Tuesday 12 August 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 3


ரமணி கண்விழித்தபோது, அறைக்குள் வெளிச்சம் வெள்ளமாக வந்து கொண்டிருந்தது. வெளியில் இரவு மழை பெய்தது என்ற அடையாளம் சிறிதும் இல்லாமல் வெய்யில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்தது. சன்னல் கம்பிகளின் வழியே உள்ளே வந்த இளம் காற்றிலும் லேசான சூடு இருந்தது. ங்கொய்யால, காலங்ககாத்தால எட்டுமணிக்கே இந்த கதின்னா, இந்த ரூம்ல நாள் பூரா நான் என்னாப் பண்ணுவேன்... இந்த ரூமுக்குள்ளவே இருந்தா ஒரே வழியா காய்ஞ்சி கருவாடாப் போகவேண்டியதுதான். எங்கே போறது... என்னப்பண்றது... ஒரு முழு நாளை ஓட்டியாவணும்... ஞாயித்துக்கிழமை வந்தாலே நாளை ஓட்டறப் பிரச்சனை பெரிய பிரச்சனையா போயிடுது... சிறுகுடலைப் பெருங்குடல் தின்னுவதைப் போல வயிறு கபகபவென பசியில் எரிந்து கொண்டிருந்தது. த்தேவடியா முண்டை ஒருத்தியை நெனைச்சு கையடிச்சுட்டு, ராத்திரி சாப்பிடாமகூட தூங்கிப்போயிட்டேன். இப்போது பகலில் அவள் முகம் ஞாபகத்துக்கு வந்ததும் அவனுக்கு தன் வலது கொட்டை லேசாக வலிப்பது போல் இருந்தது... இப்பல்லாம் ரொம்பவே கையடிக்கிறேனா? ப்ச்ச்ச்... வேற என்னதான் பண்றது...

காலியாக கிடந்த பக்கத்து படுக்கையைப் பார்த்தான் ரமணி. கல்யாணம் ஊருக்குப் போயிருந்தது நினைவுக்கு வந்தது. ம்ம்ம்... இன்னைக்கு நாலு மணிக்கு அவன் பொண்ணு பாக்கப் போவான்... இவனைப் பாத்துட்டு அந்த பொண்ணு என்ன சொல்லுமோ? சரின்னு சொல்லுவாளா...? இல்லே அல்வா குடுத்துடுவாளா? அப்பன் ஆத்தா அவங்களுக்குள்ள எல்லாத்தையும் முடிவுபண்ணிப்பிட்டு, புள்ளையையும் பொண்ணையும் கடைசியா ஒருத்தரை ஒருத்தர் ஒரு ஃபார்மாலிட்டிக்குப் பாக்கச்சொல்றது எவ்வளவு பெரிய அட்ராசிட்டி... கல்யாணம் பாவம்... இப்படி ஒரு அப்பா... அம்மா இவனுக்கு வாய்ச்சிருக்கக்கூடாது... இந்தக்காலத்திலேயும் இப்படி ஒரு குடும்பமா? கல்யாணம் எப்படியிருந்தாலும் பொண்ணைப் பாத்து சரின்னு சொல்லத்தான் ஊருக்குப் போயிருக்கான்... இதுக்கு மேல தெனம் தெனம் கைமுட்டி அடிக்க என்னால முடியாதுன்னு வாய்விட்டு அழுதுகிட்டேப் போயிருக்கான்... இந்த நாய்க்கு அப்படி என்ன வயசாயிடுச்சி... இருபத்து நாலு தான் ஆச்சு... என்னை விட ரெண்டு வருஷம் சின்னவன்... அதுக்குள்ள கூதி... கூதீன்னு அலையறான்.. கல்யாணத்துக்கு என்னாத் தெரியும்...? அழகான பொண்ணுகூட மேரேஜ் ஆன என் பழைய ரூம் மேட் கமலக்கண்ணன் இன்னைக்கும் சொல்றான்.. 'மச்சான்... ஆயிரம் சொல்லு... கைமுட்டி அடிக்கறதுல இருக்கற சொகம்... பொம்பளையை ஓக்கறதுலே இல்லேங்கறான் அவன்... கல்யாணத்துக்கு கல்யாணம் ஆனாத்தான் அவன் கதை என்னான்னு தெரியும்... நூத்துல ஒரு சான்ஸ் அந்தப்பொண்ணு எந்தக்காரணதுக்காவது கல்யாணத்தை வேணாம்ன்னு சொல்லிட்டா இவன் கதி என்ன ஆகும்...? கல்யாணம் செத்துடுவான்... அவன் மட்டும்தானா சாவுவான்.. ம்ம்ம்... பொலம்பி பொலம்பி என்னையும் சாக அடிச்சிடுவான்... அவன் அவன் எழுதிக்கிட்டு வந்திருக்கற தலையெழுத்தை எவனால மாத்த முடியும்... என் மனசுல அபசுரமா ஏன் இப்படித் தோணுது... ரமணி தன் தலையில் அடித்துக்கொண்டான்... எழுந்து பல்லைத் துலக்கியவன், நாயர் கடையின் ஞாயிறு ஸ்பெஷல் அரிசி மாவு புட்டையும், கொண்டைக்கடலை கூட்டையும் தின்றுவிட்டு, ஜில்லென்று ஒரு கிளாஸ் ஐஸ்வாட்டர் வாங்கிக் குடித்துவிட்டு, அறைக்குத் திரும்பி வந்த ரமணி, அழுக்கு சட்டை பேண்ட்டுகளை சோப்புத்தண்ணீரில் நனைத்து விட்டு வந்து, அறையை இண்டு இடுக்கு விடாமல் சுத்தம் செய்யத் தொடங்கினான். குப்பையை பெருக்கி வாரி ஒரு பாலீதீன் பையில் போட்டு ஒரு மூலையில் வைத்தான். ஒரு பக்கெட் தண்ணீரை ஊற்றி தரையை தேய்த்து தேய்த்து சுத்தமாகக் கழுவிவிட்டான். சர்ஃபில் ஊறிக்கொண்டிருந்த துணிகளை துவைத்து உலர்த்திவிட்டு, அவசரப்படாமல் மெதுவாக முகத்தில் சோப்பை குழைத்து தேய்த்து ஷேவிங்கை ஆரம்பித்தவன் முகத்தை கண்ணாடியில் பார்த்தான். ஷேவிங் முடிந்ததும், அவனுடைய சிவந்த முகத்தின் கன்னங்களிலும், முகவாயிலும் பச்சை ஷேட் அடித்தது. புன்னகை புரிந்தபோது வெண்மை நிறப் பற்கள் பளிச்சிட்டன. டேய் ரமணி... சும்மா சொல்லக்கூடாதுடா... அழகாத்தான்டா இருக்கே... செமைப் பர்சானாலிட்டிடா உனக்கு... உன் அம்மா மாநிறத்துக்கும் கம்மிதான்.. அவளுக்குத் தாலிகட்டின தேவடியா மவன் கனகசபையும் கருப்புதான்... ஆனா நீ மட்டும் எப்படிடா இவ்வளவு செவப்பா பொறந்து இருக்கே...? ரமணியின் மனதில் இந்த கேள்வி அடிக்கடி கிளம்பும். பதில் அவனுக்குத் தெரிந்ததுதான். நான் என்னா கனகசபைக்கா பொறந்தேன்... எவன் என் அப்பன்னுதான் எனக்குத் தெரியலியே? இனிமே இந்த கேள்வியை எப்பவும் நான் என்னைக் கேட்டுக்கக்கூடாது. ரமணி எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து தோற்றுவிட்டான். பத்து நாளைக்கு ஒரு முறை இந்த கேள்வி அவனுக்குள் எழாமல் இல்லை. கேள்வி எழுந்ததும் பதிலையும் அவனே சொல்லிக்கொள்ளுவான். மீண்டும் சபதம் எடுத்துக்கொள்வான். மீண்டும் தோற்றுப்போவான். சுப்பு... என் ராஜா... எல்லாம் என் நேரம்டா... என்னை பெத்தவங்க பேச்சைக் கேக்காம புத்திக்கெட்டுப் போயிட்டேன்டா.. காதல் காதல்ன்னு கண்ணு அவிஞ்சிப்போச்சு எனக்கு... படிப்பைக்கூட சரியா முடிக்கலை நான்... என் ஒடம்பு அலைஞ்சுதுடா ராஜா... எந்த நாயை காதலிச்சிக் கட்டிக்கிட்டேனோ அந்த நாயே என்னை சீரழிச்சிட்டான்... என்னை அவனே நாலு பேருக்கு கூட்டிக்குடுத்தான்... நானும் வெக்கத்தை விட்டுட்டு, கட்டினவன் யாரை காமிச்சானோ, அவனுங்களுக்கு காலைத் தூக்கிக்காட்டினேன்... அந்த நேரத்துல எனக்கு வேற வழி தெரியலைடா ராஜா.. என்னை வெறுத்துடாதேடா ராஜா... உனக்காகத்தான் நான் உயிரோட இருக்கேண்டா சுப்பு... உன் வெதை எந்த மரத்துலேருந்து என் நிலத்துல விழுந்திச்சின்னு எனக்குத் தெரியலைடா... சத்தியமா நீ கனகசபையோட விதையிலேருந்து முளைக்கலை... அது மட்டும் எனக்கு நல்லாத் தெரியும்... என்னைப் பெத்த அம்மாதான் அழுதுகிட்டே என் கிட்ட இதைச் சொன்னாங்களே? அந்த நாளை, அந்த தருணத்தை, இப்போது நினைத்தாலும் ரமணிக்கு வெறுத்துப்போகும். தூக்கில் தொங்கிவிடலாம் போலிருக்கும். தாயின் முகம் நினைவுக்கு வரும்... பற்களைக் கடித்துக்கொள்ளுவான்... வாழ்வேன்... நான் வாழ்வேன்... எங்க அம்மாவுக்காக நான் வாழ்வேன்... ரமணி விரக்தியுடன் சிரித்துக்கொள்ளுவான். அம்மாவுக்குத் தாலி கட்டின கனகசபை குடிகாரன் இல்லே... அவன் கூத்தியா வெச்சுக்கலை... ஆனா சூதாடி... இருபத்து நாலு மணி நேரமும் ஏஸ்.. கிங்.. குயின்.. ஜாக்கின்னு கனவுலேயும் உளறுவானாம்... பொறம்போக்கு நாயி... மகாபாரதத்துல வந்த தர்மனாம் அவன்.. அந்த அளவுக்கு நல்லவனாம்... ஆனா சூதாடியாம். சூதாடி நல்லவனா.. கட்டினப்பொண்டாட்டியை அடகு வெக்கற பொறம்போக்கு நாயி நல்லவனா? என் அம்மாவால அவனை நான் விட்டு வெச்சிருக்கேன்... என் அம்மா என்னைக்கு சாவறாளோ அன்னைக்கு அவனும் ஒழிஞ்சான்... ஒரு நல்லக் கம்பெனிலே ஸ்டோர் கீப்பர் வேலை செய்துகிட்டு இருந்தானாம். கருப்பா இருந்தாலும் களையா இருப்பானாம்... அவன் மீசையை முறுக்கிக்கிட்டு ஹெர்குலீஸ் சைக்கிள்ள.. பாட்டா செருப்பைப் போட்டுக்கிட்டு போற அழகைப் பாத்து என் அம்மா அவன் கிட்ட மயங்கிட்டாளாம்.. அழுதுகிட்டே தன் காதல் கதையை எனக்கு சொன்னா... சீட்டு... சீட்டு.. சீட்டு.. அதுல என்னத்தைக் கண்டானோ? பரிமளா.. அதான் அம்மா பேரு... சூதாட்டம் வேண்டாங்க... நம்ம குடியை அது கெடுத்துடும்... என் அம்மா அவனுக்கு அன்பாகச் சொல்லிப்பாத்தாளாம்.. அதட்டிப்பாத்தாளாம்.. மெரட்டிப் பாத்தாளாம்... அழுதும் பாத்தாளாம்... அவன் எதுக்கும் மசியலையாம்.... மாசக்கடைசீல சம்பளம் கையில வர்றதுக்கு முன்னாடியே கடன் வாங்கி சீட்டாடிடுவானாம்... சம்பளம் ஒரு நாள்தானே வரும்... சீட்டு தினம் தினம் ஆடியாவனுமே... ராத்திரி பூரா ஆடணுமே... எதை வெச்சு ஆடறது... ஒரே சொத்து சைக்கிள் அதையும் வெச்சி ஆடிட்டானாம்... வீட்டுல இருந்த பண்டம் பாத்திரம் எல்லாத்தையும் வித்து ஆடியாச்சு... ஆஃபிஸ்ல் கேஷியர் கூட சேந்துக்கிட்டு பொய் வவுச்சர் எழுதிக்குடுத்து, திருட்டுத்தனம் பண்ணியாச்சு... ஸ்டோர்ல இருந்த சாமானுங்களை எடுத்து வித்தாச்சு... எத்தனை வவுச்சர்... எத்தனை பேரு கையெழுத்தை எத்தனை நாளைக்குப் போட முடியும்..? கடைசீல பொண்டாட்டி பரிமளா கழுத்துல கிடந்த தாலியையும் வெச்சி ஆடியாச்சி.. மிஞ்சினது என் அம்மா பரிமளாவோட இளமையும் அழகும்தான்... புதுசா வந்த மேனேஜர் ரொம்ப புத்திசாலியாம்... கனகசபையோட தில்லுமுல்லுகளை ஒரே நாள்ல்ல கண்டுப்புடிச்சிட்டானாம்... 'இருபத்து நாலு மணி நேரம் உனக்கு டயம் குடுக்கறேன்.. ஆஃபீஸ் பணத்தைக் கட்டு இல்லேன்னா... சஸ்பெண்ட் பண்ணுவேன்... அதுக்கு அப்புறம்... கம்பிதான் எண்ணணும்ன்னு மெரட்டினானாம்... சார்... கனகசபை பொண்டாட்டி பரிமளா இருக்காளே... பட்டு மாதிரி வழவழன்னு இருப்பா சார்... கூட இருந்த கேஷியரே மேனேஜர்க்கிட்ட போட்டுக் குடுத்துட்டானாம்... 'பரிமளா... நான் ஜெயிலுக்கு போகாம பொழைக்கணும்ன்னா... ஒரே ஒரு வழிதான் இருக்குடீ... என் புது ஆஃபீசரு... கொஞ்சம் பொம்பளை ஷோக்காளி... அவன் பொண்டாட்டி ஊர்ல இருக்கா... இங்கே இவன் தனியாத்தான் இருக்கான்... 'பொறுக்கி நாயேன்னு' பொங்கினாளாம் என் அம்மா பரிமளா. 'பரிமளம்... நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடீ... நான் ஜெயிலுக்குப் போயிட்டா நீ என்னடீ பண்ணுவே.. நீ உன் வீட்டுக்கும் திரும்பி போக முடியாடு... ஒரே ஒரு தரம் நான் சொல்றதுக்கு ஒத்துக்கடி... யாருக்கும் தெரியப்போறது இல்லே.. காதும் காதும் வெச்சாப்ல.. ஒரே ஒரு நாள் ராத்திரி என் ஆஃபிசர் கூட படுத்துக்கடி... ஒரே ஒரு தரம்டீ... என் மேல கேசு கீசு வராம எல்லாத்தையும் அவன் பாத்துக்கறேங்கறான்' அம்மா காலைப் பிடிச்சிக்கிட்டு மல்லடிச்சானாம் அந்த நாய் கனகசபை... அம்மாவும் வேற வழியில்லாம கட்டினப்புருஷனாச்சேன்னு... போனாப் போகுதுன்னு, ஒரு ராத்திரிதானேன்னு, வெக்கம் மானம் எல்லாத்தையும் ஒரு ஓரமா வெச்சிட்டு... அன்னிய மனுசன் கூட, புருஷன் கட்டினத் தாலியை கழட்டி தலகாணி கீழே சொருகிட்டு... ஒதுங்கினாங்களாம்... காலை சுத்தினப்பாம்பு ஒரு தரம் கொத்தினது போதாதுன்னு தொடை மேல ஏறின கதையா... அந்தத் தேவடியாமவன் கனகசபை மறு நாள் ராத்திரி, இன்னொருத்தனை வூட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்தானாம்... அம்மா செருப்பை கையில எடுத்திக்கிட்டாங்களாம்... 'பரிமளா.. என் உயிரை காப்பாத்துடீன்னு கால்லே விழுந்தானாம் கனகசபை... இவன் நேத்து வந்தவனுக்கும் மேல இருக்கற ஆஃபிசரு... ஆனது ஆச்சு... இவன் ஒரு கெழப்பயடி... இவன் என்னப்பண்ணப்போறான் உன்னை... கையால ஆட்டிவுட்டுடீ.. சீக்கிரமே ஒழுவிடுவான்னு, பொண்டாட்டிக்கு டெக்னிக் சொல்லிக்குடுத்தானாம் அந்த பொறம்போக்கு நாயி... என் அம்மா எங்கப்போவா..? யார் கிட்ட சொல்லி அழுவா? கட்டினப்புருஷனே பொண்டாட்டியைக் கூட்டிக் குடுக்கற கதையை யாரு கிட்டப் போய் சொல்லுவா? அப்பன் ஆத்தா பேச்சைக்கேக்காம ஜாதி வுட்டு ஜாதி மாறி ஊரு வுட்டு ஊரு வந்தவ, என்னப்பண்ணுவா? இந்த கனகசபையைக் காதலிச்சிக் கட்டிக்கிட்டப் பாவத்துக்கு அழுது அழுது பொலம்பினாளாம்.. வீட்டுக்குத் திரும்பி போனா, மானம் கெட்டுப்போய் கொண்டவனே கூட்டிக்குடுத்த கதையை வீட்டுல சொன்னா வெட்டியேப் போட்டுடுவாங்கங்கற பயத்துல, அந்தக்குடும்பமாவது, தன் தம்பி தங்கச்சிகளாவது, நல்லா இருக்கட்டுமேங்கற எண்ணத்துல, ரெண்டாவது நாளும் இன்னொரு பொறம்போக்கோட ராத்திரி பொழுதைக் கழிச்சிருக்காங்க.. எல்லாம் என் அம்மாவோட கெரகம்... அவங்களை அந்த அளவுக்கு ஆட்டிவெச்சிருக்கு... தேவடியாமவன்... கட்டினப் பொண்டாட்டியைக் கூட்டிக்கொடுத்த நாயை, நான் என் அப்பன்னு என்னோட பதினாறாவது வயசு வரைக்கும் நெனைச்சுக்கிட்டு இருந்தேனே... மனசுக்குள் கசப்புடன் ரேசரை வேகமாக இழுத்தான் ரமணி. கன்னத்தில் தாறுமாறாக இழுபட்ட ரேசர், முகவாயை வெட்ட மெலிதாக இரத்தக்கோடு ஒன்று கன்னத்தில் கிளம்ப, எரிச்சலுடன் ரமணி தன் முகத்தைச் சுளித்துக்கொண்டான். கையிலிருந்த ரேசரை தூக்கி குப்பைக்கூடையில் விட்டெறிந்தான். ______________________________

ரமணி ஆற அமர குளித்துவிட்டு வந்தான். இடுப்பில் கட்டிய ஈரத்துண்டுடன் ரூமுக்குள் வெறுமனவே மேலும் கீழுமாக நாலு முறை உலாவி வந்தான். குளித்துவிட்டு வந்ததால் இன்னும் ஈரமாக இருந்த தன் சுண்ணியை ஒரு முறை உருவி விட்டுக்கொண்டான். எரியும் கன்னத்தில் பவுடரை அள்ளி அப்பிக்கொண்டான். கமலக்கண்ணனைப் போய் பாக்கலாமா? ரெண்டு வாரம் முன்னாடி பஸ் ஸ்டாப்புல பாத்தேனே.. 'பாடு' கண்டுக்காத மாதிரி போனான்... டேய் கமலுன்னேன்... திகைச்சுப் போய் பாக்கறான்... இங்க... இந்த ரூம்ல... இதே கட்டில்லத்தான் கிடப்பான்... அப்பல்லாம் பில்லக்கா பய மாதிரி இருப்பான்... மாசக்கடைசீல என் கிட்ட கடன் வாங்குவான்... இப்ப கல்யாணத்துக்கு அப்புறம் முழுசா ஆளே மாறிப்போயிருக்கான்... முகத்துல ஒரு பெரியமனுஷக்களை வந்திடிச்சி அவனுக்கு... பொண்டாட்டியைத் தாங்கோ தாங்குன்னு தாங்கறான்... என்னடா மச்சான்னேன்... 'ரமணி... சீக்கிரம் ஒரு நல்லப்பொண்ணாப்பாத்து கல்யாணம் பண்ணிக்கடான்னு' அட்வைஸ் பண்றான். மாசத்துல நாலு நாளு தேவிடியாளுங்க பின்னாடி லோ லோன்னு அலைஞ்சவன்... கல்யாணம் ஆயி முழுசா ஒரு வருஷம் ஆகலே... எனக்கு புத்தி சொல்றான்... லேசா தொப்பை போட்டிருக்கு... கன்னத்துல சதை ஏறியிருக்கு... மினுமினுப்பா இருக்கான்... நாலு விரல்லே மோதிரம் மின்னுது.. மாமானார் கொஞ்சம் கனமான பார்ட்டியாம்... 'ரமணீ... வீட்டுல ஒரு பொம்பளைன்னு இருக்கணும்ண்டா... ஒடம்பு சொகத்துக்காக சொல்லலைடா... அது அது பாட்டுல... வீட்டுல நமக்குன்னு ஒருத்தி... இவ நமக்கு மட்டும்தான்னு ஒரு பொம்பளைன்னு வீட்டுல இருக்கணும் மச்சான்... அப்படி ஒருத்தி கிடைச்சிட்டா மனுஷன் மனசே ரொம்பிப்போயிடும்டா... அவனுக்கு எதுவுமே வேணாம்டா.. மனசுக்கு புடிச்சவ கையால ஒரு வேளை சோறு திங்கறதுல இருக்கற சுகம் எதிலியுமே இல்லடா... கமலக்கண்ணன் சிரித்துக்கொண்டே போய்விட்டான். உலர்ந்த துணிகளை கொடியிலிருந்து உருவி எடுத்து நாலு உதறு உதறி மடித்து அலமாரியில் வைத்தான் ரமணி. போட்டுக்கறதும் நானே; தொவைக்கறதும் நானே; மடிச்சி வெக்கறதும் நானே; என் கூட வந்து இரும்மான்னு அம்மாவை எத்தனையோ தரம் கூப்பிட்டு பாத்துட்டேன்... வந்தாத்தானே... படிச்சி கைநிறையச் சம்பாதிச்சி என்னப் பிரயோசனம்... யாருக்காக வாழ்ந்துகிட்டு இருக்கேன் நான்? ஒரு ரத்த சொந்தம்ன்னு ஒரு ஆள் கூட இருந்தா... என் வாழ்க்கை எனக்கு எவ்வளவு நல்லாயிருக்கும்... எவ்வளவு இனிக்கும்?? இவ்வளவு வேலையை செய்து முடிச்சதுக்கு அப்புறமும் மணி பதினொன்றுதான் ஆவுது... ம்ம்ம்... இன்னும் பாதி நாளைக்கு மேல பொழுது மீதியிருக்கு... எப்படி இந்தப் பொழுதைக் கழிக்கறது? ரமணியின் மனதுக்குள் திடீரென ஒரு வெறி எழுந்தது. தனிமை அவனைக் கொன்றது. கமலக்கண்ணணுக்கு போன் போட்டு நல்ல பிகர் எதாவது இருந்தா சொல்லுடான்னு கேக்கணும்... பிகரு ரெண்டு நாள் கூட இருந்து மனசுக்கு இதமா பேசிக்கிட்டு இருந்தாப் போதும்... அவ துணியை அவுக்க சொல்லமாட்டேன் நான்... மனசார பேசிக்கிட்டு இருந்தா போதும்... என்ன செலவானாலும் பரவாயில்லே... மனசு ஒரு நல்லத் துணைக்கு ஏங்கியது. எவளையாவது இழுத்துக்கிட்டு ஒரு ரெண்டு நாள் அக்காடான்னு எங்கேயாவது கண்ணு மறைவா போய் வரணும்.... நான் யாரு... என் பேரு என்னா... என் இனிஷியல் என்னா... யாருக்கும் எதுவும் தெரியாத எடத்துக்கு போயிடணும். ரமணியின் மனசு ஆலாய்ப் பறந்தது. கமலக்கண்ணணுக்கு போன் பண்ணி கேட்டுப்பாக்கலாமா? மனசு மீண்டும் மீண்டும் அலைந்தது. கமலக்கண்ணன் பேருக்கு ஏத்த மாதிரிதான்... வாழ்க்கையை நல்லா அனுபவிச்சவன்... நினைச்சா ஜலகீரிடைதான்... ஆன்னா பிகருங்கதான்... ஓன்னா பிகருங்கதான்... பைசாவை பைசாவா மதிக்கமாட்டான்... பொண்ணுங்களுக்கு பைசாவை தண்ணி மாதிரி வாரிவிடுவான்... அம்பது ரூபாய்க்கு பூளுட் வாசிச்சு வுடற பாடாவதி பிகர்லேருந்து, ரவிக்கையை மட்டும் அவுத்துட்டு, மொலையை கையில குடுத்து கசக்க சொல்லிட்டு, கசக்கறவன் பூளை ஒரு தரம் பதமா ஐஸ்கீரிம் சாப்பிடறமாதிரி மெதுவா கொட்டையைத் தடவிக்கிட்டே, சப்பிவுடறதுக்கு சொளையா ஐயாயிரம் சார்ஜ் பண்ற மேல்தட்டு அயிட்டங்க வரைக்கும் அவன் செல்லுல இருப்பாங்க. எல்லா ஜாதி பிகருங்க இன்ஃபர்மேஷனும் அவன் கிட்ட இருக்கும்.. கீழ்த்தட்டு.. மேல்தட்டு.. மேல்தட்டுக்கு மேல்த்தட்டு பிகருங்க... டி.வி சீரியல்ல ஆக்டிங் குடுக்கற பத்தினிங்க... எல்லார் இன்ஃபர்மேஷனும் அவன் கிட்ட இருக்கும்.. பி.ஆர். ஓ. அவன் தொழிலே அதான்.. கண்ணன் அவனுடைய பழைய ரூம் மேட். இப்போது கல்யாணம் ஆகி பரங்கிமலையில் தனிக்குடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறான். பொண்டாட்டி தலைமுழுகாம இருக்காளாம். என் தண்ணியை வெட்டியா வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன்... இப்ப சரியான எடத்துல வெதைச்சிட்டேன் மச்சான்.. பெருமையா சொல்லிக்கறான். தனக்கு கல்யாணம் ஆவதற்கு முன் மாதாமாதம் சம்பளம் வந்தவுடன் முதல் சண்டேவும், மூன்றாவது சண்டேவும், தவறாமல் ஒரு பிகரை செட் பண்ணி சாமான் போடுவது கமலக்கண்ணன் வழக்கம். மாசம் தவறினாலும் தவறும்... ஓள் பஜனைக்காக தனது மாசாந்திரப் பட்ஜெட்டில் அஞ்சாயிரம் ரூபாய் வரை கமலக்கண்ணன் ஒதுக்குவது மட்டும் தவறவே தவறாது. ஓரிருமுறை பணத்துக்கு உடல் சுகம் தரும் பெண்கள் இருக்கும் இடத்திற்கு கமலக்கண்ணணுடன் ரமணிபோயிருக்கிறான். காசுக்கு காலைத் தூக்கும் பெண்களின் முகத்தைப் பார்த்தால் ரமணியின் மனதில் இனம் தெரியாத ஒரு பரிதாப உணர்ச்சி வந்துவிடும். பெண் சுகம் என்று அலையும் அவன் உடல் மெல்ல மெல்ல அடங்கிவிடும். அதென்னவோ காசு கொடுத்து சாமான் போடுவது என்று எண்ணம் வந்தாலே அவன் சுண்ணியில் சூடு காணாமல் போய்விடும். ச்ச்சே.. இப்படி ஒரு அவல வாழ்க்கை வாழணும்ன்னு சில பொம்பளைங்கத் தலையில எழுதியிருக்கே... நாலைந்து முறை இது போன்ற பெண்கள் வீடுகளுக்குப் போய் கடைசி நேரத்தில் தாயின் முகம் தன் மனதிலாட ரமணி மனம் மாறி போனக்காரியத்தில் ஈடுபடாமல் திரும்பி வந்துவிடுவான். இதுவரை இப்படிப்பட்ட எந்த பெண்ணிடமும் அவன் சகவாசம் வைத்துக்கொண்டதில்லை. ஒரு முறை ரேட்டெல்லாம் பேசி முடித்து... கையில் பணத்தைக் கொடுத்தபின்னும், வேண்டாம் என மனம் மாறி திரும்பிய போது... துடுக்கான அந்த இளம் பெண் ரமணியைப் பார்த்து 'ஒம்போதெல்லாம் ஏன்டா இங்கே வர்றீங்க...' என்று சிரித்துக் கிண்டல் பண்ணியபோதிலும்... கோபப்படாமல், தன் தலையைக் குனிந்து கொண்டு வெளியில் வந்து, கமலக்கண்ணன் தன் தண்ணீரை வெளியேற்றிவிட்டு வரும் வரை பொறுமையாக அவனுக்காக காத்திருந்திருந்து இருக்கிறான் ரமணி. ரமணி... ஏன்டா இப்படி இருக்கே... உன் வாழ்க்கையில ஏதோ தப்பு இருக்குடா... உன்னை நீயே ஏன் ரொம்ப வெறுத்துக்கறே? ரொம்ப வெறுத்துக்காதேடா... பைத்தியம் புடிச்சிடும்... எப்பவும் சுயபரிதாபம் கூடாது....!! ஊர்ல எவளாவது ஓசியாவா கூதியைக் காட்டறாளுங்க.. துட்டு வாங்கிக்கிட்டுத்தானே காட்டறாளுங்க... நாம என்ன ரேப்பா பண்ணப்போறோம்? கொண்ணாப் பாவம்... தின்னாப் போச்சுடா.. பைசா வாங்கிக்கிட்டுத்தானே அவுத்து காட்டறளுங்க.. இதுல பாவமென்ன புண்ணியமென்னடா... இது கமலக்கண்ணணின் சிம்பிள் சித்தாந்தம்... பாவ புண்ணியம் பேசும் ரமணியைப் பார்த்து கமலக்கண்ணன் ஹோவெனச் சிரிப்பான். கொடியில் தொங்கிய பேண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு, அதில் மொடமொடத்துக்கொண்டிருந்த ரூபாய் தாள்களை எடுத்து எண்ணினான் ரமணி. மூவாயிரத்து சொச்சம் இருந்தது. கமலக்கண்ணன் நம்பரை அழுத்தினான். 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா... என ரிங் டோன் ஒலித்தது...' கம்மினாட்டி மவன் அருமையான ரிங்க் டோன் வெச்சிருக்கான்... சாவு கிராக்கி... மனுசனோட மூடே அப்செட் ஆவுது.. மீண்டும் அழுத்தினான். மீண்டும் ஆறடி நிலம் மட்டும்தான் சொந்தமென கமலக்கண்ணணின் செல் டிக்ளேர் செய்தது. ரமணிக்கு வெறுத்துப்போனது. ஒரு சிகரெட்டை மெதுவா அனுபவிச்சுப் பிடிச்சா ஒரு பத்து நிமிஷம் பாஸ் ஆகும். சிகரெட் பாக்கெட் கண்ணில் தட்டுப்படவில்லை. ரமணி மேஜை, கட்டில், அலமாரி என எல்லா இடங்களிலும் சிகரெட்டைத் தேடிக்கொண்டிருந்தான். காலையில் கக்கூஸ் சுவற்றின் மேல் சிகரெட் பாக்கெட்டை வைத்த ஞாபகம் வந்தது. மெல்ல நடந்து சென்று ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் பொருத்தி கொளுத்தி புகையை நெஞ்சுக்குள் இழுத்து, வெயில் அடிப்பதையும் பொருட்படுத்தாமால், கைப்பிடி சுவரில் சாய்ந்துகொண்டு, புகையை மெல்ல வெளியேற்றினான். வாயிலிருந்து வெளியேறிய புகையை வெறித்துக்கொண்டு நின்றான். எதையும் நிதானமாக பரபரப்பில்லாமல் அலைச்சலில்லாமல் சிரத்தையுடன் செய்யும் போதும் நிஜமாவே மனசுக்கு கிடைக்கற சுகம்... க்ரேட்... ரியலி க்ரேட்.. அப்பப்பா.. ரமணி தனக்குள் வியந்து கொண்டிருந்தான். எந்த விஷயத்தையும் மனதில் தீவிரமாக அசைபோடாமல், தன்னைச் சுற்றி நடப்பதை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பதில் கிடைக்கும் சுகத்தை கொஞ்ச நாட்களாகவே ரமணியின் மனம் தேடி தேடி ஓடியது. சட்டென சிலசமயங்களில் அந்த சுகம் தட்டுப்பட்டது. அந்த நொடியை ரமணி முழுவதுமாக அனுபவித்தான். ரமணியின் செல் அடித்தது. கமலக்கண்ணணா... இருக்குமா? வேகமாக ஓடிவந்தான். செல்லில் சங்கரன் நம்பர் பளீரிட்டுக்கொண்டிருந்தது. "குட்மார்னிங் சார்..." "மார்னிங்க்... ரமணீ... நீ ஆஃபிசுக்கு உடனே வரணுமே... ஒரு அர்ஜெண்ட் வேலை வந்திருக்கு.. பெரியவர் ரொம்பவே மெரட்டறாருப்பா.. உடனே வர்றியா...?" "இன்னும் சாப்பிடலை சார்..." "ரமணீ... சட்டுன்னு வாடா கண்ணு... சாப்பாடெல்லாம் ஆஃபீஸ்ல ஆர்டர் பண்ணிடறேன்... ஒரு அரை மணி நேர வேலைதான்... அந்த ஆடிட் செக்ஷ்ன் காமாட்சி செல் நம்பர் உனக்குத் தெரியுமா?" "தெரியாது சார்..." "அவளையும் வரச்சொல்லணும்பா... அவ கம்ப்யூட்டர்லதான் டெண்டர் பேப்பர்ஸ் பைனல் ஆச்சாம்.. ஏதோ கொளறுபடி ஆயிருக்காப்லத் தெரியுது... ஆடிட் டிப்பார்மெண்ட்ல அவ கம்ப்யூட்டர் பாஸ்வேர்டை குடுக்க மாட்டேன்னுட்டானுங்க.. காமாட்சிக்கிட்ட பேச எனக்கு பயமா இருக்கு... ஞாயித்துக்கிழமை... அதுவுமா... பொம்பளையை ஆஃபீசுக்கு ஏன் தனியா கூப்பிட்டேன்னு அவ குய்யோ மொறையோன்னு கத்துவா... அவ ஒரு மாதிரி டைப்பு... பட்டுன்னு மூஞ்சில அடிப்பா.. யாருக்கும் பயப்படமாட்டா..."

"அப்டியா சார்... எனக்கு அவங்ககிட்ட எப்பவும் பேசி பழக்கமில்லே சார்..." "மகா திமிர் புடிச்சவடா... ஆளு அம்சாம இருக்கோம்ன்னு மனசுக்குள்ள ஒரு கர்வம்... ஆண்டவன் ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வெச்சிருக்கான்... புருஷன் இவளைத் தொரத்திட்டான்னு நான் நினைக்கிறேன்... ஆனா ஊர்ல இவதான் புருஷனை அடிச்சுத் தொரத்திட்டான்னு பேசிக்கறாங்க..." "பாத்தா ரொம்ப டீசண்டா இருக்காங்க...சார்.. அவங்களைப் போய் இப்படி சொல்றீங்களே?" "கண்ணு.. ரமணி... உனக்கு வயசு பத்தாதுப்பா... வெள்ளையாப் பாக்கறதையெல்லாம்... பாலுன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கே நீ" "உண்மைதான் சார்... உங்க அளவுக்கு அனுபவம் எனக்கு இல்லே சார்..." ரமணியின் கண்களில் சுமித்ராவின் அகலமான கொழுத்த சூத்து ஒரு நிமிடத்திற்கு வந்து போனது. அவள் சூத்தை நக்கும் சங்கரனின் முகமும் மனதுக்குள் ஆடியது. "ஏற்கனவே ஒரு தரம், ஆஃபீஸ்ல காமாட்சிகூட எனக்கு ஒரு சின்னப்பிரச்சனை ஆயிடிச்சிப்பா... டேரக்டா பெரியவர் கிட்ட என்னைப்பத்தி கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டா... இப்ப என்னப்பண்றதுன்னு தெரியலை... நாளைக்கு டெண்டர் போயாவணும்.. பெரியவர் தாம் தூம்ன்னு குதிக்கறார்... கன்னா பின்னான்னு என் கிட்ட கூச்சல் போடறாரு..." சங்கரன் குரல் பதட்டமாக வந்தது. சங்கரன் ஒருவரிடம் பயப்படுகிறார் என்று தெரிந்ததும் ரமணிக்கு குஷியாக இருந்தது. "கந்தசாமியை கேளுங்க சார்... ஆபீஸ்ல இருக்கற அத்தனை பொம்பளை நம்பரும் அவரு வெச்சிருப்பாரு.." "அப்படீங்கறே?" "ஆமாம் சார்.. ஒரு தரம் நான் கேட்டேன்... 'சாமீ.. உங்களுக்கு எதுக்கு இவ்வள பொம்பளைங்க நம்பருன்னு'... 'அய்யப்பன் பஜனைக்கு தகவல் சொல்றதுக்கு வெச்சிருக்கேன்டான்னு சிரிச்சாரு'..." ரமணி பொங்கி பொங்கிச்சிரித்தான். சங்கரனும் சிரித்தார். "தேங்க்ஸ்டா கண்ணு... நீ ஜல்தியா ஆஃபீசுக்கு வந்துடும்மா..." சங்கரன் சட்டென கழண்டு கொண்டார். ரமணி அறையைப் பூட்டிக்கொண்டு பஸ்ஸ்டாப்பிற்கு வந்து நின்றான். கிழவன் அவசரம்ங்கறான்... ஆபீசுக்கு ஆட்டோவுல போயிட்டு டாக்ஸி சார்ஜ் க்ளெய்ம் பண்ணிடலாமா... லீவு நாள்லே ஆஃபிசுக்கு வந்தேன்னு சொல்லி ஓவர் டயமும் போட்டுடலாம்... சங்கரன் சத்தம் போடாம கையெழுத்து போட்டுடுவாரு... சாயந்திரம் மல்ட்டிப்ளெக்ஸ் எதுலயாவது படத்துக்குப் போகலாம் என ரமணி ஒரு நிமிடம் சிறுபிள்ளையாக மனதில் பொங்கும் மகிழ்ச்சியுடன், உதட்டில் புன்முறுவலுடன் யோசித்தான். யோசித்துக்கொண்டிருக்கும் போது, கன்னங்கரேலென ஒல்லிபிச்சானாக இருந்த ஒருவன் கொழுக் மொழுக்கென நமீதா சைசில் சந்தன நிறத்தில் மின்னிக்கொண்டிருக்கும் ஒரு பிகரின் இடுப்பில் கையைப்போட்டுக்கொண்டு பஸ்ஸ்டாப்பிற்கு வந்து சேர்ந்தான். மீசைகூட இன்னும் சரியாக முளைக்கவில்லை. ரமணி ஆட்டோவில் ஆஃபீசுக்குப் போகும் தன் எண்ணத்தை சட்டென மாற்றிக்கொண்டான். மசுரானுக்கு கன்னம் ரெண்டும் ஒட்டிப்போய் கெடக்குது, சூத்துல சுத்தமா கறியே காணோம்... பத்தாக்குறைக்கு முன் பல்லு வேற கொஞ்சம் எடுப்பா ஒதட்டுக்கு வெளியில எட்டிப்பாக்குது... பாக்கறதுக்கு ஆரம்பக்காலத்து தனுஷ் மாதிரி இருக்கான்... இவனுக்கெல்லாம் சூப்பர் பிகருங்க செட் ஆவுதுங்க.... நீட் அண்ட் க்ளீனா பாக்கறதுக்கு சுமாரா இருக்கற நமக்கு ஒண்ணும் சிக்கமாட்டேங்குது.. அவனைப் பார்க்க பார்க்க ரமணிக்கு பொறாமை பற்றிக்கொண்டு வந்தது. ஒல்லிபிச்சானோடு வந்த பெண்ணுக்கு முலைகள் இரண்டும் அழகாக அம்சமாக குலுங்கிக்கொண்டிருந்தது. ரமணியைப்போல் பஸ்ஸ்டாப்பில் நின்ற அத்தனை ஆண்களும், இளசுகள் முதல் பெரிசுகள் வரை அந்தப்பெண்ணின் ஜீன்சை தங்கள் கண்களால் அவிழ்த்துக்கொண்டிருந்தார்கள். அவன் கூட வந்த பெண்ணுக்கு மாரும் சூத்தும் செதுக்கி வைத்ததுபோல் சூப்பராக இருந்தன. ஆண்டவன் ஆண்டவன்னு ஒருத்தான் இருக்கான்னு கூவறானுங்களே.. அந்த ஆண்டவனுக்கே இது அடுக்குமா.. மலைக்கும் மடுவுக்கும் ஜோடி போட்டு வுடறானே.. என்னா அநியாயம் இது.. இதைக்கேக்கறதுக்கு இந்த பூமியிலே ஆளே இல்லையா... சிருஷ்டியின் ரகசியம் புரியாமல் ரமணியின் மனது ஒரு நொடி மருகியது மட்டுமல்லாமல், கூடவே பெண் உடல் என்னும் மஹா பெரிய புதிரை அன்று புரிந்து கொண்டே ஆகவேண்டும் என்று அவன் மனம் நிலையில்லாமல் துடித்துக்கொண்டிருந்தது. அழகான அந்த இளம் பெண், ஒல்லிக்குச்சியின் முகத்தை தன் கண்களால் அத்தனை ஆசையுடன் பருகிக்கொண்டிருந்தாள். கொடுத்து வெச்சக் கூதியான்... ரமணிக்கு அடிவயிறு பற்றி எரிந்தது. லட்டு பிகரு... லவடா மாதிரி ஒருத்தன் தோளைப் பிடிச்சிக்கிட்டு திரியறா... நடுநடுவில் அந்தப்பெண் அவன் காதோரத்தில் பொங்கி வரும் சிரிப்பை அடக்கமுடியாமல், ஏதோ தஸ்க் புஸ்க் என பீட்டர் விட்டுக்கொண்டிருந்தாள். அவள் ஆங்கிலத்தில் சொல்லுவது எதுவும் அவனுக்கு சத்தியமாகப் புரியவில்லை என்பது அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. யா... யா... என ஒரே சொல்லை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு, சரியான இடைவெளியில் கெக்கே பிக்கே என்று இளித்துக்கொண்டிருந்தான். நேரம் ஓடிக்கொண்டிருந்தது... 'என்னைப் பாத்து பாத்து நீங்கள்ளாம் செத்து சுண்ணாம்பா ஆவுங்கடா மசுராண்டிங்களா...' பஸ்ஸ்டாப்பில் சுற்றியிருந்த ரமணி போன்றவர்களைத் தூசாக, துரும்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த ஒல்லிப்பையன்... அவன் ஜாதகத்துல சுக்கிரன் உச்சத்துல இருக்கான் போல இருக்கு... ரமணி எரிந்தான். என்னை மாதிரி இவனும் தப்பித் தவறி க்ராஸ் ப்ரீட்டா பொறந்துட்டு இருக்கணும்.. சத்தியமா இவனுக்கு இவன் இனிஷியல் தெரிஞ்சிருக்காது... ரமணியின் உள்மனது வன்மத்துடன் ஓலமிட்டது. அந்தப் பெண் கையிலிருந்த கீ செயின் கீழே விழ, அவள் குனிந்து அதை எடுக்க, அவள் அணிந்திருந்த சிவப்பு நிற டாப்ஸ்ஸின் மேல் புறம் பிளக்க, அவள் மார்பின் வெண்மையையும், வெண்மையின் முடிவில் தெரிந்த கருப்பு காம்பையும், பார்த்த ரமணியின் சுண்ணியில் சட்டெனச் சூடு ஏறத் தொடங்கியது. ரமணி போகவேண்டிய பஸ் அன்று வெகு துரிதமாக வந்துவிட்டது. ச்சை... கெரகம்டா.. இந்த பஸ்ஸு சனியன் கொஞ்சம் லேட்டா வந்திருக்கக்கூடாதா? இன்னும் கொஞ்ச நேரம் இவ சூத்து அசையறதை பாத்துக்கிட்டு இருந்திருக்கலாமே... ரமணி அலுத்துக்கொண்டான். கடைசி வரை அந்த ஜோடி அந்த பஸ்ஸில் ஏறுவதாக இல்லை. ஆட்டோவிலும் அவர்கள் ஏறவில்லை... தேவடியா மவன்.. இவன் பிம்ப்பா இருப்பானா? இவ என்னா டவுன் பஸ்ஸா.... மாமூ இது கிராக்கியா இருக்கும்டா... ரமணியின் பின்னால் நின்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் தங்கள் பங்குக்கு வயிறெரிந்து கொண்டிருந்தார்கள். பிம்புங்க இப்படி பிகருங்க இடுப்புல கை போட்டுக்கிட்டு நிக்க மாட்டானுங்களே? ரமணி தன் அபிப்பிராயத்தை பளிச்சென சொன்னான். "நூத்துல ஒரு வார்த்தை பிரதர்..." அவர்கள் இருவரும் சட்டென ரமணியின் சகோதரர்களானார்கள். ...ங்கோத்தா... எனக்கே என் அப்பனைத் தெரியாது.. இவனுங்க எனக்கு பிரதர் ஆவறானுங்க... மனதுக்குள் ஹோவெனச் சிரித்தான் ரமணி. பஸ் நகர ஆரம்பித்தது. ரமணி தன் சிந்தனையைத் துண்டித்துக்கொண்டு வேகமாக ஓடி சென்று, ஓடும் பஸ்ஸில் லாவகமாகத் தொற்றிக்கொண்டான். ஒல்லி இளைஞனும்... நமீதாவை ஒத்தவளும் அவன் மனதிலிருந்து மறைந்தார்கள். கடந்தப் பத்து நிமிடமாக, கூட்டமான அந்த நகரப் பேருந்தில், சன்னலுக்கு வெளியில் ஓடும் கட்டிடங்களையும், நகரும் போக்குவரத்தையும், எந்தவிதமான சிந்தனைகளும் இன்றி விட்டேற்றியாக பார்த்துக்கொண்டிருந்த ரமணி, தனது உடலின் ரத்த ஓட்டம் மிகச்சீராக ஓடத் துவங்கியிருக்க, இப்போது அவன் தன்னை மிகவும் இலகுவாக, உணர்ந்து கொண்டிருந்தான். மனித மனம்தான் எப்படியெல்லாம் வேலை செய்கிறது. ஒரு நிமிஷத்துக்கு முன்னாடீ, டிரைவர் சடன் பிரேக் போட்டப்ப, பஸ்ஸின் கூட்ட நெரிசலில், தன் வலதுபுறத் தோளில் யாரோ வேகமாக வந்து அழுந்தியது போல் உணர்ந்தான் ரமணி. அந்தக்கணத்தில் தன் மேல் மோதியவர் ஆணா அல்லது பெண்ணா என்ற எண்ணம் அவன் மனதில் நிச்சயமாக எழவில்லை. அவன் உடலில் அந்தக் கணத்தில் ரத்த ஓட்டம் சீராகத்தான் இருந்தது. பக்கத்தில் நின்ற ஒருவர் தன் மேல் வேகமாக மோதியதின் விளைவாக எழுந்த எரிச்சலை சிரமத்துடன் அடக்கிக்கொண்டு, ரமணித் தன் தலையே லேசாக திருப்பிய போதுதான், 'காமாட்சி' தன் அருகில் நின்றுகொண்டிருப்பது அவனுக்குத் தெரியவந்தது. வாட் ஏ சர்ப்ரைஸ்..!!. இவளைத்தான் சங்கரன் ஆஃபீசுக்கு கூப்பிடனும்ன்னு அரை மணி நேரம் முன்னாடிச் என் கிட்டச் சொல்லிக்கிட்டு இருந்தாரு.. இவ என்னடான்னா நான் போற இந்த பஸ்ல டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கா... இவளும் ஆஃபீசுக்குத்தான் போறாளா... கேட்டுப்பாக்கலாமா? உடலைச் சற்றே அசைத்தாலும் அவளுடைய பூரிப்பான மார்பு தன் முழங்கையின் மேல் பகுதியைத் தொட்டுவிடும் அளவுக்கு அவள் தன்னருகில் நின்று கொண்டிருப்பதை, தன் ஓரக்கண்ணால் கவனித்த ரமணி, தன் உடலில், ரத்தம் ஓடுவதின் வேகம் அதிகமாகி, ஜிவ்வெனத் தான் காற்றில் பறப்பதை போல் உணர்ந்தான். காமாட்சி நின்றது மட்டுமல்ல, அவளுடைய ஊதா வண்ணச் சேலையின் முந்தானை காற்றில் சற்றே விலக, வெள்ளை வண்ண ஜாக்கெட்டுக்குள் அடைப்பட்டுக்கிடந்த அவளுடைய கொழுத்த மார்பும், மார்பின் மேல் தவழ்ந்து கொண்டிருக்கும் தாலிக்கொடியும், தங்கத் தாலியின் முன்னும் பின்னும் கருப்பு, சிவப்பு என்ற பல வண்ணங்களில் கோர்க்கபட்டிருந்த,சிறிய தங்கதிலான மணிகளும், அந்த மணிகளின் ஊடே, நடுவில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு சேஃப்டி பின்னும் அவன் பார்வையில் சிக்கின. ஒரு பெண், அதுவும் அவள் அவனுக்கு ஓரளவுக்கு பழக்கமானவள்தான். எப்போதாவது ஆஃபீசில் பார்க்கும் போது தன்னை நோக்கி இலேசாக புன்முறுவல் பூக்கும் அளவிற்கு மட்டுமே பரிச்சயமானவள் அவள். இன்று சற்றும் எதிர்பாராத சமயத்தில், அவள் தன்னை நெருங்கி நிற்கிறாள். தன் அலுவலகத்தில் அவன் தினமும் பார்க்கும், ஆனால் அதிகமாக பேசிப்பழக்கமில்லாத, ஒரு திருமணமானமான, வெகு அழகான உடலமைப்பு உள்ள பெண், மஹா திமிர்பிடித்தவள் என்று சற்று முன்னால் சங்கரனால் வர்ணிக்கப்பட்ட, தன் புருஷனை வீட்டை விட்டு அடித்து விரட்டியவள் என்று சொல்லப்பட்ட அந்தப்பெண்மணி, தனக்கு வெகு அருகில் நிற்பதை, அவன் மனம் உணர்ந்ததும், அவன் உடல் சட்டெனச் சிலிர்த்தது. ரமணிக்கு தனக்கு உண்டான சிலிர்ப்பையும், அதைத் தொடர்ந்து, துரிதமாக ஓடத்தொடங்கிய தன் ரத்த ஓட்டத்தையும், பெண் உடம்பின் மேல் தனக்கிருக்கும் தன்னுடைய பலவீனத்தையும் நினைத்தப் போது, ரமணிக்கு தன் மீது, தன் இயலாமையை நினைத்து, தன் பலவீனத்தை நினைத்து, அளவுகடந்த வெறுப்பும், கோபமும் ஒருங்கே எழுந்தன. காமாட்சியின் கூந்தலிலிருந்து பறந்து வந்த மெல்லிய முடிக்கற்றைகள் அவள் நெற்றியில் விழுந்து புரண்டு, அவளுடைய தாமிர நிற உதடுகளுடன் உறவாடிக் கொண்டிருந்தன. காமாட்சி தன் மெல்லிய உயர்தர நகப்பாலீஷ் அணிந்திருந்த விரல்களால், தன் முகத்தில் படர்ந்த முடிகளை வெகு இயல்பாக தன் வலது காது மடலுக்குப் பின்னால் நொடிக்கொரு தரம் இழுத்து விட்டுக்கொண்டிருந்தாள். காதில் பொன்னாலான ஜிமிக்கிகள் ஒரு தாள லயத்துடன் ஆடிக்கொண்டிருந்தன. ரமணி, காமாட்சிக்கு வெகு அருகாமையில் நின்றுகொண்டிருக்க, அவளுடைய நுனிமூக்குக்கு கீழ், அவளுடைய மெல்லிய மேல் உதட்டின் விளிம்பில் படர்ந்திருந்த மிக மெல்லிய பூனைமுடிகள் அவன் கண்களுக்குத் தெரியவர, தன் தொடைகளுக்கு நடுவில் அவன் புடைத்தான். என்னா லிப்ஸ்யா? லிப்ஸுக்கு மேல இருக்கற முடி வரிசை... லிப்ஸ்ல இருக்கற ஈரம்.. அவளை அப்படியே அங்கேயே கட்டிப்பிடித்து கிஸ் அடிக்க வேண்டும் என்று எழுந்த வெறியை, ஆசையை, வெகு சிரமத்துடன் ரமணி அடக்கிக்கொண்டான். தன் இரு கைகளாலும் பஸ்ஸின் இரும்பு கம்பியைப் இறுகப் பிடித்துகொண்டு நின்றான். காமாட்சி அரை நிமிடத்திற்கு ஒருதரம் தன் கரு நிற விழிகளால், கவர்ச்சியான பார்வையால், வசீகரமான புன்னகையால் ரமணியின் மனநிம்மதியை குலைத்துக்கொண்டிருந்தாள். அவள் பார்த்த அந்த பார்வைகளில் ரமணியின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக நெய்யாக உருகிக்கொண்டிருந்தது. கல்யாணமாகி, கணவனைப் பிரிந்து தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும், காமாட்சியின் மனமும் உடலும் வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு ஆணின் இயற்கையான உடல் வாசத்தால் ஈர்க்கப்பட்டது. அவளுக்கு இனம் தெரிந்த அந்த ஆண்மையின் வாசம் தந்த சுகத்தை அவள் மனம் முழுவதுமாக அனுபவித்தது. ரமணியை தன் மார்போடு இறுக்கிக்கொள்ள அவள் உடல் துடித்தது. சட்டென தன் பக்கத்தில் இருந்த இரும்புக் கம்பியை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டாள் காமாட்சி. ரமணியின் வலது கை உயரே இரும்புக் கம்பியைப் பிடித்துக்கொண்டிருக்க, அவனுடைய கரிய அக்குள் முடி காமாட்சியின் கண்களில் மின்னலாக தாக்க, சுருளான அந்த முடியின் கருமையில், நொடியில் அவள் தன் தொடை இடுக்கில், பேண்டீசுக்குள் வெகுவாக வியர்த்தாள். காமாட்சியும் தன்னிடம் ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்பது ரமணிக்கு ஐயமில்லாமல் புரிந்தது. இருந்தாலும் யார் பேச்சை முதலில் ஆரம்பிப்பது என்று இருவருமே ஓரக்கண்ணால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவண்ணம் தயங்கிக்கொண்டிருந்தார்கள். சின்னப்பையன்... நான்தான் பயப்படறேன்.. கல்யாணம் ஆன இவ ஏன் இந்த அளவுக்கு என் கிட்ட பேச தயங்கணும்...? ரமணிக்கு மெல்லிய எரிச்சல் கிளம்பியது.

காமாட்சி ரமணியை உற்றுப்பார்த்து மெல்ல கண்களாலும், உதட்டாலும் சிரித்தாள். அவன் அடிவயிற்றில் ஒரு சிலிர்ப்பு மெல்ல சீறி எழுந்து, அவன் தலை வரை ஏறி , கபாலத்துக்குள் சுற்றி சுழன்று, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அது திரும்பி வந்தது. எல்லாவிதத்திலும் அவனை விட அனுபவசாலியான அந்தப் பெண்ணின் மனசு புரியாத, கல்யாணம் ஆகி புருஷனைப் பிரிந்திருக்கும் அந்த அழகான ஒரு முதிர்ந்த மனவளர்ச்சியுள்ள ஒரு பெண்ணின் மனசு புரியாத, விடலைப்பையன் ரமணி அந்த பஸ்ஸில் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தான். ஆணோ, பெண்ணோ, ஒருத்தரோட வடிவத்தையும், நிறத்தையும் வெச்சுத்தான் நம்ம மனசுக்குள்ள ஒரு கவர்ச்சி, ஒரு ஈர்ப்பு வருது.. காமத்துல ஒடம்புதான் பிரதானம். 'அவன் மனசைப் பாத்து காதலிச்சேன்டீ....' இந்தக்கதைல்லாம் சும்மா டூபாக்கூர் வேலைதான்... ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவுல உடல்தான் பிரதானம்.. உடல் அழகுதான் பிரதானம்... உடல் கவர்ச்சிதான் பிரதானம்... மத்ததெல்லாம் அப்புறம்தான் வருது.... உடல் சுகப்பட்டாத்தான் மனசு அடங்கும்.. சுகப்பட்ட மனசுதான் அடுத்தவர் மனசைப் புரிந்து கொள்ள முயலும்... இந்தச் சின்னப்பையனோட அக்குள் வாசனைதானே என்னை இந்த பஸ்ஸுல ஒழுக வெச்சிது... இவனை எனக்கு முன்னேப் பின்னே தெரியுமா? இவன் மனசைப்பத்தி எனக்கென்னத் தெரியும்...? காமாட்சியின் மனது பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது. ஆண் மகனின் அணைப்பிற்கு, சுகத்திற்கு அலைய ஆரம்பித்தது. அடங்குடி.. காமாட்சி அடங்குடி... ஒரு தரம் நீ பட்டது போதும்... என்னடி ஆச்சு உனக்கு.. ஒரு விடலைப்பையன் சகவாசம் உனக்கு வேணாம்டீ.. பொம்பளை உடம்பை இன்னும் இவன் முழுசா பாக்கலேன்னு... இவன் முகத்தைப் பாத்தாலேத் தெரியுதுடீ.. இவன் சின்னப்பையன்.. அம்மாகிட்ட குடிச்ச பால் வாசனை இன்னும் இவன் கிட்டேருந்து போவல... அவனையும் அழிச்சி நீயும் அழிஞ்சிப்போகாதேடீ... சொன்னாக் கேளுடி... இந்த செகண்ட் இவ மொலையோட வனப்பாலத்தானே என் சுண்ணி எழுந்து நிக்குது... இவ உதட்டு செழிப்பைப் பாத்த்துதான்.. நான் இவ பக்கம் ஈர்க்கப்பட்டிருக்கேன். இவ கன்னக்கதுப்புகளைப் பாத்த்துதான்... என் ஹார்ட் பீட் அதிகமாயிருக்கு... மசுரு.. இவ மனசைப்பத்தி எனக்கென்னத் தெரியும்...? புருஷனை அடிச்சி விரட்டினான்னு சங்கரன் சொன்னாரே? அப்ப இவ எவ்வளவு கொடுமைக்காரியா இருக்கணும்..? மனசு... மனசுன்னு எதுக்காக ஜனங்க ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திக்கறாங்க? பொம்பளை ஒடம்புதானே, அவளோட சதை திரட்சிதானே ஒருத்தனை அவக்கிட்ட இழுக்குது... ரமணியின் மனசு வேகமாக சிந்தனை செய்து கொண்டிருந்தது. ரமணியை நோக்காமல் சாலையை நோக்குவது போலிருந்தது அவள் பாவனை. நிஜத்தில் அவள் இவனையே நொடிக்கு ஒரு தடவை, தன் ஆழந்த பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தாள். இவனை வளைச்சுப்போட்டுடணும்... இவன்தான்... இவன்தான் அவன்.. எட்டு வருஷமா காத்துக்கிட்டு இருக்கேனே... அது இவனுக்காகத்தான்... கிட்டப்பாத்தவுடனே மனசுக்குள்ளே நுழைஞ்சிட்டானே... இதான் என் சித்தி சொல்ற விட்டக்கொறை தொட்டக்குறையா... இவனை நான் எப்பத் தொட்டேன்.. எப்ப விட்டேன்... தொட்டுட்டு பாதியில விட்டாத்தானே.. மீண்டும் தொடணும்.. இவனைத் தொடணும்ன்னு எனக்குத் தோணுதே.. எப்படி தொடறது இவனை... இவ்வளவு நெருக்கத்தில் காமாட்சியை ரமணி பார்ப்பது இதுவே முதல்தடவை. அவள் கன்னத்தின் வழவழப்பையும், சருமத்தின் மினுமினுப்பையும், அரை இஞ்ச் அண்மையில் பார்த்தபோது அவன் சுண்ணியில் ஏறிய சூடு, உடல் முழுவதும் பரவி, அவனுக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. இன்னையத் தேதிக்கு இவளுக்கு வயசு முப்பத்தஞ்சுக்கு மேல இருக்காது... என்னை விட நிச்சயமா ஏழு எட்டு வயசு பெரியவளா இருப்பா.. ரமணியின் மனசு எக்ஸெல் வொர்க் ஷீட்டாக மாறி கணக்கிட்டுக்கொண்டிருந்தது. காமாட்சியின் மார்புகள் அளவாக பெருத்திருந்தன. இடுப்பு அவள் வயதுக்கு ஏற்றவிதத்தில் அகண்டு இருந்தது. மொத்தத்தில் அவள் உடலில் எல்லா இடங்களிலும் வஞ்சகமில்லாமல் சிறிது சதை போட்டிருந்தாள். அதுவே அவளுக்கு ஒரு கண்ணியமானத் தோற்றத்தையும், அழகையும் தந்துகொண்டிருந்தது. காமாட்சியைப் பார்ப்பவர்களுக்கு கசக்கத் தோன்றாது. தொட்டு தொட்டு வருடச்சொல்லும் இதமான, மிதமான அழகு அவளுடையது. வெறியேற்றும் அழகல்ல அது. பார்த்துப் பார்த்து பூரிக்கச்சொல்லும் மென்மையான அழகு அவளுடையது. ரமணி தன் மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டான். ஆகறது ஆகட்டும்.. எனக்குன்னே பொறந்தவ மாதிரில்லா தெரியறா இவ... என்னா... என்னை விட முன்னாடி பொறந்துட்டா அவ்வளவுதான்... இவளைத் தொட்டுப்பாத்துடறேன்.. லேசா உரசிப்பாத்துடறேன்... ரமணி தன் வாழ்க்கையில், முதன் முதலாக வெகு கவனத்துடன், விருப்பத்துடன், தான் செய்வதன் முழு அர்த்தத்தையும் மனதார உணர்ந்து, ஒரு பெண்ணின் மார்பை, அந்த கூட்டமான பஸ்ஸில், நெரிசலில் தொட விரும்பினான். தன் முழங்கையை வெகுவெகு யதேச்சையாக அசைப்பதுபோல் அவள் இடது மார்பில் இலேசாக உரசி, ஓரக்கண்ணால் அவள் முகத்தைப் பார்த்தபோது, காமாட்சி தன் முகத்தைச் சுளித்துக்கொள்ளாமல், உதட்டில் புன்னகையை மலரவிட்டதும், இன்ப அதிர்ச்சிக்குள்ளானான் ரமணி. மச்சான்... சிக்கிடிச்சிடா பட்சி... என்னா? இது கல்யாணம் ஆன பட்சி... கல்யாணம் ஆனவளைத் தொடறது தப்பில்லையா? கல்யாணம் ஆகியிருந்தா என்ன? அவதான் புருஷன் கூட இல்லேன்னு சொல்றாங்களே? புருஷன் கூட மனசு ஒத்து வாழற ஒருத்தியை நான் வலுக்கட்டாயமா தொட்டாத் தப்பு... எனக்கு பொம்பளை உடம்பு என்னான்னு தெரியாது... இவ எனக்கு குருவா இருந்து காமத்தை சொல்லிக்கொடுக்கட்டுமே?? எனக்கு ஒரு துணை தேவை... ஒரு பெண்ணின் துணை தேவை.. ஆதரவான ஒரு பெண் எனக்குத் தேவை... அன்பான ஒரு பெண் எனக்குத் தேவை... ரமணியின் மனம் துள்ளியது... கூவியது.. பறந்தது.. கடைசீல எனக்கும் ஒரு துணை கிடைத்துவிட்டது... ம்ம்ம்ம்... அதுவும் அழகான, அனுபவமுள்ள, என்னை வழிநடத்தப்போகும் சரியானத் துணை கிடைத்துவிட்டது என்று பெருமிதத்தில் ரமணியின் மனம் துள்ளியது. பஸ் அவனுடைய அலுவலகத்திற்கு அருகிலிருந்த ஸ்டாப்பை நெருங்கிக்கொண்டிருந்தது. காமாட்சி, தன் இடது கையால் ரமணியின் இடுப்பை அழுத்தி தன் முன் நின்றவனை சற்றே நகர்த்தினாள். நகர்த்தும் முயற்சியில், தன் இரு மார்புகளாலும் அவன் முதுகை அழுத்தமாக உரசினாள். ரமணிக்குத் தன் உடல் புல்லரிக்க நின்றான். அவனுக்கு புரிந்தது. இது யதேச்சையான உரசல் அல்ல... தனக்கு அவள் சொல்ல நினைத்ததை அவள் தெளிவாகச் சொல்லிவிட்டாள். பஸ்ஸைவிட்டு இறங்க ஆயத்தமானாள். காமாட்சி. முன்னால் நகரும் போது காமாட்சி தன் உதட்டை சுழற்றி ரமணியைப் பார்த்த அந்த வினாடிக்கும் குறைந்தக் கள்ளப் பார்வையில், அவளிடம் சுத்தமாக தலைக்குப்புற, ஜென்மத்துக்கும் எழமுடியாத விதத்தில் விழுந்தான் அவன். காலாகாலத்திற்கும் நான் உன் அடிமை... நீதான் என் எஜமானி என அவன் தன் கண்களால் அவளிடம் உறுதி மொழி எழுதிக் கொடுத்தான். மகுடியின் ஓசைக்கு கட்டுப்பட்ட பாம்பாக சரசரவென கூட்டத்தை பிளந்துகொண்டு காமாட்சியின் பின்னாலேயே ரமணியும் அவசரமாக இறங்கினான். பளிச்சிடும் அவள் ஊதா நிறப்புடவையின் பளபளப்பில், ரவிக்கைக்கும், புடவைக்கும் இடையில் பளீரீட்ட அவள் முதுகின் இரு இஞ்ச் மிணுமிணுப்பில் மயங்கிய விட்டில் பூச்சியாக அவள் பின்னால் ஒட்டமும் நடையுமாக நடக்க ஆரம்பித்தான் அவன். நடந்து கொண்டிருந்த காமாட்சி சட்டென நின்றாள். ரமணி தன்னைத் தொடருகிறானா என திரும்பிப்பார்த்தாள். ரமணி வேகமாக தன் நடையை எட்டிப்போட்டான். "குட்ஆஃப்டர்னூன் மேம்.. " கனிவாக சிரித்தான். ரமணியின் பற்கள் அழகாகப் பளிச்சிட்டன. காமாட்சியின் மீண்டும் ஒரு முறை உடல் சிலிர்த்தது. வெகு நாட்களுக்குப் பிறகு அவள் மார்க்காம்புகள் விறைக்கத் தொடங்கின. "குட்ஆஃப்டர்னூன்... ஆஃபிசுக்குத்தானே?" அவள் மென்மையான குரலில் வினவினாள்.. அனுபவம் கொண்டவள். ஆணைப் பற்றி புரிந்தவள். தன் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் இருக்கத் தெரிந்தவள் அவள். காமாட்சியின் முகத்தில் மெல்லிய புன்னகை மட்டும் தவழந்து கொண்டிருந்தது.

"யெஸ் மேம்..." நல்லப்பிள்ளையாக பணிவாகச் சிரித்தான்.. ரமணியின் வெண்மையான பற்களின் பளபளப்பில் காமாட்சி தன்னை மேலும் ஒரு முறை இழந்தாள். இருவரும் மெல்ல மவுனமாக நடக்க ஆரம்பித்தார்கள். தனக்கு வலதுபுறம் ஒரு ஜோடி நிழல்களும், நடக்கும் தங்களுக்கு முன்னால் ஒரு ஜோடி நிழல்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு நடப்பதைப் பார்த்தான் ரமணி. ஏதோ புரிந்ததுபோல் ரமணி தீடீரெனத் தன் தலையை உயர்த்திப்பார்த்தான். 'ங்க்கோத்தா' இந்த ஈ.பீ. கார முட்டாப்பசங்களுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? ஊரெல்லாம் கரெண்ட் கட்டுங்கறான்... பகல் பனிரெண்டு மணிக்கு இங்கே தெரு லைட்டை எரிய வுட்டு இருக்கானுங்க... பட்டப்பகலில் தெரு நெடுகிலும் சோடியம் விளக்குகள் பளிச்சென எரிந்து கொண்டிருந்தன. ஆனால் பகலில் விட்டில் பூச்சிகள் எதுவும் விளக்கைச்சுற்றிக்கொண்டிருக்கவில்லை.

No comments:

Post a Comment