுட்டு திரும்பி வரும்போது, அவனை ஏதாவது ஹோட்டல்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வரச்சொல்றேனே ... ?" மீனா நடராஜனிடம் வினவினாள். "எனக்கும் தான் பசியில தலைவலிக்க ஆரம்பிச்சிடிச்சி; மணியும் ஒண்ணாக போகுது; டாக்டர் சொன்ன மாதிரி நான் ஒரு ஆள் இங்கேயே இருக்கேன்; சீனு வந்ததும் நீங்க எல்லாம் பக்கத்துல எதாவது நல்ல ஹோட்டல் இருந்தா, சட்டுன்னு எதையாவது சாப்பிட்டுட்டு, எனக்கு ஒரு தயிர் சாதம் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்கோ; நான் வெளியில மரத்தடியிலே உக்கார்ந்து ஒரு வாய் அள்ளிப் போட்டுகிறேன்." மல்லிகா தன் பெண்ணைப்பார்த்தாள். "அம்மா, சுகன்யாவை மறந்துட்டியா?" "ஏண்டி, நீ என்னா, என்னை ஒரு கொடுமைக்காரின்னே உன் மனசுக்குள்ள முடிவு கட்டிட்டியா? என்னை இதயமே இல்லாத ஒரு ராட்சசின்னு நினைக்கிறியா? பாவம் அந்த பொண்ணு, என் புள்ளைக்காக தன் ரத்தத்தை குடுத்துட்டு, காலையிலேருந்து பச்சை தண்ணி கூட குடிக்காம துடி துடிச்சுக்கிட்டு இருக்காளே; அது எனக்கு புரியலன்னு நீ நினைக்கிறியா? சுகன்யா உன் பொண்ணுன்னு இப்பத்தான் அஞ்சு நிமிஷம் முன்னாடி அவ அம்மா சொல்லிட்டு போனா; சுகன்யாவை விட்டுட்டு நான் சாப்பிடுவேனா? "அப்புறம் ஏம்ம்மா ... நீ காலையில அவகிட்ட அவ மனசை புண்படற மாதிரி பேசினே? எல்லாரும் உன்னை தப்பா நினைக்கிற மாதிரி ஏன் நடந்துகிட்டே?" மீனா தன் தாயின் தோளை ஆதுரத்துடன் அழுத்தினாள். "நீ கேக்கிற கேள்விக்கெல்லாம் என்னால இப்ப உனக்கு பதில் சொல்லமுடியாது. நான் சொன்னாலும், நான் சொல்றதுல இருக்கற அர்த்தம் உனக்கு இப்ப புரியாது" "சரி ... அவளுக்குத்தான் நீ சொல்றதுல இருக்கற அர்த்தம் புரியாது; எனக்கும் புரியாதா? இப்பத்தான் அவளை நீ நேராப் பாத்துட்டியே; அந்த பொண்ணோட அம்மாவையும் பாத்துட்டே; அவ தாய் மாமாவையும் பாத்துட்டே; சும்மா ஜாலியா பையனுங்க பின்னால வண்டியில ஏறி ஊர் சுத்திட்டு, சினிமா பாத்துட்டு ... அவன் காசுல பாப்கார்ன்னும் ஐஸ்கீரீமும் வாங்கித் திண்ணுட்டு, அப்புறமா அந்த பையனுக்கு டாட்டா காட்டிட்டு, ஃபாரின்லேருந்து வழுக்கை விழுந்த சொட்டைத்தலையன் எவனாவது கிடைச்சான்னா, அவன் பின்னாடி போற இந்த காலத்து பொண்ணுங்க மத்தியில, உன் பிள்ளைக்காக ஓடி ஓடி அவ பண்ற காரியங்களையும் உன் கண்ணால பாக்கிறே; உன் மனசுல கை வெச்சு சொல்லுடி; உனக்கு அவளைப் பிடிக்கல்லேன்னு? அவ நம்ம பையனுக்கு ஏத்தவ இல்லையா? நடராஜன் வேகமாக அவர்கள் பேச்சில் குறுக்கிட்டார். "இப்பவே இங்கேயே எல்லாத்தையும் எங்கிட்ட நீங்க பேசி முடிச்சே ஆகணுமா? மல்லிகாவின் முகம் மெலிதாக சிவக்க ஆரம்பித்தது. "ஆமாம்; அப்படித்தான் வெச்சுக்கோடி; உன் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு அளவே இல்லாமப் போச்சு; உன் மனசுல என்னத்தான் இருக்குன்னு எனக்கு தெரியலை; நீ என்ன எதிர்ப்பாக்கிற அவகிட்ட; சொன்னாத்தானே தெரியும்; உன்னால, நீ உளறினதாலே, காலையிலே அவங்க ரெண்டு பேருகிட்டவும், தேவையில்லாம நான் மன்னிப்பு கேக்க வேண்டியாதாச்சு; அவளை உனக்கு புடிக்குது; புடிக்கலைன்னு; உண்மையை சொல்றதுல உனக்கு என்ன தயக்கம்?" "...." "சொல்லுடி மல்லிகா; நீ ஏன் பதில் சொல்ல மாட்டேங்கிற?" "எனக்கும் அவளைப் பிடிச்சிருக்குங்க; ஆனா ..." மல்லிகா தன் வார்த்தையை முடிக்கும் முன், சுகன்யா கையில் ஒரு "கேரி பேக்குடன்" வேகமாக மூச்சிரைக்க அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். தன் மாமாவையும், அம்மாவையும் வழியனுப்பிவிட்டு நின்ற சுகன்யாவுக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. நாம ஓடி வந்த மாதிரிதான் செல்வாவோட குடும்பமும், ஆக்சிடெண்ட் ஆன விஷயத்தைக் கேள்விப்பட்டு, அரக்க பரக்க ஹாஸ்பெட்டலுக்கு ஓடி வந்திருப்பாங்க; அவங்களும் கண்டிப்பா அவ்வளவு சீக்கிரமா காலையில டிஃபன் சாப்பிட்டு இருக்கமாட்டாங்க. அவங்களும் இப்ப பசியோடத்தான் இருப்பாங்க. செல்வா இப்போதைக்கு கண் விழிக்கமாட்டான்னு டாக்டர் சொன்னார்; அவன் தூங்கிக்கிட்டு இருக்கும்போது, ஏதாவது டிஃபன் வாங்கிட்டு போய் அவங்களுக்கும் குடுத்துட்டு, தானும் சாப்பிட்டால் என்னவென்று அவள் மனதில் பட்டது. மருத்துவமனைக்கு சற்று தள்ளியிருந்த ஹோட்டலில் நுழைந்து அத்தனை பேருக்கும் போதுமான அளவிற்கு தக்காளி சாதமும், ரெண்டு பாக்கெட் தயிர் சாதமும், தொட்டுக் கொள்ள மசால் வடையும், கூடவே ரெண்டு பாட்டில் மினரல் வாட்டரும் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் சுகன்யா. "அத்தே; எவ்வளவு நேரம் நீங்க வெறும் வயித்தோட இருப்பீங்க, ஏதாவது கொஞ்சம் சாப்பிடுங்களேன்" "இல்லம்மா, எனக்கு பசியில்லை, நான் காத்தால இங்க வர்றதுக்கு முன்னே சாப்பிட்டுட்டுத்தான் வந்தேன்; நீங்கள்ளாம் சாப்பிடுங்க, நீ ரத்தம் வேற குடுத்துட்டு வந்திருக்கே, டயர்ட்டா இருப்பே" மல்லிகா வேண்டுமென்றே சுகன்யாவின் முகத்தைப் பார்க்காமல் பேசியவள், தன் மனதுக்குள் யோசிக்கத் தொடங்கினாள். இவ கொஞ்சம் பார்க்கற மாதிரி அழகா இருக்காளே, திமிர் பிடிச்சவளா இருப்பாளோன்னு நினைச்சேன்; இல்லாட்டி அசமஞ்சமா இருக்கப்போதுன்னு நெனச்சேன், ஆனா ரெண்டுலேயும் சேராம, கெட்டிக்காரியாத்தான் இருக்கா. எல்லோரும் பசியோட இருப்போமேன்னு, தான் காதலிச்சவன் குடும்பத்துக்காக, உரிமையா ஓடிப்போய் எதையோ சட்டுன்னு வாங்கிட்டு வந்திருக்காளே; நல்ல தாரள மனசுதான் இவளுக்கு; பை நெறையவும் வாங்கிட்டு வந்திருக்கா! நான் நெனைச்ச மாதிரி, ஆசையா அத்தைன்னு கூப்பிட்டு என்னையும் எப்படி தந்திரமா வளைக்கறாப் பாரு; அவ கையால குடுக்கறதை மனசு திருப்தியா வாங்கிச் சாப்பிட்டுட்டு அப்புறம் நீ வேணாண்டின்னு எப்படி அவ கிட்டவே சொல்லுவேன்; இவ நம்ம வீட்டுல இருக்கிற எல்லாரையும் ஏற்கனவே தன் கையில போட்டுக்கிட்டா; இப்ப நீ ஒருத்திதான் பாக்கி; மல்லிகா இவகிட்ட நீ மசிஞ்சிடாதேடி. சுகன்யாவும் கில்லாடியாத்தான் இருக்கா; சாப்பாட்டைக் கையில வெச்சிக்கிட்டு, பசியில துடிச்சிக்கிட்டு நிக்கற நம்ப அம்மாவை படால்ன்னு அத்தைன்னு கூப்பிட்டு தன் வழிக்கு கொண்டாரப்பாக்கிறாளே; மீனா தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். "அத்தை, உங்களுக்கு என் மேல என்னமோ கோபம்; அதை மனசுல வெச்சிக்கிட்டுத்தான், நான் டிஃபன் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சாப்பிடமாட்டேங்கிறீங்க; செல்வா சொல்லியிருக்கார்; ஞாயித்துக்கிழமையில நீங்க பதினோரு மணி வாக்கிலத்தான், நிதானமா குளிச்சு முழுகிட்டு, சாம்பார், பொறியல்ன்னு முழு சமையல் பண்ணித்தான் சாப்பிடுவீங்கன்னு; உங்க முகமே சொல்லுது; இப்ப நீங்க பசியோட இருக்கீங்கன்னு; உங்க கோபம் ஒருபக்கத்துல இருக்கட்டும்; எனக்காக இப்ப ஒரு வாய் சாப்பிடுங்க ... ப்ளீஸ் ... " சுகன்யா கெஞ்சலாகப் பேசினாள். அடப்பாவி! இந்தப் பய புள்ளை என் மானத்தை வாங்கறதுக்குன்னே பொறந்திருக்கான். என்னைப்பத்தியும், என் குடும்பத்தைப் பத்தியும் இவகிட்ட இன்னும் என்ன என்ன சொல்லி வெச்சிருக்கான்னுத் தெரியலையே? மல்லிகா தன் மனதுக்குள் மருகினாள். நடராஜன் அவர்கள் இருவருக்குமிடையில் நடந்துகொண்டிருந்த "நீயா நானா" விளையாட்டை, இதுல இன்னைக்கு "ஜெயிக்கப் போறது யார்" என்ற ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். "எனக்கு பசி உயிர் போவுது ... என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க; நான் சாப்பிடறேன்; எனக்கு குடுங்க; சீனு வந்தான்னா யாருக்கும் ஒண்ணும் மிச்சம் இருக்காது ... மொத்தமா வாரி கொட்டிகிட்டுப் போயிடுவான்; அப்பா உங்களுக்கு ஒண்ணும் இப்ப சாப்பிடறதுல பிரச்சனையில்லையே" மீனா கிண்டலாகச் சிரித்தவாறு அவள் கையிலிருந்த பையை வாங்கி பொட்டலங்களை வெளியில் எடுத்தாள். "எனக்கு என்ன பிரச்சனைம்மா? நிஜமாகவே எனக்குப் பசிக்குது; நான் சாப்பிட ரெடி; எனக்கு ஒரு தக்காளி சாதம் பொட்டலம் குடும்மா; மல்லிகா, சும்மா பிகு பண்ணிக்காம வந்து சாப்பிடுடி; உனக்குப் பிடிச்ச தயிர்சாதம், மசால்வடைன்னு சுகன்யா ஏகப்பட்டது வாங்கிட்டு வந்திருக்கா ... " ஒரு பொட்டலம் தயிர்சாதத்தையும் ஒரு வடையையும் எடுத்து தன் மனைவியிடம் கொடுத்தார். "ரொம்பத் தேங்க்ஸ்ம்மா சுகன்யா; என்னம்மா எங்க வீட்டுல யாருக்கு என்ன என்ன பிடிக்கும்ன்னு அவன் உங்கிட்ட சொல்லி வெச்சிருக்கானா? அவர் சுகன்யாவை மன நிறைவுடன் பார்த்தார். "நம்மளை விட்டுவிட்டு சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா, சாப்பிடுங்க சாப்பிடுங்க; இது மாதிரி இங்க எதாவது நடக்குமுன்னு தெரிஞ்சுதான், சுகன்யாவோட அம்மா சுடச் சுட ஊத்திக் குடுத்த ஊத்தப்பத்தையும், பக்கோடா குருமாவையும் ஒரு புடி புடிச்சுட்டு வந்துட்டேன்; பாவம் நம்ம ஹீரோவுக்காக ஆசை ஆசையா காலையில எல்லாம் ரெடி பண்ணியிருக்காங்க; அவன் என்னடான்னா காலை ஒடைச்சிக்கிட்டு இங்க கட்டில்ல கிடக்கிறான்; மீனா ... எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணும்டா கண்ணு ..." சொல்லியவாறு மரத்தடி நிழலில் புல் தரையில் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்த சீனு ஒரு மசால் வடையை எடுத்துக் கடித்தான். "சீனு, உங்களை நான் விட்டுடலை; உங்களுக்கும் சேத்துத்தான் வாங்கிட்டு வந்தேன். இப்ப உங்களுக்கு வேணும்ன்னா நீங்க தாராளமா சாப்பிடலாம் ..." சுகன்யா அவன் பக்கம் சாப்பாட்டு பையை நகர்த்தினாள். "ச்சே ... ச்சே ... நான் சும்மா உங்களை கலாய்ச்சுப் பாத்தேன்; நான் திருப்தியா உங்கம்மா கையால சாப்பிட்டாச்சு; சூப்ப்ப்பரா இருந்தது குருமா; உங்களுக்கும் இந்த அயிட்டமெல்லாம் பண்ணத்தெரியுமில்லியா; லெமன் ரைஸ் ... அப்புறம் புளிசாதம் நல்லாப் பண்ணுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்; அவன் சுகன்யாவைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான். "உனக்கெப்படிடாத் தெரியும்" மீனா குறுக்கிட்டாள். "ம்ம்ம் ... வேறெப்படி ... எல்லாம் நம்ம ஹீரோ சொல்லித்தான் தெரியும் ... அவரு இங்க சென்னையில வேலையில இருந்த வரைக்கும், ஆபீசுல லஞ்சுல மனசுக்குப் பிடிச்சவாளுக்கெல்லாம், தவறாம பிரசாத வினியோகம் நடக்குமாம் ... " சொல்லிவிட்டு அவன் சுகன்யாவைப் பார்த்து ஹோவென சிரித்தான். "உங்க கிண்டல்லாம் போதும் சீனு ... இப்ப உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் இங்க அவசியம் சொல்லித்தான் ஆவணுமா ... அத்தை என் மேல ஏற்கனவே கோபமா இருக்காங்க; அவங்க புள்ளையை நான் என் கையில போட்டுகிட்டேன்னு; சுகன்யா தன் முகம் சிவக்க புன்னகைத்தாள். "டேய் ... சீனு ... இவங்க ரெண்டு பேரையும் பத்தி உனக்கு வேறென்னல்லாம் தெரியும்டா" சொல்லுடா கேக்கறதுக்கு ரொம்ப இண்ட் ரஸ்டிங்கா இருக்கு" மீனா ஆர்வத்துடன் கேட்டாள். "நீ இன்னும் சின்னப்பொண்ணு ... அப்படியே அம்மாவுக்கு பாப்பாவா ஒரு ஓரமா ஒதுங்கி நில்லு; பெரியவா பேசும் போது நீ குறுக்க வரப்படாது; இதுக்கு மேல வேற எதுவும் கேக்காதே; அதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி விவகாரம் ... உனக்கு வேண்டாம் ... நோக்கு புரிஞ்சிக்கறதுக்கு வயசு பத்தாது ... சீனு சொல்லிவிட்டு வெட்கமில்லாமல் மேலும் உரக்கச்சிரித்தான். *** சுகன்யா, மல்லிகா சாப்பிட ஆரம்பிப்பதற்காக காத்துக்கொண்டிருந்தாள். அவள் தன் கணவன் கொடுத்ததை கையில் வைத்துக்கொண்டு சீனு பேசுவதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். சீனு என்ன சொல்றான்? இவங்க ரெண்டு பேர் நடுவில வேற என்னல்லாம் நடந்திருக்கும்? சாப்பிடும்மா, நீ சாப்பிட்டாத்தான் சுகன்யாவும் சாப்பிடுவாங்கன்னு தோணுது" மீனா தன் அம்மாவின் இடுப்பில் கிள்ளினாள். அதற்கு மேல் மறுப்பெதுவும் சொல்ல முடியாமல் மல்லிகா மவுனமாக சாப்பிடத்தொடங்க, சுகன்யாவும் தக்காளி சாதத்தை சாப்பிடத்தொடங்கினாள். இரண்டு கவளம் சாப்பிட்ட சுகன்யாவுக்கு தொண்டையை அடைத்து பொறை ஏறியது ... இருமத் தொடங்கியவள் .. தன் கண் கலங்க, கையிலிருந்த சாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தண்ணீரை குடித்தாள். "என்னாச்சு சுகன்யா, ஏன் அழறீங்க, மீனா பதைபதைப்புடன் அவள் பக்கத்தில் நகர்ந்து உட்கார்ந்து அவள் தலையை இலேசாகத் தட்டினாள். "ஒண்ணுமில்லே மீனா ... காலையில ஆசையா சாப்பிட வரேன்னு சொல்லிட்டு உன் அண்ணன் என் வீட்டுக்கு வந்தார்... வழியில அடி பட்டு ... இப்ப தூக்க மருந்து மயக்கத்துல பசியோட உள்ளே படுத்து கிடக்கறதை நினைச்சேன் ... துக்கம் என் தொண்டையை அடைச்சிடுத்து; அவரை சாப்பிட கூப்பிட்டப்ப இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நான் நெனைக்கவேயில்லே ... இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா அவரைக் கூப்பிட்டே இருக்க மாட்டேன் ... அந்த குற்ற உணர்ச்சியினால என்னால தொடர்ந்து சாப்பிட முடியலை" சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டு முகத்தில் உணர்ச்சிகள் ஏதுமின்றி போலியாகச் சிரித்தாள்.

"உன் மேல எந்த தப்பும் இல்லம்மா ... உன்னாலத்தான் ... உன்னைப் பாக்க வந்ததுனாலத்தான் அவனுக்கு அடிபட்டுதுன்னு ... நீ நினைக்கறது தப்பு; நீ அப்படியெல்லாம் ஃபீல் பண்ணாதே; நடக்கணும்ன்னு இருக்கறதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாதும்மா ... " நடராஜன் இதமாக அவளிடம் பேசியவாறு தன் மனைவியை ஒரக்கண்ணால் பார்த்தார். சுகன்யாவையே பார்த்துக்கொண்டிருந்த மல்லிகாவின் தாய்மை சட்டென விழித்தது; தன் மகனுக்காக சாப்பிடக்கூட முடியாமல் மனம் கலங்கும் அவளைப் பார்க்க பார்க்க அவள் உள்ளத்தின் மூலையில் இறுகிக்கிடந்த ஒரு பனிப்பாறை மெதுவாக உருகி கரையத் தொடங்கியது. இருபத்தஞ்சு வருஷமா, தவமிருந்து ஆசையாக பெத்து, தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்த தன் பிள்ளையை, தன் உடல் அழகைக் காட்டி, மினுக்கி, ஒரே நாளில் கொத்திக்கொண்டு போக வந்தவள் என சுகன்யாவின் மீதிருந்த, அர்த்தமில்லாத, அவ்வப்போது சாவித்திரியின் பொறுப்பற்ற பேச்சுகளால், தன் மனதில் வளர்ந்துவிட்டிருந்த ஒரு இனம் தெரியாத பொறாமை உணர்ச்சி சட்டென குறையத் தொடங்க, மல்லிகாவின் மனம் மெல்ல மெல்ல இலேசாகத் தொடங்கியது. இவ உடம்பால மட்டும் அழகா இல்லை; இவ மனசும் அழகாத்தான் இருக்கு; சுகன்யாவை மல்லிகா முதன் முறையாக தன் மனதில் ஒரு நிறைவுடன் பார்த்தாள். சுகன்யாவின் முகம் இதுவரை அவள் உணர்ந்ததை விட மேலும் அழகாக இருப்பது போல் அவளுக்குப் பட்டது.

சுகன்யா... 13



அன்றிரவு சாவித்திரிக்கும் வெகு நேரம் வரை தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். பக்கத்தில் படுத்திருந்த அவள் கணவன் அடித்துப்போட்டாற் போல் தூங்கிக் கொண்டிருந்தான். ஏதாவது கவலை இருக்கா இந்த மனுசனுக்கு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணணுமேன்னு? எங்கேயிருந்து தூக்கம் வருது இவருக்கு, அவள் தன்னை நொந்துகொண்டாள். செல்வா, அன்று மாலை, அவள் வீட்டுக்கு வந்தபோது அங்கு நடந்த நிகழ்ச்சிகள் அவளை வெகுவாக நிலைகுலையச் செய்துவிட்டன. தன் பெண் ஜானகியா இப்படி நடந்து கொண்டாள்? காலையில கூட உற்சாகமாகத்தானே இருந்தா? எந்த புடவை கட்டிக்கம்மான்னு கேட்டாளே? அவ மனசைக் கலைச்சது யார்? செல்வா வர்றதுக்கு முன்னாடி, அவனுக்கும், சுகன்யாவுக்குமிடையிலிருந்த நட்பு அவளுக்கு எப்படி தெரிய வந்தது?

இந்த விஷயத்தில் மல்லிகாவை தன் வழிக்கு கொண்டுவர அவள் எடுத்த முயற்சிகள்தான் எத்தனை எத்தனை? சுகன்யாவிடமிருந்து செல்வாவை பிரிக்க, அவனை சென்னையிலிருந்து மாற்ற அவள் பட்ட பாடுதான் எவ்வளவு? இதற்காக நான் பட்ட சிரமம் கொஞ்சம் நஞ்சமில்லையே? எல்லாத்தையும் சொடுக்கு போடற நேரத்துல வீணாக்கிட்டாளே இந்த புத்தி கெட்ட ஜானகி. அவள் தன் பெண்ணை நொந்துகொண்டாள். "ம்ம்ம்" ஜானகிக்கு என்னத்தெரியும், செல்வாவைப் போல் ஒரு பிள்ளை, ஒரு நல்ல குடும்பத்திலிருந்து கிடைப்பது எவ்வளவு கஷ்டமென்னு? நான் நினைச்ச மாதிரி செல்வாவுக்கும் சுகன்யாவுக்கும் நடுவுல இருந்தது வெறும் நட்பில்லையா? அவர்களிருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்களா? சுகன்யாவே தன் பெண் ஜானகியிடம் அவர்கள் காதலைச் சொல்லியிருப்பாளா? செல்வா, மல்லிகாவை, திருப்தி செய்வதற்காகத்தான் என் வீட்டிற்கு வந்தானா? சாவித்திரி, இதுவரைக்கும் நீ ஆரம்பிச்ச எந்த காரியத்திலும் நீ தோத்ததில்லைடி. உனக்கு முன்னால, நேத்து பொறந்த இந்த சுகன்யா எம்மாத்திரம்? நீ அவளை முதுகில குத்தினே. அவளோ உன்னை உன் முகத்தில அறைஞ்சிருக்கா? ஜானகி என்னைக் கொண்டு பொறந்திருக்கா; சரியான மூர்க்க குணம்; என் பொண்ணு, அந்த சின்னப்பய செல்வா முன்னால, என்னையே கீழத்தள்ளி மிதிச்சாளே. நானும் ஆத்திரத்துல தோளுக்கு மேல வளந்த பொண்ணை, இன்னொரு ஆம்பிளை முன்னாடி அடிச்சது தப்புத்தானே? இனிமே என் பொண்ணையோ, செல்வா மனசையோ மாத்தறதுங்கறது சாதாரண காரியமில்லையே. ஆனா இவ்வளவுக்கும் காரணம் அந்த பொட்டை நாய் சுகன்யாதானே? அவளை சும்மா விடலாமா? அவளுக்கு ஒரு பாடம் கத்துக்குடுத்தே ஆவணும். வசதியுள்ளவங்க வாழ்க்கையை வாழற விதமே வேற; அவங்களுக்கான வாழ்க்கை விதிகளும், நியதிகளும் வேற; சுகன்யா நீ உன் வர்க்கத்துக்குள்ள, உன்னுடைய மட்டத்துக்குள்ள ஒரு பையனை பாத்து ஆசைப்பட்டு இருக்கணும். நீ உன் தகுதிக்கு அதிகமா ஆசைப்படறே; என் பொண்ணுக்கு கிடைக்காதவன் உனக்கும் கிடைக்கக்கூடாது. சுகன்யா, இப்ப நீ, இங்க என்னை ஜெயிச்சிருக்கலாம்? வர்றேண்டி, வந்து வெச்சிக்கிறேன் ஆபீசுல உன்னை? அங்க நீ என் கீழதான் இருந்தாகணும்? நீ என் ஆசையில மண்ணை வாரி போட்டுட்டே; நான் உன் சோத்துல மண்ணைப் போடறேண்டி. உன்னை இந்த வேலையிலிருந்தே தூக்கறேன். அப்பத்தான் நான் யாருன்னு உனக்கு புரியும். நான் எப்பவும் உனக்கு மேலதான் ஆபிசுல; இதை நீ மறந்துடாதே? சாவித்திரி தன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்தாள். அடியே சாவித்திரி, உன் வயசென்ன? அந்த பொண்ணு வயசென்ன? அவளும் உன் பொண்ணு மாதிரிதானே? அவ பண்ண தப்புத்தான் என்ன? அவ என்ன உன் புருஷனையா தன் கையில போட்டுகிட்டா? அவ மனசுக்கு புடிச்சவனை, அதுவும் ஒரு கல்யாணமாகாத பையனை விரும்பினா? அவனுக்கும் அவளை புடிச்சிருக்கு; அவனும் அவளை விரும்பறான்; முதல்ல நீ அந்த பையனை, உன் அதிகாரத்தை வெச்சு இடமாற்றம் பண்ணதே தப்பு. உன் ஆசைக்காக, நீ பெத்த பொண்ணுக்காக,அந்த சின்னஞ்சிறுசுகளை பிரிக்க நெனைக்கறது ரொம்ப பாவம். இதுக்கு மேல சுகன்யாவை உன் சொந்த விவகாரத்துக்காக ஆபீஸுல பழிவாங்கப் பாக்கிறியே? இது நியாயமாடி? இதோட இந்த விளையாட்டை நிறுத்துடி. எப்பவும் உன் கையே ஓங்கியிருக்காதுடி; நல்லா யோசிச்சு இந்த காரியத்துல இறங்கு; அவளை அசிங்கப்படுத்த நெனைச்சு, நீ அசிங்கப்பட்டுடாதேடி. அவ வேலைக்கு உலை வெக்கப் போறதா நெனைச்சுக்கிட்டு, உன் வேலைக்கு நீயே உலை வெச்சுக்காதே? ம்ம்ம்ம்... என் மனசு ஏன் ரெண்டு பக்கமும் பேசுது? ஆனாலும் நியாயத்தைத்தானே என் மனசு பேசுது? இதுவும் சரிதான். என் பொண்ணுக்குத்தான் செல்வா கிடைக்கல. அந்த பொண்ணாவது அவளுக்கு புடிச்சவனை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டுமே சாவித்திரி தன் நினைவுகளில் காணாமல் போனாள். கடைசியில் தன் இமைகள் தன்னால் செருக தூக்கத்திலாழ்ந்தாள். *** ரகுவும், கீழ் வீட்டில் அவர் நண்பர் மாணிக்கமும் விடியலில் எழுந்து வாக்கிங் போனவர்கள் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. சுகன்யா, தன் உள் தொடை பளிச்செனத் தெரிய, முழங்கால் வரை ஏறியிருந்த நைட்டியுடன் இன்னும் பாயில் உருண்டு புரண்டு கொண்டிருந்தாள். சுந்தரி, ஆறு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு, சிம்பிளாக ஒரு வாயில் சேலையும், வென்னிற ரவிக்கையும் அணிந்து, காலை காபிக்கு பாலை காய்ச்சிக் கொண்டிருந்தாள். அவளையும் சுகன்யாவையும் ஒன்றாக பார்த்தால், பார்ப்பவர்கள் அவளை, சுகன்யாவின் அக்கா என்று சொல்லுவார்களே தவிர, சுகன்யாவின் அம்மா என்று சத்தியம் பண்ணாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சுந்தரியின் உடலில் இளமை இன்னும் முழுதாக பாக்கியிருந்தது. நாற்பத்தாறு வயதுக்கு இன்னும் அவள் தலை நரைக்கவில்லை. முகத்தில் சுருக்கமில்லை. மார்புகள் தளரவில்லை. இடுப்பில் அனாவசிய சதை விழவில்லை. தெருவில் அவள் இறங்கி நடந்தால், அசையும் அவள் திரட்சியான பின்னழகை, எதிரில் வருபவன் திரும்பி பார்க்காமல் போவதில்லை. இன்றும் ரோடில் செல்லும் ஆண்களின் கண்கள் அவள் உடலை காம இச்சையுடன் மேய்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவ்வப்போது உடலில் தோன்றும் இயற்கையான சிற்றின்ப வேட்கை, அவள் வயதொத்த பெண்களைப் போல் அவளையும் விட்டு வைக்கவில்லை என்ற போதிலும், உடல் புழுக்கத்தை, மனப்புழுக்கமாக அவள் மாற்றிக்கொள்ளவில்லை. கணவன் வீட்டை விட்டு ஓடிய பின், இந்த பதினைந்து வருடங்களாக வைராக்கியத்துடன் தன் மனதுக்கு ஒரு வலுவான பூட்டை மாட்டி, கழுத்தில் கணவன் குமார் கட்டிய தாலியுடன் நெருப்பாக சுகன்யாவுக்காக அவள் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். "சுகன்யா" "ம்ம்ம்ம் .... சொல்லும்மா" "எழுந்திருடி ... மணியாச்சு ... போட்டுகிட்டு இருக்கற உன் நைட்டி விலகி தொடை தெரியது; அது கூட புரியாம பாயில உருண்டுகிட்டு இருக்கே, நீ என்ன சின்னக்குழந்தையா? ராத்திரியே சொன்னேன், இந்த மாதிரி மாரும், சூத்தாமட்டையும் வெளிய தெரியற மாதிரி மெல்லிசான நைட்டியெல்லாம் போடாதேன்னு. "அந்த விஸ்வாமித்திரனே பொம்பளை ஒருத்தி உடம்பை பாத்து மயங்கித்தான் தன் தவம் கலைஞ்சு நின்னான். ஆயிரம் சொன்னாலும் உன் மாமனும் ஒரு ஆம்பிளைதாண்டி. அவனும் மனசோ, உடல் அலுத்தவனோ இல்லடி கண்ணு. அவன் கல்யாணம் பண்ணிக்கலையே தவிர, பொம்பளை சுகம் என்னன்னு தெரிஞ்சவண்டி அவன். கீழ் வீட்டுலயும் வாட்ட சாட்டமா ரெண்டு ஆம்பிளைங்க இருக்காங்க; சட்டுன்னு எழுந்து போய், குளிச்சிட்டு, நல்லதா ஒரு ட்ரெஸ்ஸை போட்டு ரெடியாகுடி; அந்த பையன் போன் பண்ணா இங்கேயே வரச்சொல்லுன்னு உன் மாமன் சொல்லிட்டு வாக்கிங்க் போயிருக்கான்." "அம்ம்ம்மா, இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடும்மா ... நீ சும்மா எனக்கு கிளாஸ் எடுக்காதே; எனக்கு நல்லாத் தெரியும் செல்வா காலங்காத்தால எழுந்துக்க மாட்டாம்ம்மா; அதே மாதிரி உன் தம்பியைப் பத்தி உனக்கு தெரிஞ்ச மாதிரி, எனக்கு என் மாமவைப் பத்தியும் நல்லாத் தெரியும். உன் டீச்சர் வேலையை உன் ஸ்கூல்ல மட்டும் வெச்சுக்க; புழுக்கமா இருக்குதுல்ல; வெந்து போவுதும்ம்மா; ராத்திரி தூங்கும் போதுதாம்மா இப்படி மெல்லிசு நைட்டி போட்டுக்குவேன், டே டயம்ல்ல இப்படி போடறது இல்லம்ம்மா? "சரிடித் தங்கம் - கோச்சிக்காதடி, எனக்குன்னு இருக்கற ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு நீ ஒருத்தி தானேடி, என் பெத்த மனசு கேக்கலடி; அதனாலதாண்டி சொல்றேன்." "ஆமாம், செல்வா என்னமோ என்னை பொண்ணு பாக்கறதுக்கு வர்ற மாதிரி நீ பேசறீயே? வந்தா ஒரு காப்பியை போட்டு குடு. எல்லாம் அது போதும் அவனுக்கு. நேத்து ஒரு வார்த்தை கேட்டானா என்னை, நீ சாப்பிட்டியாடின்னு - நாள் பூரா நான் சாப்பிடலை" அவன் வரானாம்; நீ அவனுக்காக இட்லியும், தோசையும், பக்கோடா குருமாவும் செய்யப்போறேன்னு ராத்திரியிலேருந்து குதிக்கறே?" சுகன்யா சோம்பல் முறித்தவாறே எழுந்து உட்க்கார்ந்தாள். "ராத்திரி நீ தானேடி சொன்னே அவனுக்கு குருமா புடிக்கும்ன்னு" இப்ப என்னமோ என்னை மிரட்டறே? "நீ கேட்டே; அவனுக்கு என்ன பிடிக்கும்ன்னு; நானும் பேச்சு வாக்குல சொன்னேன்; நான் அவனுக்காக உன்னை செய்யுன்னா சொன்னேன்?" "அடியே சுகன்யா, நீங்க தனியா இருக்கும் போது உங்களுக்குள்ள எப்படி வேணா பேசிக்குங்க; ஆனா அந்த பையனை எங்க எதிர்ல "அவன்" "இவன்" அப்படின்னு பேசாதடி; மரியாதையா பேசுடி. அதாண்டி முறை ... நாளைக்கு அவங்க வீட்டுக்கு நீ போனா சட்டுன்னு இதே பழக்கம்தான் வரும் ... அவங்க என்னை காறி முழியக்கூடாது ... இப்படி ஒரு மரியாதை தெரியாத பொண்ணா உன்னை வளத்து வெச்சி இருக்கேன்னு?" "சரி சரி ... எனக்கு அவன் இன்னும் தாலியே கட்டலை; இப்பவே அவனை நீ உன் மாப்பிள்ளையா பார்க்க ஆரம்பிச்சிட்டியா? எனக்கு முதல்ல காப்பியை குடும்மா ... நான் காபி குடிச்சுட்டுத்தான் குளிக்கப் போவேன் ..." அவள் செல்லமாக அம்மாவிடம் கொஞ்சினாள். அவள் காபியை ரசித்து உறிஞ்சிய போது, செல் சிணுங்கியது. பாய்ந்து எடுத்தாள் சுகன்யா. செல்வாவின் நெம்பர் பளிச்சிட்டது. அவள் மனதுக்குள் சட்டென மகிழ்ச்சி குமிழியிட்டது "எம்ம்மா .... அவன்தான் ... செல்வாதான் லைன்ல இருக்கான் ... நீ பேசறியா அவன் கிட்ட" மாமா சொன்ன மாதிரி போன் பண்ணிட்டானே? சுகன்யாவின் முகம் பூவாய் மலர்ந்தது. "நீயே பேசுடி ... செல்லம் ... எதுவாயிருந்தாலும் பொறுமையா பேசு" அவளும் தன் காபியை மெதுவாக உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தாள். "ம்ம்ம் ... ஹலோ" "செல்வா பேசறேன் ... சுகன்யா, உங்க மாமா என்னை நேர்ல பாத்து பேசணும்ன்னு போன் பண்ணார்; ... இது உனக்கு தெரிஞ்சு இருக்கலாம்" "தெரியும் ... இதுவும் தெரியும் ... நீ என்னை தெரியாதுன்னு அவருகிட்ட ராத்திரி டயலாக் வுட்டியாமே? அதுவும் நல்லாத் தெரியும் ... உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா அப்படி சொல்லியிருப்பே; இப்ப உனக்கு என்ன வேணும் அதைச் சொல்லு" அவள் வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுத்தாள். "சுகன்யா ரொம்ப தேங்க்ஸ்" "காலங்காத்தால என்னை போன் பண்ணி எழுப்பி இப்ப எதுக்கு தேங்க்ஸ் சொல்றே நீ?... " "இல்ல... என் நம்பரை பாத்துட்டு நீ எங்கிட்ட பேசுவியா மாட்டியான்னு சந்தேகமா இருந்தது எனக்கு; உன் கோபம் தீர்ந்து போச்சுன்னு நினைக்கிறேன்; பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போன நீ, என் கிட்ட பேசிட்டே, உன் குரலை கேட்டதும் மனசுக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கும்மா; அதுக்குத்தான் தேங்க்ஸ்." அவன் இழுத்தான். "ஆமாம், நேத்து ராத்திரி நான் யாருன்னு உனக்குத் தெரியாது; காலையில எழுந்தவுடனே என் செல் நம்பரு, என் பேரு, என் ஊரு, என் குரல் எல்லாம் உனக்கு ஞாபகம் வந்திடுச்சா?" "சாரிடி ... சுகு ... சும்ம்மா வெறுப்பேத்தாதடி ... நீ நேத்து எங்கிட்ட கொஞ்சமாவா பேசிட்டு போனே? "தெரியாதுன்னு சொன்னது" நீ பேசின டயலாக்தானே? நீ தானே மீனா கிட்ட முதல்ல சொன்னே? நீ பேசினப் பேச்சுக்கு வேற எவனா இருந்தாலும் உங்கிட்ட இந்த ஜென்மத்துக்கும் திரும்பவும் பேச மாட்டான். நானா இருக்கவே காலங்காத்தால உங்கிட்ட பேசறேன்." "சாரி செல்வா ... நேத்து நான் உங்கிட்ட கொஞ்சம் கோபமாத்தான் பேசிட்டேன், குரலில் குழைவுடன் பேசியவள்; அது சரி ... என் கிட்ட பேச உனக்கு இஷ்டமில்லன்னா, இப்ப வேண்டா வெறுப்பா எதுக்கு நீ எங்கிட்ட பேசணும் ... உனக்கு போன் பண்ணது என் மாமாதானே ... அவருகிட்ட நீ பேசிக்கோ; எனக்கு எதுக்கு நீ போன் பண்ணே? நீயாச்சு; அவராச்சு; அவர் நம்பர் உன் செல்லுல இருக்குல்ல; இப்ப காலை நீ கட் பண்ணிட்டு அவருகிட்ட பேசிக்கோ" சுகன்யா பொய்யாக அவனிடம் சீறினாள். இந்த பொண்ணை புரிஞ்சுக்கவே முடியலையே! என்ன பேசறா இவ; ஒரு நிமிசம் கொஞ்சறா அவனை; அடுத்த செகண்ட் ஏறி மிதிக்கிறா; என்ற புரியாத பாவனையுடன், புத்தி கெட்ட பொண்னை பெத்து வெச்சிருக்கேன் நான்; என்ற அலுப்பு கண்களில் தெரிய சுந்தரி தன் மகளின் தோளை அழுத்தினாள். "சுகன்யா, நேத்து நான் என்ன நிலமையில இருந்தேன்னு உனக்கு என்ன தெரியும்? எங்கம்மா கிட்ட நான் வாங்கின பேச்சு உனக்கு எப்படி தெரியும்? உனக்காக எப்படியெல்லாம் நான் எங்கம்மா கிட்ட பேசியிருக்கேன்னு உனக்குத் தெரியாது? நேத்து ஏதோ கடுப்புல உன் மாமா கிட்ட அப்படி பேசிட்டேன். அதுக்காக அவருகிட்ட நான் அவரைப்பாக்கும் போது நான் சாரி சொல்லிக்குவேன்." "நான் உன்னை எவ்வளவு தூரத்துக்கு காதலிக்கறேன் தெரியுமா? நீ இல்லாம என்னால இருக்கமுடியாது சுகு. என்னை வெக்கமில்லாதவன்னு வேணா நீ நினைச்சுக்க; அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை; நேத்து நடந்த நெறைய விஷயம் உங்கிட்ட பேசணும். நாம நம்ம சண்டையை அப்புறமா வெச்சுக்கலாம்" அவன் கெஞ்சலாக சிரித்தான். "எங்கிட்ட இன்னும் சண்டை போடணுங்கற ஆசை வேற உனக்கு இருக்கா? உன் கிட்ட சண்டை போட எனக்கு சுத்தமா இஷ்டம் இல்லைப்பா ... என் உடம்புல தெம்பும் இல்லை; என் மனசை நான் ஒண்ணும் மொத்தமா மாத்திக்கவுமில்லை. ஏதோ பழகின தோஷத்துக்கு உங்கிட்ட இப்ப நான் பேசிகிட்டு இருக்கேன்; ஜானகி இல்லன்னா அவ தங்கச்சி ஜெயந்தி பின்னால நீ தாராளமா போகலாம். இப்ப நீ எதுக்கு போன் பண்ணே? உனக்கு என்ன வேணும் அதை மட்டும் சீக்கிரமா சொல்லு?" அவள் ஒன்றும் தெரியாதவள் மாதிரி அவனிடம் நடித்து, அவனை தெரிந்தே வம்புக்கிழுத்தாலும், அவன் தன் தாயிடம் தனக்காக வாதாடியிருக்கிறான், தன் மாமாவை பார்க்க அவன் தயாராகிவிட்டான், இன்னைக்கு அவன் இங்கே வரப்போகிறான், என தெரிந்ததும் அவள் மனதில் மகிழ்ச்சி கங்கை வெள்ளமாக பொங்கியது; உள்ளத்தில் எழுந்த மகிழ்ச்சி அவள் உதடுகளில் புன்னகையாக தவழத் தொடங்கியது. "சரி ... மிஸ் சுகன்யா ... மீதியை நான் உங்க மாமாவை பார்த்து பேசிக்கிறேன்; அவர் எங்க தங்கியிருக்காருன்னு மட்டும் நீங்க சொல்லமுடியுமா?" "நீங்க, வாங்க, போங்க, மிஸ், மேடம் இந்த டிராமால்லாம் எங்கிட்ட வேணாம்; அதெல்லாம் அந்த சாவித்திரிகிட்டவும் அவ பொண்ணுகிட்டவும் வெச்சுக்க; என் மாமா என் ரூம்லதான் இருக்கார்" அவள் தன் அம்மாவைப் பார்த்து உதட்டில் சிரிப்புடன் கண்ணடித்தாள்.

"சரிடி செல்லம், நான் இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க வரேன் ... போன வாரம் நீ புதுசா ஒரு சுரிதார் செட் வாங்கினேன்னு போன்லே சொன்னியே அந்த ட்ரஸ்ஸை போட்டுக்கோ ... வரும் போது மல்லிப்பூ வாங்கிட்டு வந்து குடுத்தா வெச்சிக்குவே இல்லியா? போன வாரம் நான் வந்தப்ப, என்னன்னவோ காமிச்சி, நெறைய வாரி வாரி குடுத்த; இன்னைக்கு அது மாதிரி எதாவது ஸ்பெஷலா குடுப்பியா?... அவன் குரலில் உல்லாசம் வழிந்தது. சனியன் புடிச்சவன் அம்மா பக்கத்துல இருக்கான்னு தெரியாம என் உயிரை எடுக்கிறான். போனவாரம் அவன் ரூமுக்கு வந்த போது நடந்தவைகள் மனதில் வேகமாக ஓட அவள் மனம் கிளுகிளுத்து உடல் இலேசாக சிலிர்த்து அவள் உதட்டில் விஷமப்புன்னகை நடனமாடியது. அவனாவது ஒரு முத்தம் போன்ல குடுக்கிறானா அதுவும் இல்லை. அவன் முத்தத்திற்கு மனம் வெக்கமில்லாமல் அலைந்தது. "...." "என்ன சுகன்யா பேசமாட்டேங்கிற; ஆசையா கேக்கிறேண்டா, புரியுதுடி; இன்னைக்கு உன் மாமா, உன் கூட இருப்பார்; என்னை நீ பட்டினியாத்தான் திருப்பி அனுப்ப போறே! ஒரு கிஸ், போன்ல கூட குடுக்க மாட்டியா, நேத்து தான் பாதியிலேயே நிறுத்திட்டுப் போயிட்டியே? அவன் குரலில் தாபம் அலைபுரண்டது. "ம்ம்ம் ... எங்கம்மா தோசையும், உனக்கு புடிச்ச பக்கோடா குருமாவும் பண்ணிகிட்டு இருக்காங்க, வெறும் வயித்தோட வா, வந்து ஒழுங்கு மரியாதையா சாப்பிட்டுப்போ ..." அவள் தன் உதட்டைச் சுழித்து அவள் பற்கள் மின்ன சிரித்தாள். "என்னாது ... உங்கம்மாவும் வந்து இருக்காங்களா? உங்க மாமாதான் வந்திருக்காருன்னு பாத்தேன் ... என்ன பிளான்ல இருக்கீங்கடி நீங்க மூணு பேரும்? சின்னப் பையனை தனியா கூப்பிட்டு, மடக்கி ரூம்ல கட்டிப்போட்டு தாலி கட்ட சொல்லபோறீங்களா? நான் யாரையாவது என் சேஃப்டிக்குன்னு கூட கூப்பிட்டுக்கிட்டு வரட்டுமா? அவன் சிரித்தான் "செல்வா நல்லா கேட்டுக்க; இப்பவும் நான் தெளிவா சொல்றேன்; எனக்கு திருட்டு தாலி கட்டிக்க இஷ்டமில்லை; நாலு பேருக்கு முன்னாடி, எத்தனை நாள் ஆனாலும் சரி, உனக்காக காத்துகிட்டு இருந்து, அதுவும் உங்க அம்மா ஆசிர்வாதத்தோட, அவங்க தொட்டு குடுக்கற தாலியைத்தான், உன் கையால கட்டிக்குவேன்; உன்னை வற்புறுத்தி இப்ப யாரும் தாலி கட்ட வர சொல்லலை; நீ ஒரு பயந்தாங்கொள்ளி; உனக்கு பயமாயிருக்குன்னா வராதே என் ரூமுக்கு; ... எங்க மாமா உங்கிட்ட சொன்ன மாதிரி நானும், எங்கம்மாவும் அவரோட உங்க வீட்டுக்கு வர்றோம். என்ன சொல்றே?"அவள் அவனை மிரட்டினாள். "எம்மா தாயே, அப்படி எதுவும் பண்ணிடாதீங்க; உங்களைப் பாக்கறதுக்கு நானே வர்றேன்" அவன் முனகினான். "நேத்து உன்னைப் பாத்தப்ப தாடி மீசையோட கன்றாவியா இருந்த; எதாவது அழுக்கு ஜீன்ஸை எடுத்து போட்டுகிட்டு வந்திடாதே; ஒழுங்கா ஷேவ் கீவ் பண்ணிட்டு, சுத்தமா டிரெஸ் பண்ணிகிட்டு வா, இல்லன்னா கீழ் வீட்டுல மாணிக்கம் மாமா கதவை தொறக்க மாட்டாரு; இப்பவே சொல்லிட்டேன்" அவன் பதிலுக்கு காத்திராமல் சுகன்யா தன் செல்லை அணைத்தாள். அவள் முகம் பரவசத்தில் பொலிவாக மின்னியது. "யாரு கிட்ட பேசிகிட்டு இருந்தே?" ரகு கேட்டவாறு உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே நுழைந்ததும், சுகன்யா ஒரு டவலை எடுத்து தன் நைட்டியின் மேல் தன் தோளைச் சுற்றிப் போட்டுக்கொண்டாள். பக்கத்தில் நின்ற தன் தாயின் தோளில் தன் கையை வீசி அவளைத் தன்னுடன் இறுக்கிக்கொண்டாள். "மாமா, அவர்தான் செல்வா பேசினாரு; ஒரு மணி நேரத்துல உங்களை வந்து பாக்கிறேன்னாரு, அதுக்குள்ள நீங்களும் குளிச்சுட்டு ரெடியாகிடுங்க; அவரை இங்கேயே சாப்பிடச் சொல்லியிருக்கேன்" இப்போது அவள் குரலிலும் முகத்திலும் வெட்கம் மெலிதாக இழையோடியது. "ஏம்மா, வெறும் இட்லி மட்டும் தான் செய்யறியா? அவருக்கு வெங்காய ஊத்தப்பம் ரொம்ப பிடிக்கும், அவர் வந்ததும், பொடியா ஒரு மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை அரிஞ்சி போட்டு சூடா ஊத்திடேன், சொல்லியவாறு அவள் கன்னத்தில் தன் உதடுகளை மென்மையாக பதித்தவள் குளியலறையை நோக்கி ஓடினாள். "நல்லாயிருக்குதே இவ ஞாயம்; சித்த முன்னாடி, அவனுக்கு காப்பி மட்டும் குடு போதும்; ரொம்ப அவனுக்காக உருகாதேன்னு என்னை அதட்டினா; இப்ப என்னடான்னா ஊத்தப்பம் ஊத்துங்கறா" அவள் தன் தம்பியை வியப்புடன் பார்த்தாள். "அதானே நேத்து ராத்திரியெல்லாம், அந்த பையனை "அவன்" "இவன்னு" வறுத்து கொட்டினா, இப்ப என்னமோ அவன் போன் வந்ததும், "அவரு" "இவருன்னு" அவனை தலை மேல தூக்கி வெச்சிகினு ஆடறா; என்னை சீக்கிரமா குளிச்சுட்டு ரெடியாகுன்னு ஆர்டர் போடறா? அக்கா, இந்த காலத்துப் பொண்ணுங்க எல்லாமே சித்தம் போக்கு, சிவம் போக்குன்னு இருக்காளுங்க, எவளையும் ஒண்ணும் புரிஞ்சுக்கவே முடியலை" ரகுவும் சிரித்தார். *** சுகன்யாவிடம் பேசிவிட்டு, நிமிடங்களில் ஷேவ் செய்துகொண்டு செல்வா குளிக்க ஓடினான். குளியலறையில் குதூகலத்துடன் தன் கள்ளக்குரலில் பாடத் தொடங்கினான். "ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும் ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே ஏ மச்சத் தாமரையே... என் உச்சத் தாரகையே... கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே" "வெளியில வந்து பாடேண்டா ... காலங்காத்தால பாத்ரூமுல உன் கச்சரியை ஆரம்பிச்சிட்டே ... அப்பா பாத்ரூம் யூஸ் பண்ணணுமாம்" மீனா வெளியிலிருந்து கத்தினாள். "ஒரு நிமிஷம்; இதோ வந்துட்டேண்டி ... வெளியில் வந்தவன் தன் தங்கையின் முதுகில் செல்லமாக குத்தியவன் சொன்னான், இது உன் வருங்கால அண்ணிக்கு பிடிச்சப் பாட்டுடி... அதனால எனக்கும் ரொம்பப் பிடிக்கும்" மனநிறைவுடன் சிரித்தான் செல்வா. *** குளித்துவிட்டு வந்த சுகன்யா, போன வாரம் புதிதாக வாங்கியிருந்த ஸ்லீவ்லெஸ் மஞ்சள் நிற குர்தாவை அணிந்து, ரோஸ் நிற சுரிதார் அலங்காரத்தில் தங்கமாக மின்னிக் கொண்டிருந்தாள். தலையை கோதி முடியை இறுக்கமாக ரப்பர் பேண்டில் அழுத்தியிருந்தாள். சிறிய கருப்பு நிற பிந்தியை நெற்றியில் ஒட்டியிருந்தாள். ரோஜா நறுமணம் வீசும் டியோடரண்டை அக்குளில் அடித்துக்கொண்டாள். கண்ணாடியின் முன் நின்று முன்னும் பின்னுமாக தன் உடலை திருப்பி திருப்பி பார்த்து தன் உதடுகளை கடித்துக்கொண்டாள். நான் ஏன் இன்னைக்கு என் உடைகளிலும், தலையை சீவிக்கொள்வதிலும் இவ்வளவு நேரம் செலவு பண்றேன். என் அலங்காரத்துக்கு ஏன் அதிக கவனம் செலுத்துகிறேன். செல்வா என்ன என்னை புதுசாவா பார்க்கப்போறான். இல்லையே? அவள் தன் மனதுக்குள் கேட்டுக்கொண்டாள். "நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே.... என் வாழ்வும் அங்கே அன்பே அன்பே நான் இங்கே தேகம் எங்கே.... என் ஜீவன் எங்கே" சுகன்யா அவளையும் அறியாமல் செல்வாவுக்கும் தனக்கும் பிடித்த பாடலை வாய்க்குள் முணுமுணுக்கத் தொடங்கினாள். ரகு, தன் தமக்கையை கண்களால் அர்த்தமுடன் பார்த்து சிரித்தார். அவளும் நமட்டு சிரிப்புடன், சுகன்யாவை பார்த்துவிட்டு தன் தலையை குனிந்து கொண்டாள். மல்லிகாவும் நடராஜனும், அவர்களுக்குள் இரவில் நடந்த இன்ப விளையாட்டுக்குப்பின் களைத்து தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாகவே எழுந்து, மீனா போட்டுக் கொடுத்த காஃபியை குடித்தவாறு வெரண்டாவில் அமைதியாக உட்க்கார்ந்திருந்தனர். மீனா அவர்கள் அருகில் அமர்ந்து அன்றையை செய்தி தாளை புரட்டிக் கொண்டிருந்தாள். செல்வா, வெள்ளை நிற அரைக்கை சட்டையும், வெளிர் க்ரே நிற பேண்ட்டும் அணிந்துகொண்டு, ஒல்ட் ஸ்ஃபைஸ் வாசத்துடன், கண்ணில் மெட்டல் ஃப்ரேமில் கருப்புநிற கண்ணாடியும், வுட்லேண்ட் ஷூவுமாக வந்தவன் முகம் முழு மலர்ச்சியுடன் இருந்தது. "காலங்காத்தால எங்கேடா போறே காஃபி கூட குடிக்காமா? மீனா வினவினாள். "கேட்டுட்டில்லே கிளம்பும் போதே நான் எங்கே போறேன்னு? ... இனிமே போற காரியம் உருப்பட்ட மாதிரிதான்?" அவன் எரிந்து விழுந்தான். "பெரிய வி.ஐ.பி. இவரு, மன்மோகன்சிங், ப்ரெக்ஃபாஸ்ட் மீட்டிங்க்கு இவரை கூப்பிட்டிருக்காரு; நான் எங்கே போறேன்னு கேட்டதாலே அது இப்ப கேன்சல் ஆயிடப் போவுதா? நீ தான் ஞாயித்து கிழமைன்னா வாரம் தவறாம அந்த சீனு தடியன் பின்னால அலைஞ்சுட்டு ஏதாவது கையேந்தி பவன்ல ரோடுல நின்னு வயித்தை ரொப்பிக்குவே; அதுக்காகத்தான் நான் கேட்டேன்; உனக்கு இங்க வீட்டுல டிஃபன் பண்ணணுமா வேணாமான்னு" அவள் பதிலுக்கு பொரிந்து தள்ளினாள். "மை டியர் சிஸ்டர், எனக்கு ஸ்பெஷல் டிஃபன் - தோசை, பக்கோடா குருமா - வேற ஒரு இடத்துல ரெடியாகிட்டு இருக்கு, நீங்க எனக்காக ஒரு சின்ன உதவி பண்ணுங்க; நான் கிளம்பின உடனே, இந்த காம்பவுண்ட் கேட்டை மட்டும் மூடிடுங்க ப்ளீஸ்" ... பை ... பை என கையாட்டிவிட்டு தன் பல்சரை உதைத்து வேகமாக கிளம்பினான். *** மணி எட்டரையாகியிருந்தது. செல்வா இன்னும் வந்து சேரவில்லையே என அந்த வீட்டிலிருந்த மூவரும் மனதுக்குள் மருகிக்கொண்டிருந்தனர். ரகுவும் குளித்துவிட்டு தயாராகி செய்தித்தாளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். சுந்தரியும் தான் செய்த இட்லியையும், குருமாவையும், தனித்தனி ஹாட்பேக்கில் வைத்து மூடிவிட்டு, காஃபிக்கு பாலை காய்ச்சி ஃப்ளாஸ்கில் ஊற்றிக்கொண்டிருந்தாள். சுகன்யா குட்டி போட்ட பூனையைப் போல் குறுக்கும் நெடுக்குமாக தன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தாள். தன் கையை திருப்பி திருப்பி வாட்ச்சில் மணியைப் பார்த்தாள். ஒரு மணி நேரத்துல வர்றேன்னு சொன்னவனை இன்னும் காணோமே? என்னப் பண்றான் அவன்? நம்ம வீட்டுக்கு அவனுக்குத் வழி தெரியும்? அப்புறம் என்ன பிரச்சனை? இன்னும் ஏன் அவனை காணவில்லை. அவன் வீட்டுல ஏதாவது உளறி அவங்க அம்மா ஏதாவது டென்ஷன் குடுக்கிறாங்களா? பால்கனியில் சென்று தெரு மூலையைப் நொடிக்கொரு தரம் எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்தாள். அன்று காலை எழுந்ததிலிருந்தே தன் மனம் அவசியமில்லாமல் பரபரத்துக் கொண்டிருப்பதாக சுகன்யாவுக்கு பட்டது. இதுக்கு என்ன காரணம், நான் என்ன எதிர்பார்க்கிறேன். இந்த செல்வா இன்னும் ஏன் வரலே? எப்பவும் பங்க்சுவுல வர்றவனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? சுகன்யாவால் அமைதியுடன் இருக்க முடியாமல் மாடி பால்கனியில் நடை போட்டுக்கொண்டிருந்தாள். "சுகன்யா, வந்து உக்காரும்மா அவர் வந்துடுவாரு, இல்லன்னா ஒரு தரம் போன் பண்ணி பாரேன்." பெண்ணின் தவிப்பை உணர்ந்த தாய் மெதுவாக பேசினாள். "அஞ்சு தரத்துக்கு மேலப் பண்ணிப்பாத்துட்டேன்ம்மா, நாட் ரீச்சபிள்ன்னு வருதுமா... என்னமோ தெரியலமா ... என் வலது கண்ணு துடிச்சிக்கிட்டே இருக்கு ... அப்படி துடிக்கக் கூடாதுன்னு நீ சொல்லுவியேம்மா; அவள் தன் மனம் கலங்கப் பேசினாள்." *** செல்வா வேகமாக வெளியே வந்தவன் ரெண்டு நிமிடத்தில் அடையாறு டிப்போவை தொட்டான். அடுத்த மூன்று நிமிடங்களில் காலியான சாலையில் விர்ர் என சர்தார் பட்டேல் ரோடில் என்பது கிலோமீட்டரில் பறந்து அண்ணா சாலையில் தன் மனதுக்குள் தன்னை சூர்யாவாக கற்பனை செய்து கொண்டு "என் நதியே என் கண் முன்னே வற்றிப்போனாய், வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய், என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்" என பாடியவாறு சர்ர்ரென நுழைந்தான். நுழைந்தவன் வலது பக்கத்திலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த டிரக்கை, கடைசி வினாடியில் ஒரக்கண்ணால் பார்த்தவன், கம்மினாட்டி குடிச்சுட்டு ஓட்டறானா ... ஆடி ஆடி வர்றான்... தாழி .... என்னால முன்ன போற பஸ்ஸை ஒவர்டேக் பண்ணிட முடியுமா, முடியாது போல இருக்கே, நேரா போனா முன்ன போற பஸ்ஸை இடிக்க வேண்டியதுதான். வேகத்தை குறைச்சா, ட்ரக் கீழேயே நமக்கு சமாதி கட்டவேண்டியதுதான் ... நாம இன்னைக்கு செத்தமா? மனதில் அலாரம் அடிக்க ... லெஃப்ட்ல போலாமா ... போனா தப்பிக்கலாமா ... முருகா ஒரே ஒரு சான்ஸ் குடுப்பா ... நான் என் சுகன்யாவை பாக்கணும் ... இவ்வளவையும் அவன் மூளை நொடியில் சிந்தித்தது ... போடா லெஃப்ட்ல அவன் இன்ஸ்டிங்க்ட் சொல்ல, செல்வா இடப்புறம் தன் பைக்கை திருப்பும் முன், பக்கத்தில் வேகமாக வந்த ட்ரக்கின் இடது புற முன் சக்கரம் அவன் வண்டியின் பின் சக்கரத்தை முத்தமிட்டுவிட்டது. ட்ரக் வந்த வேகத்தில், அந்த மெல்லிய உரசலிலேயே அவன் வண்டி தட்டு தடுமாறியது, அவனால் தன் பைக்கை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், ஏற்கனேவே அங்கு நின்று கொண்டிருந்த மாருதி ஸ்விஃப்ட் டிசையரின் பின்னால் தன் பைக்கை செல்வா முட்டினான். முட்டிய வேகத்தில் தன் பைக்கிலிருந்து மூன்றடி உயரம் பறந்து, கார் டிக்கியின் மேல் விழுந்து உருண்டு, முடிவாக தரையில் ட்ஃப் என்ற சத்தத்துடன் தன் பைக்கின் மீதே விழந்தான். அவன் தளர்வாக போட்டிருந்த ஹெல்மெட் அவன் தலையிலிருந்து கழன்று அவன் பக்கத்திலேயே விழுந்தது. விழுந்தவன் இடது காதுக்குப்பின்னால் இரத்தம் மெல்லிய கோடாக வழிய ஆரம்பித்தது. அசைவில்லாமல் கிடந்தான் .... அதே நேரத்தில் அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த செல் போன் ஒலிக்கத் தொடங்கியது. நின்றது. மீண்டும் மீண்டும் ஒலித்து அடங்கியது ... ரகு, எழுந்திருப்பா, மணி ஒன்பதாச்சு; நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க; அந்த தம்பி வரும் போது, சுகன்யா சொன்ன மாதிரி சூடா தோசையோ, ஊத்தப்பமோ நான் ஊத்தி கொடுத்துடறேன். ரகு நிமிர்ந்து சுகன்யாவைப் பார்த்தார். "சுகு வாம்மா சாப்பிடலாம்" ரகு அவளை அழைத்தார். "நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க மாமா; எனக்கு பசிக்கலை. இன்னும் கொஞ்ச நேரம் நான் வெயிட் பண்றேன். நான் அவரை இங்க சாப்பிடச் சொல்லிட்டு, நானே சாப்பிட்டா நல்லாருக்குமா? இப்ப நான் ஒரு கப் காபி குடிக்கப்போறேன்." ரகுவும் சுந்தரியும் மவுனமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சுகன்யா தனக்கு ஒரு கப் காஃபியை கலந்து கொண்டு, மீனாவுக்கு போன் பண்ணலாமா என பால்கனியில் நின்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவள் செல் ஒலித்தது. "கால்" நம்பர் அவளுக்கு பரிச்சயமில்லாததாக இருந்தது. "ஹல்லோ..." "ஹல்லோ" சுகன்யா குழப்பத்துடன் பேசினாள். "நீங்க சுகன்யாவா... " "ஆமாம் நீங்க யாரு" "அரை மணிக்கு முன்னாடி நீங்க இந்த .......... செல் நெம்பர்ல நாலு அஞ்சு தடவை "கால்" பண்ணியிருக்கீங்க; இது யாரோட நெம்பர்; நெம்பருக்கு சொந்தகாரர் பேர் சொல்லமுடியுமா? "ம்ம்ம்ம் ... நீங்க யாரு பேசறீங்க" "சொல்றேம்மா ... இப்ப நீங்க எங்க இருக்கீங்க ... இந்த செல் நம்பர் யாருது? இவருக்கும் உங்களுக்கு என்ன ரிலேஷன்?" குரல் மிடுக்குடனும் அதிகாரத்துடனும் ஒலிக்க சுகன்யா தயங்கி தயங்கி பேச ஆரம்பித்தாள். "இது செல்வாவோட நெம்பர் ... அவரை எனக்கு நல்லாத் தெரியும் ... முதல்ல நீங்க யாருன்னு சொன்னா நல்லாயிருக்கும்" அவள் குரலில் எரிச்சல் ஒலித்தது. "நான் கிண்டி போலீஸ் ஸ்டேஷன்லேருந்து ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் கணேசன் பேசறேன் ... யோவ் ... அந்த பையன் டிரைவிங்க் லைசென்ஸ்ல என்ன பேர் இருக்குன்னு பாருய்யா? பாவம் ... சின்னப்பொண்ணு யாரோ லைன்ல வருது ... அவன் அம்மாவா இருக்க முடியாது" .... பக்கத்தில் யாருடனோ பேசும் அந்த கணேசன் குரல் இந்த பக்கம் சுகன்யாவுக்கு தெளிவாகக் கேட்டது. சுகன்யாவின் மனதில் இப்போது பட்டென உறைத்தது. செல்வாவுக்கு என்னவோ ஏதோ தப்பாக நடந்திருக்கிறது; அதனால் தான் அவன் என்னுடைய "கால்ஸை" அட்டெண்ட் பண்ணலயா? இப்ப வேற யார்கிட்டயோ அவன் செல் போன் இருக்கு; அவங்க என்னை கூப்பிடறாங்க; அவள் உடல் இலேசாக நடுங்கியது. "ஹலோ... ஹலோ ... அவள் பரபரப்புடன் கூவினாள் "சொல்லுங்கம்மா ... ஒ.கே ... ஓ.கே ... அந்த பையன் பேர் செல்வாதான் ... கன்ஃபார்ம் ஆயிடுச்சு ... யோவ் கந்தசாமி நீ அப்படியே ராமச்சந்திரனுக்கு "கால்" பண்ணி செல்வான்னு எண்ட்ரி போட்டு கேஸ் ஷீட் எழுத சொல்லிடுயா..." "மிஸ் சுகன்யா ... செல்வாவுக்கு நீங்க என்ன உறவும்மா, உங்க வீட்டுல வேற யாரும் பெரியவங்க ... ஆம்பளைங்க இப்ப இல்லையா? இருந்தா அவங்க கிட்ட போனை குடும்மா?" "சார் ... எங்கிட்ட நீங்க தாராளமா பேசலாம் ... ஸார் ... அவர் என் கூட வொர்க் பண்றார் ... எனக்கு நல்ல ஃப்ரெண்ட், நாங்க கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கிறோம் ... அவர் எங்க வீட்டுக்கு காலையில வர்றதா இருந்தார் ... மோஸ்ட்லி அவர் பைக்லதான் எங்கேயும் போவார் ... அவரோடது கருப்பு பல்ஸர் பைக். என் வீடு சைதாப்பேட்டையில இருக்கு, இப்ப நான் வீட்டுலத்தான் இருக்கேன். இப்ப எங்க மாமா ரகுராமன் என் பக்கத்துலதான் இருக்கார். சொன்ன டயம்ல செல்வா வராததாலே நான் அவருக்கு தொடர்ந்து போன் பண்ணேன். என்னாச்சு ஸார் அவருக்கு ..." அவள் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தாள். அவள் குரல் உடைந்து, தேய்ந்து தழுதழுக்க ஆரம்பித்தது. "ஓ.கே. இப்ப புரியுது ... சாரி மிஸ் சுகன்யா ... அரை மணி நேரத்துக்கு முன்னாடி செல்வா கிண்டியிலேருந்து சைதாப்பேட்டை பக்கமா வரும் போது ஒரு ட்ரக் அவரோட பைக்கை இடிச்சிருக்குன்னு தெரிய வருது ... நின்னுகிட்டிருந்த ஒரு கார் மேல அவர் பைக் மோதி, தலையில அடிபட்டு, மயக்கமா கிடந்தவரை நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டல் எமர்ஜென்ஸியிலஅட்மிட் பண்ணியிருக்கு ... இந்த இன்ஃப்ர்மேஃஷனை முதல்ல உங்களுக்குத்தான் நான் குடுக்கறேன் ... நீங்க உடனடியா அங்க போகமுடியுமா ... அங்க ராமச்சந்திரன்னு ஒரு போலீஸ் ஆஃபிஸர் ரிஸப்ஷன்ல இருப்பார்... அவரை நீங்க பாருங்க ... என்ன ஓ.கே வா?" "கண்டிப்பா ஸார் ... நான் இப்பவே போறேன் ஸார் ... ஸார் செல்வாவுக்கு சீரியஸா ஒண்ணும் ஆயிடலேயே சார் ... இது அவங்க வீட்டுக்குத் தெரியுமா ... " அவள் பதைபதைத்தாள். "ம்ம்ம் ... சாரி சுகன்யா ... இப்ப இதுக்கு மேல என்னால ஒண்ணும் சொல்லமுடியாது. விக்டிமோட செல் போன்லேருந்து மத்த நம்பர்களை செக் பண்ணி, பேரண்ட்ஸை நான் காண்டாக்ட் பண்ணணும் ... அவன் வீட்டுக்கு தகவல் சொல்லணும் ... நீங்க அந்த பையனோட பேரண்ட்ஸ் நம்பரோ, வீட்டு நம்பரோ இருந்தா குடுங்க ... தட் வில் பி ஹெல்ப்ஃபுல் ஃபார் மீ ...? இப்போது அவர் குரலில் கனிவு தெரிந்தது. "சார், செல்வாவோட தங்கை மீனா நெம்பர் எங்கிட்ட இருக்கு ... நோட் பண்ணிக்குங்க ... ஸார் நீங்க கால் பண்றீங்களா இல்லை நான் அவ கிட்ட பேசட்டுமா?" அவள் கண்கள் கலங்கி கண்ணீர் கன்னத்தில் வழிய ஆரம்பித்தது. "சுகன்யா, நீ ஹாஸ்பெட்டலுக்கு குயிக்கா போம்மா ... அந்த பையன் அங்க தனியா "I.C.U.ல்ல" இருக்கான்... நான் அவன் வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்றேன் ... ஆல் த பெஸ்ட் ... " கால் கட் ஆகியது. சுகன்யாவின் கால்கள் துணியாக துவண்டன. அவளால் நிற்கமுடியாமல் சுவரை பிடித்துக்கொண்டாள். உடலில் இருக்கும் அவ்வளவு இரத்தமும் ஒரு நொடியில் வடிந்துவிட்டது போல உணர்ந்தாள். அவள் அடிவயிறு கலங்கி, உடனடியாக பாத்ரூமுக்கு போக வேண்டுமென தோன்றியது. "யாரும்மா போன்ல ... என்னாச்சு ..." பால்கனிக்கு வந்த ரகு, கண்ணீர் கன்னங்களில் ஒழுக நின்ற சுகன்யாவை கண்டு திடுக்கிட்டார். மாமா ... செ... செல்... செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடிச்சி ... பைக்ல நம்ம வீட்டுக்கு வரும் போது ... ட்ரக் ஒண்ணு மோதிடிச்சாம் ... போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஃபார்ம் பண்ணாங்க ... எனக்கு செல்வாவை உடனே பார்க்கணும் மாமா ... நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டல் எமர்ஜென்ஸியிலஅட்மிட் பண்ணியிருக்காங்களாம். அங்க அவன் தனியா கிடக்கறான் மாமா ... இது இன்னும் அவங்க வீட்டுக்கு கூட தெரியாதாம் ... ப்ளீஸ் போவலாம் வாங்க மாமா... " அவள் அறைக்குள் பாய்ந்து இங்குமங்கும் ஓடினாள் ... தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள் ... அலமாரியை திறந்து கையில் கிடைத்த பணத்தை அள்ளிக்கொண்டாள். அம்மா நீயும் வர்றியாம்மா ... " சுந்தரியை கட்டிக்கொண்டு விம்மினாள். "செல்வா ... என்னடா உனக்கு இப்படி ஆகிப்போச்சு ... பாவி பாத்து வரக்கூடாதாடா ... வண்டியை வேகமா ஓட்டாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் ... கேட்டியாடா பாவி ... கிக்கா இருக்குடி பைக்ல பறக்கும் போதுன்ன்னு சொல்லுவியடா பாவி ... நீ என்னைப் பாக்க வரும் போது உனக்கு இப்படி ஆச்சுன்னு தெரிஞ்சா உன் அம்மா என்னை உயிரோட புதைச்சுடுவாளேடா? ... இப்ப நான் அவங்க மூஞ்சியில எப்படிடா முழிப்பேன்; இப்ப எனக்கு என்ன பண்றதுன்னு புரியலேயே?" "டேய் செல்வா ... எல்லாம் அந்த முண்டக்கண்ணி சாவித்திரி கண்ணுதாண்டா ... உன்னை இப்படி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சு இருக்கு; நம்பளை உசுரோட திண்ணனும்ன்னு பாக்கறடா அவ ... அவ கண்ணு தான் கொள்ளிக்கண்ணாச்சே ... நல்லா இருப்பாளா அவ; அவள் கட்டிலில் விழுந்து தலையில் அடித்துக்கொண்டு கத்தினாள் ... உனக்கு ஏதாவது ஓண்ணு ஆச்சு; அவளை நான் சும்மா விட மாட்டேன் .... ஓவென கத்தி அழ ஆரம்பித்தாள். அவள் போட்ட கூச்சலையும் அதை தொடர்ந்து வந்த அழுகை சத்தத்தையும் கேட்டு கீழே வெரண்டாவில் நின்று கொண்டிருந்த சங்கர் பதறியாவாறு மேலே ஓடி வந்தான்." "சரிடா கண்ணு சுகா .. நாம போகலாம்ம்மா ... கிளம்பு நீ ... இப்ப அழுவாதே நீ... தைரியமாயிரு ... ஒண்ணும் ஆகியிருக்காது ... ரகு தன் உடையை மாற்ற ஆரம்பித்தார். "என்னாச்சு சுகன்யாவுக்கு ... ஏன் அழறா இப்படி?" சங்கர் திகைத்தான். "சங்கர் உங்க கார்ல சீக்கிரமா என்னை லட்சுமி ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போறீங்களா? என் செல்வா அங்க சீரீயஸா கிடக்கிறான் ..." எழுந்து ஓடி அவன் கையை பிடித்துக்கொண்டாள் சுகன்யா. "நான் எல்லாம் விவரமா சொல்றேன் ... நீ கொஞ்சம் வண்டியை எடுப்பா சங்கர் ... உனக்கு வேலை ஒண்ணும் இப்ப இல்லையே ... நீ கொஞ்சம் எங்க கூட வரலாம் இல்லே? வேணி சாயந்திரம் தானே வர்றா ... அக்கா, நான் என் ஏடிம் கார்டு எடுத்துக்கிட்டேன்; நீ உன் கிட்ட இருக்கற பணத்தை மொத்தமா எடுத்துக்கோ... சுகா நீங்க ரெண்டும் பேரும் கிளம்புங்க ... சங்கருடன் ரகு கீழே இறங்க ஆரம்பித்தார். *** மீனாவின் செல் சிணுங்கியது... யாராக இருக்கும் இப்ப ... ஜெயந்திதான் காலையில கால் பண்றேன்ன்னா; ஆனால் போனில் தெரியாத நம்பராக இருக்க ... மீனா தயங்கினாள் ... அடித்து அடங்கிய போன் மீண்டும் சிணுங்கியது. "ஹலோ ... யாரு "

"நான் தீபக் ... இன்ஸ்பெக்டர் ... செல்வா உன் அண்ணனா? சுகன்யாதான் இந்த நெம்பரை குடுத்தாங்க ... செல்வா பைக்ல ..... கிண்டிக்கு கிட்ட ..... ட்ரக் இடிச்சு ... நந்தனம் லட்சுமி ஆஸ்பிட்டல்ல .... அட்மிட் ஆயிருக்கான் ... சுகன்யாவுக்கு தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறேன் ... நீங்க அங்க உடனடியா போங்க ... ராமச்சந்திரன் ஹெல்ப் பண்ணுவார் ... மீதியை அப்புறம் பேசலாம் ..." "அப்பா ... நம்ம செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம்.. சீரியஸா இருக்கானாம். சுகன்யா ஆஸ்பத்திரிக்கு போய்கிட்டு இருக்காளாம் ... நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டலாம் ... போலீஸ்லேருந்து போன் பண்ணி சொல்றாங்க ... நீ பேசுப்பா இன்ஸ்பெக்டர் கிட்ட... அவள் தந்தியடிக்க ... நடராஜன் அவள் செல்லை வாங்கி ... ஹலோ என கத்தி ... யாரும் லைன்ல இல்லடி மீனா" ... அவர் நடுக்கத்துடன் கூச்சலிட்டார். குளித்துவிட்டு தலையை உலர்த்திக்கொண்டிருந்த மல்லிகா அரையும் குறையுமாக மீனா பேசுவதை கேட்டவள் ... என்னாச்சு ... அப்பாவும் பொண்ணும் ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சண்டையை? விஷயம் தெரியாமல் அவள் தன் போக்கில் உளறினாள். மீனா தன் கண் கலங்க அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு, அம்மா செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம். இப்ப நாம ஆஸ்பத்திரிக்கு போவணும். சுகன்யா ஆஸ்பத்திரிக்கு போய்கிட்டு இருக்காளாம். இப்பத்தான் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து நீயூஸ் தெரிஞ்சுது." "எனக்கு நல்லாத் தெரியுண்டி; அந்த சுகன்யா என் புள்ளையை முழுசா தின்னுட்டுத்தான் மூச்சு விடப்போறா; என் பேச்சை இந்த பாவி மனுஷன் கேட்டாத்தானே? செல்வா கிட்ட சொல்லி அவளை நம்ம வீட்டுக்கு கூப்பிடுவோம். அவகிட்ட ஒரு தரம் பேசி பாருடி; பேசி பாத்துட்டு முடிவெடுக்கலாம்ன்னு ராத்திரி பூரா ஒரே புலம்பல் எங்கிட்ட; எனக்கு புத்தி சொல்றாரு இந்த புத்தி கெட்ட மனுஷன்... இப்பவாது உங்களுக்கெல்லாம் புரிஞ்சா சரிடி ... அவ நல்ல அதிர்ஷ்ட கட்டைடி... என் உயிரை எடுக்க பொறந்து இருக்கா" பெண்ணின் கையை உதறியவள் கத்திக்கொண்டே இலக்கில்லாமல் தெருவுக்கு ஓடினாள். அவள் பின்னால் ஓடிய நடராஜன் ... மல்லிகா ... என் புள்ளையை காப்பத்தணும் முதல்ல ... ஆஸ்பத்திரியில வந்து நீ சாமியாட ஆரம்பிச்சே ... உன்னை அங்கேயே பொலி போட்டுடுவேன் ... அங்க வந்து நீ பொத்திகிட்டு சும்மா இருக்கறதா இருந்த எங்க கூட வா ... இல்லயா நீ இங்கேயே வீட்டுல கத்திக்கிட்டு கிட ... சொல்லிட்டேன் நான் ... நடராஜன் பதிலுக்கு கூவினார். மீனா, கார் சாவியை முதல்ல என் கிட்ட எடுத்து குடுத்துட்டு அலமாரியை திறந்து இருக்கிற பணத்தை எடுத்துக்கோ, நான் வண்டியை எடுக்கிறேன்; வீட்டை பூட்டிகிட்டு சீக்கிரமா ஓடிவா.. உங்கம்மாளுக்கு இப்ப எது சொன்னாலும் புரியாது." நடராஜன் லுங்கியிலிருந்து பேண்ட்டுக்கு மாறினார். தலையில் கையை வைத்துக்கொண்டு பிரமை பிடித்தவள் போல எங்கேயோ பார்த்துக்கொண்டு, தெரு படிக்கட்டில் உட்கார்ந்திருந்த மல்லிகாவின் தோளைப் பிடித்து இழுத்த மீனா, "அம்மா, வண்டியில ஏறும்மா என இழுத்து பின் சீட்டில் உட்க்காரவைத்து கதவை அடித்து மூடினாள். வண்டி கிளம்பியதும், செல்லை எடுத்து செல்வாவின் ஃப்ரெண்ட் சீனுவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி நேராக ஹாஸ்பெட்டலுக்கு வரச்சொன்னாள். "மீனா இப்ப ஏம்மா எல்லாருக்கும் போன் பண்ணி கலவரப்படுத்திகிட்டு இருக்கே?" "இல்லப்பா ... நமக்கு அண்ணன் நிலைமை என்னன்னு சரியா தெரியலை; உதவிக்கு கூட ஒரு ஆம்பிளை இருக்கறது நல்லது தானேப்பா; அதுவும் இல்லாம செல்வாவுக்கு ரொம்ப ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட் அவன், அவனுக்கு சொல்லலன்னா அவன் அப்புறமா வீட்டுக்கு வந்து சண்டை போடுவான். " அந்த இக்கட்டான நேரத்திலும் நடராஜன் தன் மகளின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து மனதுக்குள் சிலாகித்து கொண்டு பக்கத்தில் உட்க்கார்ந்திருந்த தன் பெண்ணின் கையை அழுத்தி சிரித்தார். "அப்பா நீங்க வண்டியை கவனமா ஓட்டுங்கப்பா" அவள் சுரத்தில்லாமல் அவரைப்பார்த்து முறுவலித்தாள். *** சங்கர் வண்டியை நிறுத்தியதும் சுகன்யா பாய்ந்து ஓடினாள். மூச்சிரைக்க ரிசப்ஷனில் செல்வாவின் பேரை சொல்லி விசாரிக்க, அங்கிருந்த ராமச்சந்திரன் "மெதுவாம்மா ... நீ யாரு ... உன் பேரு என்ன?" "நான் சுகன்யா" தான் யார் என அவள் சொல்ல அவர் அவளை ட்யூட்டி டாக்டரிடம் அழைத்து சென்றார். "செல்வாவுக்கு சீரியஸா ஒண்ணுமில்லையே சார்" சுகன்யா கேட்டுக்கொண்டிருக்கும் போது சீனுவும் பதைபதைப்புடன் அங்கு வந்து சேர்ந்தான். "ஃப்ர்ஸ்ட் எய்ட் குடுத்தாச்சு. இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியாதும்மா. பேஷண்ட்க்கு இன்னும் நினைவு வரல. பையன் ஹெல்மெட் போட்டிருந்ததால தலையில காயம் அதிகமில்லை. ஆனா ஹெல்மெட் உடைஞ்சு தலையில காதுக்கு பக்கத்துல ஆழமா குத்தி ப்ளட் லாஸ் ஆகியிருக்கு. காயத்துக்கு எக்ஸ்டர்னலா ஸ்டிச் போட்டாச்சு. ரெண்டு யூனிட் ப்ளட் ஏத்தியிருக்கோம். இப்ப ப்ரெய்ன் ஸ்கேன் நடந்துகிட்டு இருக்கு. முதல்ல ஸ்கேன் முடியட்டும். மத்தபடி உடம்புல அங்கங்க ஸ்க்ராட்ச்சஸ் இருக்கு. பையன் முழிச்சதுக்கு பின் டீடெயில்லா செக் பண்ணாத்தான் எதுவும் சொல்ல முடியும். அப்புறம் தான் மேற்கொண்டு என்ன பண்றதுன்னு முடிவு செய்யமுடியும். " அவர் தன் தோள்களை குலுக்கிக்கொண்டு எழுந்தார். "அந்த பையன் ப்ளட் ஒரு ரேர் க்ரூப். அதை வரவழைக்கச் சொல்லியிருக்கேன். இன்னும் குறைஞ்சது ரெண்டு யூனிட் ப்ளட் பேஷண்ட்க்கு குடுக்க வேண்டியிருக்கலாம். அதுக்காக நீங்க ப்ளட் எங்களுக்கு இம்மிடியட்டா ரீப்ளேஸ் பண்ணணும். முதல்ல ரிஸப்ஷன்ல 50,000 ரூபாய் அட்வாண்ஸா பணம் கட்டிட்டு வாங்க. பையனோட பேரண்ட்ஸ்க்கு தகவல் சொல்லியாச்சா. சில ஃபார்ம்ஸ்ல அவங்க யாராவது ஒருத்தரோட கையெழுத்து வேணும். "பணம் உடனடியா நான் கட்டறேன்.. அதுக்காக நீங்க வெய்ட் பண்ண வேண்டாம். அடுத்து என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க டாக்டர்", அவள் அவரை கை கூப்பினாள். "மாமா டாக்டர் சொல்றதை கேட்டீங்களா ... நீங்க முதல்ல பணத்தை கட்டிடுங்க மாமா ... அவங்க வரும் போது வரட்டும்" சுகன்யா பதறலுடன் சொன்னவள், சார் என்னோட ப்ளட் க்ரூப் "ஓ". நான் எவ்வளவு ரத்தம் வேணா குடுக்க தயார் சார். நீங்க எப்படியாவது அவரை காப்பாத்திடுங்க சார். "சிஸ்டர் இந்த பொண்ணோட ரத்தம் சேம்பிள் எடுத்துக்குங்க ... மத்த ஏற்பாடுகளையும் பண்ணுங்க" "சார் நான் அந்த ஃபார்ம்ஸ்ல கையெழுத்து போடலாமா" "நீங்க அந்த பையனுக்கு என்ன உறவு"? டாக்டர் மெலிதாக புன்னகைத்தார். "நான் ... நான் அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறவ சார் ... நான் அவரோட லவ்வர்" "உன் பேரு என்ன சொன்னே? ... நான் நிறைய பொண்ணுங்களை பாத்து இருக்கேன். இந்த மாதிரி நேரத்துல அழுது புலம்புவாங்க; ஆனா நீ ரொம்ப தைரியசாலியா இருக்கே! நீ எதையும் யோசிக்காம பணம் கட்ட சொன்னே; ஒரு வினாடி கூட தயங்காம ரத்தம் கொடுக்க தயாராயிட்டே; ஐ அப்ரிஷியேட் யூ, ஆனா நீ அந்த ஃபார்ம்ஸ் சைன் பண்ணறதுல சில சிக்கல்கள் இருக்கு. பையனோட பேரண்ட்ஸ் வரட்டும். சீனு மவுனமாக அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான். சும்மா சொல்லக்கூடாது, நம்ம மச்சான் செல்வா ரொம்ப ரொம்ப குடுத்து வெச்சவன் ... இப்படி ஒரு பொண்ணு அவனுக்கு லவ்வரா கிடைச்சிருக்கா ... அவன் மனதுக்குள் வியந்தான் ... இவளையா செல்வாவோட அம்மா வேணாங்கிறா? *** ரத்தம் கொடுத்துவிட்டு சுகன்யா வெளியில் வந்து அமர்ந்தாள். அதே நேரத்தில் செல்வாவின் குடும்பத்தினர் எதிரில் பதட்டத்துடன் உள்ளே நுழைந்தனர். சீனு அவர்களிடம் செல்வாவின் உடல் நிலையையும், சுகன்யாவின் பக்கம் தன் கையை காட்டி, செல்வாவுக்காக அவள் ரத்தம் கொடுத்துவிட்டு வந்ததையும், ஸ்கேனுக்காவும் மற்ற டெஸ்ட்களுக்காக அவர்களுக்காக காத்திராமல் பணம் கட்டிய விவரங்களையும் முழுவதுமாக சொல்ல, மீனா சுகன்யாவிடம் வேகமாக ஓடி, கலங்கிய கண்களுடன் அவள் கைகளை பிடித்துக்கொண்டு அவள் காதில் முணுமுணுத்தாள் ... "தேங்க்யூ வெரி மச் சுகன்யா... செல்வா ட்ருலீ லவ்ஸ் யூ வெரி மச் ... அவன் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறான் ... " அதற்கு மேல் அவளால் எதுவும் பேச முடியாமல் கண்கலங்கினாள். நடராஜன் சுகன்யாவிடம் சென்று மவுனமாக நின்றார். மனதில் பொங்கும் பலவித உணர்ச்சிகளையும் உதட்டில் காட்டாமல் அவள் தலையை மெதுவாக வருடினார். ரகுவையும் சுந்தரியையும் பார்த்து கை கூப்பி நின்றார். அதுவரை எல்லாவற்றையும் பேசாமால் கேட்டுக்கொண்டிருந்த மல்லிகா சுகன்யாவை நோக்கி சென்றாள். அவள் கைகளை தன் கையில் எடுத்துக்கொண்டாள். "சுகன்யா ... நீ என் புள்ளைக்காக ரத்தம் குடுத்தியாம் ... என்ன ஏதுன்னு கேக்காம பணத்தை அள்ளி கட்டினாயாம் .... நீ அவனுக்காக ரொம்ப பண்ணியிருக்கே ... அதுக்கு ஒரு தாயா உனக்கு நான் என் முழு மனசோட நன்றி சொல்றேன் ... உனக்கு நான் பதிலுக்கு என்ன வேணா செய்ய தயாரா இருக்கேன். ஆனா செல்வாவை என் மனசார உனக்கு கட்டி வெச்சு உன்னை என் மருமகளா ஏத்துக்க எனக்கு இஷ்டமில்லே ... ஏன் ... என்ன காரணம்ன்னு என்னை எதுவும் கேக்காதே? என் புள்ளையை நீ முழுசா எங்கிட்ட விட்டு குடுத்துடு ... தயவு செய்து நீ இங்கேயிருந்து போயிடு ... ப்ளிஸ் ... அவள் அவளை நோக்கி கை எடுத்து கும்பிட்டாள்." மல்லிகாவின் முகம் உணர்ச்சிகள் ஏதுமின்றி வரண்டு கல்லாக இறுகி அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது.

சுற்றி நின்றவர்கள் வாயடைத்து நிற்க சுகன்யா ஒரு நிமிடம் மல்லிகாவை கூர்ந்து நோக்கினாள். "எனக்கு நான் நேசிச்ச என் செல்வா நல்லபடியா பிழைச்சு எழுந்தா போதும் ... வேற எதுவும் எனக்கு வேண்டாம் ... அவன் உயிரோட இருக்கணும் அதுதான் எனக்கு முக்கியம் ... நீங்க கேட்டுக்கிட்ட படி உங்க புள்ளை கிட்ட இந்த நிமிடத்துலேருந்து எனக்கு எந்த உரிமையும் இல்ல ... நான் எல்லாத்தையும் விட்டு குடுத்துடறேன். நீங்க நிம்மதியா அவன் கூட இருந்து அவனை பாத்துக்குங்க. கூப்பிய அவள் கைகளை பிரித்து தன் வலது கையை மல்லிகாவின் கையில் வைத்து அழுத்தினாள். " "அம்மா, மாமா ... வாங்க நாம போகலாம் ... நாம வந்த வேலை முடிஞ்சு போச்சு ... " யாரையும் திரும்பி பார்க்காமல் விடுவிடுவென வாசலை நோக்கி நடக்கத்தொடங்கினாள். *** I.C.U வின் கதவை திறந்துகொண்டு ஒரு நர்ஸ் அவர்களை நோக்கி வேகமாக வந்தாள். பேஷண்ட்டுக்கு நினைவு வந்துடுச்சு .... அவருக்கு ப்ளட் குடுத்துக்கிட்டு இருக்காங்க; அவரு சுகன்யா ... சுகன்யான்னு முனகறார் ... இங்க சுகன்யாங்கறது யாரு? டாக்டர் அவங்களை மட்டும் உள்ளே கூப்பிடறார்.... யாரு அவங்க? அவங்களை சீக்கிரமா உள்ளே அனுப்புங்க ... சொல்லிவிட்டு அவள் திரும்பி நடந்தாள்.