Tuesday 12 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 5


சங்கரனின் செல் விடாமல் சிணுங்கிக்கொண்டிருந்தது. அவர் எரிச்சலுடன் கண்களை கசக்கிக்கொண்டு எழுந்திருக்க முயன்றார். மதுமதியின் ஈரமான வழவழப்பான புண்டையில் குத்தாட்டாம் ஆடியதில், கிடைத்த இன்பத்தையும், அவளுடைய மெல்லிய இதழ்கள் தன் உதடுகளுக்கு கொடுத்த இதமான சூட்டையும், தன் புடைத்த சுன்னியில் துள்ளி துள்ளி புயலைப் போல் சுழன்றடித்த அவள் நாக்கின் வலுவான தாக்குதல்களையும், சிறிய, சப்புவதற்கு வாய்க்குத் தோதாக இருந்த அவளுடைய வலுவான வியர்த்த மார்புகள் தன் மார்பில் உரசி உரசி, கொடுத்த குளிர்ச்சியான சுகத்தையும் மனசார அனுபவித்த திருப்தியில் அவர் தன் நினைவில்லாமல் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்.

செல் மீண்டும் ஒலிக்க சங்கரன் புரண்டு படுத்தார். செல்லின் சத்தம் எங்கோ கிணற்றிலிருந்து வருவது போல் இருந்தது. கண் விழித்து இருட்டில் செல்லைத் தேடி எடுப்பதற்குள் அதன் சிணுங்கல் நின்றுவிட்டது. சோம்பலுடன் நான்கு முறை தன் கை கால்களை சுருக்கி மீண்டும் நீட்டினார். உடலில் சிறிது தெம்பு வந்தது. க்ரீங்க்... க்ரீங்க்... க்ரீங்க்... இப்போது ஹாலில் இருந்த லேண்ட் லைன் அடிக்க ஆரம்பித்தது. செல்லில் மணியைப் பார்த்தார். நேரம் இரவு எட்டரையைத் தாண்டியிருந்தது. நாலு மணி நேரம் அடிச்சிப் போட்ட மாதிரி தூங்கியிருக்கேன். போன் பண்றது யாரு? பாக்யமா இருக்குமா? பெண்டாட்டியின் நினைவு வந்ததும் விருட்டென எழுந்தார். ஏ.ஸியின் சன்னமான குளிர்ந்த காற்றில், தூக்கத்தில் புரண்டு புரண்டு படுத்ததில் கைலி இடுப்பிலிருந்து நழுவி விட்டிருந்தது. இருட்டில் கைலியைத் தேட மனமில்லாமல், அம்மணமாக எழுந்து ஹாலுக்கு ஓடினார் சங்கரன். அடித்துக்கொண்டிருந்த போன் அமைதியாகிவிட்டது. கையிலிருந்த செல்லைப் பார்த்தார். 'கால்' குணசேகரனிடமிருந்து வந்திருந்தது. விளக்கைப் போட்டார். மூக்குக்கண்ணாடியை இங்கும் அங்கும் தேடினார். சட்டென கையில் சிக்கவில்லை அது. லேண்ட் லைன் ரீஸிவரை அதன் இடத்திலிருந்து நகர்த்திவிட்டு, போனின் சிறிய ஸ்கீரினில், மேலும், கீழுமாக பட்டன்களை அழுத்தி, 'கால் ரெஜிஸ்டரை' கண்களை சுருக்கிக்கொண்டு நோட்டம் விட்டார். அதிலும் குணசேகரன்தான் என்ட்ரி ஆகியிருந்தான். என்னாச்சு இவனுக்கு? மாறி மாறி கூப்பிடுறான். மதுமதி செமத்தியா என்கிட்ட ஓள் வாங்கிக்கிட்டு, வாங்கிக்கிட்ட ஓளுக்கு சர்டிஃபிகேட்டும் குடுத்துட்டு, அவளுக்கு சேரவேண்டியப் பைசாவையும் வசூல் பண்ணிக்கிட்டு, முகத்துல திருப்தியோட சந்தோஷமா போனாளே? குட்டி ஒழுங்கா வீடு கீடு போய் சேரலையா? என்னடா வம்பு இது? பெண்டாட்டி வீட்டில் இல்லாத நேரங்களில் சங்கரன் இப்படித்தான் தேவையில்லாமல், தேவையே இல்லாத விஷயங்களுக்கும் கவலைப்படுவார். சொன்னாளே... ஆறு மாசமாத்தான் லைன்லே இருக்கேன்னு. எப்படியோ... மதுமதி தன் தொழிலை சட்டுன்னு சுத்தமாகப் படிச்சி டிகிரி வாங்கிட்டிருக்கா... வாய் வேலையில ஸ்பெஷலைசேஷன் பண்ணியிருக்காப் போல... இப்படியே போனா... கொஞ்ச நாள்லே ஊம்பறதுலே தீஸிஸே எழுதி டாக்டர் பட்டம் வாங்கிடுவா... சூத்தை ஆட்டி ஆட்டி டிரில் பண்ணதிலேயும் மதுமதியை கொறை ஒண்ணும் சொல்ல முடியாது... மொத்தத்துல தாராளமா தேங்காய் மட்டை உரிக்கறதுல அவளுக்கு என்பத்தஞ்சு மார்க் போடலாம்... சங்கரன் உதட்டில் புன்னகை எட்டிப்பார்த்தது. மொத்தமா எனக்கு ஒழுகி முடியறவரைக்கும், என் ஒடம்பு துடிப்பு சுத்தமா அடங்கறவரைக்கும், குட்டி என்னைக் இறுக்கிக்கட்டிக்கிட்டு, என் உசுரை ஒதட்டு வழியா உறிஞ்சி எடுத்துட்டாளே? மதுமதி போடற சர்வீஸ் சார்ஜ் பில்லு என்னமோ கொஞ்சம் அதிகம்தான்... ஆனா பைசா வாங்கினாலும் பஸ்ட் கிளாஸா கம்பெனி குடுத்தா. ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை. சங்கரனின் மனசு மதுமதியுடன் ஆடிய ஓள் ஆட்டத்தை நினைத்துப்பார்த்தது. 'ம்ம்ம்... தேங்க்ஸ்ம்மா... நிஜமாவே கொன்னுட்டே போ..." மனசுக்கு கிடைத்த திருப்தி சங்கரன் முகத்தில் தெரிந்தது. அவர் அவளைத் தன் மடியிலிருந்து எழுப்பி நிறுத்தினார். மதுமதி இன்னும் லேசாக மூச்சிறைத்துக்கொண்டிருந்தாள். நெற்றியில் வழிந்த கூந்தலை பின்னுக்குத் தள்ளி அவள் மார்பை தடவிக் கொடுத்தார். "சார்... நீங்க சந்தோஷமா இருக்கீங்கன்னு உங்க முகத்தைப் பாத்தாலே நல்லாத் தெரியுது... அதுதான் எனக்கு முக்கியம்." மதுமதி சங்கரனைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது. சோஃபாவின் கைப்பிடியில் கிடந்த வெள்ளைத் துண்டை எடுத்து அவருடைய முகத்தை, கழுத்தை, தோளை, மார்பை, முதுகை, அடிவயிற்றை, மெல்ல துடைத்துவிட்டாள். இப்பல்லாம் பாக்யம் கூட இப்படி பண்றதில்லே... சட்டென மனசு நிறைந்துவிட்டது சங்கரனுக்கு. "பாத்ரூம்ம்ம்ம் போகணும்.." "இப்படி வா..." சங்கரன் பாத்ரூம் லைட்டைப் போட்டு விட்டார். கப்போர்டை திறந்து உலர்ந்திருந்த ஒரு டவலையும் எடுத்து அவள் தோளில் போட்டார். புது சாண்டல் சோப் ஒன்றையும் எடுத்து கையில் திணித்தார். ஒயிலாக அவள் நடந்த போது அசைந்த அவள் சூத்தை கண்கள் நிறைய பார்த்தார். மதுமதி நின்று கொண்டே மூத்திரம் அடிக்க ஆரம்பிக்க, பாத்ரூம் கதவை மூடிக்கொண்டு ஹாலுக்குள் வந்தார். ஹாலின் இடது புற அறையைத் திறந்து கொண்டு, அட்டாச்ட் பாத்தில் நுழைந்து நிதானமாக தன் சுன்னியை ஒன்றுக்கு இரண்டு முறையாக சோப்பு போட்டு கழுவிக்கொண்டார். இடுப்பில் கைலியைக் கட்டிக்கொண்டு மரஅலமாரியைத் திறந்தார். துணிகளுக்கு கீழ் கிடந்த பிளாஸ்டிக் விரிப்பை அகற்றி, அதன் கீழ் சிதறிக்கிடந்த கரன்சி நோட்டுகளை பீராய்ந்தார். ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக முப்பதை பொறுக்கிக்கொண்டு வெளியில் வந்தார். மதுமதி பேண்ட்டுக்கு மாறிகொண்டிருந்தாள். இறுக்கமான ப்ரேசியரின் கொக்கியை போட்டுக்கொள்ள முடியாமல் முதுகுக்குப் பின் கைகளை விட்டு நெளிந்து கொண்டிருந்தாள். "இருடீயம்மா.. ஏன் கஷ்டப்படறே? நான் போட்டு விடறேன்." மதுமதியின் உதவிக்கு விரைந்தார். பிராவின் கொக்கியை போட்டதும் அவள் பின்னாலிருந்தே அவள் மெல்லிய உடலை இறுக்கிக்கொண்டு முதுகில் முத்தமிட்டார். கைகள் அவள் ஆரஞ்சுகளை மெல்ல அமுக்கிக்கொண்டிருந்தன. "இன்னும் அடங்கலையா ஆசை.." களுக்கெனச் சிரித்தாள். "கட்டைல போறவரைக்கும் இப்படித்தான்..." அவரும் அவளுடன் சேர்ந்து சிரித்தார். "இந்தா... இது உன் சர்வீஸ் சார்ஜ்... இதை என் திருப்திக்கு குடுக்கறேன்.. ரூபாய் நோட்டுகளை மதுமதியின் மார்பில் சொருகினார். அவள் உதடுகளைக் கவ்வி நீளமாக முத்தமிட்டார். "மதுமதீ... உன் நெம்பரைச் சொல்லுடீ.." "வந்ததும் தெருவுலேருந்து உங்க கிட்ட பேசினேனே.. அந்த நெம்பர்தான்... உங்க செல்லுல இருக்கு... சேவ் பண்ணிக்குங்க.. என்ன சார்... என்னை உங்களுக்கு புடிச்சிப்போச்சா?" குறும்புடன் கண்ணடித்தாள். "ஆமாம்டீ மது... ரெண்டு வாரம் போவட்டும்... ஒரு ரெண்டு நாள் நிம்மதியா எங்கேயாவது போய் அக்காடான்னு இருக்கணும்ன்னு மனசு பரபரக்குது... வேலை செய்யற எடத்துல லீவு கிடைக்கல்லே... கூப்பிட்டா கூட வருவேல்லா..." "அத்தைக்கிட்ட பேசுங்க சார்..." மதுமதி குயிலாக கூவினாள். டாப்ஸை தோளிலிருந்து இடுப்புக்கு இழுத்துக்கொண்டிருந்தாள் மதுமதி. பாக்கறதுக்கு மெழுகு பொம்மை மாதிரி இருக்கா. கெம்பு கலர்ல காஞ்சிபுரம் பட்டுப்புடவையை கட்டிவிட்டு, மேச்சிங்கா பட்டு ரவிக்கையைப் போடச்சொல்லி, நடுநெத்தியில ஒரு விரல் குங்குமத்தை வெச்சிக்கிட்டு, காதுல ஜிமிக்கியை தொங்கவிட்டுக்கிட்டு, வலது மூக்குல ஒத்தக்கல்லு மூக்குத்தியோட கூடத்துல வந்து இவ நின்னா, இவளை கையெடுத்து கும்பிடத்தோணும். சங்கரன் மனது இங்கும் அங்கும் அலைந்தது. இவ பொறந்த நேரம், காசுக்காக கண்டவன் பூளையும் சப்பிக்கிட்டு திரியறா... பெருமூச்செறிந்து கொண்டே சங்கரன் வைத்த கண் வாங்காமல் அவள் நாபியையே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென மனசுக்குள் தன் மகள் பார்வதியின் நினைப்பு வந்துவிட சங்கரனுக்கு உடம்பு சிலிர்த்தது. சத்தியமா என் பொண்ணுக்கு இந்த நிலைமை வரவே வராது. தன் தலையை வேகமாக உலுக்கிக்கொண்டார். "என்ன சார் பாக்கறீங்க?"

"ஒண்ணுமில்லே..." குரல் விட்டேற்றியாக வந்தது. "பரவாயில்லே சொல்லுங்க.." "என்னை உள்ளே விட்டுக்கிட்டேப்பாரு... சும்மா சொதசொதன்னு சூப்பரா இருந்தே... சுகமா இருந்திச்சி... இந்த மாதிரி ஒரு பொம்பளையை மனசார அனுபவிச்சி ரொம்ப நாள் ஆச்சு..." சங்கரன் மெல்லியகுரலில் பேசினார். மதுமதி தனது செல்லை நோண்டிக்கொண்டிருந்தாள். 'தங்கராசு அண்ணே.. சார் வீட்டு தெரு முனைக்கு வந்ததும்... மிஸ் கால் ஒண்ணு குடுங்க... கேட்டாண்டை வந்துடறேன்.." மதுமதி தன் செல்லை அணைத்து ஹேண்ட்பேக்கில் போட்டுக்கொண்டாள். "வழக்கமா இவர் வண்டியிலேதான் வருவேன். போவேன். எந்த நேரத்துக்கு கூப்ட்டாலும் மூஞ்சி சுளிக்காம வருவார். இப்பக்கூட அக்கம் பக்கத்துலே எங்கேயாவுதுதான் எனக்காக வெய்ட் பண்ணிகிட்டு இருப்பார்." "ஆமாம்.. நம்பிக்கையான ஒரு ஆள், இந்த மாதிரி தொழில்லே, கூட வேணும்ல்லே?" சங்கரன் புன்னகைத்தார். மார்பை தடவிக்கொண்டார். "நல்ல மனுஷன்... என்னை மாதிரி கூப்பிட்ட குரலுக்கு வர்ற டிரைவர்தான்... ஆனா பெத்த பொண்ணு மாதிரி என் மேல பாசம் காட்டறார். இந்த ஆறு மாசத்துல என் மாரையோ இடுப்பையோ பாத்து அவர் பேசினது இல்லே. எப்பவும் நேரா என் மூஞ்சைப் பாத்துதான் பேசுவார்." சங்கரனுக்கு மீண்டும் தன் ஆசைப்பெண் பார்வதியின் முகம் சட்டென மனக்கண்ணில் வந்து நிழலாடியது. ஒரு வினாடி காரணமே புரியாமல் உள்ளுக்குள் குன்றிப்போனார். என் பொண்ணு வயசுதான் இவளுக்கும்... இவ வாய்க்குள்ளே என் பூளை வுட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிக்கிட்டு இருந்தேன். எல்லாம் கையில பணம் இருக்கற கொழுப்புலதானே பண்றேன். இப்போதெல்லாம் மதுமதியைப் போன்ற இளவயசு பெண்களை புணர்ந்த பின் தன் பெண்ணின் நினைப்பு தனக்கு வருவதை அவரால் தவிர்த்துக்கொள்ள முடியவில்லை. இது வரை உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த மதுமதியின் குரலும் சிறிது நைந்திருந்தது போல் அவருக்கு பட்டது. அவர் முகத்தில் சிறிய வாட்டம் வந்து குடிகொண்டது. "ப்ச்ச்...ப்ச்ச்..." சூள் கொட்டினார் சங்கரன். "சார்... என் தலையெழுத்து... காசுக்கு காலை தூக்கற வேலைக்கு வந்துட்டேன். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மாதிரி வெக்கம் கெட்டு அலையணும்ன்னு எனக்குத் தெரியலே... என் அத்தையைத் தவிர எனக்கு வேற யாரும் இல்லே..." அவள் குரல் மெலிந்து கொண்டே போனது. "ம்ம்ம்..." "நானும் ஒரு மனுஷிதானே... எனக்கும் என் மனசுக்குள்ள ஆயிரம் ஆசைகள் இருக்கு... குறைகளும் இருக்கு... துக்கங்கள் இருக்கு... ஆனா தொழிலுக்குன்னு வந்துட்டா.. முகத்துல சிரிப்போட, உடம்புல துள்ளலோடத்தான் ஆம்பளைங்களை கட்டிப்புடிக்கிறேன். அதுதானே ஞாயம்?" "வேலைக்கு வந்ததுக்கு அப்புறம் வெக்கம் மானத்தைப் பாத்தா ரெண்டு காசு பாக்க முடியுமா? கை ரொம்பிப்போவுது. ஆனா மனசு எப்பவும் வெறுமையாத்தான் இருக்கு." "ம்ம்ம்... மது... அயாம் சாரி..." சங்கரன் தன் தலையை குனிந்து கொண்டார். "சேச்சே... உங்களை குறை சொல்லலே நான்... நீங்க ரொம்பவே சாஃப்டான ஆளுன்னு நினைக்கிறேன்.." "பரவாயில்லே... உன் மனசுல இருக்கறதை நீயும் யார் கிட்டவாவது கொட்டித்தானே ஆகணும்.. சொல்லு நான் கேட்டுக்கறேன்." சங்கரன் இப்போது அவள் கண்களைப் பார்த்து பேசினார். மதுமதி, வெற்று மார்புடன் சோஃபாவில் உட்க்கார்ந்திருந்த சங்கரனுக்கு அருகில் வந்தாள். அவர் அருகில் அமர்ந்து அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள். "உண்மையைச் சொல்றேன்... இந்த ஆறு மாசத்துல இருவது... இருவத்தஞ்சு தரம் இருக்கலாம்.. உங்க ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல்ல மட்டும்தான் நான் அவுத்துப் போட்டுட்டு இப்படி ஆடிகிட்டு இருக்கேன். யார்கிட்டவுமே என் மனசு லயிச்சி என்னைக் கொடுத்தது இல்லே... சாவி குடுத்தா ஓடற ஒரு பொம்மையாத்தான்... யந்திரத்தனமாத்தான் இயங்கியிருக்கேன்..." "ம்ம்ம்..." சங்கரன் மனசு திக்கு திசையில்லாமல் பறக்க ஆரம்பித்தது. தொண்டைக்குழியில் எதுவோ பந்தாக வந்து அடைத்துக்கொண்டது போலிருந்தது. அவர் தன் மார்போடு மதுமதியை இறுக்கிக்கொண்டார். அவள் கன்னத்தில் தன் உதடுகளை மெல்ல உரசினார். அவளை அப்படியே கடித்து தின்றுவிட வேண்டும் போல் ஒரு உத்வேகம் அவர் மனதில் எழுந்தது. வெறியுடன் அவளை முத்தமிடத் தொடங்கினார். "என்னமோத் தெரியலை... உங்கக்கூட நான் இன்னைக்கு உடம்பாலே மட்டுமில்லே, மனசாலேயும் ரொம்பவே சந்தோஷமா இருந்தேன். உங்களை என் வாய்க்குள்ளே விட்டுக்கிட்டதுமே டக்குன்னு ஒழுக ஆரம்பிச்சிட்டேன். எனக்கே ஆச்சரியமா இருந்திச்சி..." "அப்டியா" சங்கரனின் பிடி மேலும் இறுகியது. சங்கரன் கட்டிக்கொண்டிருந்த துண்டின் வழியே அவர் சுன்னி தலையெடுப்பதை மதுமதி உணர்ந்தாள். "என்னாச்சுங்க... இன்னொரு தரம் வேணுமா? குயிக்கா ஒரு தரம் சப்பி விடட்டுமா? அப்பவே ஆசையா கேட்டீங்க.. நான்தான் மாட்டேன்னுட்டேன்... நீங்களும் கோவப்படாமா என் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டீங்க." மதுமதி தன் உதட்டால் அவர் உதடுகளை தேடிக் கொண்டிருந்தாள். அவள் கை சங்கரனின் சுன்னியை அழுத்தி அதன் வலிமையை சோதித்துக்கொண்டிருந்தது "அதெல்லாம் இல்லே.." சங்கரனின் வாய் வேண்டாமென்று சொன்னாலும், மனசு ஆலாய் பறந்தது. சங்கரன் தன் உதடுகளை அவள் வாய்க்குள் அடகு வைத்துவிட்டு அமைதியாக இருந்தார். மதுமதியின் நாக்கு அவர் வாய்க்குள் படமெடுத்து ஆடும் பாம்பாகியிருந்தது. சங்கரனுக்கு மூச்சு இறைத்தது. மதுமதியின் உள்ளங்கையில் சிறைபட்டிருந்த அவருடைய சுன்னி துள்ளி துள்ளி ஆடிக்கொண்டிருந்தான். மதுமதி தன் கையின் அழுத்தத்தை அதிகமாக்கி அவரை வேக வேகமாக உருவ ஆரம்பித்தாள். அம்மா... சங்கரன் அவள் கையிலேயே ஒழுக ஆரம்பித்தார். அவளுடைய கீழ் உதட்டை கடித்தார். "நல்லாயிருந்துதா... ஆர் யூ ஹேப்பி...?" மதுமதி தன் உதடுகளைத் துடைத்துக்கொண்டாள். அவர் உதட்டையும் துடைத்துவிட்டாள். அவர் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டாள். "யெஸ்... தேங்க் யூ" சங்கரன் முகத்தில் வெட்கத்துடன் சிரித்தார். மதுமதி சங்கரனின் முகத்தை தன் மார்பில் அழுத்திக்கொண்டாள். "என் புட்டத்துல ஓங்கி அடிச்சீங்க... அப்ப எனக்கு லேசா வலிச்சுது.. வலிக்குதுங்கன்னேன்.. மத்தவன்ல்லாம் இன்னும் ரெண்டு அடி அங்கேயே போடுவான்..." "பொம்பளை தன் வாயால வேணாம்ன்னு ஒரு விஷயத்தைப் பத்திச் சொன்னா, அவளுக்கு அது வேணும்ன்னு அர்த்தம்டீ... புத்தியில்லாத பாஸ்டர்ட்ஸ்" அவள் முகத்தில் கணநேரம் கோபம் எட்டிப்பார்த்தது. "சிரிச்சிக்கிட்டே இப்படி எதுக்கும் உதவாத ஒரு தத்துவம் பேசிக்கிட்டே, பொம்பளை மனசை புரிஞ்சிக்கத் தெரியாத மடையனுங்க அவளுக்கு வலிக்கற எடத்துலேயே ஓங்கி ஓங்கி அடிப்பானுங்க." "என் ஃப்ரெண்ட்ஸ்ல அப்படி உன்னை அடிச்சது யாரும்மா? அய்யோ... சங்கரனின் மனசு வேதனையில் அரற்றியது. "அதெல்லாம் வெளியில சொல்லக்கூடாதுங்க.." மதுமதியின் முகம் இருண்டது. சட்டென தன் முகத்தில் வந்த உணர்வை மாற்றிக்கொண்டாள். "ஆனா நீங்க என்னடான்னா, என் புட்டத்தை ஆசையாத் தடவிக்குடுத்தீங்க... அந்த நேரம் உங்க செயல்லே... நீங்க காட்டின அந்த அன்புல போலித்தனம் இல்லே... உங்க முகத்துல பொய் இல்லே... அந்த நிமிஷம் நான் அப்படியே உள்ளுக்குள்ளே நெகிழ்ந்து போயிட்டேன்... அந்த வினாடியில உங்களை மாதிரி ஒரு ஆம்பிளை எனக்கு புருஷனா வரணும்ன்னு நெனைச்சேன்." "ப்ச்ச்ச்..." சங்கரனால் வெட்டியாக முனகுவதை தவிர அவரால் அந்த நேரத்தில் வேறு ஏதும் செய்யமுடியவில்லை. "உங்களுக்கு எப்ப ஆசை வந்தாலும் என்னைக் கூப்பிடுங்க..." மதுமதியின் குரல் தழுதழுப்பாக வந்தது. சங்கரன் மதுமதியின் புட்டத்தை அவள் போட்டிருந்த ஜீன்ஸோடு மெல்லத் தடவிக்கொடுத்தார். மதுமதியின் செல் ஒலித்தது. ஒலித்து அடங்கியது. தங்கராசு வந்துவிட்டான். மதுமதி சங்கரனின் வாயில் வெறியுடன் முத்தமிட ஆரம்பித்தாள். சங்கரன் மனசு கனக்க ஆரம்பித்தது. அவர் தன் மனதில் எழும் உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் தவித்தார். "போய்ட்டு வர்றேங்க..." மதுமதி விருட்டென எழுந்து வாசற்கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தங்கராசு, காரின் பின் பக்கத்து கதவை திறந்து வைத்துக்கொண்டு நின்றிருந்தான். சங்கரன் அவனை கையசைத்து கூப்பிட்டார். "சொல்லுங்க சார்.." தங்கராசு தன் முகத்தில் ஒரு அசட்டு சிரிப்புடன் அவரருகில் வந்தான். "இந்தப் பொண்னை பத்திரமா அவ வீட்டுல கொண்டு போய் சேத்துடுப்பா... வீடு போய் சேர்ந்ததும் எனக்கு ஒருதரம் போன் பண்ணச்சொல்லு... இதை நீ வெச்சுக்க..." தங்கராசுவிடம் இரண்டு ஆயிரம் ரூபாய்த்தாள்களை நீட்டினார். தங்கராசு இரும்பு கேட்டை மூடிக்கொண்டு காரை கிளப்பினான். கார் நகரும் வரை வீட்டு வாசலிலேயே சங்கரன் நின்றுகொண்டிருந்தார். "குணசேகரு... சங்கரன் பேசறேன்டா..." "காது கீது அடைஞ்சிப்போச்சாடா கம்மினாட்டி... பத்து தரம் கால் பண்ணிட்டேன் உனக்கு" சேகர் எடுக்கும் போதே ஏகவசனத்தில், தேவைக்கு அதிகமாக எரிச்சலுடன் ஆரம்பித்தான். இவனுக்கு நான் அதிகமா இடம் குடுத்துட்டேனா? சங்கரன் ஏற்கனவே பசியால் துடித்துக்கொண்டிருந்தார். போதாக்குறைக்கு, சேகர் விஷயத்தை சொல்லாமல் ராடு விட்டதும், அவருக்கும் ஒரு நொடி, எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. ஸ்கூல் டேஸ்லேருந்து ஒண்ணாப் படிச்ச ஃப்ரெண்டு... இவனை எப்பவுமே ஒண்ணும் சொல்லிக்க முடியறதில்லே... வீட்டுக்கு வந்தான்னா உரிமையா நேரா பெட்ரூமுக்குள்ளவே நுழையற அளவுக்கு க்ளோஸா பழகிட்டவன். இவன்கிட்ட சட்டுன்னு மூஞ்சை முறிச்சிக்கவும் முடியாது... பாக்கியம் வேற இவனை அண்ணா... அண்ணான்னு தலை மேல தூக்கி வெச்சிக்கிட்டு ஒறவு கொண்டாடிக்கிட்டு இருக்கா... என் பையனுக்கு நல்லாப் பொண்ணா பாருங்கண்ணான்னு இவனுக்கு டூட்டி வேற போட்டு இருக்கா. எல்லாத்துக்கும் மேல, இந்த வயசுல இவனை மாதிரி ஒரு ஃப்ரெண்டு எனக்கு புதுசா எவன் கிடைப்பான்? பேலன்ஸ்ஷீட் போட்டு பார்த்துவிட்டு சங்கரன் எப்போதும் போல், எரிச்சலை அடக்கிக்கொண்டு அவனுக்கு பொறுமையாக பதில் சொன்னார். "சாரீடா... மச்சி... தூங்கிட்டேன்டா..."

"சரி... சரி.. அனுப்பி வெச்ச குட்டி எப்டீ?" சங்கரன் பணிந்ததும் அவன் குளிர்ச்சியாக பேசத்தொடங்கினான். புதிதாக பார்ப்பவர்களுக்கு சேகர் பேசுவது எடுத்தெறிந்து பேசுவது போல் இருக்கும். இது அவனுடைய சுபாவம். கூடப்பிறந்த பழக்கம். பழகினால் உயிரைக் குடுப்பான் என்பார்களே அது இவனுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். "ரொம்ப தேங்ஸ் மச்சான்.. சும்மா சொல்லக்கூடாதுடா... உடம்பை அப்படியே எண்ணைய் தேச்சி உருவிவிட்ட மாதிரி ஆயிடிச்சி... எக்ஸலன்ட் ஃபிகரு மச்சான்... என்னமோ நெனைச்சேன்... அற்புதமான பொண்ணுடா... சப்பிவுட்டா பாரு... கண்ணுல பூச்சி பறந்துடிச்சி... மொத்தத்துல சான்ஸே இல்ல... பத்து நாளைக்கு ஒருதரம் கூப்பிட்டுக்க வேண்டியதுதான்." "புரிஞ்சிகினியா...?" "டேய் உன் வழி வருமாடா?" "அப்றம்.." "மடியீல ஏறி உக்காந்துகிட்டு அட்சாப்பாரு... அப்படியே அசந்து போய்ட்டேன்... கடைசியா பைசா குடுக்கச்சொல்ல, கொஞ்சம் செண்டிமெண்டா பேசினா... எனக்கு துக்கம் தொண்டையை அடைச்சிக்கிச்சு..." "வாழ்ந்து கெட்ட குடும்பம்டா... வரவர நீ ரொம்ப எமோஷனலா ஆக்டிங் குடுக்கறே..." "இல்லடா மச்சான்.. என் நேச்சரே அதான்டா" "வா நயினா... உன்னைப்பத்தி நாங்க சொல்லணும்... நீயே ஏலம் வுடக்கூடாது..." "ப்ச்ச்... எக்ஸ்ட்ராவா அஞ்சு ரூபா குடுத்தேன்டா.." "கணக்கு பாக்காதடா... பாவப்பட்ட ஜென்மங்கடா...!" "கரெக்ட் மச்சான்... ஒடம்பு, மனசு ரெண்டும் திருப்தியா ஃபீல் ஆச்சு... அசந்து தூங்கிட்டேன்.. உன் "செல்லு" அடிச்சதே கேக்கலைடா" "அது போவட்டும்.. சாப்ட்டியா நீ...?" "எங்கடா... பசி உசுரு போவுதுடா.." "சரி சட்டுன்னு கெளம்பி நம்ம எடத்துக்கு வந்துடு.. ராத்திரிக்கு இங்கேயே கேம்ப் அடிச்சிக்க; வரும் போது தலைப்பா கட்டுல ரெண்டு பிரியாணி பார்சல் பண்ணிக்கிறீயா?" "டேய்.. உன் அலப்பரையை நிறுத்துடா... நைட் டின்னருக்கு எவ்வளவு செலவு ஆனாலும் பைசா நான் குடுக்கறேன்டா... நீ பக்கத்துல எங்கேயாவது உனக்குத் தேவையானதை, எவனையாவது வுட்டு வாங்கிக்கடா... கூடவே எனக்கு ஒரு ரெண்டு இட்லி, ரெண்டு சப்பாத்தி மட்டும் பேக் பண்ணி, தனி பாலீதீன்ல போட்டுக்க சொல்லு..." "நீ என்னா ரொம்ப ஓஸ்தியா... இல்லே நாங்க என்னா மட்டமா?" "புட் ஹேபிட்ஸைல்லாம் இந்த வயசுல போய் சட்டுன்னு மாத்திக்கமுடியாதுடா... மத்தபடி உன்னை மட்டமா நினைப்பேனடா? கண்ட சனியனையெல்லாம் என்னால வாங்கிட்டு வரமுடியாதுடா... சொன்னா புரிஞ்சிக்க டிரைப் பண்ணு மச்சான்..." நான்வெஜ் என்றால் காததூரம் ஓடுவார் சங்கரன். "எல்லாத்துக்கும் இப்படியே ஒப்பாரி வைடா நீ?" "டேய் பிளீஸ்... உனக்கு எப்டீடா இதை புரியவெக்கறது...?" "வுட்றா... உன் கதையை..." மீண்டும் எரிச்சலடைந்தான் சேகர். "சரி.. நீ எதுக்கு போன் பண்ணே? அதைச்சொல்லுடா மசுரு..." "மச்சான்.. நம்ம கோபாலு மதியானம் ஒரு வேலையா செங்கல்பட்டு வரைக்கு போனானாம்... அங்கேருந்து ஒரு கன்னுக்குட்டியை ஓட்டியாந்து இருக்கான். அந்த மதுமதி வயசுதான்... சும்மா தளதளன்னு ஊட்டி தக்காளி மாதிரி இருக்றா..." "புள்ளே என்னமா, கண்ணை சிமிட்டி சிமிட்டி, எமி ஜாக்சன் மாதிரி இங்கிலீஷ் பேசுதுங்கறே? அப்டியே மெர்சலாப் போச்சு எனக்கு... பொறந்ததுலேருந்து கான்வெண்ட்லதான் படிச்சாளாம்... நடுவுல எப்டியோ லைன் மாறிடிச்சி... நமக்கு எதுக்கு அந்த வம்புலாம்.. ஆவற காரியத்தைப் பாக்கணும்... என்னா சொல்றே?" "சீட்டை குலுக்கி போட்டது யாருடா? ஜோக்கர் வெட்டினது நீதானே?" "நமக்குள்ள போட்டி என்னா மச்சான்... இப்ப மொத ஆளா கோபால்தான் மைனாகூட பல்லாங்குழி ஆடிகினு இருக்கான். இட்டாந்தவன் அவந்தானே; அவன் டிக் அடிச்சதும் நான் சீட்டை குலுக்கி போடலாம்னு இருக்கேன்..." "அப்டீன்னா இப்ப என்னை அங்க எதுக்கு கூப்டறே நீ? நான்தான் ரெண்டு வாட்டி ஒழுவிட்டு உக்காந்துருக்கேன்.. நான் அங்கே வந்து உனக்கு வெளக்கு புடிக்கவா?" "பத்தியா... சீப்பா பேசிட்டியே... நம்ப தோஸ்த் ஆச்சே... கூப்டா சந்துல வந்து சிந்து பாடுவேன்னுதான்..." சேகர் உரக்க சிரித்தான். "டேய்... பல்லு கில்லு சுளுக்கிக்கப்போவுது... இப்ப என்னாத்துக்குடா வாயைப் பொளக்கறே?" "மச்சான்... விஷயத்தை புரிஞ்சிக்க மாட்டேடா நீ... பெத்தவ பொண்ணை கூட்டிக்குடுப்பாளாம். ஆனா தனியா எங்கேயும் அனுப்பமாட்டாளாம்... கூடவே கன்னுக்குட்டிக்கு துணையா மாடும் காவலுக்கு வந்து குந்திகினு இருக்குது... கதையைக் கேட்டுக்கினியா?" "டேய் எனக்கு வேணாம்டா..." "ஏன்டா.... மாட்டுக்கு காவலா, நீ வந்து டேரா போடுங்கறேன்.." சேகர் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான். 'எனக்கு ஒடம்பு இன்னும் தெளியலடா... மதுமதி சுத்தமா ஃபில்டர் போட்டு மொத்தத் தண்ணியையும் உறிஞ்சி எடுத்துட்டாடா..." "தகவல் குடுக்க வேண்டியது நம்ம டூட்டிப்பா... அத்த நான் கரெக்டா, ஒழுங்கு மொறையா பண்ணிட்டேன்... சுகுரா சொல்றேன் கேட்டுக்க... அம்மாகாரி லைன்ல ஒடறதை நிறுத்திட்டாளாம். இப்பல்லாம் பொண்ணுக்கு பாடி கார்ட்டாத்தான் ஆக்டிங் குடுத்துகினு இருக்காளாம். நான் நல்லா விசாரிச்சிட்டேன்... அவ புத்துல பாம்பு நுழைஞ்சி ஒரு வருஷம் ஆயிடிச்சாம்..." "அப்ப்ப்புறம்..." சங்கரன் நீளமாக கொட்டாவி விட்டார். "உன் சாய்ஸ்க்கு ஏத்த மாதிரி பசு மாடு கும்முனு இருக்குது... சின்ன வயசுல நீ நான்னு இவ சூத்து பின்னால போட்டி போட்டு ஓடி இருப்பானுங்க; பெர்சா சூத்தைப்பாத்தா உனக்கு ஒரு கிக்குதான்... இதுவும் எங்களுக்குத் தெரியும்... அப்பால உன் இஷ்டம் நயினா... நம்பளை ஆளை வுடு.." "என்னடா சொல்றே?" சங்கரனின் பாம்பு நெளிய ஆரம்பித்தது. "திருப்பியும் ஏ ஃபார் ஆப்பிள்ன்னு மொதல்லேருந்து ஆரம்பிக்கவா? டேய் என்னால உங்கிட்ட படமுடியலேடா..." சேகர் சலித்துக்கொண்டான். "இல்லே மச்சான்... நான் என்னா சொல்றேன்னா" தான் கெஸ்ட் ஹவுசுக்கு வரவில்லை என்று சொல்ல நினைத்த சங்கரன், ஒரு வினாடி பேசுவதை நிறுத்தினார். மனசுக்குள் ரியாலிட்டி படம் ஓட ஆரம்பித்தது. பொண்டாட்டி வீட்டுல இல்லே. ரெண்டு நாளைக்கு வூடு மொத்தமா என் ஆதிக்கத்துலத்தான் இருக்கும். நான் என்னப்பண்ணப்போறேன்? இன்னும் ராத்திரி சோறுகூட திங்கலை. தனியாத்தான் தூங்கணும். வீட்டைப் பூட்டிகிட்டு, ஒரு நடை மெதுவா நடந்து போய், புது பார்ட்டியை பாத்துட்டு, திரும்பி வர்ற வழியிலே சுமித்ரா வீட்டுக்கு போய் தங்கிக்கலாம்... அவளும்தானே மத்தியானம் கூப்பிட்டுட்டு போயிருக்கா... சோறு ஆக்கி வெச்சிருந்தாலும் வெச்சிருப்பா... இன்னிக்கு ராத்திரி அவளை கட்டிப்புடிச்சிக்கிட்டு நிம்மதியா தூங்கலாம். நிதானமாக யோசித்த சங்கரனுக்கு மனதுக்குள் ஒரு சிறிய நப்பாசை கிளம்பிவிட்டது. சுருக் சுருக்கென்று வலித்த தன் கொட்டைகளை இடது கையால் தடவிக்கொண்டார். "நீ ஓண்ணும் சொல்லவேணாம்டா... உன் குஞ்சா மணியை சுத்தமா கழுவிகினு ஸ்ட்ரெய்டா இங்க வந்து சேரு... கூடவே சில்றையா கொஞ்சம் பைசா ஜோபில போட்டுக்கினு வா... இது ரொம்ப முக்கியம்... கொஞ்சம் பைசா ஷார்ட் ஆயிடிச்சி... இதுக்கோசரம்தான் பத்து வாடி உனக்கு போன் பண்றேன்." "ம்ம்ம்.." "கேட்டுகினியா... நாளைக்கு காலைல கோபாலு அவன் மளிகை கடையை தொறந்ததும், வட்டியும் மொதலுமா உனக்கு செட்டில் பண்ணிடுவான்." "எவ்ளடா வோணும்?" "இருவத்தஞ்சு எடுத்திட்டு வாடா.." "அரைமணி நேரத்துல வர்றேன்.." "நயினா... வந்து பட்சியைப் பாருடா... பளிச்சின்னு இருக்குது; உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா... இன்னிக்குன்னு பாத்து ரெண்டு வாட்டி அல்ரெடி டேங்க் கீளீன் பண்ணிட்டே... எல்லாம் நேரம்டா... வேணுங்கறன்னைக்கு மீனு வலையில சிக்காது... சிக்கற அன்னைக்கு பசி எடுக்காது... பேஜாருடா மச்சான்..." "ங்க்கோத்தா மரியாதையா பேசுடா... மாமனைப்பத்தி உனக்கு முழுசாத் தெரியாது.. இன்னும் ரெண்டு ரவுண்டு ஜம்முன்னு வருவேன்..." "சரி மச்சான்.. கோச்சிக்காதே மச்சான்.. நீ அல்லி அர்ஜூனன்தான் ஒத்துக்கறேன்.. ஒரே ராத்திரீல ஒம்போது வாட்டி ஓக்கற ஆள்தான்... இந்த நெனப்புதான் உன் பொழைப்பை; என் பொழப்பை; ஏன் ஊர்ல இருக்கறவன் அத்தனை பேரு பொழப்பையும் கெடுக்குது" "ஃபிகரை புட்சிருந்தா அடுத்த சனிக்கிழமைக்கு இவ டைரியில உன் பேரை என்ட்ரீ போட்டுக்க.." "ம்ம்ம்.." "இவ வரணுமா.. இல்லே நீ போவணுமா எங்கே வரணும்... இன்னா ஏதுன்னு வில்லாவரியா அக்ரிமெண்ட் போட்டுக்க... இல்லியா உன் சின்னவருக்கு கனெக்ஷ்ன் பண்ணிவுட்டுடு... நீ நைசா ஒதுங்கிக்க... நான் சொல்ல வர்றது உனக்கு புரிஞ்சுதா?" "இப்ப என்னா பண்றா அவ?" சேகரின் புத்தியே புத்திதான்... நண்பனை மனசுக்குள் வாழ்த்தினார் சங்கரன். "ம்ம்ம்.. சோத்து கையில பீர் கிளாஸ் இருக்குது... ஷோக்கா, ஸ்டைலா, உதடு நனையாம, லிப்ஸ்டிக் கலையாம, சிப் பண்றா... பீச்சாங்கையில இண்டியா கிங்ஸ் வெச்சிகினு நடுநடுவுல வாய்ல வெச்சி நீட்டா இழுத்து இழுத்து ப்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு ஊதி புகை வுடறா..."

"பரவாயில்லையே... சவுண்டு பார்ட்டின்னு சொல்லு... இண்டியா கிங்க்ஸ் புடிக்கிறா..." "சிகரெட் பாக்கிட்டு கோபால் வாங்கி குடுத்து இட்டாந்தானாம். பீர் நான் வாங்கி வெச்சிருக்கேன்... சிப்ஸ் பழசு ஸ்டாக்ல கெடந்தது... கூதியா கால் மேல கால் போட்டுகினு இருக்கா... இப்ப இலேசா தொடையை சொறிஞ்சிகிறா... இது போதுமா இல்லே இன்னும் வோணுமா?" "போதும்டா உன் ரன்னிங் கமென்ட்ரீ... கொஞ்சம் வுட்டா தலைமேல ஏறி உக்காந்துடுவியே... ரேட்டு என்னா சொல்றா?" "இவ ஹவர் கணக்குலத்தான் பேசறாடா... ஒரு ஹவர்ல எத்தினி வாட்டி வேணா லீக் ஆவுங்க.. அதுல ஒண்ணும் பிரச்சனையில்லேங்கறா... ஒரு ஆளு லீக் ஆனதும் அரை மணி நேரம் குட்டிக்கு கேப்பு வுடணுமாம்." "தனித்தனியாத்தான் கபடி ஆடணுமாம். கும்பலா கோயிந்தால்லாம் போடக்கூடாதாம். கன்னுக்குட்டிக்கு முப்பத்தஞ்சுக்கு கீழே போவமாட்டேன்னுட்டா... ரேட்டு விஷயத்துல ரொம்பவே நச்சு பண்ணிட்டாம்மா..." "பசு மாட்டுக்கு என்ன ரேட்டுடா?" "நாங்கள்ளாம் புலி... காட்டுல வசிக்கிற புலி... எவ்வளவுதான் வவுறு பசிச்சாலும் புல்லு மேயமாட்டோம்.." "எப்பவுமே எளசா ஆட்டுக்குட்டி, கண்ணுகுட்டி, கோயி குஞ்சு இதெல்லாம்தான் அட்சித் துண்ணுவோம்.. உன் மாட்டோட ரேட்டெல்லாம் நீயே வந்து நேர்ல பேசிக்க..." "சரி வர்றேன்... எக்ஸ்ட்ரா பீர் வெச்சிருக்குல்லே?" "சீக்கிரம் வந்து தொலைடா... கஞ்சப் பிசினாறி நாயே..." சங்கரனை தன் வழக்கம் போல் செல்லமாக அர்ச்சனை செய்துவிட்டு காலை கட் பண்ணினான் சேகர். குணசேகரனின் கெஸ்ட்ஹவுசுக்குள் நுழைந்த சங்கரன் ரிசப்ஷனை கடந்து, லிஃப்டை தவிர்த்து மாடிப்படிக்கட்டுகளில் நிதானமாக ஏறினார். இவரை அடையாளம் தெரிந்து கொண்ட கூர்க்கா சல்யூட் அடித்து விலகினான். முதல் தளத்தையடைந்ததும், விறுவிறுவென வடக்கு மூலையை நோக்கி நடந்தார். எதிர்ப்பட்ட கண்ணாடிக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். இடது பக்கத்து சிறிய அறையில் ஆளே அமிழ்ந்து போகும் டீலக்ஸ் சைஸ் சோஃபாவில் நடுத்தர வயதில் ஒரு இளம் பெண் (???) ஃபெமினாவை புரட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு எதிரில் ஃபீர் பாட்டிலும், உருளை வறுவலும், தட்டில் இறைந்து இருக்க, கிங்க் சைஸ் சிகரெட் பாக்கெட் ஒன்றும், சோடா பாட்டில் ஒன்றும் கம்பீரமாக கொலுவீற்றிருந்தன. "ஹாய்... அயாம் சங்கரன்.." சிரித்துக்கொண்டே தன் கையை நீட்டினார். "யெஸ் வாங்க.. உக்காருங்க... நீங்க வர்றீங்கன்னு சேகர் சார் சொன்னாரு.." கையிலிருந்த கிளாசை டீப்பாயின் மேல் வைத்துவிட்டு, அவருடைய கையைப்பற்றி குலுக்கினாள். தன் கையில் இலவம் பஞ்சின் மென்மையை உணர்ந்தார் சங்கரன். சோஃபாவில் அவளருகில் தள்ளியே அமர்ந்தார். தலையை ஒரு முறை தடவிக்கொண்டார். அவள் முகத்தை உற்று நோக்கினார். "டிராஃபிக் ஜாம்.. லேட்டாயிடுச்சி... யுர் குட் நேம் ஃப்ளீஸ்..." இதமான சிரிப்புடன் பேச்சை தொடங்கினார். ஃபெமினாவை டீஃபாயின் மேல் எறிந்தாள் அவள். "அப்டீங்ளா... நான் அம்சவல்லி..." அவள் குரலில் இருந்த மிதமான ஆண்மை எல்.ஆர். ஈஸ்வரியை அவருக்கு ஞாபகப்படுத்தியது. ஓசி பீர் அடிக்கிறா... தொண்டை கட்டிக்கிட்டு இருக்கும்... சங்கரன் தன் போக்கில் யோசித்தார். விலையுயர்ந்த ஷிஃபான் சாரி உடுத்தியிருந்தாள். மெல்லிய ரோஜா செண்ட் போட்டிருந்தாள். மிதமான பிங்கில் பளபளக்கும் ஈரமான உதடுகள். கீழ் உதடு மிகவும் செழிப்பாக இருந்தது. ராத்திரி பூரா சப்பிக்கிட்டே இருக்கலாம்... நாம இவலை லிப்ஸ்ல கிஸ் அடிக்கும் போது, இந்தக்கூதியா நம்ம பூளை மெதுவா தடவி குடுத்தா சும்மா சூப்பரா இருக்கும். சங்கரன் மனசுக்குள் கவுளி அடித்தது. பேரு அம்சவல்லிங்கறா; மேக்கப் இல்லாமலேயே பாக்கறதுக்கும் அம்சமாத்தான் இருக்கா. சங்கரன் மனசு தறிகெட்டு ஓட ஆரம்பித்தது. சேகரு போதையில இருந்தாலும் கரெக்டாபேசறான்... அவன் குவாலிட்டியே தனிதான். ரோஸ் நிற சீ த்ரு சாரியில், லோ நெக் ஜாக்கெட்டில், வெளிர் பழுப்பு நிற பிராவில் ஒட்டு மாம்பழம் சைசில் பிதுங்கும், மார்புகளின் வெண்மை பளிச்சிட்டுக்கொண்டிருந்தன. பிற்பகலில் தான் கசக்கிப்பார்த்த, மதுமதியின் கைக்கு அடக்கமான முலைகள் ஒரு நொடி அவர் கண்ணில் வந்து போயின. பிகருன்னா அவ பிகரு... ம்ம்ம்... அதது அததோட இடத்துல ஒஸ்திதான். அவளை இவகூட கம்பேர் பண்ணக்கூடாது. ரொம்பத்தப்பு. கன்னத்தில் போட்டுக்கொண்டார். கால் மேல் கால் போட்டு உட்க்கார்ந்திருந்ததில், புடவைக்கு வெளியில் எட்டிப்பார்த்த அவளுடைய வளமான கொழுத்த கெண்டைக்கால் சதை கல்லாக இறுகி மின்னிக்கொண்டிருந்தது. மெலிதாக ஆடிக்கொண்டிருந்த இடது காலில் பிங்க் கலரில் என்ரூட் வுமன் சிரித்தது. ரெண்டு இஞ்சுக்கு குறையாமல் ஹீல். இப்படி போடுகினு நடந்தா சூத்து ஏன் பெருக்காது? இவளுக்கு தொடையெல்லாம் கூட கிங் சைசுலத்தான் இருக்கணும். ஹை மிடில் கிளாஸ் பேமிலியா இருக்கும் இவளுது; எப்படி பாத்தாலும் வயசு நாப்பத்து ரெண்டுக்கு மேலே போவாது. திமிசு கட்டைன்னா திமிசு கட்டை மாதிரி இருக்கா; அசப்புல பாத்தா காமாட்சிக்கு மூத்த அக்கா மாதிரி இருக்கா. சங்கரனின் சுன்னி ஒரு முறை துடித்தது. சங்கரனின் அனுபவம் இந்த விஷயங்களில் எப்போதும் சோடை போனதேயில்லை. பெண்களின் மார்பு சரிவை பார்த்தே வயசை சரியாக கணித்துவிடுவார். அந்தக்காலத்துல பெத்தவங்க இவளுக்கு பேரை கரெக்டா சூஸ் பண்ணி வெச்சிருக்கானுங்க. அம்சவல்லீ... சூட்டபிள் புருஷன் கிடைச்சிருப்பானா இவளுக்கு? எல்லாத்துக்கும் குடுப்பனையிருக்கணும். கேட்டா கட்டிக்கிட்டவன் என்னை ஒழுங்கா வெச்சு வாழலேம்பா; மாமியார் நோயாளி; மாமனார் என் சூத்தை தடவிபாத்தாரு; நான் கிழவனுக்கு காட்ட மாட்டேன்னு டிவோர்ஸ் வாங்கிட்டேன்... அப்புறம்... வேற வழியில்லாம தொழிலுக்கு வந்திட்டேம்பா. இல்லே புருஷனே கூட்டிக்குடுக்கறானோ? என்ன எழவோ? அவனுக்கு என்ன கஷ்டமோ? வீட்டுக்கு வீடு வாசப்படிதான். சங்கரன் தன் இருகைகளையும் ஒரு முறை தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்தார். ஓடம்பு அடிச்சிப்போட்ட மாதிரி இருக்குது... இன்னும் சுத்தமா தெளியலே... ஒரு நாலு மணி நேரம் தூங்கணும்.. கொட்டாவி ஒன்று கிளம்பியது. இவ்வள தூரம் சேகர் சொன்னானேன்னுதான் வந்தேன். வந்தது வேஸ்ட் ஆவலே.

பொண்ணு மார்க்கெட்ல ஓடிகினு இருக்கா; அம்மா ரிட்டயர் ஆயிட்டான்னு சொன்னனே; ஆனா சும்மா சொல்லக்கூடாது. மாடு இளைச்சாலும், கொம்பு இளைக்கலே; சுத்தமா இருக்கா; எந்த வயசுலேயும் இவளுங்க மாட்டேன்னு சொல்ல மாட்டாளுங்க; என்னா... கொஞ்சம் மொதல்லே பிகு பண்ணிப்பாளுங்க. வெள்ளமா பால் குடுக்கற காராம் பசுகூட கண்டவன் தன் மடியில கை வெச்சா சட்டுன்னு ஒரு தரம் எட்டி உதைக்கத்தான் செய்யும். பால் குடிக்க ஆசைப்படறவன்தான் பொறுமையா, மாட்டோட முதுகை, கழுத்தை, தடவிக்குடுத்து பாலைக் கறக்கணும். பொம்பளையும் பசுவும் ஒண்ணுதான். பொம்பளை மனசுக்கு இதமா ரெண்டு வார்த்தை பேசிக்கிட்டே, அவளைத் தொட்டு தடவி, மெதுவாத்தான் தன் வழிக்கு கொண்டாரணும். சங்கரனின் எக்ஸ்பீரியன்ஸ் உரக்க பேசியது. இன்னைக்கு இவளை எப்படியாவது உரசி கிரசி, முடிஞ்சா ஓட்டிப்பாத்துடணும். பையன் மொதல்லே எழுந்துப்பானா? மதுமதி ஒரு தரம் என்னை பார்ட்டு பார்டா கெழட்டி பெண்டு எடுத்து கீரீஸ் போட்டு விட்டுட்டா; அப்புறமா கொசுறு குடுக்கறேன்னு பத்து நிமிஷத்துலேயே ஒரு தரம் என் பூளை கிளப்பி, வேக வேகமா குலுக்கி, வாட்டர் டேங்கை காலிபண்ணிட்டா. திரும்பவும் நாலு மணி நேரத்துக்குள்ள, சேகர் சொல்ற மாதிரி, முத்தின மாங்காய் அம்சவல்லி என் பூளுக்கே முத்தம் குடுத்தாலும், அது எழுந்து நிக்குமா? இவ சரீன்னா, என் புள்ளாண்டானை இவ உதட்டுல வெச்சி தேய்ச்சிப்பாக்கலாம். எழுந்தாலும் எழுந்துடுவான்... மனசிருந்தா மார்க்கம்ன்னு பெரியவங்க சொல்லிட்டு போயிருக்காங்களே.. நம்பிக்கையுடன் அவள் மார்பை ஒரு முறை பார்த்தார்.

இனிஷியல் இல்லாதவர்கள் 4


ரமணியும், காமாட்சியும் மவுனமாக சாலையில் நடந்து கொண்டிருந்த போதிலும், தீடிரென அவர்களுக்குள் ஏற்பட்ட திட்டமிடப்படாத அந்தச் சந்திப்பில், ஒரே நொடியில், ஒருவருக்கு மற்றவர் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால், கவர்ச்சியால், தங்கள் உள்ளத்தில் கடல் அலையென எழுந்துகொண்டிருக்கும் உணர்ச்சிகளை கட்டுபடுத்திக்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர். காமாட்சியைவிட, ரமணிதான் உடலாலும் உள்ளத்தாலும் தடுமாறிக்கொண்டிருந்தான். தலையில் அடிக்கும் உச்சி வெயிலாலும், மனதுக்குள் உண்டான உணர்ச்சிக்கொந்தாளிப்பாலும் அவன் முகம் சிவந்து போயிருந்தது. காமாட்சி மேடம், உங்களை நான் லீவ் நாள்லே தொந்தரவு பண்ணிட்டேன்.. சின்ன வேலைதான்.. வேலை முடிஞ்சதும், என் கார்லேயே உங்களை நானே உங்க வீட்டுல ட்ராப் பண்ணிடறேன்..."சங்கரன் அவர்களுக்கு முன்னதாகவே ஆஃபீசுக்கு வந்துவிட்டிருந்தார். "இட்ஸ் ஆல் ரைட் சார்.."

படவா ராஸ்கல்.. உனக்குள்ள இப்படி வேற ஒரு எண்ணமிருக்கா? உன் தடிமாடு சுமித்ரா எங்கே போனா? என் வீட்டுக்கு வர்றயா நீ? முட்டியைப் பேத்துடுவேன்... உன் நல்ல காலம் நீ என் கிட்டேருந்து ஒரு தரம் தப்பிச்சிக்கிட்டே. உன் கதை எதுவாயிருந்தாலும், ஆஃபிசுலேயே நீ சொல்லி முடிச்சிடணும்; முகத்தில் புன்னகையுடன், காமாட்சி மனதுக்குள் குமைந்தாள். இடுப்பையும் முதுகையும் இழுத்துப் போர்த்திக்கொண்டாள். "மிஸ்டர் ரமணி, கடைசியா நீங்கதானே டெண்டர் பேப்பர்ஸை ஆடிட்டுக்கு அனுப்ச்சீங்க...?" "யெஸ்... மேடம்.." "அந்த ஃபைல் உங்க கம்ப்யூட்டர்ல இருக்குல்லே?" "ம்ம்ம்... புரியுது மேடம்.. நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு..." அவள் மனதிலிருப்பதை சட்டெனப்புரிந்துகொண்டான் ரமணி. அவள் ஆடிட்டில் வந்திருக்கும் பைலில் இந்த நேரத்தில் எந்த மாற்றங்களும் செய்ய விரும்பவில்லை. ரமணி தன் சிஸ்டத்தை பூட் செய்தான். ஒரிஜனல் பைலை காப்பி செய்து டெஸ்க் டாப்பில் பேஸ்ட் செய்தான். "சார்.. இதுல என்ன பண்ணணும்ன்னு சொல்லுங்க.." சங்கரனை ஏறிட்டுப்பார்த்தாள்.. அவர் சொல்ல சொல்ல திருத்தங்களை ஒரு துண்டு பேப்பரில் குறித்துக்கொண்டாள். "எம்மா காமாட்சி.. நீங்க இந்த திருத்தங்களை உங்க சிஸ்டத்துலே இருக்கற ஃபைல்லே கேரி அவுட் பண்ணிட்டீங்கன்னா ஒரு வழியா பைனல் ஆயிடுமே.." "சார்.. என் பாஸ் என்ன சொன்னாருன்னா.., நீங்க விரும்பற திருத்தங்களை உங்க ஃபைல்லேயே கேரி அவுட் பண்ணணும்ன்னு எனக்கு போன்லே சொன்னார்.. நீங்க வேணா அவர்கிட்டவோ இல்லே பெரியவர் கிட்டவோ ஒரு வார்த்தை பேசிடுங்களேன்.. எனக்கு எந்த பிராப்ளமும் இல்லே.." அவள் பவ்யமாக பேசினாள். "சரிம்மா.." சங்கரன், வாய்க்குள்ளாகவே ஏதோ முணுமுணுத்துக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்தார். அங்கிருந்தே தன் வழுக்கைத் தலையை தடவிகொண்டு, அவர்கள் இருவரையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார். நான் பெரியவருக்கு ரொம்ப நெருக்கம்ன்னு சொல்லிக்கிட்டு திரியற சங்கரனையே காமாட்சி மிரட்டறாளே. ரமணிக்கு ஆச்சரியமாக இருந்தது.காமாட்சி கலகலவென சிரித்தாள். அவள் கன்னத்தில் விழுந்த குழிகளில் ஒரு அரை ஸ்பூன் சக்கரையைக் கொட்டலாமென நினைத்துக்கொண்டான் ரமணி. வெகு சிரமத்துடன் அவள் முகத்திலிருந்த தன் பார்வையை நகர்த்தினான். "என்ன மிஸ்டர்.. என்னத்தைப் பாக்கறீங்க அப்டீ?" அதட்டலாக வந்தது குரல். ஒரு நிமிடம் ஆடிப்போனவன் சமாளித்துக்கொண்டு பேசினான். "கன்னங்கள் குழிய குழிய சிரிக்கற லேடீசை நான் பாத்திருக்கேன்.. ஆனா உங்க கன்னத்துல விழற குழியிருக்கே... ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... நிஜமாவே நீங்க சூப்பராக இருக்கீங்க... நான் ரொம்ப 'லைக்' பண்றேன். காமாட்சி பஸ்ஸில் தன் முதுகை தன் மார்புகளால் உரசிய தருணம் சட்டென ரமணியின் நினைவுக்கு வர, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மனதிலிருப்பதை பட்டென வெளியில் சொல்லிவிட்டான். "லைக்" போடறதையெல்லாம் ஒரு பக்கமா நிறுத்திட்டு மொதல்ல அந்த ப்ரிண்ட் அவுட்சை கலெக்ட் பண்றீங்களா?" ரமணி தன் முகத்தில் அசடுவழிந்துகொண்டே, அறையின் மூலையில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த 'காமன் ப்ரிண்டரை' நோக்கி நடக்க ஆரம்பித்தான். "மேடம்.. பிரிண்ட் கொஞ்சம் டல்லாருக்கற மாதிரி இருக்கு..." "பரவாயில்லே ட்ராஃப்டுதானே? அதை அப்படியே மொத்தமா ஸ்டேப்பிள் பண்ணி அந்த கெழத்துக்கிட்ட குடுத்துட்டு வாங்க. அதுங்கிட்ட நான் போவமாட்டேன். அது ஒரு தரம் செக் பண்ணிட்டதும், பைனல் பிரிண்ட் எடுத்துடலாம்." காமாட்சி இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்துக்கொண்டு நீளமாக கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தாள். கட்டியிருந்த பட்டுபுடவைத்தலைப்பு விலக, திமிறும் மார்பு பளிச்சிட, சங்கரனின் ரூமிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்த ரமணியின் கண்கள் அவள் முலைகளில் நிலைகுத்திக்கொண்டு நின்றன. சங்கரனும், தன் அறையிலிருந்தே காமட்சியின் வனப்பைப் பார்த்துக்கொண்டிருந்தார். உள்ளே வந்து கொண்டிருந்த ரமணி சட்டென்று வாசல் படியில் நின்றுவிட்டதையும், அவன் பார்வை தன் உடலில் குவிந்த இடத்தையும் நன்கு உணர்ந்து கொண்ட பின்னும் அவசரமில்லாமல், உயர்த்திய தன் கைகளை மெதுவாக கீழே இறக்கித் தலைப்பை சரிசெய்து புடவை நுனியை இடுப்பில் செருகிக்கொண்டாள் காமாட்சி. புடவைக்குள் தன் இருகரங்களையும் நுழைத்து ரவிக்கையின் இரு விளிம்புகளையும் பக்கவாட்டில் ஏற்ற இறக்கமில்லாமல் சீராக இழுத்து விட்டுக்கொண்டாள். முதுகின் பின்னால் இரு விரல்களை நுழைத்து பிராவை சரிசெய்து கொண்டதும், அவள் மார்புகள் இப்போது மெல்ல நிமிர்ந்து எழுந்தன. அதிர்ந்து போனார் சங்கரன். காமாட்சி உட்க்கார்ந்த இடத்திலிருந்து ஒரு முறை எழுந்தாள். அவள் தோளைச்சுற்றி ஓடிய புடவையை நீவி உடலோடு இறுக்கிக்கொள்ள, நிமிர்ந்த மார்புகள் ஒரு முறை திமிறி பழையபடி அமர்ந்தன. இறுகியப் புடவைக்குள் பிதுங்கும் பிருஷ்டங்கள் பக்கவாட்டில் அழகாக அசைய ரமணி மொத்தமாக ஆட ஆரம்பித்தான். பத்துவினாடிகளுக்குள் காமாட்சி அவனுக்கு குலுக்கிக்காட்டிய தன் உடலின் பள்ளம் மேடுகளை கண்களில் பொங்கும் வெறியுடன் அவளுக்கு பக்கவாட்டில் நின்று கொண்டு, நேராகப் பார்க்காமல், தன் ஓரக்கண்ணால் பார்த்த ரமணியின் சுண்ணி பேண்டுக்குள் புடைக்க ஆரம்பித்து, அவனுக்கு மொட்டில் எறும்பூர ஆரம்பித்தது. நான் இங்கே நிக்கறதை இவப் பாத்துட்டு இருப்பாளா? மாட்டாளா? அப்படியே இவ பாத்து இருந்தாலும் நான் என்னப்பண்ண முடியும்? மனுஷனுக்கு கண்ணு இருக்கறதே பாக்கறதுக்குத்தானே? சட்டுன்னு இப்பவே ரூமுக்குள்ளப் போகலாமா? இல்லே... பாத்ரூமுக்குப் போய் காமாட்சியை மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டே ஒரு தரம் சப்ஜாடா ஆட்டிக்கிட்டு வந்துடலாமா? உடனடியா இவனை ஆட்டலைன்னா இவன் அடங்கமாட்டான். இப்படியே உள்ளேப் போனா, இவ பக்கத்துல உக்காரவும் முடியாது.." ரமணி மனசுக்குள் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். "கிழம் என்ன சொல்றான்" காமாட்சி அவன் யோசித்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். "அஞ்சு நிமிஷத்துல எடுத்துட்டு வர்றேன்னு சொல்றார்..." வேறு வழியில்லாமல் அவன் ரூமுக்குள் நுழைந்தான். ஜக்கிலிருந்த தண்ணீரை அப்படியே கடகடவென தொண்டைக்குள் சாய்த்துக்கொண்டான். குளிர்ந்த நீர் வயிற்றுக்குள் போக, தன் சுண்ணி மெல்ல தளருவதை அவனால் உணரமுடிந்தது. மேடம்.. கரெக்ஷ்ன்சை நான் பண்ணிடறேனே.. நீங்க ஒரு ஆஃபிசர்... நீங்க உங்க கையெழுத்தை மட்டும் போட்டுடுங்களேன்..." "இந்த மாதிரி வேலையிலேல்லாம் அவசரப்படாதீங்க மிஸ்டர் ரமணி... பத்து நிமிஷம் டைப் அடிச்சா நான் கொறைஞ்சு போயிட மாட்டேன்.. டைப் அடிக்கும் போதே எதுல நான் கையெழுத்துப்போடப் போறேங்கறது என் மனசுக்குள்ள வந்திடும்ல்லே..." முகத்தில் புன்னகையுடன் அவள் பேசினாள். "உங்க பாஸும் வர்றார்ல்லே.." "யெஸ்..." "ஆமாம்.. அவரும் கையெழுத்து போடணுமே...?" ரமணி தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். "ரமணி.. கொஞ்சம் கிட்ட வா.. சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள்... இந்த சங்கரன் கிட்ட நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு... திருட்டுத்தனம் ஜாஸ்தி இவன் கிட்ட..." அவள் தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு பேசினாள். தன் மனசில் பொங்கும் உற்சாகத்துடன் தன் சுழல் நாற்காலியை அவள் அருகில் நகர்த்திக்கொண்டான் ரமணி. குஷன் சேரில் சவுகரியமாக சரிந்து தன் கால்களை நீளமாக்கிக்கொண்டு உட்க்கார்ந்த போது, அவள் இடது தொடை இவன் முட்டியில் உரசியது. ரமணி தன் காலை நகர்த்திக்கொள்ள முயற்சிக்கவில்லை. காமாட்சியின் முகத்திலும் எந்த மாறுதலும் இல்லை. "ஐ. சீ... உங்க அட்வைசுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேடம்.." "உனக்கு தன்னாலப் புரியறப்ப.. நேரம் கடந்து போச்சேன்னு நீ வருத்தப்படக்கூடாதுங்கறதுக்காகத்தான், இந்த விஷயத்தை நான் உங்கிட்ட சொல்றேன்.." காமாட்சி தன் குரலைத் தாழ்த்தி, சற்று தலையை ஒருக்களித்து இவன் புறம் திரும்பி பேசியபோதெல்லாம், அவள் மூச்சிலிருந்து வந்த இனிமையான ஒரு மனம், இவன் நாசியைத் துளைக்க, இதயம் பூரித்துக்கொண்டிருந்தது அவனுக்கு. "என் கிட்ட இது நாள் வரைக்கும் இவர், ஒரு தரம் கூட கோவப்பட்டதுகூட கிடையாது மேடம்...?" குரலில் சங்கரம் மீது சற்றே உண்மையான கரிசனத்துடன் பேசினான் அவன். "யெஸ்... அதெல்லாம் சரிதான்... பைசா.. பொம்பளை இந்த ரெண்டுத்துலேயும் இவன் ரொம்ப வீக்... நான் சொல்றதை சொல்லிட்டேன்.. அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்.." காமாட்சி தன்னுடைய ஈர உதடுகளை, மேலும் தன் நுனி நாவால் தடவி ஈரமாக்கிக்கொண்டாள். ரமணிக்கு உயிர் அப்போதே போய்விடும் போல் இருந்தது. இவ்வளவு நெருக்கத்தில் இவ்வளவு கவர்ச்சியான, அழகான ஒரு பெண்ணுடன் அவன் எப்போதும் அரட்டையடித்ததில்லை. கல்லூரி நாட்களில் அவன் பெண்களிடமிருந்து சற்றுத் தூரத்திலேயே இருந்திருந்தான். "காமாட்சி மேடம்.. நீங்க என்ன சொல்றீங்கன்னு... எனக்குப் புரியலை?" "ஆஃபிஸ்ல நான் தனியா லேட் அவர்ஸ்ல வொர்க் பண்ணிகிட்டு இருக்கும் போது, இந்த சங்கரன், என் இடுப்புல, கைப்போடப் பாத்தான்னு ஓப்பனா சொன்னாதான் உனக்குப் புரியுமா? அவள் விழிகளில் கனல் தெறித்தது. "நிஜமாகவே அவள் சொன்னதை அவனால் சட்டென நம்பமுடியவில்லை." கந்தசாமி சங்கரனின் அடங்காத பெண் வேட்க்கையைப் பற்றி இவனிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். மலரும் ஒரு முறை இந்த விஷயத்தைப் பற்றி அவனிடம் பட்டும் படாமல் பேசியிருக்கிறாள். "அயாம் சாரி மேடம்...?" "நீ எதுக்கு சாரின்னு ஃபீல் பண்றே...? இவனோட பொண்ணு வயசுல இருக்கற என் மடியிலே கைப்போடறோமேன்னு அந்த நாய் ஃபீல் பண்ணியிருக்கணும்..!? அவன் ஃபீல் பண்ணலே... ஆனா நான் அவனை ஃபீல் பண்ண வெச்சேன்..!! இப்பவும் என் பேரை கேட்டா அவன் தன் பேண்ட்டுல மூத்திரம் பேஞ்சிக்குவான்.!!" ரமணி சட்டென தன் சேரை அவளிடமிருந்து நகர்த்திக்கொண்டான். நிமிர்ந்து உட்க்கார்ந்தான். காமாட்சி எப்போது தன்னை ஒருமையில் அழைக்க ஆரம்பித்தாள் என்பதை அவன் கவனித்திருக்கவில்லை. "என்ன ரமணி... பயந்திட்டியா" ஒரு நிமிடத்திற்குப் பிறகு முகத்தில் இருக்கும் கடுமை மறைந்ததும் சிரித்துக்கொண்டே கேட்டாள். "உண்மையைச் சொல்லணும்ன்னா... ஆமாம் மேடம்... ஒரு செகண்ட் பயந்துட்டேன்." "சே. சே.. நீ அந்த மாதிரி தப்புல்லாம் பண்ண மாட்டே..?" "என் மேல நீங்க வெச்சிருக்கற நம்பிக்கைக்குத் தேங்க் யூ.. மேடம்... ஆனா என்னை எப்படி நீங்க நம்பறீங்க.. நானும் ஒரு ஆம்பிளைதானே...?" "பொம்பளை தன் மனசுக்குள்ள விருப்பப்படலேன்னா அவளை ஒரு சிங்கிள் ஆமபளையாலே எப்பவுமே தொட்டு தொறந்து பாக்க முடியாது..." அவள் குரல் தீர்மானத்துடன் வந்தது. "அப்டீன்னா.. " "என் மனசுல இஷ்டம் இல்லாம இருந்திருக்கும் பட்சத்தில்... நீ என்னை, இன்னைக்கு பஸ்ல உன் முழங்கையால, என் மார்ல இடிச்சிட்டு, எங்கிட்ட செருப்படி வாங்காம தப்பிச்சு இருப்பியா?" "அயாம் சாரி..." "இப்ப என் கூட, என் பக்கத்துல உக்காந்து சிரிச்சி பேசிகிட்டு, என் தொடையை உன்னால உரசமுடியும்ன்னு நினைக்கறியா?" "அயாம் சாரி மேடம்.." "அப்ப உனக்கேத் தெரியாமத்தான், உன் முழங்கை என்னை உரசிச்சா? உனக்கேத் தெரியாமத்தான் என் தொடையை உன் முழங்கால் உரசிக்கிட்டு இருந்துதா?" அவள் டைப் அடிப்பதை நிறுத்திவிட்டு அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். ரமணியால சட்டெனப் பதில் பேச முடியாமல் காமாட்சியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். என்னத் தைரியம் இவளுக்கு? உண்மையை நேருக்கு நேரா சந்திக்க விரும்பறாளே? என்னை இவள் டெஸ்ட் பண்ணிப்பாக்கிறாளா? இவ மனசைப்பத்தி எனக்குத் தெரியாது.. ஆனா இவளை நான் காதலிக்க ஆரம்பிச்சு அரை மணி நேரம் ஆயிடிச்சி... என் கிட்டவே நான் பொய் சொல்லிக்க முடியுமா? என்னை நானே ஏமாத்திக்கமுடியுமா? என் மனசை நானே பொய் சொல்லி தூங்க வைக்க என்னால முடியாது. இப்ப இவளுக்கு என்ன பதிலை நான் சொல்றது? இவ எதிர்லே என்னால பொய் பேச முடியாது...! இவ கண்களைப் பாத்து என்னால பொய் பேச முடியாது! எனக்கு பொய் பேசவும் இஷ்டமில்லே! இவளுக்கு ஒரு பொய்யான பதிலைச் சொல்லிட்டு, இதுக்குமேல இவளைப் பாக்கும் போதெல்லாம் என் தலையை குனிஞ்சுக்கிட்டு, இந்த ஆஃபிசுல என்னால உலாவி வர முடியாது. நான் கோழையில்லே... நான் உண்மையைச் சொல்லத்தான் போறேன். இவ என்னை உரசின அந்த நொடி இன்னும் என் மனசுக்குள்ள பசுமையாக நினைவுல இருக்கு... அப்ப இவ கண்களை நான் பார்த்தேன். அந்த சமயத்துல இவ மனசுல என்ன இருக்குன்னு எனக்கு நல்லாப் புரிஞ்சுது.. எங்கிட்ட எதைப்பாத்து இவ மயங்கினான்னு எனக்குத் தெரியாது. ஆனால் இவள் என்னால் அந்த நொடியில் கவரப்பட்டிருந்தாள். அந்த கவர்ச்சியின் விளைவாக அவள் என்னைத் தன் மார்புகளால் உரசினாள். அவள் மனதில் பொதிந்திருந்த அந்த நேரத்து ஆசையை என்னால நிச்சயமா நல்லாப் புரிஞ்சுக்க முடிஞ்சிது. இவளும் என்னை யதேச்சையா தன் மார்புகளாலே உரசவில்லை. இவளும் தன் மனசுக்குள்ள என் மேல ஆசைப்பட்டிருக்கணும். அப்படியிருக்கும் போது இவ கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும்? இவளுக்கு நான் ஏத்தவன்தானான்னு, இவ தன் மனசுல இருக்கற உண்மையைப் பேசி, இவ என்னைச் சோதிச்சிப் பாக்கிறாளா? ரமணியின் உள்மனசு சட்டென விழித்துக்கொண்டது. "காமாட்சி மேடம்.. உங்களைத் தொட்டுப்பாக்கணும்ங்கற ஆசையிலத்தான் உங்களை நான் பஸ்லே இடிச்சேன்... ஆனா... சத்தியமா சொல்றேன். அந்த வினாடி வரைக்கும் நீங்க என் பின்னாடி நின்னுக்கிட்டு இருந்தீங்கன்னு எனக்குத் தெரியாது." "தேங்க்ஸ் ரமணி... தேங்யூ.. நீ உண்மையைப் பேசினதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்..." ரமணி தலைகுனிந்து உட்க்கார்ந்திருந்தான். "நீ அந்த பஸ்ல ஏறினதுக்கு முன்னாடியே அந்த பஸ்ல நான் இருந்தேன்.. நான் அந்த பஸ்ல இருக்கறது உனக்குத் தெரியாதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்.. " காமாட்சி முறுவலித்தாள். ரமணியின் கைகளைப் பற்றிக்கொள்ள அவள் மனது துள்ளிக்கொண்டிருந்தது. "இதுக்கு முன்னாடி எப்பவுமே இந்த மாதிரி உங்களைத் தொடணும்ன்னு நான் நினைச்சதேயில்லை... இன்னைக்கு நடந்தது திட்டமிடப்படாத ஒரு நிகழ்ச்சி.." ரமணி திக்கித்திணறிக்கொண்டிருந்தான். "ம்ம்ம்..." காமாட்சி முகத்தில் நிஜமான சந்தோஷம். அவள் பேசாமல், பேசுபவனைப்பார்த்துக் கொண்டிருந்தாள். "இந்த மாதிரி வேற எந்த பெண்ணையும், மனசுல விருப்பத்தோட, நான் என்ன செய்யறேன்னு தெரிஞ்சு, எப்பவுமே இடிச்சதில்லே.. இன்னைக்கு நான் செய்யற காரியத்தின் விளைவுகள் எதுவாயிருந்தாலும் அதை மனசார ஏத்துக்கணுங்கற முடிவோடத்தான் நான் உங்களை உரசினேன்." ரமணியின் முகம் இன்னமும் லேசாக களையிழந்து இருந்தது. சங்கரன் தொண்டையைக் கனைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார். 'என்னம்மா கரெக்ஷ்ன்ஸ் முடிச்சிடீங்களா? பேப்பர்ஸ் ரெடியாகிடுச்சா..? பெரியவர் வர்றேன்னு இப்பத்தான் போன் பண்ணார்.." "பத்து நிமிஷத்துல பேப்பர்ஸ் உங்க டேபிளுக்கு வந்திடும் சார்..." "தேங்க்யூ காமாட்சி.. லஞ்ச் ஆர்டர் பண்ணியிருக்கேன்.. நீங்க சாப்பிட்டுட்டுத்தான் கிளம்பணும்.." காமாட்சி பிரிண்ட் ஐக்கானை அழுத்தினாள். ரமணி பேப்பர்களை சீராக அடுக்கி சங்கரனிடம் நீட்டினான். “ரமணி... வீட்டுலேருந்து ஃபில்டர் காஃபி கொண்டாந்து இருக்கேன்; நீ ஒரு கப்பு குடிச்சுக்கோ... காமாட்சிக்கும் குடுடா...”

“சரி.. சார்...” “கையில் காஃபியுடன் நுழைந்தவனை வியப்புடன் பார்த்தாள்.. “சங்கரன் வீட்டுக்காப்பி... நல்லாயிருக்கும்... குடிச்சிப்பாருங்க..” ரமணி கண் சிமிட்டினான். “தூ...கர்மம் புடிச்சவன்... சுமித்ராவாவுக்காக அவன் எடுத்தாந்துருப்பான்... பட்டினியிலே செத்தாலும் சாவேன்... எனக்கு வேணாம்பா..” “ஒருத்தரை இந்த அளவுக்கு எதுக்காக வெறுக்கணும்?” “நீ என்னா புத்தனா?” “....” “ம்ம்ம்... யாரையும் நீ வெறுத்ததே இல்லையா” காமாட்சி சூடாகிவிட்டாள். “வேணாம்ன்னா விட்டுடுங்க... வீணா கோவப்படாதீங்க... நீங்க சிரிச்சுக்கிட்டே இருங்க... அதான் எனக்குப் புடிக்குது...” ரமணி விருட்டென எழுந்தான். அறை மூலையில் இருந்த சிங்கில் இரண்டு கஃப் காஃபியையும் ஊற்றிவிட்டு தண்ணீரை வேகமாக திறந்துவிட்டான். “நீ குடிக்க வேண்டியதுதானே?” “உங்களுக்கு பிடிக்காத காஃபியை நானும் குடிக்க வேணாமேன்னுப் பாத்தேன்.” “ஹேய்... இப்படில்லாம் பண்ணா நான் உங்கிட்ட கவுந்துடுவேன்னு நினைக்கிறியா?” சட்டென கன்னங்களில் குழி விழச்சிரித்தாள். மூக்கு விடைத்தது. வைரமூக்குத்தி தன் ஒற்றைக்கண்ணை சிமிட்டியது. குழியும் கன்னங்களை, கண்களை எடுக்காமல் வெறித்துக்கொண்டிருந்தான். தான் உட்க்கார்ந்திருந்த சேரை அவள் நகர்த்தினாள். அடுத்த நொடி அவள் தொடை இவன் முட்டியை உரசியது. “ரொம்பவே சீண்டறீங்க நீங்க...! எக்குத்தப்பா எதாவது நான் பண்ணிடுவேன்...” அழாக்குறையாக பேசினான் அவன். "என்னோட கன்னத்துல விழற குழியை மட்டும்தான் லைக் பண்றியா? இல்லே...?" வார்த்தையை முழுவதும் முடிக்காமல், ரமணியை ஒரு நொடிக்கும் குறைவாக பார்த்தாள். அவள் கண்களில் குறும்பு மின்னிக்கொண்டிருந்தது. குறும்பு மின்னிய தன் விழிகளை சிமிட்டியாவாறே தன் கீழுதட்டை அவள் ஒரு முறைக்கடித்துக்கொண்டாள். "உங்களை.. உங்க கன்னத்துல விழற குழியை.." ரமணியால் சரளமாகப் பேசமுடியவில்லை. "அப்புறம்.." அவள் வாயில் பேச்சு சரளமாக வந்து கொண்டிருந்தது. இவனால்தான் சரளமாக பேசமுடியவில்லை. “உங்களை மொத்தமா நான் லைக் பண்றேன்.” ரமணி அசடு வழிந்தான். “தினம் நிறைய "லைக்" போடுவியா?” “புரியலே” “பேஸ்புக்குல லைக்ல்லாம் போடுவீயான்னு கேட்டேன்...” “எப்பவாவது கொஞ்சநேரம் அப்டீ இப்டீன்னு...” அவன் இழுத்தான். “இனிஷியல் இல்லாதவன்”ன்னு ஃப்ரொபைல் வெச்சிருக்கே... உனக்கும் ஒரு நாப்பேத்தேழு பேரு ஃபாலோயர்ஸ் இருக்கானுங்க...?” "இதெல்லாம்" “நீ பாத்ரூமுக்குப் போனீயே... அப்பத்தான் உன் ஸிஸ்டத்துலப் பாத்தேன்...” “எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிடுவேன்... இன்னைக்கே எதுக்குன்னு பாக்கறேன்...” அவன் குரல் தழுதழுத்தது. காமாட்சி தன் தலையை நிமிர்த்தி சங்கரனின் அறையை நோக்கினாள். சீட் காலியாக இருந்தது. ரமணியின் வலது கையை, தன் கையில் எடுத்துக்கொண்டாள் காமாட்சி. “நீ என்னை ‘லைக்’ பண்ணணும்ன்னா... இன்னையோட மத்தவளுங்களுக்கு ‘லைக்’ போடறதை கம்ப்ளீட்டா விட்டுடணும்... அப்புறம் கன்னா பின்னான்னு ஸ்டேட்டஸ் போடறது... பொம்பளை பேர்ல பேஸ்புக்ல நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அலையறது, இதையெல்லாம் விட்டுடணும்...” அவள் உதடுகளில் புன்னகை. கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. ரமணி பதில் பேசவில்லை. காமாட்சியின் கை விரல்களை, அவன் தன் வலுகொண்ட மட்டும் நெறித்தான். மோதிரம் போட்டுக்கொண்டிருந்த விரலில் உயிர் போவது போல் அவளுக்கு வலித்தது. ஆனால் அந்த வலி அவளுக்கு இன்பமாக இருந்தது. “தினம் வொர்க் அவுட் பண்ணுவியா? கையை கெட்டியா வெச்சிருக்கியே...?” “சாரிங்க...” ரமணி தன் கையை அவசர அவசரமாக விலக்கிக்கொண்டான். அவள் முகத்தை ஒரு முறை உற்று நோக்கினான். அவள் கண்களில் இருந்த சேதி புரிந்தது அவனுக்கு. இப்போது அவள் கையைப் பார்த்தான். கை சிவந்து போயிருந்தது. விருட்டென அவளுடைய சிவந்த கையை தன் உதடுகளில் அழுத்தி முத்தமிட்டான். எப்ப்ப்பா... எட்டு வருஷத்துக்கு அப்புறம் ஒரு ஆம்பிளை உதடு என் ஒடம்புல படுது... காமாட்சி நெக்குருகிப்போனாள். ஒரு ஆணின் முட்டியும், ஒரு பெண்ணின் முட்டியும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு இருந்தன. “இனிமே ஊருல இருக்கறவ எவளுக்காவது லைக் போட்டேன்னு தெரிஞ்சுது.. அப்புறம் நடக்கறதே வேறே...” ரமணி பதில் பேசவில்லை. மவுனமாக இருந்தான். “ரமணி.. தள்ளி உக்காரூ... நாம சிரிச்சிப் பேசிக்கிட்டு இருக்கறது இந்த நாய் கண்ணுல பட்டாலேப் போதும்... பொறாமையிலேயே தீஞ்சுப்போயிடுவா... அவ மட்டும் கருகிப்போனா பரவால்லே.. நாமுளும் மொத்தமா சாம்பலா போயிடுவோம்..” ரமணியின் கரத்தை வேகமாக உதறினாள். “என்ன சொல்றீங்க?” ரமணியின் முகம் சட்டென சுருங்கியது. “கேள்வி கேக்காதே. சிரிப்புடன் இருந்த அவள் முகம் கடுவன் பூனையாகி நறுக்கென பதில் வந்தது காமாட்சியிடமிருந்து. தன் சேரை சற்று நகர்த்திக்கொண்டான் ரமணி. சங்கரனின் ரூமுக்குள் தன்னுடைய பெரிய சூத்து அசைய அசைய சுமித்ரா நுழைந்து கொண்டிருந்தாள். "என்னய்யா உங்கக்கூட லொல்ளாப் போச்சே... ஹேங்... எதுக்குய்யா இருக்கீங்க நீங்கள்ல்லாம். நான் பாத்து தப்பு கண்டுபிடிக்கறதுக்கு நீங்கள்ளாம் இங்க என்னைய்யா புடுங்கறீங்க.." இரைந்தார் கம்பெனியின் முதலாளி. பெரியவர் ஆறு மாசத்துக்கு ஒரு தரம் இந்த ஆஃபீசுக்கு வருவார். இது அவருக்கு மூன்றாம் தாரம் போல்தான். அவருடைய மூத்தப்பிள்ளையின் மச்சான்தான் இந்த கம்பெனியின் சிஎம்டி. அவன் அமெரிக்கா போயிருந்தான். அர்ஜெண்ட் கான்ட்ராக்ட். பைல்லே நானே கையெழுத்து போடுகிறேன் என்று கிளம்பி வந்துவிட்டார். "சங்கரா... நல்லாப்பாத்திட்டியா? இந்த கம்பெனியை விட்டு முதல்ல உமக்கு சீட்டு கிழிக்கணும். உம்மை தொலைச்சு தலைமுழுவணும்ன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறான் என் புள்ளை. அப்டி என்னய்யா சொக்குப்பொடி போட்டு வெச்சிருக்கே அவனுக்கு?" பெரியவரின் பிள்ளைக்கு, அவ்வப்போது ஈ.ஸி.ஆர் ரோட்டு பங்களாவுக்கு, பெட்டைக்கோழி, அதுவும் நாட்டுக்கோழியாக, பிடித்து அனுப்புவது சங்கரனின் அப்பாய்ன்மெண்ட் ஆர்டரில் குறிப்பிடப்படாத ஒரு கட்டாய வேலை. பெரியவர் காதுக்கு இந்தவிஷயம் சமீபத்தில் அரசல் புரசலாக போயிருந்தது. யோவ் வேணு.. நீயும் ஒருதரம் சுத்தமா பாத்துடு மேன். நான் எங்கே கையெழுத்துப்போடணும்...?" கோட் பாக்கெட்டிலிருந்து தங்கப்பேனாவை உருவினார். கான்ட்ராக்ட் கிடைக்கும் பட்சத்தில்... மூணு மாசத்துல எக்ஸிக்யூட் பண்ணணும். செலவு போக நிகர லாபம் முழுசா அம்பது கோடி கையில நிக்கற வேலை. மூணு மாசத்துல அம்பது கோடி.. இவருக்கு சொந்தமான நாலு கம்பெனி ஸ்டாஃபுக்கு ஒரு வருஷம் சேலரி பேமெண்ட் பண்ணிடலாம். மனுசன் எப்போதவது இப்படி குரல் எடுத்து இரைவானேத் தவிர, மனசுக்குள்ள எதையும் முடிஞ்சி வெச்சிக்கமாட்டான். முள்ளுக்குள்ள இருக்கறப் பலாச்சுளை மனசு. முள்ளு குத்தும். ஆனா இரண்டு நிமிஷத்துல பல்லு தெரிய சிரிப்பான். சங்கரனும், வேணுவும் தலை குனிந்து நின்றார்கள். மூச்சு விடவில்லை. அவர்கள் இருவருக்கும் பெரியவரைப் பற்றி நன்றாகத்தெரியும். நீட்டிய பேப்பரில், காட்டிய இடத்தில் கறுப்பு பேனாவால் கிறுக்கினார். அறையை விட்டு வெளியில் வந்தார். திரும்பினார். காமாட்சி பணிவுடன் நின்று கொண்டிருப்பதைப்பார்த்தார். கண்ணாடி சுவருக்குப்பின் உள் அறையில் ரமணி எழுந்து நின்று மார்பில் கையைக் கட்டிக்கொண்டு நிற்க, அவன் பக்கத்தில் சுமித்ராவும் தலைகுனிந்தவாறு நின்றிருந்தாள். "என்னம்மா காமூ.. சவுக்கியமா... பிரச்சனை ஒண்ணுமில்லேயே..." ஓரக்கண்ணால் சங்கரனைப்பார்த்தார். சங்கரன் முகத்தில் பதட்டம் நிலவிக்கொண்டிருந்தது. எதையாவது திரும்பவும் உளறி கிளறி வெச்சுடப்போறா? "நீங்க இருக்கும் போது எனக்கென்ன குறை சார்..." காமாட்சியின் வாயிலிருந்து வார்த்தை முழுசாக வெளிவரவில்லை. காமாட்சியினுடையது வாழ்ந்து கெட்ட குடும்பம். ஒரு காலத்தில் காமாட்சியின் தாத்தா வீட்டில், இரண்டு வேளை சாப்பிட்டுவிட்டு, தங்கி படித்தாராம் பெரியவர். இன்று தமிழ்நாட்டின் முதல் நான்கு தொழிலதிபர்களில் ஒருவர். "லீவு நாள்லே வேலைக்கு வந்து இருக்காங்க... லேடீஸ் எல்லாருக்கும் கன்வேயன்ஸ் அரேஞ்ச் பண்ணி, வீட்டுல கொண்டுபோய் ட்ராப் பண்ணுங்க..." டக் டக்கென ஷூ சப்திக்க வெளியே நடந்தார். "எஸ் ஸார்..." வேணு சங்கரனுக்கு கண்ணைக் காட்டிவிட்டு, அவர் பின்னாலேயே ஓடினார். சங்கரன் தாராளமாக மூச்சு விட ஆரம்பித்தார். பெரியவர் போனதும், காமாட்சி, ரமணியை கண்ணால் அழைத்தாள். விடுவிடுவென்று வாசலை நோக்கி நடந்தாள். ரமணி அவள் பின்னால் ஓட்டமும் நடையுமாக ஓடினான். இவன் சோறும் வேணாம். ஓண்ணும் வேணாம். ஹோட்டல்லே சாப்பிட்டுக்கலாம். ரமணி தன் கண்களால் அவள் சொன்னதை வழிமொழிந்தான். சுமித்ரா சங்கரனின் ரூமுக்குள் நுழைந்தாள். "நீ எதுக்குடீ இன்னைக்கு இங்கே வந்தே...?" சங்கரன் அடித்தொண்டையில் உறுமினார். "இந்த பக்கம் ஒருவேலையா வந்தேன்.. அவசரமா பாத்ரூம் போகவேண்டியிருந்தது.. ஆஃபிசுக்குள்ள நுழைஞ்சேன்.. பார்க்கிங்ல உங்க காரைப் பாக்கவே மேல வந்தேன்.. வந்தாத்தான் தெரியுது.. மன்மத ராசாவோட ஆஃபிசுல, காமாட்சி உக்காந்து இருக்கா... கூடவே நம்ம விடலை உக்காந்து இருக்குது...யாரு ஆக்டிங்கு..? .யாரு டைரக்ஷ்ன்?.." "சுமித்ரா.. வாயைப்பொத்துடி.. கிழவன் கத்தினதை நீயேப் பாத்தீல்லே; அப்புறம் நக்கல் என்ன வேண்டிக்கிடக்கு இங்கே? வேலை செய்ய வந்திருக்கோம்.. நாளைக்கு டெண்டர் போவலே... நான், நீ, அந்த ரமணி எல்லாரும் ரோடுலத்தான் நிக்கணும்." "தெரியுது..தெரியுது.. ஏதோ ஆத்தாமை பேசிட்டேன்; சாரிங்க.. ஃபீல் பண்ணாதீங்க.. சாயந்திரமா வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருந்தீங்களே?" "இன்னைக்கு முடியாது... எனக்கு நிறைய வேலை இருக்கு... அடுத்த வாரம் பாக்கலாம்.." சங்கரன் எதிரில் கிடந்த பைலில் மூழ்கிவிட்டார். "அவரு இன்னைக்கு வீட்டுல இல்லே... திரும்ப வர்றதுக்கு ரெண்டு நாள் ஆவும்?" முனகினாள் சுமித்ரா. சங்கரன் அவளை நிமிர்ந்து பார்த்தார். சுமித்ராவின் முந்தானை பாதிக்குமேல் நழுவியிருக்க, ஜாக்கெட்டுக்கு மேல் அவளுடைய பரந்த மார்புகள் வெண்மையடித்துக்கொண்டிருந்தன. சங்கரன் பேண்ட்டுக்குள் லேசாக சூடு ஏறியது. இவ உடம்பை உரிச்சுப் பாத்து பாத்து அலுத்துப்போச்சு எனக்கு. கன்னாப் பின்னான்னு ஊதிப்போய் கிடக்கறா? சுமித்ராவுக்கு தன் பேண்ட்டுக்குள் இருக்கும் இந்த சூடு போதாதென்று அவருக்கு நன்றாகத் தெரியும். இப்ப இவகூட இவவீட்டுக்குப்போனா, நான் இவளை நக்கிவுட்டுத்தான் திருப்தி படுத்தணும். ராத்திரிக்கு வூட்டுக்கு வந்து நான் என்னுதை கையில புடிச்சிக்கிட்டு தூக்கம் வராம அவதி படணும். இப்பல்லாம் இவளை அம்மணமாப் பாத்தா எனக்கு சுத்தமா எழுந்துக்கவே மாட்டேங்குது. பொம்பளையை நக்கணுங்கற வெறி சங்கரனுக்கு மனதில் எழும்போது மட்டும், அவருக்கு குடும்பத்தில் இருக்கும் சுமித்ரா தேவைப்பட்டாள். மற்ற நேரங்களில் அவள் அவருக்கு கசக்கத்தொடங்கிவிட்டாள். சுமித்ராவுக்கும், சங்கரன் அவளுடையத் தொடைக்குள் தன் தலையைப் புதைக்கும் போதுதான், முழு சுகம் கிடைத்தது. சங்கரனுக்கே முழுசாக கிளம்பி, தன் சுன்னியை அவள் புண்டைக்குள் விட்டு ஆட்டும் எண்ணம் எப்போதாவது எழுந்தால், சரிடா ராஜா... சித்த நாழி வுட்டுக்கோ... ஆட்டிக்கோ... எனக்கென்ன என்பது போல் அவள் மல்லாந்து கிடப்பாள். "சொன்னாக் கேளுடீ.. நான் இருக்கற டென்ஷன்ல... என் புள்ளையை நீ ஆட்டு ஆட்டுன்னு ஆட்டினாலும் இன்னைக்கு அவன் எழுந்துக்கவே மாட்டான். இப்ப நீ என் வண்டியை எடுத்துக்கிட்டு உன் வீட்டுக்குப் போய் சேரு... வீட்டுக்குப்போனதும் வண்டியைத் திருப்பி அனுப்பிச்சுடு. முடிஞ்சா ராத்திரிக்கு வர்றேன். விருட்டென பைலில் தலையைப் புதைத்துக்கொண்டார் சங்கரன். அரை மணி நேரத்தில் சுமித்ராவை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு, டிரைவர் திரும்பி வந்து செக்யூரிட்டி ஆஃபிசில் இருந்து போன் பண்ணினான். சங்கரன் பெரியவர் கையெழுத்திட்டப் பைலை இரும்பு அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டு தன் ஃப்ரீப்கேசை எடுத்துக்கொண்டு கீழே விரைந்தார். டிரைவரிடம் ஒரு நூறுரூபாய்த்தாளை நீட்டினார். சல்யூட் அடித்துவிட்டு அவன் விலகியதும், காரை ஓடவிட்டு வீட்டுக்கு வந்தார். மணி மூன்றுதான் ஆகியிருந்தது. ஏ.ஸியை ஆன் பண்ணினார். பேண்ட், சட்டை, பனியன் எல்லாவற்றையும் கழற்றி எறிந்துவிட்டு லுங்கியுடன், கட்டிலில் படுத்தார். இந்த பனாதைப்பய ரமணிக்கு வந்த வாழ்வைப் பாத்தயாடா சங்கரா? . காமாட்சியும், ரமணியும் இடித்துக்கொண்டு, ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு உட்க்கார்ந்திருந்ததும், சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்ததும் அவர் மனக்கண்ணில் வர அவருக்கு வயிறு பற்றிக்கொண்டு எரிந்தது. எத்தனை நாளா இவங்களுக்குள்ள இப்படி ஒரு பழக்கம்? காலையில கேட்டா, காமாட்சி செல் நம்பர் எனக்குத் தெரியாதுன்னு ரமணி சொன்னான். ஒரு மணி நேரத்துக்குள்ள அவ கையைப் புடிச்சிக்கிட்டு ஆஃபிசுக்குள்ள, என் எதிர்லேயே ரெண்டு பேரும் குழையறாங்க. காமாட்சியை நினைத்ததும், அவர் சுன்னி சட்டென விறைத்தது. என்னாச்சு எனக்கு? 'என் புருஷன் ஊர்ல இல்லே. வீட்டுக்கு வர்றியான்னு சுமித்ரா கேக்கறா' அவ எதிர்ல எனக்கு பூளு தொங்கிப் போச்சு. ஹூம்.. என்னா காய்; என்னாப்பழம்; என்னா ஒடம்பு இந்த காமாட்சிக்கு; ரெண்டும் அப்படியே குத்திக்கிட்டு நிக்குதே; ங்க்கோத்தா அப்டியே கசக்கி எடுக்கணும்... அரக்கு கலர் பட்டுப்புடவையில இன்னைக்கு மகாலட்சுமி மாதிரி வந்திருந்தாளே.. அவளுடைய ஒத்தை மூக்குத்தி போட்ட முகம், சிரிக்கும் போது குழிவிழும் அவள் கன்னங்களும், அகன்ற இடுப்பும், வயிற்று மடிப்பும்; மீண்டும் மீண்டும் அவர் கண்களில் ஆடியது. அவருடைய சுன்னி முழுவதுமாக எழுந்து நின்றது. கொட்டைகள் வலியால் துடித்தன. தேவிடியா முண்டை; எங்கிட்டேருந்து தப்பிச்சிட்டா.. புருஷன் கூட இல்லே; இந்த வயசுல எப்படித் தனியா இருக்கா; புண்டையில விரலை விட்டு நோண்டிக்குவாளா? கூட இவ சித்தி இருக்கறதா கேள்வி... விரலை வுட்டுக்கிட்டா, அதுவே ஒரு பொம்பளைக்குப் போதுமா? இன்னும் அஞ்சு வருஷம் நான் அந்த கம்பெனியிலத்தான் குப்பைக் கொட்டியாவனும்? இவ மட்டும் எங்கேப் போயிடுவா..? பாத்துக்கறேன். அவளை ஒரு நாள் கதற கதற துணியை அவுத்துட்டு, ஓக்காம விடமாட்டான் இந்த சங்கரன். ஆனா இந்த ரமணி எப்படி அவகிட்ட நெருங்கி வந்திருக்கான்? கதைப்புரியலேயே... சங்கரனின் கை இயல்பாக தன்னுடைய ஆயுதத்தை வருட ஆரம்பித்தது. மனைவி பாக்யாவும், பெண் பார்வதியும் ஒரு கல்யாணத்துக்காக தஞ்சாவூர் வரை போயிருந்தார்கள். பெண்டாட்டியைத் தொட்டு ரெண்டு மாசம் ஆகியிருந்தது. விரதம், தீட்டு, நோம்பு, பொண்ணு வளந்து நிக்கறா? வேறேப் பேச்சே இல்லே; கூதியாளுக்கு; எப்பப்பாத்தாலும் இதே பொலம்பல். மனுசன் நான் என்னாப்பண்ணுவேன்... கல்யாணம் ஆன புதுசுலேயே அவளுக்கு இந்த பூளாட்டத்துல அவ்வளவா இன்ட்ரெஸ்ட் இருந்ததில்லே.. நானா போய் போய்த்தான் என் ஆசையைத் தீத்துக்குவேன்.. இவளாலத்தான் நான் ஊர்மேயவே ஆரம்பிச்சேன்.. நீங்க மாடியில போய் படுங்க; முடிஞ்சா மேலே வர்றேன்.. முடிஞ்சா வருவாளாம். கட்டினப் பொண்டாட்டி பேசற பேச்சா இது? அப்படி என்னய்யா வயசு ஆயிடிச்சி இவளுக்கு? இவளுக்கு எப்ப முடியறது... இவ எப்ப மாடிக்கு வர்றது... எப்ப என் கொட்டை வலி தீரறது? நான் என்னா கல்லுல வெச்சு நசுக்கிக்கவா? பாக்யாவை நினைத்தாலே அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது. சங்கரன் உடலும், மனசும், பேயாக மரத்திற்கு மரம், பெண்; பெண்; என அலையத்தொடங்கின. இன்னைக்கு எவ வாயிலேயாவது நான் வுட்டு ஆட்டலேன்னா எனக்கு பைத்தியமே புடிச்சிடும்... தன் வழுக்கை மண்டையைத் மெல்லத் தடவிக்கொண்டார் அவர். செல்லில் குணசேகரனை அழைத்தார். ***

"சேகர்.." "சொல்லு மச்சான்.. ஊர்லதான் இருக்கியா?" அவுட்டு சிரிப்பு சிரித்தான் அவன். "உனக்குத் தெரியாம நான் எங்கடாப் போயிடப்போறேன்.?' சங்கரன் அசட்டு சிரிப்பு சிரித்தார். "நயினா.. கொஞ்சம் பிஸியா இருக்கேன்.. சட்டுன்னு மேட்டருக்கு வர்றயா?" "வீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரெண்டு மாசமாவுது.." "ம்ம்ம்..." "பொண்டாட்டியும் பொண்ணும் ஊர்ல இல்லே.. வீடு காலியா இருக்கு." "உனக்கு கிளப்பிக்கினு இருக்குமே?" "புதுசா எதாவது, சைவமா, பேக்ட் டின்னர், உன் கைவசம் இருக்கா?" "முத்தலா வேணுமா; இல்லேப் பிஞ்சா வோணுமா?" "சேகரு.. என் டேஸ்ட் உனக்குத் தெரியாதா தம்பி?" "அண்ணாத்தே.. முத்தினது எதுவும் இன்னைக்கு ஃப்ரீயா இல்லே... புதுசா ஒரு கோழிக்குஞ்சு, இப்பத்தான் ஆறுமாசமா, தன் பேருல ரேஷன் கார்ட் போட்டுகினு வந்திருக்குது... சிக்குன்னு, செவப்பா, எல்லாம் உன் ஜாதிதான், டைட்டா இருக்கும்.. தாக்குப்புடிப்பியா?" "சொல்லுடா... சும்மா மெரட்டாதே.." "செஷனுக்கு இருபத்திஞ்சு ரூவா... ஓவர் நைட்டுக்கு என்பது வரைக்கும் சார்ஜ் பண்றங்க... நான் சொல்றவங்களுக்கு அறுபது ரூவா வரைக்கும் படியுது... வர்றதுக்கு, போறதுக்கு டாக்ஸி சார்ஜ் நீதான் எக்ஸ்ட்ராவா கொடுக்கணும்." "என்னா வயசு..?" "இருவது வருஷம், நாலு மாசம், எட்டு நாளு; தலைவா.. கூடவே அவ ஜாதகம் அனுப்பவா? கல்யாணமா கட்டிக்கப்போறே? இதுக்குத்தான் உன்னை மாதிரி எமகண்டம், ராவு காலம், பாக்கற ஆளுங்க கூட டீப்பா தோஸ்தி வெச்சுக்ககூடாதுன்னு சொல்றது.." "டேய்.. அடங்குடா... பெரிய மசுரு மாதிரி பிலிம் காட்டறே... நேர்ல வந்தேன் உன் கொட்டையை நசுக்கிடுவேன்.. இப்பல்லாம் சின்னப்பொண்ணுங்களை கட்டிப்புடிக்கும் போது, என் பொண்ணு ஞாபகம் வந்துடுதடா.. அப்புறம் மனசு பக்கத்துல பெட்ல கிடக்கறவளுங்ககூட ஒட்டமாட்டேங்குது... மனுசன் மனசைப் புரிஞ்சிக்கமாட்டேங்கறடா... நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டு.." "உன் கூட இதாண்டா ரப்சரு... எப்பவும் மிடில் ஏஜ்லே, முத்தின கோழி கிடைக்குமடா? பேமிலி பேமிலி வேணுங்கறே? எவன் குடியை நான் கெடுக்கறது..?" "எல்லாம் எளசா, பிஞ்சிக்கத்திரிக்காயா வேணுங்கறான்.. நீ ஒரு கூவக்கூதி எப்பவும் முத்தினதா கேக்கறே? எவனாவது கேட்டா வேஷ்டியை வழிச்சிக்கிட்டு சூத்தால சிரிப்பான்.. அவசரமா வோணுங்கறே... அட்ஜஸ்ட் பண்ணிக்கடா... அம்சமா இருக்குடா.. டீசண்ட் கேர்ள்... நம்ம குரூப் பசங்க கிட்டத்தான் இப்போதைக்கு மாறி மாறி ஓடிக்கிட்டு இருக்கா... போன வாரம் இதே டயம்ல, நானும், நம்ம கோவாலும் இவளை மஹாபலிபுரம் தள்ளிக்கிட்டுப் போயிருந்தோம்.. என் டேஸ்ட்டுதான் உனக்குத் தெரியுமே? என்னை சப்பி வுட்டா பாரு... ரெண்டு நிமிஷத்துல அவ வாயிலியே ஒழுவிடிச்சி.." "நிறுத்துடா.. இப்ப உன் ஆட்டோபயோகிராஃபியை நான் கேட்டனா? உன் கதையைக் கேட்டுட்டு, குட்டியை நான் எப்படீடா லிப் கிஸ் அடிப்பேன்..?" "சங்கரா... ஒரு தரம் அவ வாய்ல வுட்டேன்னு வெச்சுக்கோ; அப்புறம் இவளைத்தவிர வேற எவளையும் திரும்பிக்கூட பாக்கமாட்டே.. ஊதி ஊதியே உன்னைப் பெரிசாக்கிடுவா; வேணும்ன்னா சொல்லு இல்லன்னா வுடு... லீவு நாளு.. நம்ம பசங்களே கொத்திக்கிட்டு போயிடுவானுங்க.." "கோச்சிக்காதடா... மச்சான்." "ஆமாம்ம்.. உன் ஆஃபிஸ்ல, பசுமாடு ஒண்ணு, அதுக்குகூட மடி பெரிசா இருக்குமே; அதாண்டா... சுமியா... சுஜியா.. அவ என்ன ஆனா? அவ வூட்டுக்காரன் டூர்ல எங்கேயும் போவலியா?" "அலுத்துப்போச்சுடா.." "எனக்கு ஒரே ஒரு நாளைக்கு அவளைக்கோத்து வுடேண்டா நாயே?" "இதாண்டா உங்கிட்டே... ஒரேத் தொல்லையாப் போச்சு... அவ லைன்ல ஓடற வண்டியில்லேடா... சொன்னாப் புரிஞ்சிக்கடா மச்சான்.. உங்கூடப் படுத்துக்கோன்னு சொன்னேன்னா, என் கொட்டையிலேயே எட்டி உதைப்பா அவ.." "ங்கோத்தா.. பசுமாட்டுக்கு கண்ணுகுட்டி எதுவும் இல்லேங்கறே; ஓனர் மட்டும் ஓட்டற வண்டிங்கறே.. பத்தாக்குறைக்கு அவனுக்கு கீர் பாக்ஸ் அவுட்டுங்கறே? நீ என்னமோ அப்பப்ப பட்டி.. டிங்கரிங்ன்னு, அந்த வண்டியை தனியா டெஸ்ட் எடுக்கறே?" "அதனாலதான் நாங்களும் ஓரு லாங் டிரைவ் போவலாமான்னு கேக்கறோம்.. தெரிஞ்சுக்கோ... சொல்லிப்புட்டேன்; நம்ம பசங்கள்ளாம் உன் மேல ஒரே காண்டா இருக்கானுங்க... அவனுங்க கையில சிக்கினே; மவனே உன்னை சட்னி ஆக்கிடுவானுங்க; ஆர்.சி புக்கு ஓனர் பேர்லேயே இருக்கட்டும்பா... வண்டியை விலைக்கா கேக்கறோம்...நாங்க.." "..." "நாங்க தேடிப் புடிக்கற புது வண்டிங்களை மட்டும் ஓட்டணுங்கறியே? நீயும் கொஞ்சம் தாரளாம இருக்க வேணாமா? என்னடா சவுண்டேயே காணோம்.. நான் மட்டும் பேசிகினே போறேன்." "..." "ஒரு நாளைக்கு... அசால்டா புருஷன் பொண்டாட்டியை, நம்ம கெட்-டு-கெதர் எதுக்காவது ஓட்டிகினு வா... சும்மா நான் யாரு... பார்ட்டி யாருன்னு கைகுலுக்கி வுட்டுட்டு, கையில ஃபீர் கிளாசோட நீ சைட்ல ஒதுங்கிக்கோம்மா; மீதியை நான் பாத்துக்கறேன்.. நீ ஏண்டா நடு நடுவுல இப்படீ காண்டாவறே?" "ஆவட்டும்.. பாக்கலாம்... நீயாச்சு.. அவளாச்சு... உன் கொட்டைக்கு டெண்டிங், டிங்கரிங், பாத்துக்க உனக்கு ஆசைன்னா நான் என்னப்பண்றது? அதெல்லாம் இருக்கட்டும்; உன் கோழிக்குஞ்சு எத்தினி மணிக்கு வரும்?" "உன் வீட்டுக்குதானே?" "ம்ம்ம்..." "அரை அவர்ல வந்துடும்... அல்ரெடி மெசேஜ் அனுப்பிச்சிட்டேன் நான். கையில இருபத்து அஞ்சு குடுத்துடு... மேல் கொண்டு பர்ஃபாமென்ஸை பாத்து போட்டுக்குடுடா.. கஞ்சக்கூதியானாட்டம் இருக்காதேடா; என் பேரை கெடுத்துடாதே... பிளாக்லேயும் வொயிட்லேயும் சம்பாதிக்கறயே என்னடாப்பண்ணப்போறே? அயிட்டத்தைப் புடிச்சிருந்தா செல்நெம்பர் வாங்கி வெச்சுக்கோ... இந்த மாதிரி ஆத்திர அவசரத்துக்கு உதவும்..." "தேங்க்ஸ்டா மச்சான்..." "சங்கரன் நிதானமாக ஷவரில் குளித்தார். கழுத்திலும், மார்பிலும், பவுடரை தாரளமாக அடித்துக்கொண்டு, ஒரு டவலை இடுப்பில் சுற்றியபடி ஹாலுக்குள் நுழைந்தார். கண்ணாடி ஜன்னல் வழியாக திரையை விலக்கிவிட்டு, வெளியில் பார்த்தார். உதடுகளிலிருந்து தன்னால் விசில் கிளம்பியது. வீட்டு கேட்டருகில், டாக்ஸி ஒன்று நின்றுகொண்டிருந்தது. மெல்லிய உடலுடன், உயரமாக, சுருட்டை முடியுடன், நீல ஜீன்ஸில், கருப்பு டாப்ஸில், கண்ணில் ரேபானுடன், தோளில் ஒரு தோல் பையுடன் இறங்கிய அந்த இளம் பெண்ணைக் கண்டதும், ஒரு வினாடி அசந்து போய் நின்றார். கன்னத்தில் சுண்டிவிட்டால் ரத்தம் வரும் போலிருந்தாள் அவள். ஒல்லியாக இருந்த போதிலும், காஷ்மீர் ஆப்பிள் நிறத்தில் இருந்தாள். டாப்ஸை கழட்டிவிட்டுப்பார்த்தால்தான், அவளுக்கு மாரில் முளைத்து இருக்கிறதா? இல்லையா? என்பதே புரியும் அளவிற்கு இருந்தது அவள் உடல் வாகு. இடுப்பு மட்டும் சற்றே கனமாக இருப்பது போலிருந்தது. சூத்து பார்ப்பதற்கே சுகமாக இருந்தது. இந்த மாதிரி பிகருங்களை சேகரு எங்கேருந்து புடிக்கறான்? வழக்கத்துக்கு மாறாக அவருடைய சுன்னி சட்டென விறைத்தது. டாக்ஸியிலிருந்து இறங்கியவள் தன் செல்லை நோண்டிக்கொண்டிருந்தாள். சங்கரனின் செல் ஒலித்தது. "வண்டி எப்ப கிளம்புதுங்க?" இனிமையான குரல். "காலையில ஆறரை மணிக்கு" சங்கரன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். கோடு வேர்ட்ன்னு சொன்னானே சேகரு; இவ பிஸினஸ் ஹைடெக்கால்லா இருக்கு... சிரித்துக்கொண்டார். "ஓ.கே. தேங்க்யூ சார்... எப்படி வரணும்.. கீழ இருக்கீங்களா? மாடியிலா?" "உள்ளே வந்ததும் உனக்குப்பின்னாடி, இரும்பு கேட்டை மூடிக்கோ. சட்டுன்னு வந்துடு. ரைட் சைடுல மாடிப்படிக்கட்டு இருக்கு பாரு; மாடிக்கு போ... ரூம் கதவு வெறுமனே க்ளோஸ் பண்ணியிருக்கு. தொறந்துகிட்டு உள்ளே போய் சோஃபாவுல உக்காரும்மா" வந்துடறேன் என்றார் சங்கரன். ஏகத்திற்கு அவர் குரல் குழைந்திருந்தது. கஜக்கோலை ஒருமுறை நீவி விட்டுக்கொண்டார். சங்கரன் சோஃபாவில் உட்க்கார்ந்து இருந்தார். அந்த சின்னப்பெண் அம்மணமாகத் தரையில் உட்கார்ந்து அவருடைய தொடை நடுவில் தன் முகத்தைப்பதித்துக்கொண்டாள். ஒரு கையால் அவருடைய கொட்டைகளை இதமாக வருடினாள். சங்கரனின் கைகள் அவள் தலையை இருபுறமும் பற்றிக்கொண்டிருந்தன. கருமையான சுருள் சுருளான கேசம் அவளுக்கு. மதுமதி, மறுகையால் சங்கரனின் பருத்த, ஆனால் நீளத்தில் சற்று சிறியதாக இருந்த மாநிறத்திலிருந்த சுன்னியைக் கையிலெடுத்து, மெல்ல குலுக்கி, தலையைக்குனிந்து, தன் உதடுகளில் ஒருமுறைத் தேய்த்துக்கொண்டாள். தேய்த்துக்கொள்ளும்போதே, மூக்கால் மூச்சை இழுத்து முகர்ந்தாள். கிழவன் ஸ்மெல் எதுவும் இல்லாம, சுத்தமாத்தான் இருக்கான். இப்பத்தான் குளிச்சுட்டு வந்து இருக்கணும். இதான் இருக்கப்பட்டவனுங்களுக்கும், இல்லாதப்பட்டவனுங்களுக்கும் இருக்கற வித்தியாசம். அனுபவிக்கறதையும் திட்டம் போட்டு அனுபவிக்கறானுங்க. சுத்தமா அனுபவிக்கறானுங்க. மதீ... குட்டீ; அத்தை சொல்றதை நல்லாக் கேட்டுக்க; ஆம்பளையை சப்பறதுலேயே அவன் பாதி கவுந்துடணும். அவன் நாடி நரம்பெல்லாம் நடுங்கற மாதிரி, அவனுங்க சுன்னி மொனையை, நாலு தரம் அழுத்தி உறிஞ்சணும். நாக்கால தட்டி தட்டி வுடணும். அவனுங்க கண்ணு சொக்கிப்போயிடனும். அந்த சமயத்துல அவனை அடியிலேருந்து மேல வரைக்கும், கையாலேயே அழுத்திக் குலுக்கணும்.. கண்ணை முழிச்சிப்பாத்தான்னா, வாயுல வுட்டு இரண்டு இழுப்பு இழுக்கணும்.. எப்பேர்பட்டவனாயிருந்தாலும், அவனோட பாதி ஆட்டம் அங்கேயே அடங்கிடும். கண்ணு.. அவன் சாமான்ல்ல ஸ்மெல் வந்தா சிரிச்சிக்கிட்டே கழுவிட்டு வந்துடுங்க... உங்க விருப்பப்படியே சப்பிவிடறேன்னு சொல்லணும். நீயே சோப்பு போட்டு கழுவிடறேன்னு சொல்லலாம். எக்காரணத்தைக்கொண்டும் கஸ்டமர் எதிர்ல உன் மூஞ்சை மட்டும் சுளிச்சிடக்கூடாது. சட்டுன்னு மனசுல அடிப்பட்டுடும். நம்ம கஸ்டமருங்கல்லாம், வம்பு தும்புக்கு போற ஆளுங்க இல்லே; டீஸண்டான பேமிலியிலேருந்து வர்றவனுங்க; பொண்டாட்டிக்குத் தெரியும் இவனுங்க விளையாட்டெல்லாம்; மூஞ்சைச் சுளீச்சீன்னா திருப்பியும் உன்னைக் கூப்பிடமாட்டான். அத்தை சொல்லிக்கொடுத்த அரிச்சுவடி மதுமதிக்கு மனப்பாடம். சங்கரன் இடுப்பை மெல்லத்தூக்க, அவருடைய மேல்தோலைத் பின்னுக்குத் தள்ளி, மொட்டிற்கு முத்தம் குடுத்தவள், பல் படாமல் மொட்டை மட்டும் ஈராமாக்கிட, சங்கரன் சீறிக்கொண்டு எழ ஆரம்பித்தார். "இந்தக்குட்டிகூட ஒருதரம் படுத்துப்பாரு... அப்புறம் நான் வேற எவளையாவது அனுப்பறேன்னு சொன்னாலும் வேணாம்பேன்னு சொன்னனே சேகரு.. கரெக்டாத்தான் பேசுவான் அவன் எப்பவும்..." பரவாயில்லையே... நம்ம சேகரு சொன்னது சரிதான்... மதுமதி, சங்கரன் பூளை தன் வாய்க்குள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்கு இழுத்து அழுத்தமாக சப்ப ஆரம்பித்தாள். "ப்ப்ம்ம்ம்ம்..." சங்கரனின் இடுப்பு கட்டுப்பாடில்லாமல் ஆடத்தொடங்கியது. இரண்டு நிமிடங்களில் அவருடைய முழு சுன்னியும் அவள் வாய்க்குள் நுழைந்து, எச்சில் அபிஷேகம் பண்ணிக்கொண்டு டீயூப் லைட் வெளிச்சத்தில் பளபளவென மின்ன ஆரம்பித்தது. ஏ.ஸி. ஓடிக்கொண்டிருந்த போதிலும் அவருக்கு வியர்த்தது. சும்மா குச்சி ஐஸ் சப்பற மாதிரில்லா சப்பறா? மாங்கொட்டையை உறிய மாதிரி உறியறாளே? இந்த சின்ன வயசுல இவ்வளப் பக்குவமா? மனசுக்குள் வியந்தார். ப்ராப்பர் ட்ரெய்னிங் எடுக்கிறாளுங்களா? எங்கேயாவது இன்ஸ்டிட்யூட், இந்த மாதிரி பொண்ணுங்களுக்கு, பூளை எப்படி ஊம்பணும், எப்படி குலுக்கி வுடணும்ன்னு, சொல்லிக்கொடுக்கறதுக்கு எங்கேயாவது ஒப்பன் பண்ணிட்டானுங்களா? இவ சப்பற சப்புல என் அடிவயிறு கலங்கி போவுதே.. ஜன்னி வெச்ச மாதிரில்லா கால் கையெல்லாம் நடுங்குது. இவ சப்பறதுலேயே நான் கவுந்துடுவேனா? சட்டென சங்கரனுக்கு ஞாபகம் வந்தது. தஞ்சாவூர் ரீஜன்ல போஸ்ட் ஆயிருந்தப்ப, கனகசபை பொண்டாட்டி பரிமளாதான்.. அவன் ஜெயில்ல இருந்த இரண்டு வருஷமும், இந்த மாதிரி என்னை, சப்பி சப்பியே சாறு எடுத்தா.. அதுக்கு அப்புறம் இருபத்து அஞ்சி வருஷம் கழிச்சி அந்த மாதிரி ஒரு சுகத்தை, நான் அனுபவிக்கிறேன். கண் புருவங்கள் சுருங்கின. உடலெங்கும் பொறி பறந்தது. சங்கரன் தன் மார்புகளை தடவி விட்டுக்கொண்டார். "ஹா...ஹா.. பெருமூச்சுவிட்டார் சங்கரன். "போதும்டீ.. எழுந்து என் மடீல உக்காந்துக்கோ..." மதுமதி என்று பெயர் சொல்லிக்கொண்டு வந்தவளின் கன்னத்தில் வெறியுடன் முத்தமிட்டு, அவளைத் தன் மடியில் உட்காரவைத்துக்கொண்டு, தன் விறைத்திருந்த பூளை சங்கரன் உயர்த்த, அவள் தன் இடதுகையால் அதை சற்றேத் தயக்கத்துடன் பற்றி ஒரு முறை உருவி, அழுத்திப்பார்த்தாள். "தேவலையே.. இவ்வள சப்பினதுக்கு அப்புறமும், இந்த வயசுலேயும் நல்லா நிஜமாவே கல்லு மாதிரித்தான் இருக்கு... ஒழுவிடுவான்னு பாத்தேன்; இல்லயே? மெதுவா இடிச்சா ரெண்டு நிமிஷத்துல முடியும்.. வேகமாக இடிச்சா ஒரு நிமிஷதுக்குள்ளவே கிழவன் பைப் பிச்சிக்கும்... அதுக்கு மேல இவனால தாங்கறது கஷ்டம்தான்.." மதுமதி மனதுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டாள். மெல்ல சங்கரனின் சுன்னியைத் தன் உறுப்பில் தேய்த்துக்கொண்டாள். 'க்க்கும்ம்' அடிக்குரலில் முனகிக்கொண்டே, நிதானமாக தன்னுடைய நுழைவாசலில் அவரைச் செருகிக்கொண்டு, தன் புண்டையை வேகமாக இறுக்கி மெதுவாகத் தளர்த்தினாள். அம்ம்மா.. சங்கரன் முனகினார். இந்த மாதிரி முன்னைப் பின்னேப் பழக்கமில்லாம, தீடீர்ன்னு ஒரு நாளைக்கு எங்கிட்ட வந்தவளுங்கள்லே, நிறைய பேருக்கு இவளை மாதிரி சாமான் வழவழன்னு இருந்தது இல்லே. எவ்வளவு நேரம் உதட்டுல முத்தம் குடுத்தாலும், சளைக்காம முலையை சப்பிக்கிட்டு இருந்தாலும், காய்ஞ்சியே கிடப்பாளுங்க. கடைசீல உள்ளவுட்டா எரியும். இவளுக்கு நல்லாத்தான் ஒழுகியிருக்கு. எரிச்சலில்லாம உள்ள போச்சு.. மனசுக்குள் ஒரு திருப்தி எட்டிப்பார்த்தது. சங்கரன் திருப்தியடைந்துவிட்டால், தன்னிடம் வந்தவளுக்கு, தாராளமாக பேசியதுக்கு மேலும் வாரிக்கொடுப்பார், ஆனால் பேசிய காசுக்கு கசக்கிப் பிழிந்தும் விடுவார். சங்கரன் தன் இடுப்பை வேக வேகமாகத் தூக்கி அவளை வலுவாகக்குத்தினார். மதுமதியை இறுக்கிக்கட்டிக்கொண்டு அவள் இதழ்களை சப்பினார். அவளுக்கு மூச்சு வாங்கியதும். அவள் உதடுகளை விடுவித்தார். அவளுடைய கூதி குமுட்டி அடுப்பு போல கொதித்தது. சங்கரனின் கழுத்தைக்கட்டிக்கொண்டு, மதுமதி தன் சிறிய முலைகளை, அவர் வாய்க்குள் மாற்றி மாற்றி சப்பக் கொடுத்துக்கொண்டே, தன் உறுப்பை ஒரு லயத்துடன் இறுக்கி, தளர்த்தினாள். அவரை பார்த்து கவர்ச்சியாகச் சிரித்தாள். சங்கரன் சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்து, அந்த நிலையிலேயே, தன் இடுப்பை மெதுவாக தூக்கிக்கொடுக்க, அவருடைய சிவந்த சுன்னி அவள் உறுப்பிற்குள் வேக வேகமாக போய் வந்தது. "பாத்தா சின்னப்பொண்ணா இருக்கியேன்னு நெனைச்சேன்." "போட்டுத்தள்றீயே... தொழில் சுத்தமாத்தான் இருக்கு.. ட்ரெய்னிங் யாருகிட்ட எடுத்துக்கிட்ட?" அவள் மார்க்காம்பை கிள்ளினார் சங்கரன். "ஹம்ம்மா..." சிறிய குரலில் இனிமையாக முனகினாள் அவள். "ரொம்ப நாளா ரூட்ல இருக்கியா?" "எங்க அத்தை கொஞ்சநாள் கஷ்டத்துல இருந்தாங்க... எப்படியோ இந்த லைனுக்கு வந்துட்டாங்க.. இப்ப வயசாயிடிச்சி... என்னை ரெடி பண்ணிட்டாங்க..." நிதானமாக தன் இடுப்பை அசைத்தாள் அவள். அவள் அசைவில் ஒரு தேர்ந்த பக்குவம், நிதானம், லாவகம், நளினம் எல்லாம் இருந்தது. "என்னடி பேர் சொன்னே...?" "மதுமதிங்க..." "ஹூம்ம்ம்.." சிரித்தார். "உங்களைச் சந்தோஷப்படுத்தறது அவ்வளவு சுலபம் இல்லேன்னு உங்க ஃப்ரெண்டு சொல்லு அனுப்பினாருங்க.." அவள் குதூகலமாக சிரித்தாள். சிரித்துக்கொண்டே அவருடைய வாயைக் கவ்வி 'ப்ச்சக் பச்சக்க்கென' முத்தமிட்டாள். தன் நுனி நாக்கால் அவருடைய உதடுகளை வருடினாள். "வேற என்னச் சொல்லி அனுப்பினான்." "உதட்டுல கிஸ் பண்ணா உங்களுக்கு ரொம்பப்பிடிக்கும்ன்னார்.." "குடேன்..." தன் நுனி நாக்கை நீட்டினார் சங்கரன். "ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" சங்கரனின் நாவை தன் உதடுகளால் பற்றி தயக்கமில்லாமல் உறிஞ்சினாள் மதுமதி. சங்கரன் இரண்டு மூன்று மாதத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுடன் உள்ளபடிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தார். இவளுக்கு குடுக்கப்போற பைசா வேஸ்ட் இல்லே. நிஜமான மகிழ்ச்சியுடன் அவளை மனதுக்குள் சிலாகித்தார். என் மனசுக்குப்புடிக்கற மாதிரி நடந்துக்கறா. இவ செல் நெம்பரை வாங்கிவெச்சிக்கணும். மனதுக்குள் யோசித்தார். மெல்லியப் புன்னகை அவர் உதடுகளில் மிதந்தது. இந்த மதுமதி... தன்னோட அக்குள்ளையெல்லாம் சுத்தாமாத்தான் வெச்சிருக்கா. நாத்தமில்லே. நெறைய பேருக்கு மூஞ்சி சுத்தமா இருக்கும். மொலையெல்லாம் எடுப்பா இருக்கும். பாடியை வில்லு போல மெய்ன்டெய்ன் பண்ணி இருப்பாளுங்க; ஆனா எவ்வளவுதான் சென்ட் அடிச்சிக்கிட்டாலும், கிட்ட வந்து கட்டிக்கிட்டாளுங்கன்னா, ஒரு மாதிரி கவுச்சு நாத்தம் அடிக்கும். அந்த மாதிரி பெண்களை சங்கரன் கட்டிப்பிடித்து அனுபவிக்க மாட்டார். விருட்டென வேஷ்டியை அவுத்துவிட்டு, வந்தவளை பூளூட் வாசிக்க சொல்லி, தான் ஒழுகியதும், அவள் கையில் பேசியக் காசைக்கொடுத்து அனுப்பிவிடுவார். எப்போதும் பெண்களிடம் தன் முகத்தைச் சுளிக்கவேமாட்டார். பொதுவாகவே தன்னிடம் புதுசாக வரும் பெண்களின் உறுப்பை அவர் தன் வாயால் சுவைப்பதை தவித்துவிடுவார். எத்தனை பேரை பாத்து இருப்பார். அடுத்தவன் பொண்டாட்டியை அனுபவிக்கறதுல இருபத்தஞ்சு அனுபவம் சங்கரனுக்கு. மனம் சந்தோஷத்தை அனுபவிக்கும் போது, முகம் மலர்ந்து உதடுகள் மலருகின்றன. அவர் முகம் பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்தது. "ஏன் சிரிக்கிறீங்க..." தன் இடுப்பை அவள் இதமாக அசைத்தாள். பரவாயில்லேயே... கிழவன் இவ்வளவு நேரம் தாக்குப்புடிக்கிறானே?" சற்று வியந்தவள், இடுப்பை ஆட்டுவதை வேகமாக்கினாள். "நீங்கள்ளாம் கேக்கறவனுக்கு ஒரு பேரு சொல்லுவீங்களே..." சங்கரனுக்கு மூச்சு இலேசாக இறைக்க ஆரம்பித்தது. "வாரத்துல ஒரு நாள்... ஸ்ட்ரிக்டா மாசத்துல நாலு நாளுதான்... அதுவும் உங்களை மாதிரி ரொம்ப டீஸண்டானவங்களுக்குத்தான் நான் கம்பெனி குடுக்கறது... பொறுக்கி எடுத்த ஒரு பத்து கஸ்டமருங்களை உங்க ஃப்ரெண்ட் சேகர் எனக்கு அறிமுகம் பண்ணி வெச்சிருக்காரு. அவங்ககூடத்தான், அவங்களுக்கு மட்டும்தான் நான் கம்பெனி குடுக்கறேன். எல்லார்கிட்டவும் ஒரே பேருதான் நான் சொல்றது.. உங்க ஃப்ரெண்டை வேணா கேட்டுப்பாருங்க.." மதுமதி, தன்னைக் கட்டிக்கொண்டு, பதட்டமில்லாமல், தன் கொழுத்த சூத்தை அசைத்தது அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. அவளுடைய சிறிய முலைகளின் காம்புகள் அவர் மார்பில் தேய்ந்து கொண்டிருந்தன. சின்னப்பெண், இருபது வயசுதான் இருக்கும்... அழகாக இருக்கிறாள். மரியாதையுடன் பேசுகிறாள். அற்புதமாக இயங்குகிறாள். இயல்பாக இருக்கிறாள். ஆனந்தமாக இருந்தது அவருக்கு. இடது கரத்தால் அவள் புட்டத்தை ஒரு முறை ஓங்கித் தட்டினார். "வலிக்க்குதுங்க.." ஒய்யாரமாக சிணுங்கினாள் அவள். சட்டென அவர் வாயில் முத்தம் கொடுத்தாள். முத்தம் கொடுத்தவள் அவர் கீழ் உதட்டைக் கடித்தாள். சங்கரன் தான் தட்டிய இடத்தை தடவிக்கொடுத்தார். காசுக்கு வந்தவதான் நான். பொய்யாத்தான் சொன்னேன் வலிக்குதுன்னு... சட்டுன்னு தடவிக்குடுக்கறானே. மதுமதி மனசுக்குள் இதைக் குறித்துக்கொண்டாள். அஞ்சாயிரம் எக்ஸ்ட்ராவா கறந்துடணும்.

மதுமதியின் மனதில் சங்கரன் உயர்ந்தார். கிழவனுக்கு கொறை வெக்கக்கூடாது. நல்லா சந்தோஷப்படுத்தணும். இந்த மாதிரி ஆளுங்களால எப்பவும் அதிகமாக தொந்தரவு இருக்காதுன்னு அத்தை சொல்றதுல அர்த்தம் இருக்கு. கிள்ளியும் பாப்பானுங்க; அள்ளியும் குடுப்பானுங்க. தன் இடுப்பை தூக்கி நிதானமாக, அவர் உறுப்பில் தன் உறுப்பைத் தேய்த்தாள். நாலு முறை இவ்வாறு அவள் உரசியதும், அவர் வெலவெலத்துப்போனார். "வந்துடுவேனா என்ன? சங்கரன் பயந்தார். இன்னும் சிறிதுநேரம் மதுமதியின் புண்டைச்சூட்டை அனுபவிக்க விரும்பினார் அவர். "மதுமதி... கொஞ்சம் ஸ்லோ பண்ணிக்கடீ... உன் லிஸ்டுல நான் எத்தனையாவது ஆளா சேந்து இருக்கேன்." அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்தார் சங்கரன். முன் பற்களால் அவளுக்கு வலிக்காமல் கடித்தார். "பன்னண்டாவது ஆள் நீங்க.." "ம்ம்ம்.. இதுக்கு மேலயும் உன் லிஸ்ட் நீளுமா..?" "இல்லீங்க.. இதுவே அதிகம். இன்னைக்கே புது ஆளு வேணாம்ன்னுதான் சொன்னேன்... அத்தையும் ஒத்துக்கலே; இந்த மாசம் நீங்க அஞ்சாவது ஆளூ... அடிக்கடி ஆம்பளைங்கள கட்டிக்கிட்டா, உடம்பு சீக்கிரமா கெட்டுப்போயிடும்ன்னு அத்தை சொல்லுவாங்க... உங்க ஃபிரண்டுதான் ரொம்பக் கட்டாயப்படுத்தி, அத்தைக்கிட்ட பேசி, என்னை அனுப்பி வெச்சாரு..." அவருடைய சுன்னி லேசாக தொய்வதுபோலிருந்தது. "கொஞ்சம் அவனை சப்பி வுடுடீ... மதுமதீ..." "இப்ப வேண்டாங்க...பிளீஸ்..." அவள் கண்கள் மருண்டன. "ஏண்டி...?" அவர் ஒரு வினாடி திகைத்தார். அவளை மார்புடன் இறுக்கிக்கொண்டார். தன் மார்பில் ஜில்லென்று உணர்ந்தார். அவள் மார்புகளில் வியர்த்து இருந்தாள். அவள் முகத்தை நிமிர்த்தி கண்களில் பார்த்தார். "ஒரு தரம் உள்ள வுட்டுக்கிட்டதுக்கு அப்புறம் நடுவுல எனக்கு சப்ப புடிக்கலீங்க...ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க... வேற என்ன வேணாலும் பண்ணிவிடறேன்.." சொல்லிக்கொண்டே அவள் தன் சூத்தை வேகமாக அசைத்தாள். "ம்ம்ம்ம்... பரவாயில்லையே...?" பக்குவமா ஹேண்டில் பண்றா என்னை.. "செய்யறது இந்த தொழில்ன்னாலும் சுத்தமா இருக்கணுங்க... அப்பத்தானே.." "அப்பத்தானே?"

"திரும்பவும் தேவைப்படும்போது உங்களுக்கு என் ஞாபகம் வரும்.." மதுமதி சாதுரியமாகப் பேசி அட்வான்ஸ் புக்கிங் பண்ணிக்கொண்டாள்." "மதுமதீ..." சங்கரன் உரக்கக் கூவினார். மதுமதி சங்கரனின் உதடுகளை அழுத்தமாக கவ்வி உறிஞ்சினாள். இடுப்பை அசைக்காமல், தன் புண்டைச்சுவர்களை வேகமாக இறுக்கினாள். சங்கரனின் கஜகோல், மதுமதியின் சாமானுக்குள் வளைந்து நெளிந்து அதிர்ந்தது. சங்கரனின் பையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரெண்டு மாசத்து கஞ்சி, புது வெள்ளை மழையாக, அடர்த்தியாக பொழிய ஆரம்பித்தது. பொழிந்தது. மதுமதியின் அணைப்பில் கண்மூடி கிடந்தார். இருவரின் உதடுகளும் இன்னும் முத்தமிட்ட நிலையிலேயே இருந்தன. அவருடைய கஞ்சி, அவள் உறுப்பிலிருந்து அவர் தொடையிலேயே மெதுவாக வழிந்தது. கோலமிட்டது.

இனிஷியல் இல்லாதவர்கள் 3


ரமணி கண்விழித்தபோது, அறைக்குள் வெளிச்சம் வெள்ளமாக வந்து கொண்டிருந்தது. வெளியில் இரவு மழை பெய்தது என்ற அடையாளம் சிறிதும் இல்லாமல் வெய்யில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்தது. சன்னல் கம்பிகளின் வழியே உள்ளே வந்த இளம் காற்றிலும் லேசான சூடு இருந்தது. ங்கொய்யால, காலங்ககாத்தால எட்டுமணிக்கே இந்த கதின்னா, இந்த ரூம்ல நாள் பூரா நான் என்னாப் பண்ணுவேன்... இந்த ரூமுக்குள்ளவே இருந்தா ஒரே வழியா காய்ஞ்சி கருவாடாப் போகவேண்டியதுதான். எங்கே போறது... என்னப்பண்றது... ஒரு முழு நாளை ஓட்டியாவணும்... ஞாயித்துக்கிழமை வந்தாலே நாளை ஓட்டறப் பிரச்சனை பெரிய பிரச்சனையா போயிடுது... சிறுகுடலைப் பெருங்குடல் தின்னுவதைப் போல வயிறு கபகபவென பசியில் எரிந்து கொண்டிருந்தது. த்தேவடியா முண்டை ஒருத்தியை நெனைச்சு கையடிச்சுட்டு, ராத்திரி சாப்பிடாமகூட தூங்கிப்போயிட்டேன். இப்போது பகலில் அவள் முகம் ஞாபகத்துக்கு வந்ததும் அவனுக்கு தன் வலது கொட்டை லேசாக வலிப்பது போல் இருந்தது... இப்பல்லாம் ரொம்பவே கையடிக்கிறேனா? ப்ச்ச்ச்... வேற என்னதான் பண்றது...

காலியாக கிடந்த பக்கத்து படுக்கையைப் பார்த்தான் ரமணி. கல்யாணம் ஊருக்குப் போயிருந்தது நினைவுக்கு வந்தது. ம்ம்ம்... இன்னைக்கு நாலு மணிக்கு அவன் பொண்ணு பாக்கப் போவான்... இவனைப் பாத்துட்டு அந்த பொண்ணு என்ன சொல்லுமோ? சரின்னு சொல்லுவாளா...? இல்லே அல்வா குடுத்துடுவாளா? அப்பன் ஆத்தா அவங்களுக்குள்ள எல்லாத்தையும் முடிவுபண்ணிப்பிட்டு, புள்ளையையும் பொண்ணையும் கடைசியா ஒருத்தரை ஒருத்தர் ஒரு ஃபார்மாலிட்டிக்குப் பாக்கச்சொல்றது எவ்வளவு பெரிய அட்ராசிட்டி... கல்யாணம் பாவம்... இப்படி ஒரு அப்பா... அம்மா இவனுக்கு வாய்ச்சிருக்கக்கூடாது... இந்தக்காலத்திலேயும் இப்படி ஒரு குடும்பமா? கல்யாணம் எப்படியிருந்தாலும் பொண்ணைப் பாத்து சரின்னு சொல்லத்தான் ஊருக்குப் போயிருக்கான்... இதுக்கு மேல தெனம் தெனம் கைமுட்டி அடிக்க என்னால முடியாதுன்னு வாய்விட்டு அழுதுகிட்டேப் போயிருக்கான்... இந்த நாய்க்கு அப்படி என்ன வயசாயிடுச்சி... இருபத்து நாலு தான் ஆச்சு... என்னை விட ரெண்டு வருஷம் சின்னவன்... அதுக்குள்ள கூதி... கூதீன்னு அலையறான்.. கல்யாணத்துக்கு என்னாத் தெரியும்...? அழகான பொண்ணுகூட மேரேஜ் ஆன என் பழைய ரூம் மேட் கமலக்கண்ணன் இன்னைக்கும் சொல்றான்.. 'மச்சான்... ஆயிரம் சொல்லு... கைமுட்டி அடிக்கறதுல இருக்கற சொகம்... பொம்பளையை ஓக்கறதுலே இல்லேங்கறான் அவன்... கல்யாணத்துக்கு கல்யாணம் ஆனாத்தான் அவன் கதை என்னான்னு தெரியும்... நூத்துல ஒரு சான்ஸ் அந்தப்பொண்ணு எந்தக்காரணதுக்காவது கல்யாணத்தை வேணாம்ன்னு சொல்லிட்டா இவன் கதி என்ன ஆகும்...? கல்யாணம் செத்துடுவான்... அவன் மட்டும்தானா சாவுவான்.. ம்ம்ம்... பொலம்பி பொலம்பி என்னையும் சாக அடிச்சிடுவான்... அவன் அவன் எழுதிக்கிட்டு வந்திருக்கற தலையெழுத்தை எவனால மாத்த முடியும்... என் மனசுல அபசுரமா ஏன் இப்படித் தோணுது... ரமணி தன் தலையில் அடித்துக்கொண்டான்... எழுந்து பல்லைத் துலக்கியவன், நாயர் கடையின் ஞாயிறு ஸ்பெஷல் அரிசி மாவு புட்டையும், கொண்டைக்கடலை கூட்டையும் தின்றுவிட்டு, ஜில்லென்று ஒரு கிளாஸ் ஐஸ்வாட்டர் வாங்கிக் குடித்துவிட்டு, அறைக்குத் திரும்பி வந்த ரமணி, அழுக்கு சட்டை பேண்ட்டுகளை சோப்புத்தண்ணீரில் நனைத்து விட்டு வந்து, அறையை இண்டு இடுக்கு விடாமல் சுத்தம் செய்யத் தொடங்கினான். குப்பையை பெருக்கி வாரி ஒரு பாலீதீன் பையில் போட்டு ஒரு மூலையில் வைத்தான். ஒரு பக்கெட் தண்ணீரை ஊற்றி தரையை தேய்த்து தேய்த்து சுத்தமாகக் கழுவிவிட்டான். சர்ஃபில் ஊறிக்கொண்டிருந்த துணிகளை துவைத்து உலர்த்திவிட்டு, அவசரப்படாமல் மெதுவாக முகத்தில் சோப்பை குழைத்து தேய்த்து ஷேவிங்கை ஆரம்பித்தவன் முகத்தை கண்ணாடியில் பார்த்தான். ஷேவிங் முடிந்ததும், அவனுடைய சிவந்த முகத்தின் கன்னங்களிலும், முகவாயிலும் பச்சை ஷேட் அடித்தது. புன்னகை புரிந்தபோது வெண்மை நிறப் பற்கள் பளிச்சிட்டன. டேய் ரமணி... சும்மா சொல்லக்கூடாதுடா... அழகாத்தான்டா இருக்கே... செமைப் பர்சானாலிட்டிடா உனக்கு... உன் அம்மா மாநிறத்துக்கும் கம்மிதான்.. அவளுக்குத் தாலிகட்டின தேவடியா மவன் கனகசபையும் கருப்புதான்... ஆனா நீ மட்டும் எப்படிடா இவ்வளவு செவப்பா பொறந்து இருக்கே...? ரமணியின் மனதில் இந்த கேள்வி அடிக்கடி கிளம்பும். பதில் அவனுக்குத் தெரிந்ததுதான். நான் என்னா கனகசபைக்கா பொறந்தேன்... எவன் என் அப்பன்னுதான் எனக்குத் தெரியலியே? இனிமே இந்த கேள்வியை எப்பவும் நான் என்னைக் கேட்டுக்கக்கூடாது. ரமணி எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து தோற்றுவிட்டான். பத்து நாளைக்கு ஒரு முறை இந்த கேள்வி அவனுக்குள் எழாமல் இல்லை. கேள்வி எழுந்ததும் பதிலையும் அவனே சொல்லிக்கொள்ளுவான். மீண்டும் சபதம் எடுத்துக்கொள்வான். மீண்டும் தோற்றுப்போவான். சுப்பு... என் ராஜா... எல்லாம் என் நேரம்டா... என்னை பெத்தவங்க பேச்சைக் கேக்காம புத்திக்கெட்டுப் போயிட்டேன்டா.. காதல் காதல்ன்னு கண்ணு அவிஞ்சிப்போச்சு எனக்கு... படிப்பைக்கூட சரியா முடிக்கலை நான்... என் ஒடம்பு அலைஞ்சுதுடா ராஜா... எந்த நாயை காதலிச்சிக் கட்டிக்கிட்டேனோ அந்த நாயே என்னை சீரழிச்சிட்டான்... என்னை அவனே நாலு பேருக்கு கூட்டிக்குடுத்தான்... நானும் வெக்கத்தை விட்டுட்டு, கட்டினவன் யாரை காமிச்சானோ, அவனுங்களுக்கு காலைத் தூக்கிக்காட்டினேன்... அந்த நேரத்துல எனக்கு வேற வழி தெரியலைடா ராஜா.. என்னை வெறுத்துடாதேடா ராஜா... உனக்காகத்தான் நான் உயிரோட இருக்கேண்டா சுப்பு... உன் வெதை எந்த மரத்துலேருந்து என் நிலத்துல விழுந்திச்சின்னு எனக்குத் தெரியலைடா... சத்தியமா நீ கனகசபையோட விதையிலேருந்து முளைக்கலை... அது மட்டும் எனக்கு நல்லாத் தெரியும்... என்னைப் பெத்த அம்மாதான் அழுதுகிட்டே என் கிட்ட இதைச் சொன்னாங்களே? அந்த நாளை, அந்த தருணத்தை, இப்போது நினைத்தாலும் ரமணிக்கு வெறுத்துப்போகும். தூக்கில் தொங்கிவிடலாம் போலிருக்கும். தாயின் முகம் நினைவுக்கு வரும்... பற்களைக் கடித்துக்கொள்ளுவான்... வாழ்வேன்... நான் வாழ்வேன்... எங்க அம்மாவுக்காக நான் வாழ்வேன்... ரமணி விரக்தியுடன் சிரித்துக்கொள்ளுவான். அம்மாவுக்குத் தாலி கட்டின கனகசபை குடிகாரன் இல்லே... அவன் கூத்தியா வெச்சுக்கலை... ஆனா சூதாடி... இருபத்து நாலு மணி நேரமும் ஏஸ்.. கிங்.. குயின்.. ஜாக்கின்னு கனவுலேயும் உளறுவானாம்... பொறம்போக்கு நாயி... மகாபாரதத்துல வந்த தர்மனாம் அவன்.. அந்த அளவுக்கு நல்லவனாம்... ஆனா சூதாடியாம். சூதாடி நல்லவனா.. கட்டினப்பொண்டாட்டியை அடகு வெக்கற பொறம்போக்கு நாயி நல்லவனா? என் அம்மாவால அவனை நான் விட்டு வெச்சிருக்கேன்... என் அம்மா என்னைக்கு சாவறாளோ அன்னைக்கு அவனும் ஒழிஞ்சான்... ஒரு நல்லக் கம்பெனிலே ஸ்டோர் கீப்பர் வேலை செய்துகிட்டு இருந்தானாம். கருப்பா இருந்தாலும் களையா இருப்பானாம்... அவன் மீசையை முறுக்கிக்கிட்டு ஹெர்குலீஸ் சைக்கிள்ள.. பாட்டா செருப்பைப் போட்டுக்கிட்டு போற அழகைப் பாத்து என் அம்மா அவன் கிட்ட மயங்கிட்டாளாம்.. அழுதுகிட்டே தன் காதல் கதையை எனக்கு சொன்னா... சீட்டு... சீட்டு.. சீட்டு.. அதுல என்னத்தைக் கண்டானோ? பரிமளா.. அதான் அம்மா பேரு... சூதாட்டம் வேண்டாங்க... நம்ம குடியை அது கெடுத்துடும்... என் அம்மா அவனுக்கு அன்பாகச் சொல்லிப்பாத்தாளாம்.. அதட்டிப்பாத்தாளாம்.. மெரட்டிப் பாத்தாளாம்... அழுதும் பாத்தாளாம்... அவன் எதுக்கும் மசியலையாம்.... மாசக்கடைசீல சம்பளம் கையில வர்றதுக்கு முன்னாடியே கடன் வாங்கி சீட்டாடிடுவானாம்... சம்பளம் ஒரு நாள்தானே வரும்... சீட்டு தினம் தினம் ஆடியாவனுமே... ராத்திரி பூரா ஆடணுமே... எதை வெச்சு ஆடறது... ஒரே சொத்து சைக்கிள் அதையும் வெச்சி ஆடிட்டானாம்... வீட்டுல இருந்த பண்டம் பாத்திரம் எல்லாத்தையும் வித்து ஆடியாச்சு... ஆஃபிஸ்ல் கேஷியர் கூட சேந்துக்கிட்டு பொய் வவுச்சர் எழுதிக்குடுத்து, திருட்டுத்தனம் பண்ணியாச்சு... ஸ்டோர்ல இருந்த சாமானுங்களை எடுத்து வித்தாச்சு... எத்தனை வவுச்சர்... எத்தனை பேரு கையெழுத்தை எத்தனை நாளைக்குப் போட முடியும்..? கடைசீல பொண்டாட்டி பரிமளா கழுத்துல கிடந்த தாலியையும் வெச்சி ஆடியாச்சி.. மிஞ்சினது என் அம்மா பரிமளாவோட இளமையும் அழகும்தான்... புதுசா வந்த மேனேஜர் ரொம்ப புத்திசாலியாம்... கனகசபையோட தில்லுமுல்லுகளை ஒரே நாள்ல்ல கண்டுப்புடிச்சிட்டானாம்... 'இருபத்து நாலு மணி நேரம் உனக்கு டயம் குடுக்கறேன்.. ஆஃபீஸ் பணத்தைக் கட்டு இல்லேன்னா... சஸ்பெண்ட் பண்ணுவேன்... அதுக்கு அப்புறம்... கம்பிதான் எண்ணணும்ன்னு மெரட்டினானாம்... சார்... கனகசபை பொண்டாட்டி பரிமளா இருக்காளே... பட்டு மாதிரி வழவழன்னு இருப்பா சார்... கூட இருந்த கேஷியரே மேனேஜர்க்கிட்ட போட்டுக் குடுத்துட்டானாம்... 'பரிமளா... நான் ஜெயிலுக்கு போகாம பொழைக்கணும்ன்னா... ஒரே ஒரு வழிதான் இருக்குடீ... என் புது ஆஃபீசரு... கொஞ்சம் பொம்பளை ஷோக்காளி... அவன் பொண்டாட்டி ஊர்ல இருக்கா... இங்கே இவன் தனியாத்தான் இருக்கான்... 'பொறுக்கி நாயேன்னு' பொங்கினாளாம் என் அம்மா பரிமளா. 'பரிமளம்... நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடீ... நான் ஜெயிலுக்குப் போயிட்டா நீ என்னடீ பண்ணுவே.. நீ உன் வீட்டுக்கும் திரும்பி போக முடியாடு... ஒரே ஒரு தரம் நான் சொல்றதுக்கு ஒத்துக்கடி... யாருக்கும் தெரியப்போறது இல்லே.. காதும் காதும் வெச்சாப்ல.. ஒரே ஒரு நாள் ராத்திரி என் ஆஃபிசர் கூட படுத்துக்கடி... ஒரே ஒரு தரம்டீ... என் மேல கேசு கீசு வராம எல்லாத்தையும் அவன் பாத்துக்கறேங்கறான்' அம்மா காலைப் பிடிச்சிக்கிட்டு மல்லடிச்சானாம் அந்த நாய் கனகசபை... அம்மாவும் வேற வழியில்லாம கட்டினப்புருஷனாச்சேன்னு... போனாப் போகுதுன்னு, ஒரு ராத்திரிதானேன்னு, வெக்கம் மானம் எல்லாத்தையும் ஒரு ஓரமா வெச்சிட்டு... அன்னிய மனுசன் கூட, புருஷன் கட்டினத் தாலியை கழட்டி தலகாணி கீழே சொருகிட்டு... ஒதுங்கினாங்களாம்... காலை சுத்தினப்பாம்பு ஒரு தரம் கொத்தினது போதாதுன்னு தொடை மேல ஏறின கதையா... அந்தத் தேவடியாமவன் கனகசபை மறு நாள் ராத்திரி, இன்னொருத்தனை வூட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்தானாம்... அம்மா செருப்பை கையில எடுத்திக்கிட்டாங்களாம்... 'பரிமளா.. என் உயிரை காப்பாத்துடீன்னு கால்லே விழுந்தானாம் கனகசபை... இவன் நேத்து வந்தவனுக்கும் மேல இருக்கற ஆஃபிசரு... ஆனது ஆச்சு... இவன் ஒரு கெழப்பயடி... இவன் என்னப்பண்ணப்போறான் உன்னை... கையால ஆட்டிவுட்டுடீ.. சீக்கிரமே ஒழுவிடுவான்னு, பொண்டாட்டிக்கு டெக்னிக் சொல்லிக்குடுத்தானாம் அந்த பொறம்போக்கு நாயி... என் அம்மா எங்கப்போவா..? யார் கிட்ட சொல்லி அழுவா? கட்டினப்புருஷனே பொண்டாட்டியைக் கூட்டிக் குடுக்கற கதையை யாரு கிட்டப் போய் சொல்லுவா? அப்பன் ஆத்தா பேச்சைக்கேக்காம ஜாதி வுட்டு ஜாதி மாறி ஊரு வுட்டு ஊரு வந்தவ, என்னப்பண்ணுவா? இந்த கனகசபையைக் காதலிச்சிக் கட்டிக்கிட்டப் பாவத்துக்கு அழுது அழுது பொலம்பினாளாம்.. வீட்டுக்குத் திரும்பி போனா, மானம் கெட்டுப்போய் கொண்டவனே கூட்டிக்குடுத்த கதையை வீட்டுல சொன்னா வெட்டியேப் போட்டுடுவாங்கங்கற பயத்துல, அந்தக்குடும்பமாவது, தன் தம்பி தங்கச்சிகளாவது, நல்லா இருக்கட்டுமேங்கற எண்ணத்துல, ரெண்டாவது நாளும் இன்னொரு பொறம்போக்கோட ராத்திரி பொழுதைக் கழிச்சிருக்காங்க.. எல்லாம் என் அம்மாவோட கெரகம்... அவங்களை அந்த அளவுக்கு ஆட்டிவெச்சிருக்கு... தேவடியாமவன்... கட்டினப் பொண்டாட்டியைக் கூட்டிக்கொடுத்த நாயை, நான் என் அப்பன்னு என்னோட பதினாறாவது வயசு வரைக்கும் நெனைச்சுக்கிட்டு இருந்தேனே... மனசுக்குள் கசப்புடன் ரேசரை வேகமாக இழுத்தான் ரமணி. கன்னத்தில் தாறுமாறாக இழுபட்ட ரேசர், முகவாயை வெட்ட மெலிதாக இரத்தக்கோடு ஒன்று கன்னத்தில் கிளம்ப, எரிச்சலுடன் ரமணி தன் முகத்தைச் சுளித்துக்கொண்டான். கையிலிருந்த ரேசரை தூக்கி குப்பைக்கூடையில் விட்டெறிந்தான். ______________________________

ரமணி ஆற அமர குளித்துவிட்டு வந்தான். இடுப்பில் கட்டிய ஈரத்துண்டுடன் ரூமுக்குள் வெறுமனவே மேலும் கீழுமாக நாலு முறை உலாவி வந்தான். குளித்துவிட்டு வந்ததால் இன்னும் ஈரமாக இருந்த தன் சுண்ணியை ஒரு முறை உருவி விட்டுக்கொண்டான். எரியும் கன்னத்தில் பவுடரை அள்ளி அப்பிக்கொண்டான். கமலக்கண்ணனைப் போய் பாக்கலாமா? ரெண்டு வாரம் முன்னாடி பஸ் ஸ்டாப்புல பாத்தேனே.. 'பாடு' கண்டுக்காத மாதிரி போனான்... டேய் கமலுன்னேன்... திகைச்சுப் போய் பாக்கறான்... இங்க... இந்த ரூம்ல... இதே கட்டில்லத்தான் கிடப்பான்... அப்பல்லாம் பில்லக்கா பய மாதிரி இருப்பான்... மாசக்கடைசீல என் கிட்ட கடன் வாங்குவான்... இப்ப கல்யாணத்துக்கு அப்புறம் முழுசா ஆளே மாறிப்போயிருக்கான்... முகத்துல ஒரு பெரியமனுஷக்களை வந்திடிச்சி அவனுக்கு... பொண்டாட்டியைத் தாங்கோ தாங்குன்னு தாங்கறான்... என்னடா மச்சான்னேன்... 'ரமணி... சீக்கிரம் ஒரு நல்லப்பொண்ணாப்பாத்து கல்யாணம் பண்ணிக்கடான்னு' அட்வைஸ் பண்றான். மாசத்துல நாலு நாளு தேவிடியாளுங்க பின்னாடி லோ லோன்னு அலைஞ்சவன்... கல்யாணம் ஆயி முழுசா ஒரு வருஷம் ஆகலே... எனக்கு புத்தி சொல்றான்... லேசா தொப்பை போட்டிருக்கு... கன்னத்துல சதை ஏறியிருக்கு... மினுமினுப்பா இருக்கான்... நாலு விரல்லே மோதிரம் மின்னுது.. மாமானார் கொஞ்சம் கனமான பார்ட்டியாம்... 'ரமணீ... வீட்டுல ஒரு பொம்பளைன்னு இருக்கணும்ண்டா... ஒடம்பு சொகத்துக்காக சொல்லலைடா... அது அது பாட்டுல... வீட்டுல நமக்குன்னு ஒருத்தி... இவ நமக்கு மட்டும்தான்னு ஒரு பொம்பளைன்னு வீட்டுல இருக்கணும் மச்சான்... அப்படி ஒருத்தி கிடைச்சிட்டா மனுஷன் மனசே ரொம்பிப்போயிடும்டா... அவனுக்கு எதுவுமே வேணாம்டா.. மனசுக்கு புடிச்சவ கையால ஒரு வேளை சோறு திங்கறதுல இருக்கற சுகம் எதிலியுமே இல்லடா... கமலக்கண்ணன் சிரித்துக்கொண்டே போய்விட்டான். உலர்ந்த துணிகளை கொடியிலிருந்து உருவி எடுத்து நாலு உதறு உதறி மடித்து அலமாரியில் வைத்தான் ரமணி. போட்டுக்கறதும் நானே; தொவைக்கறதும் நானே; மடிச்சி வெக்கறதும் நானே; என் கூட வந்து இரும்மான்னு அம்மாவை எத்தனையோ தரம் கூப்பிட்டு பாத்துட்டேன்... வந்தாத்தானே... படிச்சி கைநிறையச் சம்பாதிச்சி என்னப் பிரயோசனம்... யாருக்காக வாழ்ந்துகிட்டு இருக்கேன் நான்? ஒரு ரத்த சொந்தம்ன்னு ஒரு ஆள் கூட இருந்தா... என் வாழ்க்கை எனக்கு எவ்வளவு நல்லாயிருக்கும்... எவ்வளவு இனிக்கும்?? இவ்வளவு வேலையை செய்து முடிச்சதுக்கு அப்புறமும் மணி பதினொன்றுதான் ஆவுது... ம்ம்ம்... இன்னும் பாதி நாளைக்கு மேல பொழுது மீதியிருக்கு... எப்படி இந்தப் பொழுதைக் கழிக்கறது? ரமணியின் மனதுக்குள் திடீரென ஒரு வெறி எழுந்தது. தனிமை அவனைக் கொன்றது. கமலக்கண்ணணுக்கு போன் போட்டு நல்ல பிகர் எதாவது இருந்தா சொல்லுடான்னு கேக்கணும்... பிகரு ரெண்டு நாள் கூட இருந்து மனசுக்கு இதமா பேசிக்கிட்டு இருந்தாப் போதும்... அவ துணியை அவுக்க சொல்லமாட்டேன் நான்... மனசார பேசிக்கிட்டு இருந்தா போதும்... என்ன செலவானாலும் பரவாயில்லே... மனசு ஒரு நல்லத் துணைக்கு ஏங்கியது. எவளையாவது இழுத்துக்கிட்டு ஒரு ரெண்டு நாள் அக்காடான்னு எங்கேயாவது கண்ணு மறைவா போய் வரணும்.... நான் யாரு... என் பேரு என்னா... என் இனிஷியல் என்னா... யாருக்கும் எதுவும் தெரியாத எடத்துக்கு போயிடணும். ரமணியின் மனசு ஆலாய்ப் பறந்தது. கமலக்கண்ணணுக்கு போன் பண்ணி கேட்டுப்பாக்கலாமா? மனசு மீண்டும் மீண்டும் அலைந்தது. கமலக்கண்ணன் பேருக்கு ஏத்த மாதிரிதான்... வாழ்க்கையை நல்லா அனுபவிச்சவன்... நினைச்சா ஜலகீரிடைதான்... ஆன்னா பிகருங்கதான்... ஓன்னா பிகருங்கதான்... பைசாவை பைசாவா மதிக்கமாட்டான்... பொண்ணுங்களுக்கு பைசாவை தண்ணி மாதிரி வாரிவிடுவான்... அம்பது ரூபாய்க்கு பூளுட் வாசிச்சு வுடற பாடாவதி பிகர்லேருந்து, ரவிக்கையை மட்டும் அவுத்துட்டு, மொலையை கையில குடுத்து கசக்க சொல்லிட்டு, கசக்கறவன் பூளை ஒரு தரம் பதமா ஐஸ்கீரிம் சாப்பிடறமாதிரி மெதுவா கொட்டையைத் தடவிக்கிட்டே, சப்பிவுடறதுக்கு சொளையா ஐயாயிரம் சார்ஜ் பண்ற மேல்தட்டு அயிட்டங்க வரைக்கும் அவன் செல்லுல இருப்பாங்க. எல்லா ஜாதி பிகருங்க இன்ஃபர்மேஷனும் அவன் கிட்ட இருக்கும்.. கீழ்த்தட்டு.. மேல்தட்டு.. மேல்தட்டுக்கு மேல்த்தட்டு பிகருங்க... டி.வி சீரியல்ல ஆக்டிங் குடுக்கற பத்தினிங்க... எல்லார் இன்ஃபர்மேஷனும் அவன் கிட்ட இருக்கும்.. பி.ஆர். ஓ. அவன் தொழிலே அதான்.. கண்ணன் அவனுடைய பழைய ரூம் மேட். இப்போது கல்யாணம் ஆகி பரங்கிமலையில் தனிக்குடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறான். பொண்டாட்டி தலைமுழுகாம இருக்காளாம். என் தண்ணியை வெட்டியா வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன்... இப்ப சரியான எடத்துல வெதைச்சிட்டேன் மச்சான்.. பெருமையா சொல்லிக்கறான். தனக்கு கல்யாணம் ஆவதற்கு முன் மாதாமாதம் சம்பளம் வந்தவுடன் முதல் சண்டேவும், மூன்றாவது சண்டேவும், தவறாமல் ஒரு பிகரை செட் பண்ணி சாமான் போடுவது கமலக்கண்ணன் வழக்கம். மாசம் தவறினாலும் தவறும்... ஓள் பஜனைக்காக தனது மாசாந்திரப் பட்ஜெட்டில் அஞ்சாயிரம் ரூபாய் வரை கமலக்கண்ணன் ஒதுக்குவது மட்டும் தவறவே தவறாது. ஓரிருமுறை பணத்துக்கு உடல் சுகம் தரும் பெண்கள் இருக்கும் இடத்திற்கு கமலக்கண்ணணுடன் ரமணிபோயிருக்கிறான். காசுக்கு காலைத் தூக்கும் பெண்களின் முகத்தைப் பார்த்தால் ரமணியின் மனதில் இனம் தெரியாத ஒரு பரிதாப உணர்ச்சி வந்துவிடும். பெண் சுகம் என்று அலையும் அவன் உடல் மெல்ல மெல்ல அடங்கிவிடும். அதென்னவோ காசு கொடுத்து சாமான் போடுவது என்று எண்ணம் வந்தாலே அவன் சுண்ணியில் சூடு காணாமல் போய்விடும். ச்ச்சே.. இப்படி ஒரு அவல வாழ்க்கை வாழணும்ன்னு சில பொம்பளைங்கத் தலையில எழுதியிருக்கே... நாலைந்து முறை இது போன்ற பெண்கள் வீடுகளுக்குப் போய் கடைசி நேரத்தில் தாயின் முகம் தன் மனதிலாட ரமணி மனம் மாறி போனக்காரியத்தில் ஈடுபடாமல் திரும்பி வந்துவிடுவான். இதுவரை இப்படிப்பட்ட எந்த பெண்ணிடமும் அவன் சகவாசம் வைத்துக்கொண்டதில்லை. ஒரு முறை ரேட்டெல்லாம் பேசி முடித்து... கையில் பணத்தைக் கொடுத்தபின்னும், வேண்டாம் என மனம் மாறி திரும்பிய போது... துடுக்கான அந்த இளம் பெண் ரமணியைப் பார்த்து 'ஒம்போதெல்லாம் ஏன்டா இங்கே வர்றீங்க...' என்று சிரித்துக் கிண்டல் பண்ணியபோதிலும்... கோபப்படாமல், தன் தலையைக் குனிந்து கொண்டு வெளியில் வந்து, கமலக்கண்ணன் தன் தண்ணீரை வெளியேற்றிவிட்டு வரும் வரை பொறுமையாக அவனுக்காக காத்திருந்திருந்து இருக்கிறான் ரமணி. ரமணி... ஏன்டா இப்படி இருக்கே... உன் வாழ்க்கையில ஏதோ தப்பு இருக்குடா... உன்னை நீயே ஏன் ரொம்ப வெறுத்துக்கறே? ரொம்ப வெறுத்துக்காதேடா... பைத்தியம் புடிச்சிடும்... எப்பவும் சுயபரிதாபம் கூடாது....!! ஊர்ல எவளாவது ஓசியாவா கூதியைக் காட்டறாளுங்க.. துட்டு வாங்கிக்கிட்டுத்தானே காட்டறாளுங்க... நாம என்ன ரேப்பா பண்ணப்போறோம்? கொண்ணாப் பாவம்... தின்னாப் போச்சுடா.. பைசா வாங்கிக்கிட்டுத்தானே அவுத்து காட்டறளுங்க.. இதுல பாவமென்ன புண்ணியமென்னடா... இது கமலக்கண்ணணின் சிம்பிள் சித்தாந்தம்... பாவ புண்ணியம் பேசும் ரமணியைப் பார்த்து கமலக்கண்ணன் ஹோவெனச் சிரிப்பான். கொடியில் தொங்கிய பேண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு, அதில் மொடமொடத்துக்கொண்டிருந்த ரூபாய் தாள்களை எடுத்து எண்ணினான் ரமணி. மூவாயிரத்து சொச்சம் இருந்தது. கமலக்கண்ணன் நம்பரை அழுத்தினான். 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா... என ரிங் டோன் ஒலித்தது...' கம்மினாட்டி மவன் அருமையான ரிங்க் டோன் வெச்சிருக்கான்... சாவு கிராக்கி... மனுசனோட மூடே அப்செட் ஆவுது.. மீண்டும் அழுத்தினான். மீண்டும் ஆறடி நிலம் மட்டும்தான் சொந்தமென கமலக்கண்ணணின் செல் டிக்ளேர் செய்தது. ரமணிக்கு வெறுத்துப்போனது. ஒரு சிகரெட்டை மெதுவா அனுபவிச்சுப் பிடிச்சா ஒரு பத்து நிமிஷம் பாஸ் ஆகும். சிகரெட் பாக்கெட் கண்ணில் தட்டுப்படவில்லை. ரமணி மேஜை, கட்டில், அலமாரி என எல்லா இடங்களிலும் சிகரெட்டைத் தேடிக்கொண்டிருந்தான். காலையில் கக்கூஸ் சுவற்றின் மேல் சிகரெட் பாக்கெட்டை வைத்த ஞாபகம் வந்தது. மெல்ல நடந்து சென்று ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் பொருத்தி கொளுத்தி புகையை நெஞ்சுக்குள் இழுத்து, வெயில் அடிப்பதையும் பொருட்படுத்தாமால், கைப்பிடி சுவரில் சாய்ந்துகொண்டு, புகையை மெல்ல வெளியேற்றினான். வாயிலிருந்து வெளியேறிய புகையை வெறித்துக்கொண்டு நின்றான். எதையும் நிதானமாக பரபரப்பில்லாமல் அலைச்சலில்லாமல் சிரத்தையுடன் செய்யும் போதும் நிஜமாவே மனசுக்கு கிடைக்கற சுகம்... க்ரேட்... ரியலி க்ரேட்.. அப்பப்பா.. ரமணி தனக்குள் வியந்து கொண்டிருந்தான். எந்த விஷயத்தையும் மனதில் தீவிரமாக அசைபோடாமல், தன்னைச் சுற்றி நடப்பதை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பதில் கிடைக்கும் சுகத்தை கொஞ்ச நாட்களாகவே ரமணியின் மனம் தேடி தேடி ஓடியது. சட்டென சிலசமயங்களில் அந்த சுகம் தட்டுப்பட்டது. அந்த நொடியை ரமணி முழுவதுமாக அனுபவித்தான். ரமணியின் செல் அடித்தது. கமலக்கண்ணணா... இருக்குமா? வேகமாக ஓடிவந்தான். செல்லில் சங்கரன் நம்பர் பளீரிட்டுக்கொண்டிருந்தது. "குட்மார்னிங் சார்..." "மார்னிங்க்... ரமணீ... நீ ஆஃபிசுக்கு உடனே வரணுமே... ஒரு அர்ஜெண்ட் வேலை வந்திருக்கு.. பெரியவர் ரொம்பவே மெரட்டறாருப்பா.. உடனே வர்றியா...?" "இன்னும் சாப்பிடலை சார்..." "ரமணீ... சட்டுன்னு வாடா கண்ணு... சாப்பாடெல்லாம் ஆஃபீஸ்ல ஆர்டர் பண்ணிடறேன்... ஒரு அரை மணி நேர வேலைதான்... அந்த ஆடிட் செக்ஷ்ன் காமாட்சி செல் நம்பர் உனக்குத் தெரியுமா?" "தெரியாது சார்..." "அவளையும் வரச்சொல்லணும்பா... அவ கம்ப்யூட்டர்லதான் டெண்டர் பேப்பர்ஸ் பைனல் ஆச்சாம்.. ஏதோ கொளறுபடி ஆயிருக்காப்லத் தெரியுது... ஆடிட் டிப்பார்மெண்ட்ல அவ கம்ப்யூட்டர் பாஸ்வேர்டை குடுக்க மாட்டேன்னுட்டானுங்க.. காமாட்சிக்கிட்ட பேச எனக்கு பயமா இருக்கு... ஞாயித்துக்கிழமை... அதுவுமா... பொம்பளையை ஆஃபீசுக்கு ஏன் தனியா கூப்பிட்டேன்னு அவ குய்யோ மொறையோன்னு கத்துவா... அவ ஒரு மாதிரி டைப்பு... பட்டுன்னு மூஞ்சில அடிப்பா.. யாருக்கும் பயப்படமாட்டா..."

"அப்டியா சார்... எனக்கு அவங்ககிட்ட எப்பவும் பேசி பழக்கமில்லே சார்..." "மகா திமிர் புடிச்சவடா... ஆளு அம்சாம இருக்கோம்ன்னு மனசுக்குள்ள ஒரு கர்வம்... ஆண்டவன் ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வெச்சிருக்கான்... புருஷன் இவளைத் தொரத்திட்டான்னு நான் நினைக்கிறேன்... ஆனா ஊர்ல இவதான் புருஷனை அடிச்சுத் தொரத்திட்டான்னு பேசிக்கறாங்க..." "பாத்தா ரொம்ப டீசண்டா இருக்காங்க...சார்.. அவங்களைப் போய் இப்படி சொல்றீங்களே?" "கண்ணு.. ரமணி... உனக்கு வயசு பத்தாதுப்பா... வெள்ளையாப் பாக்கறதையெல்லாம்... பாலுன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கே நீ" "உண்மைதான் சார்... உங்க அளவுக்கு அனுபவம் எனக்கு இல்லே சார்..." ரமணியின் கண்களில் சுமித்ராவின் அகலமான கொழுத்த சூத்து ஒரு நிமிடத்திற்கு வந்து போனது. அவள் சூத்தை நக்கும் சங்கரனின் முகமும் மனதுக்குள் ஆடியது. "ஏற்கனவே ஒரு தரம், ஆஃபீஸ்ல காமாட்சிகூட எனக்கு ஒரு சின்னப்பிரச்சனை ஆயிடிச்சிப்பா... டேரக்டா பெரியவர் கிட்ட என்னைப்பத்தி கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டா... இப்ப என்னப்பண்றதுன்னு தெரியலை... நாளைக்கு டெண்டர் போயாவணும்.. பெரியவர் தாம் தூம்ன்னு குதிக்கறார்... கன்னா பின்னான்னு என் கிட்ட கூச்சல் போடறாரு..." சங்கரன் குரல் பதட்டமாக வந்தது. சங்கரன் ஒருவரிடம் பயப்படுகிறார் என்று தெரிந்ததும் ரமணிக்கு குஷியாக இருந்தது. "கந்தசாமியை கேளுங்க சார்... ஆபீஸ்ல இருக்கற அத்தனை பொம்பளை நம்பரும் அவரு வெச்சிருப்பாரு.." "அப்படீங்கறே?" "ஆமாம் சார்.. ஒரு தரம் நான் கேட்டேன்... 'சாமீ.. உங்களுக்கு எதுக்கு இவ்வள பொம்பளைங்க நம்பருன்னு'... 'அய்யப்பன் பஜனைக்கு தகவல் சொல்றதுக்கு வெச்சிருக்கேன்டான்னு சிரிச்சாரு'..." ரமணி பொங்கி பொங்கிச்சிரித்தான். சங்கரனும் சிரித்தார். "தேங்க்ஸ்டா கண்ணு... நீ ஜல்தியா ஆஃபீசுக்கு வந்துடும்மா..." சங்கரன் சட்டென கழண்டு கொண்டார். ரமணி அறையைப் பூட்டிக்கொண்டு பஸ்ஸ்டாப்பிற்கு வந்து நின்றான். கிழவன் அவசரம்ங்கறான்... ஆபீசுக்கு ஆட்டோவுல போயிட்டு டாக்ஸி சார்ஜ் க்ளெய்ம் பண்ணிடலாமா... லீவு நாள்லே ஆஃபிசுக்கு வந்தேன்னு சொல்லி ஓவர் டயமும் போட்டுடலாம்... சங்கரன் சத்தம் போடாம கையெழுத்து போட்டுடுவாரு... சாயந்திரம் மல்ட்டிப்ளெக்ஸ் எதுலயாவது படத்துக்குப் போகலாம் என ரமணி ஒரு நிமிடம் சிறுபிள்ளையாக மனதில் பொங்கும் மகிழ்ச்சியுடன், உதட்டில் புன்முறுவலுடன் யோசித்தான். யோசித்துக்கொண்டிருக்கும் போது, கன்னங்கரேலென ஒல்லிபிச்சானாக இருந்த ஒருவன் கொழுக் மொழுக்கென நமீதா சைசில் சந்தன நிறத்தில் மின்னிக்கொண்டிருக்கும் ஒரு பிகரின் இடுப்பில் கையைப்போட்டுக்கொண்டு பஸ்ஸ்டாப்பிற்கு வந்து சேர்ந்தான். மீசைகூட இன்னும் சரியாக முளைக்கவில்லை. ரமணி ஆட்டோவில் ஆஃபீசுக்குப் போகும் தன் எண்ணத்தை சட்டென மாற்றிக்கொண்டான். மசுரானுக்கு கன்னம் ரெண்டும் ஒட்டிப்போய் கெடக்குது, சூத்துல சுத்தமா கறியே காணோம்... பத்தாக்குறைக்கு முன் பல்லு வேற கொஞ்சம் எடுப்பா ஒதட்டுக்கு வெளியில எட்டிப்பாக்குது... பாக்கறதுக்கு ஆரம்பக்காலத்து தனுஷ் மாதிரி இருக்கான்... இவனுக்கெல்லாம் சூப்பர் பிகருங்க செட் ஆவுதுங்க.... நீட் அண்ட் க்ளீனா பாக்கறதுக்கு சுமாரா இருக்கற நமக்கு ஒண்ணும் சிக்கமாட்டேங்குது.. அவனைப் பார்க்க பார்க்க ரமணிக்கு பொறாமை பற்றிக்கொண்டு வந்தது. ஒல்லிபிச்சானோடு வந்த பெண்ணுக்கு முலைகள் இரண்டும் அழகாக அம்சமாக குலுங்கிக்கொண்டிருந்தது. ரமணியைப்போல் பஸ்ஸ்டாப்பில் நின்ற அத்தனை ஆண்களும், இளசுகள் முதல் பெரிசுகள் வரை அந்தப்பெண்ணின் ஜீன்சை தங்கள் கண்களால் அவிழ்த்துக்கொண்டிருந்தார்கள். அவன் கூட வந்த பெண்ணுக்கு மாரும் சூத்தும் செதுக்கி வைத்ததுபோல் சூப்பராக இருந்தன. ஆண்டவன் ஆண்டவன்னு ஒருத்தான் இருக்கான்னு கூவறானுங்களே.. அந்த ஆண்டவனுக்கே இது அடுக்குமா.. மலைக்கும் மடுவுக்கும் ஜோடி போட்டு வுடறானே.. என்னா அநியாயம் இது.. இதைக்கேக்கறதுக்கு இந்த பூமியிலே ஆளே இல்லையா... சிருஷ்டியின் ரகசியம் புரியாமல் ரமணியின் மனது ஒரு நொடி மருகியது மட்டுமல்லாமல், கூடவே பெண் உடல் என்னும் மஹா பெரிய புதிரை அன்று புரிந்து கொண்டே ஆகவேண்டும் என்று அவன் மனம் நிலையில்லாமல் துடித்துக்கொண்டிருந்தது. அழகான அந்த இளம் பெண், ஒல்லிக்குச்சியின் முகத்தை தன் கண்களால் அத்தனை ஆசையுடன் பருகிக்கொண்டிருந்தாள். கொடுத்து வெச்சக் கூதியான்... ரமணிக்கு அடிவயிறு பற்றி எரிந்தது. லட்டு பிகரு... லவடா மாதிரி ஒருத்தன் தோளைப் பிடிச்சிக்கிட்டு திரியறா... நடுநடுவில் அந்தப்பெண் அவன் காதோரத்தில் பொங்கி வரும் சிரிப்பை அடக்கமுடியாமல், ஏதோ தஸ்க் புஸ்க் என பீட்டர் விட்டுக்கொண்டிருந்தாள். அவள் ஆங்கிலத்தில் சொல்லுவது எதுவும் அவனுக்கு சத்தியமாகப் புரியவில்லை என்பது அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. யா... யா... என ஒரே சொல்லை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு, சரியான இடைவெளியில் கெக்கே பிக்கே என்று இளித்துக்கொண்டிருந்தான். நேரம் ஓடிக்கொண்டிருந்தது... 'என்னைப் பாத்து பாத்து நீங்கள்ளாம் செத்து சுண்ணாம்பா ஆவுங்கடா மசுராண்டிங்களா...' பஸ்ஸ்டாப்பில் சுற்றியிருந்த ரமணி போன்றவர்களைத் தூசாக, துரும்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த ஒல்லிப்பையன்... அவன் ஜாதகத்துல சுக்கிரன் உச்சத்துல இருக்கான் போல இருக்கு... ரமணி எரிந்தான். என்னை மாதிரி இவனும் தப்பித் தவறி க்ராஸ் ப்ரீட்டா பொறந்துட்டு இருக்கணும்.. சத்தியமா இவனுக்கு இவன் இனிஷியல் தெரிஞ்சிருக்காது... ரமணியின் உள்மனது வன்மத்துடன் ஓலமிட்டது. அந்தப் பெண் கையிலிருந்த கீ செயின் கீழே விழ, அவள் குனிந்து அதை எடுக்க, அவள் அணிந்திருந்த சிவப்பு நிற டாப்ஸ்ஸின் மேல் புறம் பிளக்க, அவள் மார்பின் வெண்மையையும், வெண்மையின் முடிவில் தெரிந்த கருப்பு காம்பையும், பார்த்த ரமணியின் சுண்ணியில் சட்டெனச் சூடு ஏறத் தொடங்கியது. ரமணி போகவேண்டிய பஸ் அன்று வெகு துரிதமாக வந்துவிட்டது. ச்சை... கெரகம்டா.. இந்த பஸ்ஸு சனியன் கொஞ்சம் லேட்டா வந்திருக்கக்கூடாதா? இன்னும் கொஞ்ச நேரம் இவ சூத்து அசையறதை பாத்துக்கிட்டு இருந்திருக்கலாமே... ரமணி அலுத்துக்கொண்டான். கடைசி வரை அந்த ஜோடி அந்த பஸ்ஸில் ஏறுவதாக இல்லை. ஆட்டோவிலும் அவர்கள் ஏறவில்லை... தேவடியா மவன்.. இவன் பிம்ப்பா இருப்பானா? இவ என்னா டவுன் பஸ்ஸா.... மாமூ இது கிராக்கியா இருக்கும்டா... ரமணியின் பின்னால் நின்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் தங்கள் பங்குக்கு வயிறெரிந்து கொண்டிருந்தார்கள். பிம்புங்க இப்படி பிகருங்க இடுப்புல கை போட்டுக்கிட்டு நிக்க மாட்டானுங்களே? ரமணி தன் அபிப்பிராயத்தை பளிச்சென சொன்னான். "நூத்துல ஒரு வார்த்தை பிரதர்..." அவர்கள் இருவரும் சட்டென ரமணியின் சகோதரர்களானார்கள். ...ங்கோத்தா... எனக்கே என் அப்பனைத் தெரியாது.. இவனுங்க எனக்கு பிரதர் ஆவறானுங்க... மனதுக்குள் ஹோவெனச் சிரித்தான் ரமணி. பஸ் நகர ஆரம்பித்தது. ரமணி தன் சிந்தனையைத் துண்டித்துக்கொண்டு வேகமாக ஓடி சென்று, ஓடும் பஸ்ஸில் லாவகமாகத் தொற்றிக்கொண்டான். ஒல்லி இளைஞனும்... நமீதாவை ஒத்தவளும் அவன் மனதிலிருந்து மறைந்தார்கள். கடந்தப் பத்து நிமிடமாக, கூட்டமான அந்த நகரப் பேருந்தில், சன்னலுக்கு வெளியில் ஓடும் கட்டிடங்களையும், நகரும் போக்குவரத்தையும், எந்தவிதமான சிந்தனைகளும் இன்றி விட்டேற்றியாக பார்த்துக்கொண்டிருந்த ரமணி, தனது உடலின் ரத்த ஓட்டம் மிகச்சீராக ஓடத் துவங்கியிருக்க, இப்போது அவன் தன்னை மிகவும் இலகுவாக, உணர்ந்து கொண்டிருந்தான். மனித மனம்தான் எப்படியெல்லாம் வேலை செய்கிறது. ஒரு நிமிஷத்துக்கு முன்னாடீ, டிரைவர் சடன் பிரேக் போட்டப்ப, பஸ்ஸின் கூட்ட நெரிசலில், தன் வலதுபுறத் தோளில் யாரோ வேகமாக வந்து அழுந்தியது போல் உணர்ந்தான் ரமணி. அந்தக்கணத்தில் தன் மேல் மோதியவர் ஆணா அல்லது பெண்ணா என்ற எண்ணம் அவன் மனதில் நிச்சயமாக எழவில்லை. அவன் உடலில் அந்தக் கணத்தில் ரத்த ஓட்டம் சீராகத்தான் இருந்தது. பக்கத்தில் நின்ற ஒருவர் தன் மேல் வேகமாக மோதியதின் விளைவாக எழுந்த எரிச்சலை சிரமத்துடன் அடக்கிக்கொண்டு, ரமணித் தன் தலையே லேசாக திருப்பிய போதுதான், 'காமாட்சி' தன் அருகில் நின்றுகொண்டிருப்பது அவனுக்குத் தெரியவந்தது. வாட் ஏ சர்ப்ரைஸ்..!!. இவளைத்தான் சங்கரன் ஆஃபீசுக்கு கூப்பிடனும்ன்னு அரை மணி நேரம் முன்னாடிச் என் கிட்டச் சொல்லிக்கிட்டு இருந்தாரு.. இவ என்னடான்னா நான் போற இந்த பஸ்ல டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கா... இவளும் ஆஃபீசுக்குத்தான் போறாளா... கேட்டுப்பாக்கலாமா? உடலைச் சற்றே அசைத்தாலும் அவளுடைய பூரிப்பான மார்பு தன் முழங்கையின் மேல் பகுதியைத் தொட்டுவிடும் அளவுக்கு அவள் தன்னருகில் நின்று கொண்டிருப்பதை, தன் ஓரக்கண்ணால் கவனித்த ரமணி, தன் உடலில், ரத்தம் ஓடுவதின் வேகம் அதிகமாகி, ஜிவ்வெனத் தான் காற்றில் பறப்பதை போல் உணர்ந்தான். காமாட்சி நின்றது மட்டுமல்ல, அவளுடைய ஊதா வண்ணச் சேலையின் முந்தானை காற்றில் சற்றே விலக, வெள்ளை வண்ண ஜாக்கெட்டுக்குள் அடைப்பட்டுக்கிடந்த அவளுடைய கொழுத்த மார்பும், மார்பின் மேல் தவழ்ந்து கொண்டிருக்கும் தாலிக்கொடியும், தங்கத் தாலியின் முன்னும் பின்னும் கருப்பு, சிவப்பு என்ற பல வண்ணங்களில் கோர்க்கபட்டிருந்த,சிறிய தங்கதிலான மணிகளும், அந்த மணிகளின் ஊடே, நடுவில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு சேஃப்டி பின்னும் அவன் பார்வையில் சிக்கின. ஒரு பெண், அதுவும் அவள் அவனுக்கு ஓரளவுக்கு பழக்கமானவள்தான். எப்போதாவது ஆஃபீசில் பார்க்கும் போது தன்னை நோக்கி இலேசாக புன்முறுவல் பூக்கும் அளவிற்கு மட்டுமே பரிச்சயமானவள் அவள். இன்று சற்றும் எதிர்பாராத சமயத்தில், அவள் தன்னை நெருங்கி நிற்கிறாள். தன் அலுவலகத்தில் அவன் தினமும் பார்க்கும், ஆனால் அதிகமாக பேசிப்பழக்கமில்லாத, ஒரு திருமணமானமான, வெகு அழகான உடலமைப்பு உள்ள பெண், மஹா திமிர்பிடித்தவள் என்று சற்று முன்னால் சங்கரனால் வர்ணிக்கப்பட்ட, தன் புருஷனை வீட்டை விட்டு அடித்து விரட்டியவள் என்று சொல்லப்பட்ட அந்தப்பெண்மணி, தனக்கு வெகு அருகில் நிற்பதை, அவன் மனம் உணர்ந்ததும், அவன் உடல் சட்டெனச் சிலிர்த்தது. ரமணிக்கு தனக்கு உண்டான சிலிர்ப்பையும், அதைத் தொடர்ந்து, துரிதமாக ஓடத்தொடங்கிய தன் ரத்த ஓட்டத்தையும், பெண் உடம்பின் மேல் தனக்கிருக்கும் தன்னுடைய பலவீனத்தையும் நினைத்தப் போது, ரமணிக்கு தன் மீது, தன் இயலாமையை நினைத்து, தன் பலவீனத்தை நினைத்து, அளவுகடந்த வெறுப்பும், கோபமும் ஒருங்கே எழுந்தன. காமாட்சியின் கூந்தலிலிருந்து பறந்து வந்த மெல்லிய முடிக்கற்றைகள் அவள் நெற்றியில் விழுந்து புரண்டு, அவளுடைய தாமிர நிற உதடுகளுடன் உறவாடிக் கொண்டிருந்தன. காமாட்சி தன் மெல்லிய உயர்தர நகப்பாலீஷ் அணிந்திருந்த விரல்களால், தன் முகத்தில் படர்ந்த முடிகளை வெகு இயல்பாக தன் வலது காது மடலுக்குப் பின்னால் நொடிக்கொரு தரம் இழுத்து விட்டுக்கொண்டிருந்தாள். காதில் பொன்னாலான ஜிமிக்கிகள் ஒரு தாள லயத்துடன் ஆடிக்கொண்டிருந்தன. ரமணி, காமாட்சிக்கு வெகு அருகாமையில் நின்றுகொண்டிருக்க, அவளுடைய நுனிமூக்குக்கு கீழ், அவளுடைய மெல்லிய மேல் உதட்டின் விளிம்பில் படர்ந்திருந்த மிக மெல்லிய பூனைமுடிகள் அவன் கண்களுக்குத் தெரியவர, தன் தொடைகளுக்கு நடுவில் அவன் புடைத்தான். என்னா லிப்ஸ்யா? லிப்ஸுக்கு மேல இருக்கற முடி வரிசை... லிப்ஸ்ல இருக்கற ஈரம்.. அவளை அப்படியே அங்கேயே கட்டிப்பிடித்து கிஸ் அடிக்க வேண்டும் என்று எழுந்த வெறியை, ஆசையை, வெகு சிரமத்துடன் ரமணி அடக்கிக்கொண்டான். தன் இரு கைகளாலும் பஸ்ஸின் இரும்பு கம்பியைப் இறுகப் பிடித்துகொண்டு நின்றான். காமாட்சி அரை நிமிடத்திற்கு ஒருதரம் தன் கரு நிற விழிகளால், கவர்ச்சியான பார்வையால், வசீகரமான புன்னகையால் ரமணியின் மனநிம்மதியை குலைத்துக்கொண்டிருந்தாள். அவள் பார்த்த அந்த பார்வைகளில் ரமணியின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக நெய்யாக உருகிக்கொண்டிருந்தது. கல்யாணமாகி, கணவனைப் பிரிந்து தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும், காமாட்சியின் மனமும் உடலும் வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு ஆணின் இயற்கையான உடல் வாசத்தால் ஈர்க்கப்பட்டது. அவளுக்கு இனம் தெரிந்த அந்த ஆண்மையின் வாசம் தந்த சுகத்தை அவள் மனம் முழுவதுமாக அனுபவித்தது. ரமணியை தன் மார்போடு இறுக்கிக்கொள்ள அவள் உடல் துடித்தது. சட்டென தன் பக்கத்தில் இருந்த இரும்புக் கம்பியை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டாள் காமாட்சி. ரமணியின் வலது கை உயரே இரும்புக் கம்பியைப் பிடித்துக்கொண்டிருக்க, அவனுடைய கரிய அக்குள் முடி காமாட்சியின் கண்களில் மின்னலாக தாக்க, சுருளான அந்த முடியின் கருமையில், நொடியில் அவள் தன் தொடை இடுக்கில், பேண்டீசுக்குள் வெகுவாக வியர்த்தாள். காமாட்சியும் தன்னிடம் ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்பது ரமணிக்கு ஐயமில்லாமல் புரிந்தது. இருந்தாலும் யார் பேச்சை முதலில் ஆரம்பிப்பது என்று இருவருமே ஓரக்கண்ணால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவண்ணம் தயங்கிக்கொண்டிருந்தார்கள். சின்னப்பையன்... நான்தான் பயப்படறேன்.. கல்யாணம் ஆன இவ ஏன் இந்த அளவுக்கு என் கிட்ட பேச தயங்கணும்...? ரமணிக்கு மெல்லிய எரிச்சல் கிளம்பியது.

காமாட்சி ரமணியை உற்றுப்பார்த்து மெல்ல கண்களாலும், உதட்டாலும் சிரித்தாள். அவன் அடிவயிற்றில் ஒரு சிலிர்ப்பு மெல்ல சீறி எழுந்து, அவன் தலை வரை ஏறி , கபாலத்துக்குள் சுற்றி சுழன்று, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அது திரும்பி வந்தது. எல்லாவிதத்திலும் அவனை விட அனுபவசாலியான அந்தப் பெண்ணின் மனசு புரியாத, கல்யாணம் ஆகி புருஷனைப் பிரிந்திருக்கும் அந்த அழகான ஒரு முதிர்ந்த மனவளர்ச்சியுள்ள ஒரு பெண்ணின் மனசு புரியாத, விடலைப்பையன் ரமணி அந்த பஸ்ஸில் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தான். ஆணோ, பெண்ணோ, ஒருத்தரோட வடிவத்தையும், நிறத்தையும் வெச்சுத்தான் நம்ம மனசுக்குள்ள ஒரு கவர்ச்சி, ஒரு ஈர்ப்பு வருது.. காமத்துல ஒடம்புதான் பிரதானம். 'அவன் மனசைப் பாத்து காதலிச்சேன்டீ....' இந்தக்கதைல்லாம் சும்மா டூபாக்கூர் வேலைதான்... ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவுல உடல்தான் பிரதானம்.. உடல் அழகுதான் பிரதானம்... உடல் கவர்ச்சிதான் பிரதானம்... மத்ததெல்லாம் அப்புறம்தான் வருது.... உடல் சுகப்பட்டாத்தான் மனசு அடங்கும்.. சுகப்பட்ட மனசுதான் அடுத்தவர் மனசைப் புரிந்து கொள்ள முயலும்... இந்தச் சின்னப்பையனோட அக்குள் வாசனைதானே என்னை இந்த பஸ்ஸுல ஒழுக வெச்சிது... இவனை எனக்கு முன்னேப் பின்னே தெரியுமா? இவன் மனசைப்பத்தி எனக்கென்னத் தெரியும்...? காமாட்சியின் மனது பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது. ஆண் மகனின் அணைப்பிற்கு, சுகத்திற்கு அலைய ஆரம்பித்தது. அடங்குடி.. காமாட்சி அடங்குடி... ஒரு தரம் நீ பட்டது போதும்... என்னடி ஆச்சு உனக்கு.. ஒரு விடலைப்பையன் சகவாசம் உனக்கு வேணாம்டீ.. பொம்பளை உடம்பை இன்னும் இவன் முழுசா பாக்கலேன்னு... இவன் முகத்தைப் பாத்தாலேத் தெரியுதுடீ.. இவன் சின்னப்பையன்.. அம்மாகிட்ட குடிச்ச பால் வாசனை இன்னும் இவன் கிட்டேருந்து போவல... அவனையும் அழிச்சி நீயும் அழிஞ்சிப்போகாதேடீ... சொன்னாக் கேளுடி... இந்த செகண்ட் இவ மொலையோட வனப்பாலத்தானே என் சுண்ணி எழுந்து நிக்குது... இவ உதட்டு செழிப்பைப் பாத்த்துதான்.. நான் இவ பக்கம் ஈர்க்கப்பட்டிருக்கேன். இவ கன்னக்கதுப்புகளைப் பாத்த்துதான்... என் ஹார்ட் பீட் அதிகமாயிருக்கு... மசுரு.. இவ மனசைப்பத்தி எனக்கென்னத் தெரியும்...? புருஷனை அடிச்சி விரட்டினான்னு சங்கரன் சொன்னாரே? அப்ப இவ எவ்வளவு கொடுமைக்காரியா இருக்கணும்..? மனசு... மனசுன்னு எதுக்காக ஜனங்க ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திக்கறாங்க? பொம்பளை ஒடம்புதானே, அவளோட சதை திரட்சிதானே ஒருத்தனை அவக்கிட்ட இழுக்குது... ரமணியின் மனசு வேகமாக சிந்தனை செய்து கொண்டிருந்தது. ரமணியை நோக்காமல் சாலையை நோக்குவது போலிருந்தது அவள் பாவனை. நிஜத்தில் அவள் இவனையே நொடிக்கு ஒரு தடவை, தன் ஆழந்த பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தாள். இவனை வளைச்சுப்போட்டுடணும்... இவன்தான்... இவன்தான் அவன்.. எட்டு வருஷமா காத்துக்கிட்டு இருக்கேனே... அது இவனுக்காகத்தான்... கிட்டப்பாத்தவுடனே மனசுக்குள்ளே நுழைஞ்சிட்டானே... இதான் என் சித்தி சொல்ற விட்டக்கொறை தொட்டக்குறையா... இவனை நான் எப்பத் தொட்டேன்.. எப்ப விட்டேன்... தொட்டுட்டு பாதியில விட்டாத்தானே.. மீண்டும் தொடணும்.. இவனைத் தொடணும்ன்னு எனக்குத் தோணுதே.. எப்படி தொடறது இவனை... இவ்வளவு நெருக்கத்தில் காமாட்சியை ரமணி பார்ப்பது இதுவே முதல்தடவை. அவள் கன்னத்தின் வழவழப்பையும், சருமத்தின் மினுமினுப்பையும், அரை இஞ்ச் அண்மையில் பார்த்தபோது அவன் சுண்ணியில் ஏறிய சூடு, உடல் முழுவதும் பரவி, அவனுக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. இன்னையத் தேதிக்கு இவளுக்கு வயசு முப்பத்தஞ்சுக்கு மேல இருக்காது... என்னை விட நிச்சயமா ஏழு எட்டு வயசு பெரியவளா இருப்பா.. ரமணியின் மனசு எக்ஸெல் வொர்க் ஷீட்டாக மாறி கணக்கிட்டுக்கொண்டிருந்தது. காமாட்சியின் மார்புகள் அளவாக பெருத்திருந்தன. இடுப்பு அவள் வயதுக்கு ஏற்றவிதத்தில் அகண்டு இருந்தது. மொத்தத்தில் அவள் உடலில் எல்லா இடங்களிலும் வஞ்சகமில்லாமல் சிறிது சதை போட்டிருந்தாள். அதுவே அவளுக்கு ஒரு கண்ணியமானத் தோற்றத்தையும், அழகையும் தந்துகொண்டிருந்தது. காமாட்சியைப் பார்ப்பவர்களுக்கு கசக்கத் தோன்றாது. தொட்டு தொட்டு வருடச்சொல்லும் இதமான, மிதமான அழகு அவளுடையது. வெறியேற்றும் அழகல்ல அது. பார்த்துப் பார்த்து பூரிக்கச்சொல்லும் மென்மையான அழகு அவளுடையது. ரமணி தன் மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டான். ஆகறது ஆகட்டும்.. எனக்குன்னே பொறந்தவ மாதிரில்லா தெரியறா இவ... என்னா... என்னை விட முன்னாடி பொறந்துட்டா அவ்வளவுதான்... இவளைத் தொட்டுப்பாத்துடறேன்.. லேசா உரசிப்பாத்துடறேன்... ரமணி தன் வாழ்க்கையில், முதன் முதலாக வெகு கவனத்துடன், விருப்பத்துடன், தான் செய்வதன் முழு அர்த்தத்தையும் மனதார உணர்ந்து, ஒரு பெண்ணின் மார்பை, அந்த கூட்டமான பஸ்ஸில், நெரிசலில் தொட விரும்பினான். தன் முழங்கையை வெகுவெகு யதேச்சையாக அசைப்பதுபோல் அவள் இடது மார்பில் இலேசாக உரசி, ஓரக்கண்ணால் அவள் முகத்தைப் பார்த்தபோது, காமாட்சி தன் முகத்தைச் சுளித்துக்கொள்ளாமல், உதட்டில் புன்னகையை மலரவிட்டதும், இன்ப அதிர்ச்சிக்குள்ளானான் ரமணி. மச்சான்... சிக்கிடிச்சிடா பட்சி... என்னா? இது கல்யாணம் ஆன பட்சி... கல்யாணம் ஆனவளைத் தொடறது தப்பில்லையா? கல்யாணம் ஆகியிருந்தா என்ன? அவதான் புருஷன் கூட இல்லேன்னு சொல்றாங்களே? புருஷன் கூட மனசு ஒத்து வாழற ஒருத்தியை நான் வலுக்கட்டாயமா தொட்டாத் தப்பு... எனக்கு பொம்பளை உடம்பு என்னான்னு தெரியாது... இவ எனக்கு குருவா இருந்து காமத்தை சொல்லிக்கொடுக்கட்டுமே?? எனக்கு ஒரு துணை தேவை... ஒரு பெண்ணின் துணை தேவை.. ஆதரவான ஒரு பெண் எனக்குத் தேவை... அன்பான ஒரு பெண் எனக்குத் தேவை... ரமணியின் மனம் துள்ளியது... கூவியது.. பறந்தது.. கடைசீல எனக்கும் ஒரு துணை கிடைத்துவிட்டது... ம்ம்ம்ம்... அதுவும் அழகான, அனுபவமுள்ள, என்னை வழிநடத்தப்போகும் சரியானத் துணை கிடைத்துவிட்டது என்று பெருமிதத்தில் ரமணியின் மனம் துள்ளியது. பஸ் அவனுடைய அலுவலகத்திற்கு அருகிலிருந்த ஸ்டாப்பை நெருங்கிக்கொண்டிருந்தது. காமாட்சி, தன் இடது கையால் ரமணியின் இடுப்பை அழுத்தி தன் முன் நின்றவனை சற்றே நகர்த்தினாள். நகர்த்தும் முயற்சியில், தன் இரு மார்புகளாலும் அவன் முதுகை அழுத்தமாக உரசினாள். ரமணிக்குத் தன் உடல் புல்லரிக்க நின்றான். அவனுக்கு புரிந்தது. இது யதேச்சையான உரசல் அல்ல... தனக்கு அவள் சொல்ல நினைத்ததை அவள் தெளிவாகச் சொல்லிவிட்டாள். பஸ்ஸைவிட்டு இறங்க ஆயத்தமானாள். காமாட்சி. முன்னால் நகரும் போது காமாட்சி தன் உதட்டை சுழற்றி ரமணியைப் பார்த்த அந்த வினாடிக்கும் குறைந்தக் கள்ளப் பார்வையில், அவளிடம் சுத்தமாக தலைக்குப்புற, ஜென்மத்துக்கும் எழமுடியாத விதத்தில் விழுந்தான் அவன். காலாகாலத்திற்கும் நான் உன் அடிமை... நீதான் என் எஜமானி என அவன் தன் கண்களால் அவளிடம் உறுதி மொழி எழுதிக் கொடுத்தான். மகுடியின் ஓசைக்கு கட்டுப்பட்ட பாம்பாக சரசரவென கூட்டத்தை பிளந்துகொண்டு காமாட்சியின் பின்னாலேயே ரமணியும் அவசரமாக இறங்கினான். பளிச்சிடும் அவள் ஊதா நிறப்புடவையின் பளபளப்பில், ரவிக்கைக்கும், புடவைக்கும் இடையில் பளீரீட்ட அவள் முதுகின் இரு இஞ்ச் மிணுமிணுப்பில் மயங்கிய விட்டில் பூச்சியாக அவள் பின்னால் ஒட்டமும் நடையுமாக நடக்க ஆரம்பித்தான் அவன். நடந்து கொண்டிருந்த காமாட்சி சட்டென நின்றாள். ரமணி தன்னைத் தொடருகிறானா என திரும்பிப்பார்த்தாள். ரமணி வேகமாக தன் நடையை எட்டிப்போட்டான். "குட்ஆஃப்டர்னூன் மேம்.. " கனிவாக சிரித்தான். ரமணியின் பற்கள் அழகாகப் பளிச்சிட்டன. காமாட்சியின் மீண்டும் ஒரு முறை உடல் சிலிர்த்தது. வெகு நாட்களுக்குப் பிறகு அவள் மார்க்காம்புகள் விறைக்கத் தொடங்கின. "குட்ஆஃப்டர்னூன்... ஆஃபிசுக்குத்தானே?" அவள் மென்மையான குரலில் வினவினாள்.. அனுபவம் கொண்டவள். ஆணைப் பற்றி புரிந்தவள். தன் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் இருக்கத் தெரிந்தவள் அவள். காமாட்சியின் முகத்தில் மெல்லிய புன்னகை மட்டும் தவழந்து கொண்டிருந்தது.

"யெஸ் மேம்..." நல்லப்பிள்ளையாக பணிவாகச் சிரித்தான்.. ரமணியின் வெண்மையான பற்களின் பளபளப்பில் காமாட்சி தன்னை மேலும் ஒரு முறை இழந்தாள். இருவரும் மெல்ல மவுனமாக நடக்க ஆரம்பித்தார்கள். தனக்கு வலதுபுறம் ஒரு ஜோடி நிழல்களும், நடக்கும் தங்களுக்கு முன்னால் ஒரு ஜோடி நிழல்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு நடப்பதைப் பார்த்தான் ரமணி. ஏதோ புரிந்ததுபோல் ரமணி தீடீரெனத் தன் தலையை உயர்த்திப்பார்த்தான். 'ங்க்கோத்தா' இந்த ஈ.பீ. கார முட்டாப்பசங்களுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? ஊரெல்லாம் கரெண்ட் கட்டுங்கறான்... பகல் பனிரெண்டு மணிக்கு இங்கே தெரு லைட்டை எரிய வுட்டு இருக்கானுங்க... பட்டப்பகலில் தெரு நெடுகிலும் சோடியம் விளக்குகள் பளிச்சென எரிந்து கொண்டிருந்தன. ஆனால் பகலில் விட்டில் பூச்சிகள் எதுவும் விளக்கைச்சுற்றிக்கொண்டிருக்கவில்லை.