Friday 30 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 15

சங்கீதா... please அழாதீங்க... என்ன மாதிரி strong lady நீங்க... இதுக்கு போய் அழுவுறீன்களே... வர வர சின்ன குழந்தை ரஞ்சித் செய்யுற attrocity விட பெரிய குழந்தை சங்கீதா செய்யுற attrocity அதிகமா இருக்கே... பெரிய குழந்தை வாயிலையும் எதாவது artificial nipples வைக்கணும் போல தெரியுதே.... - ராகவ் சற்று அதிகம் பேசுகிறோம் என்று உள்ளுக்குள் உணர்ந்தாலும், சங்கீதாவின் முகத்தில் சிரிப்பை வரவைக்க மனதில் எது தோன்றியதோ அதை உடனடியாக பேசினான்..

இஸ்ஸ்ஹ்ஹ்.. இஸ்ஸ்ஹ்ஹ்.. (என்று மூக்கில் லேசான சத்தத்துடன் விம்மிக் கொண்டிருந்தவளுக்கு சிரிப்பு டக்கென வந்தது..) ஹேய்ய்ய்..... ஹஹ்ஹா... ச்சீ naughty... நான் ஒன்னும் என் குழந்தைக்கு artificial nipples எல்லாம் தர்றது இல்ல... - ஒரு நிமிடம் இதை சொல்லி விட்டு seriously ஏன் இதை சொன்னோம் என்று மிகவும் வெட்கப்பட்டு "ஹையூ..." என்று அடித்தொண்டையில் லேசாக கத்தி சொல்லி ஒரு நிமிடம் குனிந்தால் (with embarassment) சில நொடிகள் இரு புறமும் மௌனம்.. பிறகு சங்கீதா நிமிர்ந்து கண்ணாடியில் தனது வெண்மையான அழகான கண்களில் கண்ணீரால் லேசாக களைந்த மையை ப் பார்த்தாள்....
கூந்தலில் மல்லிகை தனது திறந்த மார்பின் மீது படர்ந்து இருந்தது.. அழுத கன்னங்கள் சிவந்து இன்னும் அவளுடைய அழகுக்கு cherry topping வைத்தது போல இருந்தது... ஒரு நிமிடம் ராகவிடம் phone ல் அவசரமாக "artificial nipples குடுக்குரதில்லை" னு சொன்னதை நினைத்து வெட்கப்பட்டு கண்ணாடியில் நேருக்குநேர் இருக்கும் சங்கீதாவின் முகத்த்தை பார்த்து "என்னடி ஆச்சு உனக்கு?.. why are you loosing ur control.... this is not the real sangeetha..." என்று தனக்கு தானே பேசிக்கொண்டாள்.....

அப்போ நீங்க என்ன artificial சங்கீதா வா? என்று phone ல் மறு முனையில் சத்தம் கேட்க உடனே சுதாரித்துக்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் "ஆங்.." என்று சொன்னாள் சங்கீதா.. முனு முனுத்ததை கூட கேட்டிருபானோ?... என்று மனதில் நினைக்கையில் வெட்கம் பிடுங்கி தின்னது சங்கீதாவுக்கு..அய்யோ.... மேல மேல மானம் போகுதே... என்று எண்ணிக்கொண்டாள்..

என்ன ஆங்?, - ராகவுக்கு ஏன் சங்கீதா பேச தடுமாறுகிறாள் என்று நன்றாகவே தெரியும். இருப்பினும் அவனுக்கும் அடுத்து என்ன பேசுவதென்று தயக்கம் இருந்தது...

ஒன்னும் இல்ல... ரஞ்சித் சேட்டை பண்ணிகுட்டு இருக்கான்.. என்று சொல்லி லேசாக அவனது முதுகில் மென்மையாக தட்ட அவனது பிஞ்சு இதழ்கள் அவளது முலைக்காம்பை ஒரு நொடி கொஞ்சம் அழுத்தமாகவே கடிக்க, "ஸ்ஸ்ஸ்" என்று லேசாக அவள் சத்தம் குடுத்தாள்..

உடனே ராகவ் "ஐயோ என்ன ஆச்சு என்று கேட்க".. ரகாவின் அக்கறையான கேள்வியில் வந்த வசீகர க் குரல் அவளுக்கு மனதில் இதம் குடுத்தது. கூடவே ரஞ்சித்தின் ஈரமான உதடுகள் அவளின் முளைக்கம்பினில் பதிய, லேசாக சிலிர்த்தது அவளது உடல்..

"ஒன்னும் இல்ல ராகவ்..." என்று சொல்லி தனது இரு கண்களையும் மூடி தலையை மேல்நோக்கி நிமிர்ந்து இருபுறமும் மெதுவாக ஆட்டினாள்... "whats happening sangeetha?.... என்று அவளின் ஆழ் மனது கேட்க்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்பது போல...."

சங்கீதா.. நான் ஒன்னு சொல்லட்டுமா?... என்றான் ராகவ்..

சொல்லு ராகவ்... கேட்டுகுட்டே இருக்கேன்... - மெதுவான குரலில் இமைகளின் ஓரத்தில் இருக்கும் கண்ணீர் த் துளியை அவளது அழகிய விரல் நுனியால் துடைத்தவாறு கூறினாள்.

நீங்க நினைச்சா வேற ஒரு வாழ்கைய அமைச்சிகலாமே.. ஏன் இப்படி கஷ்டப்படனும்?

பசங்க எதிர்காலம் முக்கியம் இல்ல?... அது மட்டும் இல்லாம தொட்டு தாலி கட்டினவர் ராகவ்... அவர் மூலமா ரெண்டு பசங்கள பெத்து இருக்கேன்.... நினைச்ச மாதிரி நீ சொல்லுறதை செய்ய முடியாது இந்த society ல. நல்லவரோ கேட்டவரோ, அவரோடதான் நான் வாழனும்....

ஹைய்யூ... தாங்கலடா சாமி....

உன் வயசுக்கு அப்படித்தான் இருக்கும் கேட்க்கும்போது.. அதான் உன் கிட்ட நான் இதெல்லாம் பேசுறது இல்ல.. - லேசாக மீண்டும் விசும்பினாள்...

சரி சரி.... ஒன்னு சொன்னா தப்பா நினைக்க கூடாது ப்ளீஸ்...


சொல்லு ராகவ்..

உங்க காதலன் னு யாரோ ஒருத்தனை சொன்னீங்களே... யாரு அது..

ப்ளீஸ் ராகவ், கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு.. அவர் பெரு ரமேஷ்...

ஒரு சிம்பிள் question, என்னோட எதிர் வீட்டு ஆண்டி வசதியா நல்லா இருக்காங்க னு சொல்லிட்டு அவங்க மடியில நான் அம்மா னு சொல்லிகுட்டு போய் உறவு கொண்டாட முடியுமா?

ஹஹ்ஹா...முடியாது... எதுக்கு இந்த statement - சிரித்து பதில் கூறினாள் சங்கீதா..

அந்த மாதிரி ஒருத்திய மனசுல commit பண்ணிட்டு இன்னொருத்திய கல்யாணம் பன்னுறவன் ஆம்பலையே இல்ல.... very sorry to say, but மனசுல தோணினத சொல்லாம இருக்க முடியல...

இவ்வளவு அழுத்தமாக இன்று வரை யாரும் சங்கீதாவிடம் பேசியதில்லை... அதே சமயம் ரமேஷை யாரவது தவறாக பேசி அவள் அதை கேட்டு சும்மா இருந்ததும் இல்லை... வாழ்கையில் சில நேரங்களில் நம் மனதுக்கு ஏன் எதற்கு சில விஷயங்கள் நிகழ்கிறது என்று நமக்கே தெளிவாக தெரியாது... அது போல ராகவ் ரமேஷை பற்றி இப்படி பேசியும் இன்னும் அவள் மெளனமாக ஏன் இருக்கிறாள் என்று சந்கீதவுக்கே தெரியவில்லை... இன்னும் மௌனம் தொடர்ந்தது...

நான் பேசிக்குட்டு இருக்கேன் சங்கீதா.... - ராகவ் குரல் ஒரு நிமிஷம் மயக்கத்தில் இருந்தவளை உலுக்கியது...

ஆங்.. நான் கேட்டுகுட்டு இருக்கேன் ராகவ்....

so அந்த மாதிரி ஒரு ஆளை நினைச்சி நீங்க கஷ்டப்படுறது அசிங்கம்... தயவு செய்து அது மாதிரி செய்யாதீங்க..... கண்ணீர் ரொம்ப புனிதம்... அதை வேற எதாவது நல்ல விஷயத்துக்கு பயன் படுத்துங்க... அனாவசிய காரியத்துக்கு வேண்டாம்....

மீண்டும் மௌனம் காத்தாள்....

நான் சொன்னது கேட்டுச்சா?....

சில நொடிகளுக்கு பிறகு... மௌனம் களைந்து இஸ்ஸ்ஹ்ஹ் என்ற விசும்பலுடன் "ஹ்ம்ம்...." என்று பதில் வந்தது சந்கீதவிடமிருந்து....

அப்புறம் விட்டீன்களே இன்னொரு சொற்பொழிவு... கணவன் மார்களை வெச்சி?... நல்லவரா இருந்தாலும் கேட்டவர இருந்தாலும் அவருக்கே hand kerchief அ வாழணும்னு....

ஹஹாஹ் ஹா ஹா ஹாஹ் - அவள் பேசிய வார்த்தைகளை ராகவ் மாற்றி பேசிய விதத்தைக் கேட்டு சத்தமாகவே ஒரு நிமிடம் அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் சங்கீதா....

ஹ்ம்ம்... என்ன சிரிப்பு?... இந்த குழந்தைய சிரிக்க வைக்க நான் இப்படியெல்லாம் பேச வேண்டியதா இருக்கே.... ச்சா - ராகவும் சிரித்துக்கொண்டே பேசினான்..

ஹேய்... போடா... எப்போவுமே கிண்டல்தான் உனக்கு... - என்று சங்கீதா சிணுங்க...

ஹஹ்ஹா - என்று ராகவும் கொஞ்சம் சத்தமாக அதே சமயம் வசீகரமாகவும் சிரித்தான்....

சரி சரி நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்.... - என்றான் ராகவ்..

ஹ்ம்ம் சொல்லு... - என்றாள் சங்கீதா..

Tie கட்டினவன் எல்லாம் உண்மையான professional கிடையாது.
தாலி கட்டினவன் எல்லாம் உண்மையான புருஷனும் கிடையாது.
இந்த விஷயத்தை நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க.... உண்மையா மனசார ஒரு பொம்பள யாரை ஆழ் மனசுல நேசிக்கிறாலோ அவன் தான் உண்மையான கணவன்.

wow...super raghav.. இது ரொம்ப புது மொழியா இருக்கே... ஹஹஹாஹ் - மீண்டும் சத்தமாக சிரித்தாள் சங்கீதா...

ராகவும் அவளுடன் இணைந்து சிரித்தான்...



சிரிப்பொலிகள் இரு முனையிலும் அடங்கிய பிறகு சில நொடிகள் மௌனத்திற்கு அப்புறம் சங்கீதா மெதுவான குரலில் ஆரம்பித்தாள்....

"ராகவ்....."

சொல்லுங்க சங்கீதா....

உன் கூட பேசுற நேரத்துல மனசுக்கு சந்தோஷமா இருக்குடா... என்னனு சொல்ல தெரியல... உன் குரலா?... இல்ல உன் வார்த்தைகளா? னு தெரியல, ஏதோ ஒன்னுதுல மந்திரம் இருக்குடா.... நெஞ்சுல இருக்குற பாரம் எல்லாத்தையும் இறக்கி வெச்சு ரொம்ப லேசா இருக்குறா மாதிரி ஒரு feeling ராகவ்....

ராகவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை....

If you are relaxed, i am happy... என்று மென்மையாக கூறினான் ராகவ்....

ரஞ்சித் லேசாக சங்கீதாவின் தொப்புளை தனது விரலால் உரச, சட்டென்று ஒரு நிமிடம் ரஞ்சித் எழுந்துவிட்டானா?... என்று எண்ணி கடிகாரத்தை ப் பார்த்தாள் சங்கீதா.. சற்று திடுக்கிட்டாள்...

ராகவ்... மணி இப்போ காலைல 5:00, நேத்தும் இப்படிதான் நாம பேசிக்குட்டே இருந்ததுல என்னால தூங்க முடியாம half-a-day permission எடுத்துட்டு வந்தேன்...இப்போ என்னடான திரும்பவும் அப்படியே ஆகுது..

ஹஹ்ஹா.... நேத்து எனக்கும் அதேதான் ஆச்சு சங்கீதா... என்னோட cabin உள்ள இருக்குற personal ரூம்குள்ள நல்லா தூங்கினேன்..

சரி அப்போ நாம ரெண்டு பெரும் இப்போதிக்கு கொஞ்சம் 3 hours தூங்கலாம், அதுக்கு அப்புறம் நான் காலைல IOFI வரணும்.... ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும்.. security கிட்ட advanced அ inform பண்ணி வெச்சிடு.

sure, CEO guest னு சொல்லுங்க... யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க... - என்று ராகவ் சற்று கெத்து காமிக்க, விடுவாளா சங்கீதா...?

"Senior Manager னு சொன்னா சும்மா இல்ல, சலாம் போட்டு உள்ள விடுவாங்க... உக்கும்" என்று சங்கீதாவும் பதிலுக்கு கெத்து காண்பித்தாள்.

okay, okay, sure senior manager... please visit IOFI, you are Most welcome - என்று ராகவ் சிரித்து நான் அடிபணிந்து விட்டேன் என்பது போல பேசினான்.

I had a fantastic time in phone raghav.... - என்றாள் சங்கீதா, phone cut செய்வதற்கு முன்பு...

I in turn had a super time sangeetha... but நாளைக்கு உங்களை நான் சிரிக்க வெச்சதுக்கு fees குடுக்கணும்...

ஹஹ்ஹா... sure sure.. - என்று சிரித்து இருவரும் goodnight சொல்லி முழு மனதில்லாமல் phone cut செய்தார்கள்....

சங்கீதா எழுந்து நிற்க அவளது முலை சதைகளுக்கு க் கீழ் நேற்று மதியம் நிர்மலா மஞ்சளை உருட்டி வைத்தது காய்ந்து அங்கிருந்து அவளது பாவாடையின் மீது தூளாக விழுந்து இருந்தது... அதை சற்று குனிந்து தட்டி விட்டு, கண்ணாடியில் dim light வெளிச்சத்தில் ஒரு முறை தன்னையும், பிறகு ரஞ்சித் அட்டை பூச்சி மாதிரி அவளது முளைக்கம்புகளின் மீது வெச்ச வாயை எடுக்காமல் அவளின் மார்புகள் மீது ஒட்டிக்கொண்டு தூங்குவதையும் பார்த்து லேசாக அவனது நெத்தியில் மென்மையாக முத்தம் குடுத்து சிரித்துவிட்டு light அனைத்து விட்டு தூங்க சென்றாள் சங்கீதா..


அடுத்த நாள் காலை....

சரியாக சொன்னா நேரத்துக்கு IOFI வந்தடைந்தாள் சங்கீதா.

ராகவ் வருவதற்கு சற்று தாமதம் ஆனது... அவனது cabin க்கு முன் waiting area வில் காத்திருந்தாள் சங்கீதா... ரகாவின் BMW கார் வந்ததை ப் பார்த்து நேற்று இரவு முழுக்க பேசியதெல்லாம் ஒரு நொடி எலெக்ட்ரிக் train ஓடுவது போல மின்னல் வேகத்தில் மனதில் ஓடியது அவளுக்கு.. வேகமாக கைகளை அசைத்து டக் டக் என்று அவனது பூட்ஸ் சத்தம் கேட்க நடந்து வருவதை பார்த்து அவனது personalityயை பல முறை வியந்திருந்தாலும் இன்றைக்கு கொஞ்சம் நன்றாகவே கூர்ந்து கவனித்து ரசித்தாள் சங்கீதா....

சங்கீதா dark brown நிறத்தில் shiffan சேலை கட்டி விரித்த கூந்தலில் மல்லிகை வைத்து காற்றில் ஆடும் அவளது அழகிய முடியை நெற்றியில் இருந்து அவளது அழகிய nail polish வைத்த விரல்களால் தள்ளிவிடும் அந்த காட்சியை ராகவ் எப்பொழுதும் ரசிக்க க் தவறுவதில்லை....

இருவரும் ஒருவருக்கொருவர் பார்துக்கொள்ளும்போது நேற்றைய இரவு நடந்த phone உரையாடலை நினைத்து மென்மையாக புன்னகைத்து க் கொண்டனர்....

இருவரும் ராகவின் cabin உள்ளே சென்றார்கள். சென்றவுடன், ராகவுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வைத்திருந்தாள் சங்கீதா...

என்னது அந்த முக்கியமான விஷயம் சங்கீதா....? - Its confidential & sensitive Raghav, you need to handle this very very carefully as this is a very sensitive issue."

என்ன விஷயம் சங்கீதா?.... - லேசான பதட்டம் கலந்த குரலில் கேட்டான் ராகவ்..

உங்க IOFI வளகத்துகுள்ள ஏதோ ஒரு team கள்ள நோட்டு அடிக்கிறாங்க... அதுக்கு உபயோகப்படுத்துற பொருள்தான் அந்த wooden piece, actually its not wood, its sodium monoxide kraft piece which helps to make the thick fibrous feeling in notes with the mixture of titanium oxide. இந்த விஷயத்தை நேத்து என் friend ரம்யாவின் கணவர் ஷங்கர் சொன்னார்... பட் என்னோட personal suspection was fake currency. ரொம்ப ரொம்ப நேர்த்தியான ரூபாய் நோட்டுகள்... அதை confirm பண்ணிக்கலாம் னு யோசிச்சி நீ வரதுக்குள்ள IOFI உள்ள இருக்குற ATM machine கிட்ட போயி ஒரு 5000 rupees க்கு 100 ரூபா நோட்டா எடுத்தேன்... மொத்தமா 50 நோட்டு வந்துது... அதுல கிட்டத்தட்ட 37 நோட்டு கள்ள நோட்டு..

ஒரு நிமிடம் அதிர்ந்தான் ரக்காவ்.... highly shocking.... எப்படி கண்டுபுடிச்சீங்க ¬- என்றான் தனது சீட்டில் மெதுவாக அமர்ந்தபடி..

"தொட்டு பார்த்தே சொல்லிடுவேன் எது நிஜம் எது போலின்னு.." என்று பேசுகையில் மெதுவாக ரகாவின் தோள்களில் கை வைத்து "nothing will happen raghav, I will help you in all aspects.. dont worry.... இவங்க தப்பு பண்ணாலும் ரொம்ப perfect அ பண்ணுறாங்க... so easy யா மாட்டிக மாட்டாங்க, அந்த விதத்துல உனக்கு எந்த problemமும் வராது.... what I think is you need to start your Theory of Constraints again to proove urself by finding who is the culprit behind all these things. I have confidence on you Raghav....you will achieve"

சங்கீதாவின் வார்த்தைகள் அவனுக்கு மிகவும் உந்துதலாக இருந்தது... முகத்தில் சற்று லேசாக சிரிப்பு வந்தது... "Thanks sangeetha... நன்றிக்கு அதை விட best word இருக்கனு தெரியல...." என்று கண்ணில் நன்றிகள் பொங்க கூறினான் ராகவ்....

சரி, நான் இப்போ bank க்கு கிளம்புறேன், டைம் கரெக்டா இருக்கும்.. - என்று சொல்லி சங்கீதா அந்த இடத்திலிருந்து கிளம்ப ராகவ் ஒரு நிமிடம் சங்கீதாவை நிற்க சொன்னான்...



சங்கீதா ஒரு நிமிஷம் இருங்க...

என்ன ராகவ்?..

அவளை இரு முறை சுத்தி சுத்தி வந்து தலை முதல் கால் வரை ப் பார்த்தான் ராகவ்....

ராகவ் என்ன பண்ணுற?... - சற்று பயமுடன் கேட்டாள் சங்கீதா, ஏனென்றால் ரகாவின் பார்வை அவளது தலையில் இருந்து கால் வரை ஊடுருவி ப் பார்த்ததை அவளும் கவனித்தாள்.

ராகவ் கடைசியாய் அவள் கிளம்பும்போது ஒரு பெரிய envelope cover ஒன்றை குடுத்து, This is a surprise, இதை வீட்டுக்கு ப் போயி படிச்சி பாருங்க... என்று சொல்லி குடுத்து அனுப்பினான்...

சரி எதுக்கு இப்போ சுத்தி சுத்தி பார்த்த?.. ஒதை வாங்குவா.. ஏன் அந்த envelope நான் இங்கே பார்க்கக்கூடாதா? என்று சங்கீதா கேட்க..

No, please its my request. - என்று புன்னகைத்தான் ராகவ்.

okay..என்று சொல்லி புறப்படும்போது ஏதோ நினைவுக்கு வந்து சங்கீதா திரும்பி பார்த்து ரகாவிடம் "உன்னோட அந்த cheatig girl friend எங்கே இருக்கா சொல்லு நானும் ஒரு பார்வை பார்க்கணும்..." என்று சொல்ல

எதுக்கு - என்று ராகவ் கேட்க...

சும்மாதான்..

அங்கே - என்று தனது ஆள்க்காட்டி விரலால் சங்கீதாவை இறக்கி விடும் வண்டியின் அருகே காமித்தான்...

அதிர்ந்தாள் சங்கீதா...

ராகவ் கை காமித்த இடத்தில் நின்றுகொண்டிருந்தது சஞ்சனா..



சங்கீதா மேடம் - இடை அழகி 14

ஹலோ... - உற்சாகம் கலந்த குரலில் இரவு நேரம் என்று கூட பார்க்காமல் கொஞ்சம் சத்தமாகவே பேசினாள் சங்கீதா..

Yeah..Raghav here.... - என்று மறு முனையில் ராகவின் வசீகர க் குரல்

என்ன.. sir இன்னிக்கி கிட்டத்தட்ட தூங்குற நேரத்துக்கு போன் பண்ணி இருக்கீங்க? - சிரித்து கிண்டலாக கேட்டாள் சங்கீதா..

ஒன்னும் இல்லை, தூக்கம் வரல, அதான் கொஞ்சம் designs போட்டுகுட்டு இருந்தேன்

usually சினிமா எதாவது பார்பியேப்பா, என்ன இப்போ புதுசா designs?

படம் பார்த்தேன், இருந்தாலும் எதாவது செய்யணும் னு தோணுச்சி, அதான் கொஞ்சம் மனசுல தோணுற gurlz & women's skirts & tops designs போட்டுக்குட்டு இருந்தேன்.

ஒஹ்.. ஏன் pants & shirts designs போடக்கூடாதா? - கிண்டலாக சிரித்து கேட்டல் சங்கீதா..

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, நிறைய போட்டு இருக்கேன், pants ல கூட நிறைய boot cut designs இருக்கு. உங்க வயசு பொம்பளைங்க போடுற வரைக்கும் design போட்டு வெச்சி இருக்கேன்..

அய்யோ ராமா... நான் சொன்னத புரிஞ்சிக்கவே இல்லையா?... நான் சொல்ல வந்தது ஏன் வெறும் பொம்பளைங்களுக்கு மட்டும் designs பண்ணுறீங்க, ஆம்பளைங்களுக்கும் பண்ண வேண்டியது தானே னு சொன்னேன். - அவள் கிண்டல் செய்ய முயற்சித்தாள் என்பதை லேசாக சிணுங்கும் சிரிப்பில் சொல்லாமல் சொன்னாள்..

ஒஹ்... அப்படியா?... - ராகவுக்கு அவள் கிண்டல்தான் செய்தாள் என்பது தெரிந்தும் தெரியாதது போல நக்கலாக சிரித்து பதில் சொன்னான்..


"ஆமாம்... அப்படிதான்..." - சொல்லும்போது அழகாக சிரித்தாள் சங்கீதா..

"நாங்கதான் gents பத்தி focus பண்ணுறது இல்லையே... our organization completely focus only on female oriented things."

"அது தெரியுமே.." - அவள் கணவன் வேலை செய்வதால் அவளுக்கு அது தெரிந்திருந்தது. இருப்பினும் அதிகம் பேசவில்லை சங்கீதா. தன் கணவரும் அங்கே ஒரு ஜூனியர் designer ஆக வேலை செய்கிறார் என்று சொல்ல ஆரம்பித்து, மீண்டும் அது வேண்டாமென்று உள்ளுக்குள் தோன்ற, பேசாமல் மௌனமானாள் சங்கீதா..

"அதான் உன் office லேயே நிறைய பேர் இருக்காங்களே இந்த வேலைய செய்யுறதுக்கு, அப்புறம் நீ ஏன் இப்படி தூங்காம designs போட்டுக்குட்டு இருக்கே?"

அது அவங்களுக்கு வேலை, ஆனால் எனக்கு இது passion.. ஒரு குழந்தை கிட்ட வீடியோ கேம் விளையாட சொன்னா அதோட முகத்துல எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ அந்த மாதிரி எனக்கு இந்த designs போடுறதுல மனசுக்கு திருப்தி கிடைக்கும்..

"ஹ்ம்ம்... வேலைய ரொம்ப ரசிச்சி செய்யுறீங்கனு தெரியுது..."


ரொம்ப ரொம்ப ரசிக்குறேன்... ஏன்னா இந்த உலகத்துல உண்மையாவே கடவுளோட படைப்புல ரொம்ப ரொம்ப அற்புதமான படைப்பு பெண் தான். வரையுற ஓவியதுல ஆகட்டும், designg பண்ணுற டிரஸ் ஆகட்டும், ornaments ஆகட்டும், அழகு சாதனங்கள் ஆகட்டும், எல்லாத்துலயும் பெண்கள் சம்மந்த பட்ட விஷயங்களின் எண்ணிக்கை ஆண்களை விடவும் ஜாஸ்த்தி.. - என்றான் ராகவ்....

ஒரு நொடி ராகவ் இப்படி open frank hearted ஆக பேசும்போது சங்கீதாவுக்கு என்ன பேச வேண்டுமென்று தெரியாமல் மெளனமாக இருந்தாள், இருப்பினும் அவன் பேச்சை ரசிக்க தவறவில்லை.

ஒரு நிமிஷம் ராகவ்... என்று கூறி உள்ளுக்குள்ளே படுக்கையில் லேசாக ரஞ்சித் சிணுங்கும் சத்தம் கேட்டு அதிக சத்தம் குடுக்காமல் அவனை அங்கிருந்து தூக்கி தனது இடுப்பில் வைத்து மீண்டும் ரகாவுடன் பேச ஆரம்பித்தாள் சங்கீதா..

என்ன ஆச்சு சங்கீதா? என்று ராகவ் கேட்க..

ஒன்னும் இல்லை என் செல்ல குட்டிக்கு தூக்கம் வரல.. அதான் அவனை தூக்கிட்டு வந்து மடியில வெச்சிக்குட்டு உட்கார்ந்தேன்..

அவிழ்த்து விட்டிருக்கும் ஜாக்கெட் கொக்கிகளுக்கு அடியில் சங்கீதாவின் முலைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி அதன் இடுக்கினில் தாலி மணிகள் தொப்புளை நோக்கி தொங்கிக்கொண்டிருந்தது.. அப்போது ரஞ்சித்தை வழக்கம் போல தூங்க வைக்க முதுகில் மெதுவாக் தட்டிக் கொண்டிருந்தாள் சங்கீதா, ரஞ்சித்தின் சினுங்கல் குறைந்தது, கூடவே அவனது பிஞ்சு கை விரல்கள் அவளது இடுப்பை அங்கும் இங்கும் மேய்ந்து அவளது தொப்புளை வெற்றிகரமாக அடைந்தது.


ரஞ்சித் சங்கீதாவின் தொப்புளில் விரலை வைக்க, "செப்பா... இவனோட இந்த விளையாட்டு முடியல என்னால..." என்று லேசாக தனக்குத் தானே முனகினாள் சங்கீதா....

என்ன ஆச்சு சங்கீதா ஏதாவது problem? ரஞ்சித்தின் சினுங்கல் சத்தம் கேட்டும் கேட்காத மாதிரி கேள்வி எழுப்பினான் ராகவ்.

இல்லை இல்லை ஒன்னும் இல்லப்பா ராகவ், நீ பேசு. எது பத்தி பேசிட்டு இருந்தோம்?

designs...

ஹ்ம்ம் yes.... you know something raghav?

what?

நான் கூட designs போடுவேன்.. ஆனா உன் அளவுக்கு ரொம்ப ஓவரா concentrate பண்ண மாட்டேன்... அன்னிக்கி பார்தியே என் friend ரம்யா, அவளோட புடவை கடைக்கு போகும்போது எல்லாம் நிறைய varities பார்ப்பேன், அப்போ ஒரு புடவைல ஒன்னு நல்ல இருந்தா இன்னொன்னு நல்ல இருக்காது, material நல்லா இருந்தா design நல்லா இருக்காது.. எல்லாம் நல்லா இருந்தா ஓவர் costly யா இருக்கும். so அப்போ அப்போ பார்த்த எல்லா புடவைங்க designs ம் மனசுல ஓட விட்டு கற்பனை பண்ணி சில designs போட்டு வெச்சி இருப்பேன்.. அப்போ next time ஷாப்பிங் பண்ணும்போது சீக்கிரமா புடவை வாங்கிடுவேன்.. புடவை நல்லதா செலக்ட் பண்ணி வாங்கிட்டேன்னு சொல்லுறதை விட அன்னிக்கி ரம்யா சந்தோஷமா இருந்தாள் னு சொன்னா சரியாய் இருக்கும்.. பாவம் அந்த வாலு, நான் புடவை வாங்கும்போது என் கிட்ட அவ மாட்டிகுட்டு படுற அவஸ்த்தை எனக்கும் தெரியும்...., ஹஹா.... - மிக அழகாக husky voice ல் சிரித்தாள் சங்கீதா..

ஒஹ் அப்போ புடவை வாங்குரதுல எல்லா பொம்பளைங்க விடவும் நீங்க அதி பயங்கர terrorist னு சொல்லுங்க..


ஏய்ய் ராகவ், ஒதை வாங்குவ... இப்போ நீ கூட designs போடுற, நல்லா வரணும்னா கொஞ்சம் பார்த்து பண்ணுவ இல்லை அந்த மாதிரிதான் டா.. ( டா போட்டு பேசியவுடன் ஒரு நிமிடம் லேசான பயத்தில் ஏன்டா அப்படி சொன்னோமென்று உதடை கடித்துக்கொண்டாள் சங்கீதா..) oops வெரி sorry raghav, ஏதோ பேச்சு வாக்குல டா வந்துடுச்சி.. please dont mistake me..

ஒரு நிமிடம் சங்கீதா "இப்போ நீ கூட designs போடுற, நல்லா வரணும்னா கொஞ்சம் பார்த்து பண்ணுவ இல்லை" என்று சொன்னா வரிகளை கேட்டு மெளனமாக இருந்தான் ராகவ்.. காரணம் அவன் இப்போது அவனது drawing pad ல் போட்டுகொண்டிருக்கும் design களுக்கு base model சந்கீதாவினுடயது. இரண்டு நாட்களுக்கு முன்பு IOFI factory க்கு driver தாத்தா இறக்கி விட்ட பிறகு, சஞ்சனாவும் சங்கீதாவும் பேசிக்கொண்டே ராகவ் cabin வெளியே அமர்ந்து சற்று நேரம் காத்திருக்கையில் அவளது பேனாவில் அவளது டைரியின் கடைசி பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன் அவள் சொன்னது போல சில புடவைகளின் design களை போட்டு வைத்திருந்தாள்... பூ போட்ட புடவைகள், மற்றும் cross கோடுகள் போட்டு அதன் நடுவினில் சதுரம் சதுரமாக டப்பாக்கள் போட்டு அதனுள் ink நிரப்பி கலர் செய்து அதற்க்கு matching ஆக ஜாக்கெட் வரைந்திருந்தாள், ஓவியர்கள் போல வரைந்த காகிதத்தின் அடியில் "art by sangeetha beauty.. ha ha :-) " என்று எழுதி இருந்தாள். ராகவ் அன்று வருவது தெரிந்து உடனே அதை கிழித்து மடித்து வைத்துக்கொண்டாள்.. அது எப்படியோ ரகாவின் cabinக்கு உள்ளே அவளது டைரியில் இருந்து நழுவி விட்டது. அன்று சஞ்சனா profitability increment presentation க்கு பிறகு மதியம் சங்கீதாவுக்கு factory சுத்தி காமிக்கும்போதும் சரி, அடுத்த நாள் இரவு முழுக்க சங்கீதாவுடன் பேசும்போதும் சரி, ராகவுக்கு இந்த paper கிடைக்கவில்லை. இன்று காலை Mr.Vasanthan phone ல் ராகவைக் கூப்பிட்டு சங்கீதாவுக்கு feedback குடுக்க சொல்லி அழைத்தபோது office ல் இருந்து கிளம்புகயில் அவனது மேஜையின் மீது "for your notice" என்கிற ஒரு box உள்ளே ஒரு paper இருந்தது. வேலை செய்யும் அனைவருக்கும் குப்பயினுள் ஏதேனும் design சம்மந்த பட்ட paper கள் இருந்தால், அவற்றை அந்த box உள்ளே போட்டு வைக்க வேண்டுமென்பது ரகாவின் உத்தரவு. அதன் படி அன்று காலை அந்த காகிதத்தை அவசரமாக பார்க்க விரும்பாமல், மெதுவாக ரசித்து பார்க்க வேண்டுமென்று எண்ணியதால் தனது BMW காரை அவனது IOFI வளாகத்தில் இருக்கும் அவனது personal driver சுரேஷை ஓட்டசொல்லி விட்டு பின் சீட்டில் அந்த designகளை ரசித்துக்கொண்டு வந்தான் ராகவ்.... அதனில் impress ஆகித்தான் அடுத்த நாள் காலை சங்கீதாவை பார்த்தபோது அவளது மேஜையின் மீது "டக் டக்" என்று ராகவ் தட்ட "வாடி ஏன் இவளோ நேரம் ஆச்சு?" என்று குனிந்த படியே நிமிராமல் கேட்டாள் சங்கீதா.. அப்போதுதான் "டி இல்லை...டா.." என்று ராகவ் சொன்னதெல்லாம் அவன் நினைவுகளில் ஓடின. அப்போதுதான் சங்கீதாவிடம் அதிக திறமைகள் இருந்தும் அதை சாதாரணமாக மூடி மறைத்திருந்தாள் என்பது தெரிய வந்தது ராகவுக்கு... எனவே சங்கீதா வரைந்த அந்த பேப்பர் வைத்து ராகவ் design ஸ் போட்டுக்கொன்டிருந்தான்.

ஹலோ.... கொஞ்சம் பேசுப்பா.. என்ன ஆச்சு?..- ஒன்றும் புரியாமல் சங்கீதா கேட்க..

ஆங்...ஹலோ... சொல்லுங்க சங்கீதா...

Actually I said sorry to you, because எதேச்சயா பேசிட்டு இருக்கும்போது, பேச்சு வாக்குல "டா" னு சொல்லிட்டேன்.

Its okay சங்கீதா, என் வயசுக்கு நீங்க ஏற்கனவே அதிகம் மரியாதை குடுக்குறீங்க, உங்க age க்கும் statusக்கும் நான் உங்களை சங்கீதா னு பெரு சொல்லி கூப்பிடுறப்ப அதை மனதளவில் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு forward mindedஆக இருக்கும்போது 15 வயசு கம்மியா இருக்குற என்ன "டா" போட்டு கூப்பிடுறது ஒன்னும் தப்பில்ல..


ராகவ் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு இதமாய் இருந்தது... சில நொடிகள் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக அவனிடம் ஏற்படும் நெருக்கத்தை ரசித்தாள்....

ஹலோ.. என்ன ஆச்சு?... என்று சத்தம் வராமல் இருக்கும் மறுமுனையில் சங்கீதாவிடம் கேட்க..

ஆங்.. இருக்கேன் சொல்லு ராகவ்....

என்ன யோசிக்குறீங்க?...

ஒன்னும் இல்லை.. ராகவ்.. - கண்ணாடியின் முன்பாக அமர்ந்து இருக்க மீண்டும் தன் முகத்தை தானே கண்ணாடியில் பார்த்து விரல் நீட்டி "என்னடி ஆச்சு உனக்கு?.. ஏதாவது யோசிச்சுக்குட்டு இருக்காம சரியா பேசுடி.." என்பது போல லேசாக தலையில் தட்டிக்கொண்டாள்....

Actually நான் கொஞ்சம் நாளுக்கு முன்னாடியே உன்னை "டா" போட்டு பேசி இருப்பேன்.... ஆனா அன்னிக்கி நீ ரொம்ப வித்யாசமா பேசின என் கூட.. - என்றாள் சங்கீதா..

என்னிக்கி? - என்றான் ஆச்சர்யமாக ராகவ்..

முதல் முதல்ல bank வந்தப்போ எனக்கு dresses பத்தி suggestions குடுத்தியே நியாபகம் இருக்கா?..

ஹ்ம்ம் yeah yes yes.... நியாபகம் இருக்கு.... நீங்க கூட டக்குனு சிரிசிகுட்டே முறைச்சி பார்தீன்களே....

ஆமாம்... எனக்கு ஆம்பளைங்க யாரவது அப்படி என் கிட்ட பேசினா பிடிக்காது... அதனாலதான் அப்படி பதில் சொன்னேன், ஆனா நீ அதையும் தாண்டி நீச்சல் அடிச்சி எனக்கே சூப்பர் பதில் குடுத்து யோசிக்க வெச்சிட்ட...

ராகவுக்கு ஒரு நிமிடம் சங்கீதாவின் பதில் excitement குடுத்தது.... "என்ன சொல்லுறீங்க?..." - சிரித்துக்கொண்டே கேட்டான் ராகவ்..

சங்கீதாவும் லேசாக சிரித்து பேச ஆரம்பித்தாள்.. "ஹஹ்ஹா... நீ பேசின அடுத்த நாள் நான் dark coloured saree ல தான் bank போனேன் ராகவ். Its dark green, என்னோட சீமந்தம் சேலை..ரொம்ப நாளைக்கு அப்புறம் எடுத்து கட்டினேன். உண்மையா சொல்லனும்னா கட்டி முடிச்ச பிறகு கண்ணாடி பார்க்கும்போது எனக்கே என்னை ரொம்ப பிடிச்சி இருந்துச்சி.... அது மட்டும் இல்ல, bank ல ரம்யா கிட்ட எப்படி இருக்கு? இது ஒகேவா டி? னு கேட்டதுக்கு.. பதில் சொன்னா பாரு அந்த வாலு...

ஹாஹாஹ் என்ன சொன்னாங்க?....

"ஏற்கனவே தெருவுல நீங்க honda activa ல போகுமோது ஒரு நிமிஷம் அவனவன் வேலைய மறந்துடுறான், உங்க கலர்க்கும், உயரத்துக்கும் இந்த மாதிரி dark colour sarees போட்டா எனக்கே ஒரு நிமிஷம் உங்களை பார்த்து பொறாமை வருது மேடம் னு சொன்னா.. கூடவே எனக்கு நல்ல taste இருக்கு னு சொன்னா.. அப்போதான் நான் உன்னை பத்தி அவ கிட்ட பேச ஆரம்பிச்சேன். she was impressed you know...

நீங்க impress ஆகலையா சங்கீதா? - மெதுவாக சிரிப்பு கலந்த குரலில் கேட்டான் ராகவ்....

சில வினாடிகள் அவளிடம் இருந்து மௌனம்.... பிறகு "ஹாஹ்" என்று லேசாக ஒரு சிரிப்பு... "actually எனக்கும் dark கலர் sarees பிடிக்கும்...but..." என்று சங்கீதா இழுத்தாள்.... எப்பேர்பட்ட பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆண் தன்னை பற்றி பெருமிதமாக பேசுகையில், அதே சமயம் உண்மையில் அப்பெண்ணின் மனதில் அவனைப்பற்றி பெருமிதமாக நினைத்தாலும் கூட "ஆமாம்" என்று நேரடியாக ஒரு வார்த்தையை சொல்லி சங்கீதாவை ப் போன்ற பெண்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வெட்கமும், லேசான குறும்பு அடமும் கலந்து குழைத்து அவர்கள் முகத்தில் ததும்பும் ஈடு இணையில்லாத இயற்கையான மென்(பெண்)மையான அழகு அது.



அப்போ நான் சொல்லி நீங்க அன்னிக்கி அந்த saree கட்டல.. அப்படிதானே...?

yes, (சில நொடிகள் மௌனம்... பிறகு பேச ஆரம்பித்தாள்..) அப்படியும் சொல்ல முடியாது, ஏன்னா எதேச்சையா என் கண்ணுல bureau தொரந்தப்போ அது படவே, சரி கட்டிக்கலாம் னு தோணுச்சி... அதான் கட்டினேன்.. but to be honest, I was also little impressed on your ideas - என்று பேசுகையில் " little impressed " என்ற வார்த்தையை சொல்லும்போது குழந்தை மாதிரி சிணுங்கும் குரலில் அழகாய் கூறினாள் சங்கீதா.. அதை ராகவ் எளிதில் மறக்க முடியாது....

ஹ்ம்ம்.... so ஆக மொத்தத்துல Raghav is correct னு நீங்களே சொல்லிட்டீங்க. little impressed னு வேற சொல்லிட்டீங்க.. ஹாஹ் ஹா - என்று ராகவ் ஏதோ சங்கீதாவை விளையாட்டில் வீழ்த்தி விட்டது போல வெருப்பேத்தும் விதத்தில் சிரிக்க...

ஹ்ம்ம்... இதுக்குத்தான் சொல்ல கூடாது னு ரொம்ப நேரமா controlled அ இருந்தேன், சொல்ல வெச்சிடானே.. ச்சா... போதும் போதும் இதுக்கெல்லாம் நீ உன்னோட collar தூக்கிக்க வேணாம்.. சரியா... - கொஞ்சும் விதத்தில் குழந்தை குரலில் சிணுங்கினாள் சங்கீதா....

ஹஹ்ஹா... ஹ்ம்ம்... - என்று சிரித்து என்ன பேசுவதென்று தெரியாமல் ராகவ் மௌனம் காக்க, சங்கீதாவும் மறு முனையில் மௌனம் காத்தாள்.. இருவருக்கும் நேரம் நள்ளிரவை தாண்டி ஓடுவது தெரிந்தது.... இருப்பினும் இருவரும் phone கட் செய்ய மணம் இல்லாமல் அடுத்து என்ன பேச்சு ஆரம்பிக்கலாம் என்று யோசித்தார்கள்....

ராகவ்.. உன்னை பத்தி கொஞ்சம் சொல்லேன்..

கேளுங்க சங்கீதா...

சும்மா generally சொல்லு ராகவ்..

ஹ்ம்ம்.. பண்ணண்டாவது கிளாஸ் வரைக்கும் goat அடிச்சிட்டு... எப்படியோ ஒரு வழியா பாஸ் பண்ணிட்டு fashion designing கோர்ஸ் ல சேர்ந்து அதுல நிறைய award வாங்குற அளவுக்கு திறமைய proove பண்ணி, நானே வேணாம்னு சொல்லியும் குடும்பத்துல உன்னை விட்டா வேற யாராலையும் சரியா நம்ம தொழில பண்ண முடியாதுன்னு அப்பா வற்புறுத்தலுக்கு அடிபனிஞ்சி இன்னிக்கி CEO அளவுக்கு வளந்து இருக்கேன்...

ஆனா எப்படி இந்த அளவுக்கு ராகவ்?...

என்ன கேட்க்குறீங்க சங்கீதா?

இல்லை.. 23 வயசுல எப்படி CEO ஆன?

வெறி சங்கீதா... வெறி... ஒரு பொண்ணு என்ன வார்த்தைல குத்தினா.. அந்த வெறிதான் காரணம்...

என்ன இருந்தாலும் அப்பன் கட்டின கம்பெனி ல வேலைக்கு சேர்ந்துட்டான் பாரு னு என்னோட சீனியர் ஒருத்தி என்னை பத்தி மத்தவங்க கிட்ட தப்பா சொல்லி வெச்சி இருந்தா.. அது மட்டும் இல்ல.. அவ எனக்கு காதலியும் கூட...

ஒஹ்ஹ்ஹ்..... sir பெரிய romeo தான் போல....ஹாஹாஹ்... - என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா..

ஹ்ம்ம்... fashion designing படிக்கும்போது அவளுக்கு நிறைய designing concepts எல்லாம் கத்துக்குடுப்பேன்... என் கிட்ட அவ பல நாள் பழகுனதுக்கு க் காரணம் என்னை என் அப்பா கிட்ட பேச வெச்சி அவளுக்கு ஒரு வேலை தேடிக்கத்தான்.... ஆனா அது எனக்கு தெரியாம போச்சு.. she actually used me... - லேசான விரக்தியில் சொன்னான் ராகவ்..


வேலைய வாங்கி தர முடிஞ்ச உன்னால, அவளோட appointment order cancel பண்ண முடியாதா என்ன?...

ஹாஹாஹ் ..அது ரெண்டு நிமிஷ வேலை...ஆனா அதுல என்ன kick இருக்கு சங்கீதா... அவளுக்கு மனசளவுல குத்தனும் னு தான் நானே சில strategy form பண்ணேன்..

எப்படி... ?

முதல்ல நான் முடிவு பண்ணது, அவளை விட வேலைல முன்னேறி அவளுக்கும் மேல பதவியில வந்து உட்காரனும்னு...

Amazing attitude Raghav..thats how a guy should be... சரி எப்படி உன் strategy form பண்ண?..

area of weekness.... என்ன என்ன னு கண்டு புடிச்சேன்.. அப்புறம் எங்க கம்பெனி ல smooth processing நடந்துகுட்டு இருக்குற area எல்லாத்துலயும் நானே பிளான் பண்ணி problems வருவது போல situations உருவாக்கினேன்...

but i am not able to understand why?... if everything goes smooth why do you have to disturb raghav? - புரியாமல் கேட்டாள் சங்கீதா....

you catched the point, corporate ல என்னதான் மெத்த படித்த ஆசாமியா இருந்தாலும் சிக்கலான problems வரும்போது அதை எப்படி சமாளிக்குரதுன்னு தெரியுற ஒருத்தனை எந்த மூளை முடுக்குல இருந்தாலும் management department காக்கா மாதிரி கொத்திக்குவாங்க.. problems உருவாக்கின எனக்கு solutions குடுக்க தெரியாதா என்ன?...

wow.. interesting... நீ சொல்லுறது என்னோட banking expertise லயும் வரும். ஆனால் உன்னோடயது ரொம்பவே அதிரடியா இருக்கு... நல்லா தில்லு வேணும்..

yeah yeah...கூடவே பொறந்தது... - என்று மீண்டும் லேசாக விளையாட்டு திமிர் கலந்த குரலில் ராகவ் பேச..

போதும் sir... matterக்கு வாங்க... its interesting... எனக்கு ஒன்னு புரியல.. எப்படி இந்த knowledge உனக்கு கிடைச்சிது?

Theory of Constraints னு ஒரு book இருக்கு, படிச்சி இருக்கீங்களா சங்கீதா?..

இல்ல ராகவ்..

தமிழ் ல அனந்த விகடன் ல "கோல்" னு ஒரு நெடுந்தொடர் வந்துது...

ஹ்ம்ம் கேள்விப்பட்டிருக்கேன்... அதெல்லாம் படிச்சி இருக்கியாடா நீ?

english version படிச்சி இருக்கேன்.. management ல இருக்கணும் னு நினைக்குற யாரா இருந்தாலும் அந்த புஸ்தகத்தை கண்டிப்பா படிக்கணும்... its written by Eliyahu M. Goldratt. smooth process நடக்குற இடத்துல management skills காமிக்க சரக்கு இருக்காது.. அதனால நீங்களே problems உருவாக்கி அதை solve பண்ணுங்க னு செம strategic & logically எழுதி இருப்பாரு.... அதை அப்படியே follow பண்ணி என் கம்பெனி ல implement பண்ணேன். என்னை over the month observe பன்னவங்க எல்லாம் என்னை management குரு மாதிரி treat பண்ணங்க... அப்புறம் ஒரே வருஷத்துல organization management க்கு certification pass பண்ணி straight அ CEO ஆயிட்டேன்.

wow Raghav.... நிறைய விஷயம் தெரிஞ்சி இருக்குடா உனக்கு... நானும் நிறைய கத்துகுட்டு வரேன் உன் கூட பேச பேச.. but tell me something, உன்னை விட experiance அதிகம் இருக்குற employees இதுக்கு எப்படிடா ஒத்துக்குடாங்க?


ஏன் ஒத்துக்கமாட்டாங்க?

இல்ல அவங்கெல்லாம் பல வருஷமா hard work பண்ணி அந்த position க்கு queue ல இருந்திருப்பாங்க இல்ல?

சங்கீதா.... In corporate, simply smart work pay you more than doing unnecessary long hour hard work.... - என்று ஒரு நிமிடம் நிஜமாகவே professional toneல் வசீகரிக்கும் குரலில் பேச... மறு முனையில் என்ன பேசுவதென்றே தெரியாமல் ராகவை நினைத்து வியந்து கொண்டிருந்தாள் சங்கீதா..

சில நொடி மௌனத்துக்கு பிறகு பேச ஆரம்பித்தாள் சங்கீதா.. "seriously nothing to get surprised that you are a CEO for an organization...." சூப்பரா பேசுறடா ராகவ்... வயசுல எவளோ சின்ன பையனா இருந்தாலும் உன் கூட பேசும்போது என்னையே ஒரு நிமிஷம் யாரோ ஒரு சீனியர் executive கிட்ட பேசுறா மாதிரி ஒரு feeling குடுத்துட்டடா....

Thank you.... Thank you.... Thank you.... Thank you.... - என்று ராகவ் ரஜினி ஸ்டைலில் சொல்ல...

போதும் போதும், மனசுல ரஜினி னு நெனைப்பு.. - குறும்பாக சிரித்து கிண்டல் செய்தாள் சங்கீதா..

அப்படியெல்லாம் இல்ல சங்கீதா.... நீங்க ரஜினி ரசிகையா சங்கீதா..?

yes... ரொம்ப ரொம்ப பிடிக்கும்.... சின்ன வயசுல இருந்தே.. நீ கமல் ரசிகனா இருப்பியே?... - மனதில் அவளின் பழைய காதலன் ரமேஷை யோசித்து confident ஆக guess பன்னாள் சங்கீதா..

ஆமாம். எப்படி சொன்னீங்க? - சிரித்து கொண்டே கேட்டான் ராகவ்..

பேசுற பேச்சுல இருந்தே தெரியுது.... ஹஹாஹ் - இருவரும் சந்தோஷமாக சிரித்தார்கள் ஒவ்வொருவருடைய சிரிபோளியும் சந்தோஷ சங்கீதமாக இனித்தது....

சங்கீதா சிரிக்கையில், அவளது உடல் அசைவில், ரஞ்சித்தின் தூக்கம் சற்று கலைந்தது, அதற்க்கு ஏற்ப அவன் சிணுங்க ஆரம்பித்தான்...

அய்யோ.. இல்லடா இல்லடா தங்கம்... இந்தா படுத்துக்கோ.. என்று சங்கீதா ரஞ்சித்தின் முதுகில் தட்ட இன்னும் அழுகை கொஞ்சம் அதிகம் ஆனது... "இன்னிக்குமாடா கண்ணா?.... சரி வேற வழி இல்ல இந்தா... என் ராஜி கண்ணுக்கு இல்லாததா, ஹ்ம்ம்.. இந்தாமா புஜ்ஜிகண்ணா" என்று சொல்லி முலைகளை சற்று மிதமாக அமுக்கி வைத்திருக்கும் ஒரே ஒரு ஜாக்கெட் கொக்கியை சக் என்று அவிழ்த்து இரு முலைகளையும் freeயாக தொங்க விட்டாள் சங்கீதா.... அதன் பிறகு அவள் எதுவும் செய்ய வேண்டாம். ரஞ்சித்தே அவனது கைகளால் அவளது முலையை தூக்கி அவளது திராட்சை காம்பை அவனது ஈரமான பிஞ்சு உதடுகளுக்கு இடையில் வைத்து அழகாக சிறிய strawberry பழத்தின் நுனியை சப்பி சுவைத்து கடிப்பது போல அவளது கொழுத்த முலை மீதிருக்கும் திராட்சை காம்பின் நுனியை தன் வாயில் வரும் ஜொள்ளு விட்டு ஈரமாக்கி வேடிக்கை பார்த்து கேக்க பிக்க என்று பால் போன்ற மழலை சிரிப்பு குடுத்து மெதுவாக அவனது உதடில் வைத்து அவளின் முளைக்காம்பின் நுனியை அவனது ஈரமான பிஞ்சு நாக்கின் நுனியால் தடவி மென்மையாக சப்பிக்கொண்டு தலையணை போல் அவளது கொழுத்த முலை சதைகள் மீது படுத்துக்கொண்டான். தன் கண்மணி செய்யும் அனைத்து செஷ்டைகளையும் தன் எதிரில் இருக்கும் கண்ணாடியில் பார்த்து ரசித்தாள் சங்கீதா....


சப் சப் என்று ரஞ்சித் சங்கீதாவின் முலைக்காம்புகளை சப்பும் சத்தம் phone ல் கேட்க சற்று சஞ்சலப்பட்டது ரகாவின் மனது...

என்ன ஆச்சு சங்கீதா?

ஒன்னும் இல்ல... என் குட்டி எழுந்துட்டான்.. அவனை தூங்க வைக்கிறது ஒரு மகுடி ஊதி பாம்பை பொட்டி உள்ள போடுறா மாதிரி... அதான் பண்ணிக்குட்டு இருக்கேன்....

ரஞ்சித்துக்கு இன்னும் விரல் சப்புற பழக்கம் இருக்கா என்ன?.... - ராகவ் ஒரு நிமிடம் இப்படி கேட்ட உடன் என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமாக இருந்தாள் சங்கீதா... பிறகு.. "அப்போ அப்போ..." என்று சுருக்கமாக சொன்னாள்.

ஒஹ்..

சில நொடிகளுக்கு பிறகு மீண்டும் ஆரம்பித்தாள் சங்கீதா.. "ராகவ்... உன் கதையை கேட்க்கும்போது இப்படியும் முதுகுல குத்துற பொண்ணுங்க இருப்பாங்கள னு யோசிச்சா கஷ்டமா இருக்குடா... how cheap she is... ச்சா.. பொண்ணா அவ?... இப்போ என்னடா பண்ணுறா அவ உன் கம்பெனில?

பத்தோட பதினொன்னா இருக்கா... ஹஹா...

ஹ்ம்ம்... எப்படிதான் இவங்களுக்கெல்லாம் நம்மள மாதிரி ஆளுங்கள கஷ்டபடுத்த தோணுதோ டா.... - என்று சங்கீதா லேசாக விரக்தியானாள்..

என்னது நம்மள கஷ்டபடுத்த தோணுதா? அப்போ நீங்களும் காதலிச்சீங்களா சங்கீதா?

ஆமாம், கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு முன்னாடி, முதல் காதல் அதான் இன்னும் மறக்க முடியல... அப்போ அப்போ வலி வந்துட்டு வந்துட்டு போகும்... மனச தேத்திப்பேன்...

but உங்க married life ல அதை overcome பண்ண முடியலையா என்ன?

கல்யாண வாழ்க்கை சந்தோஷமா அமைஞ்சா அந்தப்பொண்ணு பழசை மறக்கலாம். பண்ண கல்யாணம் மூலமா வந்து வாய்ச்ச புருஷன் கிட்ட இருந்தே கொஞ்சம் distance keep up பண்ணா நிம்மதின்னு நினைக்குற பொம்பளைக்கு அவளோட கடந்த காலம் இன்னும் அதிகம் நியாபகம் வரத்தான் செய்யும் ராகவ்.. - லேசாக அவள் சோகம் அடைவது அவளின் குரலில் தெரிந்தது ராகவுக்கு..

come on சங்கீதா... என்ன இது... relax please... - இது வரை controlled ஆக இருந்த சங்கீதா, ரகாவின் வார்த்தைகள் காதில் விழ, ஒரு நிமிடம் ரமேஷே பேசுவது போல உணர்ந்து, பிறகு அது பொய் என்று தெரிய, உதடுகள் லேசாக விம்மியது... அடி வயிற்றில் இருந்து சோகம் சற்று வேகமாக கிளம்பி கண்களின் இமைகளின் ஓரத்தில் கண்ணீராக மாறி குளமாக சில நொடிகளில் மாறியது.... கண்ணாடியில் தனது கண்ணில் கண்ணீர் வருவதை உணர்ந்தாள் சங்கீதா.. நீண்ட வருடங்களுக்கு பிறகு ரமேஷுக்காக அவளது கண்ணில் குளம் தேங்குவதை அவளே அதிர்ச்சி கலந்த பயத்துடன் கண்ணாடியில் பார்த்தாள், காரணம் மீண்டும் மனது சிதறி விட்டால் அதில் இருந்து மீளுவது கடினம் என்று அந்த வலியை கொடுமையாக அனுப வைத்ததன் காரணத்தால்.. சங்கீதாவுக்கு எப்படி இது ஆச்சர்யமாக இருந்ததோ அது போலவே ரஞ்சித்துக்கு அவன் ருசிக்கும் சங்கீதாவின் முலை திராட்சையில் லேசாக உப்பு கரிக்கும் சுவை முற்றிலும் புதிதாக இருந்தது.... காரணம் அவளது ஒரு சொட்டு கண்ணீர் அவளது முளைக்காம்பின் மீது சப் என்று சொட்டியது, கூடவே அது ரஞ்சித்தின் நாக்கிலும் பட்டது.. அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தவன் பாவமாக திறந்த வாயுடன் ஜொள்ளு வழியு அவனது அம்மாவின் முகத்தை நிமிர்ந்து ப் பார்த்தான்....
உடனே இரண்டு பக்கமும் அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் ஜாக்கெட் துணியின் நுனிப்பகுதியால் அவளது கண்களின் கண்ணீரை துடைத்து, உடனே மற்றொரு முனையில் தொங்கும் ஜாக்கெட் நுனியால் அவளது முலைக்காம்பில் அவளது கண்மணியின் ஜொள்ளும், அவளது கண்ணீரும் கலந்து இருக்கும் ஈரத்தை துடைத்து, தன் இரு கரங்களால் ரஞ்சித்தின் முகத்தை பார்த்து "ராஜி குட்டி, செல்ல குட்டி, கண்ணு குட்டி, புஜ்ஜிமா புஜ்ஜிகண்ணா, புஜ்ஜிகுட்டு" என்று கொஞ்சி அவளது மூக்கின் நுனியால் அவனது மூக்கின் நுனியை உரசி கொஞ்சி மீண்டும் அவனது முகத்தை அவளது மார்பில் சாய்த்து அவளே அவளது முலைக்காம்பை எடுத்து தன் கண்மணியின் வாயில் வைத்து சப்பும் விதம் செய்து படுக்க வைத்து முதுகில் தட்டினால்... இதை இவள் உடனே செய்வதற்கு காரணம் என்னவென்றால் தன் தாய் அழுகிறாள் என்றாள் காரணம் ஏதும் தேவை இல்லை ... உடனே ரஞ்சித்தும் அழுவான், எனவே அவளது கண்ணீரையும் சேர்த்து தன் கண்மணியின் கண்ணீரை நிறுத்த உடனடியாக சுதாறித்துக்கொண்டாள் சங்கீதா...