Monday 4 January 2016

விஜயசுந்தரி 100

“உனக்கு எப்ப்டி தெரியும்” என்று நான் கேட்க

“அதான் உன் பொண்டாட்டி அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லி அவங்க பெருமையா பேசிக்கிட்டு இருக்காங்க:ளே” என்று அவள் சொல்ல

“அது உனக்கு பொறாமையா இருக்கா” என்று நான் கேட்க

“ச்சேச்சே, எனக்கு பொறாமையெல்லாம் இல்ல முத்து உன்ன் நெனச்சா பாவமா இருக்கு” என்று சிரித்தாள்.


“பாவமா இருக்கா, எதுக்கு” என்று நான் பதிலுக்கு கேட்க

“ஆமா நீ போற எடம் ஒன்னும் சாதாரணமான எடம் இல்ல, உலகம் புல்லா ஏகப்பட்ட பிரான்சஸ் வெச்சி, ரன் ஆகிட்டு இருக்குற ஒரு மிகப்பெரிய க்ரூப், அங்க இருக்குறவங்க எல்லாம் பக்கா பிஸ்னஸ் மைண்டோட இருப்பாங்க, ஏதோ நீ லதீஃபாவ செக்ஸால கவுத்துட்டு இருக்கலாம், ஆனா அங்க இருக்கறவங்கள எல்லாம் கவுக்க உன்னோட் பிஸ்னஸ் மைண்டும், பேச்சு சாதுர்யமும் தான் வேனும், உங்க்கிட்ட் அது இல்லையே, நீ போய் சொதப்பி வெச்சி, அந்த ஆர்டர் கேன்சல் ஆகும், அந்த லதீஃபா என் கால்லதான் வ்ந்து விழுவா, விழுந்தாகனும், ஏன்னா இத முடிக்க என்ன்விட பெஸ்டா யாரும் அவளுக்கு கிடைக்க மாட்டாங்க, அப்ப காட்றேன் இந்த அனிதா யாருன்னு” என்று திமிராக சொன்னாள்.

அவள் சொன்ன இந்த வார்த்தையை கேட்ட்துமே எனக்கு ஏசி காருக்குள் வியர்க்க ஆரம்பித்துவிட்ட்து.


“என்ன மச்சி, இப்பவே வியர்த்து போச்சா, தொடச்சிக்கோ, இன்னும் நெறைய நீ பார்க்கனும்” என்று எனக்கு வியர்த்ததை நேரில் பார்த்தவள் போல் சொன்னாள். நான் என்ன் செய்வது என்று யோசித்தப்டி காதில் செல்லை வைத்துக் கொண்டிருக்க

“முத்து இப்பவும் ஒன்னும் கொறஞ்சி போயிடல, எல்லாத்தையும் என் பேருக்கு மாத்தி கொடுத்துட்டு எங்கூட இரு, நான் உன்ன் பார்த்துக்கிறேண்டா” என்று ஆணவமாக சொல்ல எனக்கு அந்த துக்கத்தை மற்ந்து சிரிப்பு வர வாய்விட்டு சத்தமாக் சிரித்தேன். மறுமுனையில் அதை கேட்ட்ட அனிதா

“என்ண்டா பயத்துல பைத்தியம் பிடிச்சிடுச்சா, அப்ப்டியே பிடிச்சாலும் இனிமே தான் பிடிக்கும்” என்று அனிதா நக்கலாக கேட்க

“பைத்தியம் பிடிக்க போறது எனக்கா இல்ல உனக்கான்னு பொறுமையா பாரு ஹனி” என்று மட்டும் சொல்லிவிடு இணைப்பை துண்டிக்க அனிதா யோசித்தாள். “இவன் என்ன பண்ணாலும் கோல் போட்டுடுவானே, இதுக்கும் ஏதாவது யோசிச்சி வெச்சிருப்பான், ஆனா விட கூடாது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

நான் அனிதாவிடம் வீரமாக பேசினாலும் உள்ளுக்குள் என்னவோ ஹெவியாக பயம் இருக்கதான் செய்தது. அந்த ஆர்டரோ இல்லை இந்த வசதியோ என்னை விட்டு போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனல என்னை ஒழிக்க நினைத்த அந்த அனிதாவிடம் அவை போவதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.

அதற்க்காகவாவது இந்த வாய்ப்பை தவற விடாமல் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் தைரியம் சொல்லிய்படி விமான நிலையம் உள்ளே சென்று லதீஃபாவும் பார்த்திமாவும் எங்கு இருக்கிறார்கள் என்று தேட ஒரு இடத்தில் இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்க லதீஃபா என்னை நோக்கி கையாட்டினாள்.

நான் அவர்களுடன் சேர்ந்து கொள்ள் எல்லா நடைமுறைகளும் முடிந்து மூவரும் விமானத்துக்குள் உட்கார்ந்தோம். நான் பஸ்சில் உட்காருவது போல் ஜன்னல் ஓரம் உட்காந்து கொளள என் அருகே லதீஃபா அவள் அருகே பார்த்திமாவ்ம் உட்கார்ந்தார்கள். பார்த்திமா என்னை பார்த்து

“சார் இதுக்கு முன்னால் ஃப்ளைட்ல போயிருக்கீங்களா” என்று நக்கலாக கேட்க

“என்ன் பார்த்திமா இப்படி சொல்றீங்க, நான் மாஸ்கோ வரைக்கும் ஃப்ளைட்ல போயிருக்கேன்” என்றதும் அவள் வாயடைத்து போய் லதீஃபாவிடம் சொன்னாள். அவளும் என்னை கொஞ்ச்ம வியப்பாக பார்ப்பது போல் சீன் போட்டாள் விமானம் கிளம்பியது. எனக்கு அப்போதுதான் பார்த்திமாவிடம் கேட்டுவிட வேண்டும் என்று தோன்றியதை கேட்டேன்.

“பார்த்திமா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு, அங்க இருக்குறவங்களாம் பெரிய பெரிய ஆளுங்க, அவங்க முன்னாடி நான் பேசி, ஏதாவது சொதப்பிட்டேன்னா” என்று கேட்க என் கண்களில் தெரிந்த பயம் அவளுக்கு புரிந்துவிட

“சார் ஒன்னும் பயப்ப்படாதீங்க சார், எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்” என்று சொல்ல

“என்ன பார்த்துக்குறீயோ, எனக்கு என்னவோ பயமாவே இருக்கு” என்று புலம்பியபடி உட்கார்ந்தேன். விமானம் கிளம்பிய இரண்டு மணி நேரத்துக்கெல்லாம் லதீஃபா தூங்கிவிட அவள் தூக்கத்தில் என் முகத்துக்கு அருகே அவள் முகம் வர நான் மெல்ல் அவள் பக்கம் திரும்பி அவள் உதட்டுக்கு மிக அருகே என் உதட்டை கொண்டு சென்றேன்.

என் மூச்சு காற்றின் வெப்பம் அவள் முகத்தில் பட்டதும் அவள் மெல்ல கண் திறந்தாள். அறை தூக்கத்தில் இருந்தவள் என்னை மிக அருகே பார்த்ததும் லேசாக் சிரித்தாள். நான் மேல்ல் என் உதட்டை அவள் உதட்டில் பொருத்தி லேசாக் அழுத்தி முத்தம் கொடுக்க

“எக்ஸ்க்யூஸ் மீ சார், யூ வாண்ட் எனிதிங்க்” என்று ஒரு அழ்கான ஏரோஸ்டர்ஸ் தொடை வரை ஏற்றி இருந்த் குட்டை ஸ்கர்ட்டும் மேலே டைட்டான ஷர்ட்டும் போட்டுக் கொண்டு வந்து என் வேலையில் குறுக்கிட்டாள்.

எனக்கு கோவம் உச்சிக்கு ஏறிட அவளை பார்த்தேன். லதீஃபா என் நிலையை கண்டு சிரித்துக் கொண்டே இருக்க அந்த பெண் என்னை கொஞ்ச்ம நக்கலாக பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவள் முகத்தை பார்த்ததுமே கண்டு பிடித்தேன்.

“நீங்க தமிழ்நாடா” என்றதும் அவளும் சிரித்துக் கொண்டே

“ஆமா சார்” என்றாள்.

“தெரியுது” என்று சொல்ல

“உங்களுக்கு ஏதாவது வேணுமா சார்” என்று மீண்டும் கேட்டாள்.

“இத்தன் பேர் இருக்காங்கல்ல அவங்களையெல்லாம் விட்டுட்டு எங்கிட்ட மட்டும் வ்ந்து என்ன வேணும்னு கேட்குறீங்களே” என்று சொல்ல அவள் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டிருக்க

“ஏதாவது வேணும்னு சொன்னா கொண்டாருவேன்” என்றாள். இவ விட மாட்டா போலிருக்கே என நினைத்துக் கொண்டு

“இவங்க எனக்கு கொடுக்க வ்ந்தத நீங்க கொடுப்பீங்களா” என்று கேட்டதும் வெட்கத்துடன்

“டியூட்டி டைம்ல அதெல்லாம் கொடுக்க முடியாதுசார்” என்று சொல்லியபடி அங்கிருந்து நழுவினாள். செல்லும்போது என்னை திருப்மி திரும்பி பார்த்துக் கொண்டே போனாள். என்னது இது அவாளா வந்தா, ஏதாவது வேணுமான்னு கேட்டா இப்ப் லுக்குவிட்டுக்கிட்டே போறா, என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் அந்த பட்சி மாட்டிக் கொள்ளும் என்று என் மனம் சொன்னது. பார்த்திமா குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்க லதீஃபா என் புலம்பலை ஒன்றும் புரியாமல் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த்து. எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்கும் தூக்க்ம கண்ணை கட்டியது.

சீட்டில் சாய்ந்து மெல்ல் தூங்க முயன்றேன். அப்போது அதே ஏரோஸ்டர் பெண் அந்த வழியாக கடந்து சென்றாள். அவள் பார்வை என்னை விழுங்கி விடும் அளவுக்கு இருந்தது. என்னை கண்களாலேயே அழைப்பது போலவும் இருந்தது. சரி எதுக்கும் ஒரு வலைய வீசி பார்ப்போம். என்று நினைத்துக் கொண்டே மெல்ல் எழுந்தேன்.

நான் எழுவதை பார்த்ததுமே அவள் ஒரு இடத்தில் சென்று நினறாள். நான் அவள் இருக்கும் இடத்துக்கு அருகே சென்று

“வாஷ் ரூம் எங்க இருக்கு” என்று கேட்க

“ரைட்ல் இருக்கு சார்” என்று சொல்லும்போதே அவளில் மூச்சுக் காற்று பயங்கர அனலாக் இருப்பது புரிந்தது. நான் அவள் காட்டிய திசையில் சென்று கொண்டே திரும்பி அவ்ளை பார்க்க அவள் வேறு ஏரோஸ்டர்ஸ் யாரும் அங்கு இல்லை என்று உறுதிபடுத்திக் கொண்டு என்னை பின் தொடர்ந்து வந்தாள்.

ஆனால் அவள் என்னை நோக்கி தான் வந்தாளா என்றே தெரியாமல் நான் அந்த வாஷ்ரூமின் உள்ளே சென்று திரும்பி நின்று கொண்டு அவள் சரியாக அந்த இடத்துக்கு அருகே வந்ததும் அவள் கையை பிடித்து உள்ளே இழுத்தேன். அவள் கொஞ்ச்ம பதற்றத்துடன் வந்தவள் நான் சட்டென்று கதவை மூடி அவளை நன்றாக் இறுக்கு அணைத்து ஒரு இடத்தில் நிற்க வைதததும் பதற்றம் தணிந்து என் மார்பில் அவள் மார்புகளை இன்னும் நன்றாக அழுத்தமாக் வைத்து அழுத்தினாள்.

“என்ன் சார், இப்ப் என்ன் வேணும்” என்று செக்ஸியான குரலில் என்னை பார்த்து கேட்கும்போதே அவள் உதடுக்கும் என் உதட்டுக்கும் நடுவே ஒரு இன்ச் அளவுக்கு தான் இடைவெளி இருந்தது.

“ம்ம்ம் அப்ப் சொன்னது தான் இப்பவும் வேணும், கொடேன்” என்றதும் அவள் அதற்க்காகவே காத்திருந்தவள் போல் மெல்ல் என் உதட்டில் என் உதட்டை பொருத்தினாள் நானும் அவள் உதட்டின் ஸ்பரிசமும் அவள் போட்டிருந்த லிப்ஸ்டிககின் வாசத்திலும் மயங்கி அப்படியே சிலை போல் நிற்க அவள் என் உதட்டை அழுத்தமாக வைத்து இறுக்கினாள்.

அவள் போட்டிருந்த லிப்ஸ்டிக் என் உதட்டில் பட்டதுமே எனக்கு போதை ஏறியது போல் இருந்தது. சில வினாடிகள் நான் ஷட்டவுன் செய்யப்பட்ட ரோபோவை போல் அப்படியே நிறக் அவள் என் உதட்டை சப்பி என் நாக்கோடு அவள் நாக்கால் சண்டை போட்டு என் எச்சிலை உறிஞ்சி குடித்தாள்.

ஒரு கையை கீழெ கொண்டு சென்று என் பேண்டின் மேல் கைவைத்து உள்ளே இருந்த என் தண்டை உசுப்பினாள். நான் அவள் உதட்டை கவ்வி பிடித்து அவள் உதட்டை நன்றாக சப்பி எடுத்தேன். அவள் வேகமாகவும் வெறியுடனும் என் பேண்ட் ஜிப்பை கீழெ இறக்கு உள்ளே கைவிட்டு என் பூலை பிடித்து வெளியே இழுத்து அதை பிடித்து அழுத்தமாக உறுவினாள்.

நான் அவ்ளை அங்கிருந்த ஒரு செல்ஃபில் தூக்கி உட்கார வைத்தேன். அவள் ஸ்கர்ட் ஏற்கனவே தொடைக்கு மேல் இருக்க நான் உள்ளே கைவிட்டு அவள் ஜட்டியை உறுவி எடுத்துவிட்டு அவள் புண்டையில் என் விரலை வைத்து தேய்க்க தேய்க்க் அது ஈரமானது.

நான் அவள் கால்கள இரண்டையும் அகலமாக வைத்து அவள் புண்டையை கிழிக்க் தயாரானேன். ஆனால் அவள் என் உதட்டிலிருந்து அவள் உதட்டை பிரித்துக் கொண்டு எனக்கு முன் முட்டி போட்டு என் பூலை பிடித்து வாய்க்குள் திணித்து வேகமாக் ஊம்ப தொடங்கினாள்.

நானும் அவள் தலை முடியை கோதி பிடித்துக் கொண்டு அவள் வாயில் என் பூலை விட்டு நன்றாக இடித்தேன். என் த்ண்டு அவள் தொண்டையில் சென்று முட்டியது. அவள் வாயிலிருந்து வழிந்த எச்சில் கீழெ சிந்தி ஓடியது. எனக்கு அப்போதுதான் மூலையில் ஒரு பொறி தட்டியது.

இவள் யார் இதற்கு முன் பார்த்த்து இல்லை. திடீரென்று வந்தாள். என்னை பார்த்து சிரித்தாள். நான் உள்ளே இழுத்த்தும் அவளும் ஒத்துக்கொண்டு ஓல் வாங்க வந்திருக்கிறாளே, யார் இவள். ஒரு வேல அனிதா என்ன கொல்றதுக்காக அனுப்புன ஆளா இருப்பாளோ, அதனால் தான் இப்படி தானா வ்ந்து ஊம்பு|றாளா. என்று என மனம் நினைத்த்து. நான் அவ்ளை எழுப்பினேன். 


என் மனதில் அவளை பற்றிய சந்தேகம் எழுந்த்தும் நான் அவள் தலை முடியை பிடித்து எழுப்பினேன். அவள் ஊம்பலை பாதியில் நிறுத்திவிட்டு ஏமாற்றத்துடன் எழுந்து என்னை பார்த்தாள்.

“யாரு நீ” என்ற்தும்

“என்ன் சார் திடீர்னு இந்த கேள்வி, அதுவும் இப்ப் கேட்கிறீங்க” என்றாள். அவள்

“உண்மைய சொல்லு உன்ன அன்னுப்புனது யாரு” என்று மீண்டும் நான் கேட்க

“சார் என்ன யாரு சார் அனுப்புறது. நான் வேலைக்காக் வந்திருக்கேன்” என்றாள். அவள்.

“முன்ன பின்ன பழக்கமில்லாத நான் கூப்டதும் இப்டி வந்திருக்கேன்னா, ஏதோ ஒரு உள் நோக்கத்தோடையும் திட்ட்த்தோட்த்தான் வந்திருக்க, சொல்லு என்ன் திட்டம் போட்டிருக்க” என்று நான் கேட்ட்தும் அவள் கொஞ்ச்ம யோசித்தாள்.

“சார் மூடு வ்ந்திட்டா எட்ம் வயசு இதெல்லாம் பாக்க் தோனாது சார். சினிமாவுலயே சொல்லி இருக்காங்களே, தாகமுன்னு வந்துப்புட்டா தண்ணியில் பேதமில்ல் மோகமுன்னு வந்துப்புட்டா முகவரியே தேவ இல்லன்னு” என்று கொஞ்ச்ம கிண்டலாக் சொல்ல

“எனக்கு உன்ன பத்தி தெரிஞ்சாகனும், இல்ல இங்க ஒரு ரகள நடக்கும்” என்று கொஞ்ச்ம மிரட்டலாக நான் சொல்ல

“என் பேரு கலாவதி, நான் ஏரோஸ்டர்சா இருக்கேன், ஃப்ளைக்ட்ல நீங்க ஏறும்போதெ உங்கள பார்த்தேன், உங்க மேல் ஏதோ ஒரு காந்த சக்தி இருக்கும்போல் அதான் உங்கள பார்த்ததும் எல்லாம் மறந்து உங்க கூட வர சம்மதிச்சேன்”என்று உதட்டை அடிக்கடி நாக்கால் தடவியபடி சொன்னாள்.

ஆனால் எனக்கோ அவள் சொன்னதில் நம்பிக்கை இல்லை. முடிந்த வரை இவளிடமிருந்து தள்ளியே இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு

“எனக்கு என்ன்வோ நீ சொன்ன வார்த்தையில் நம்பிக்க வரல” என்று சொல்லியப்டி என் உடைகளை சரி செய்து கொண்டு என் சீட்டை நோக்கி சென்றேன். என் சீட்டில் உட்காரும் நேரம் திரும்பி பார்க்க கலா தன் உடைகளை சரி செய்துவிட்டு வெளியே வ்ந்து என்னையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் சொல்லும் வார்த்தையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவள் கண்களில் உண்மை எனக்கு தெரிந்தது. இருந்தாலும் அனிதாவை பற்றி சொல்ல்வே வேண்டியதில்லை.

என்னை போட்டு தள்ள என்ன் வேணாலும் செய்வாள். என்று நினைத்துக் கொண்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தேன். லதீஃபாவும் பார்த்திமாவும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

சென்னையில் காலை ராதா நான் இல்லாத காரணத்தால் அவள் ஹாஸ்பிடலுக்கு கிள்ம்பி சென்றாள். காரை விட்டு இறங்கியதும் ரிஷபசனை பார்த்தாள். அங்கு காயத்ரி புன்னகை தவழும் முகத்துடன் ராதாவை பார்த்து

“குட்மார்னிங்க் மேடம்” என்றதும் ராதாவும் சட்டென்று லேசான சிரிப்புடன் அவளுக்கு பதில் வணக்க்ம சொல்லிவிட்டு தன் கேபினுக்குள் சென்றாள். அனிதா தன் காரில் என் ஹாஸ்பிடல் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

கார் சீட்டில் அவள் அருகே ஒரு ஹாட்பாக்ஸ் இருந்தது. அடிக்கடி அதை பார்த்து சிரித்துக் கொண்டாள்.

“முத்து உனக்கு கெட்ட காலம் ஆரம்பம் ஆகிடுச்சிடா” என்று சொல்லி அந்த பாக்ஸை தொட்டு பார்த்துக் கொண்டாள் .கார் ஹாஸ்பிடனை நெருங்கிக் கொண்டிருக்க ஹாஸ்பிடலில் ஏற்கனவே இருந்த ரிஷப்சனிஸ்ட் கீதா எதையோ தீவிரமாக் தேடிக் கொண்டிருந்தாள். காயத்ரி அவள் அருகே வந்து

“மேடம் என்ன தேடுறீங்க” என்று கேட்க

“ஒன்னுமில்ல் காயு, ஸ்டாஃப் அட்டண்டன்ஸ் காணம், அதான் எங்க வெச்சேன்னு தேடிக்கிட்டு இருக்கேன்” என்று தொடர்ந்து தேட காயுவும் அவளுடன் சேர்ந்து தேடினா:

“காயத்ரி நீங்க செகண்ட் ஃப்ளோர்ல போய் பாருங்க எப்ப்டியும் அங்க தான் இருக்கும்” என்று கீதா சொல்ல அதே நேரம் அனிதாவின் கார் ஹாஸ்பிடல் காம்பவுண்டுக்குள் நுழைந்தது. கதவை திறந்து காரை விட்டு இறங்கியவள் மறக்காமல் அந்த ஹாட்பாக்சை எடுத்துக் கொண்டு உள்ளே நடந்தாள்.

காயத்ரி லிஃப்ட் மூலமாக இரண்டாவது மாடிக்கு சென்று கொண்டிருக்க அனிதா ரிஷப்சனுக்கு வந்தாள். கீதா அவளை பார்த்து

“மேடம் வாங்க மேடம் குட்மார்னிங்க்” என்று அவளுக்கு வணக்க்ம் சொல்ல

“என்ன் கீதா, ஹாஸ்பிடல் எப்ப்டி போகுது, புது ஓனர் எப்ப்டி இருக்காங்க” என்று சிரித்துக் கொண்டே கேட்க

“எல்லாம் நல்லா இருக்கு மேடம்” கீதா சொன்னாள். இரண்டாவது மாடியில் தான் தேடி சென்ற அட்டண்டன்டை எடுத்துக் கொண்டு காயத்ரி லிஃப்ட்டை நோக்கி நடந்தாள். அனிதா கீதாவிடம்

“நான் ராதாவ பார்க்கனுமே” என்று சொல்ல

“இதோ மேடம் ரூமல இருக்காங்கலான்னு பார்க்குறேன் மேடம்” என்று இண்டர்காமை எடுத்து டயல் செய்தாள். ஆனால் நீண்ட நேரம் ரிங்க் அடித்துக் கொண்டே இருக்க ராதா எடுக்கவில்லை என்று தெரிந்த்தும்

“மேடம் கேபின்ல இல்ல்ன்னு நெனைக்கிறென், இருங்க செல்ல ட்ரை பண்றேன்” என்று ராதாவின் செல் நம்பருக்கு டயல் செய்தாள். சில் ரிங் போனதும் ராதா போனை எடுத்தாள்.

“ஹலோ” என்றதும்

“மேடம் நான் ரிஷப்சன்ல் இருந்து பேசுறேன், அனிதா மேடம் உங்கள பார்க்க வந்திருக்காங்க” என்று சொன்னதும் ராதா அனிதா இங்க எதுக்கு வந்திருக்கா, ஏதாவது திட்ட்த்தோட் தான் வந்திருப்பான்னு நெனைக்கிறேன் என்று தனக்குள் கூறிக் கொண்டு

“நான் இப்ப ஐ சி யூவுக்கு ரவுண்ட்ஸ் வ்ந்திருக்கேன், அவங்கள என் கேபின்ல வெயிட் பண்ண சொல்லு” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள். கீதா அனிதாவிடம்

“மேடம் உங்கள் கேவின்ல வெயிட் பண்ண சொல்றாங்க” என்று சொல்ல அனிதா யோசித்தாள். ஓஹோ பணம் வந்த்தும் என்னையே மதிக்காம காத்திருக்க வெக்கிறியா, இன்னைக்கு உனக்கு இருக்குடீ. என கூறிக் கொண்டு ரிஷப்சனிலேயே நின்றிருந்தாள்.

ராதா போனை துண்டித்துவிட்டு அந்த மாடியின் ஒரத்தில் வ்ந்து எட்டி பார்த்தாள். அங்கு இருந்து பார்த்தால் கீழெ ரிஷப்சன் தெரியும் எட்டி அனிதாவை பார்க்க அனிதா மிகவும் கோவமாக இருப்பது அவளுக்கு புரிந்த்து.

சில நிமிடங்களில் பொறுமை இழந்த அனிதா கீதாவிடம் அந்த ஹாட்பாக்ஸை கொடுத்து

“கீதா இந்தா இதுல அம்மா ராதவுக்காக் செஞ்சி கொடுத்த சக்கர பொங்கல் இருக்கு, ராதா வந்தா மறக்காக கொடுத்திரு” என்று கூறிவிட்டு தன் செல்போனில் ராதாவின் எண்ணுக்கு டயல் செயதாள்.

அனிதா போனில் டயல் செய்வதை பார்த்த உடனேயே அவள் தனக்கு தான் எப்ப்டியும் போன் செய்வாள் என்று புரிந்து கொண்டு ராதா அநத இட்த்திலிருந்து தூரமாக் சென்றூ போனை அட்டண்ட் செய்தாள்.

“ஹலோ ராதா, நான் கீழெ ரிஷப்சன்ல் தான் இருக்கேன்” என்று அனிதா சொல்ல

“ம் ம்ம் கீதா சொன்னா, என்ன் விஷயம்” என்று பட்டும் படாமல் ராதா கேட்க

“ஒன்னுமில்ல் ராதா அம்மா உனக்காக சக்கர பொங்கல் செஞ்சி கொடுத்தாங்க, அத கீதாகிட்ட் கொடுத்திருக்கேன், ம்றக்காம் வாங்கிக்கோ” என்று சொல்ல

“சரி” என்று ராதா பதில் சொன்னதும்

“நான் கெளம்புறேன், மறக்காம வாங்கிக்கோ” என்று கூறிவிட்டு ஹாஸ்பிடலை விட்டு அவள் வெளியேறும் அதே நொடி லிஃப்ட் கதவு திறக்கிறது உள்ளே இருந்து காயத்ரி வெளியே வருகிறாள்.
அவள் ரிஷப்ஷனை வந்து சேரும் நேரம் அனிதா காரில் ஏறி கேட்டை தாண்டி இருந்தாள்.

துபாய் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. நாங்கள் கொண்டு வ்ந்திருந்த பொருட்கள் எல்லாம் ஸ்கேன் செய்யப்பட்டு வருவதற்க்காக் நாங்கள் மூவரும் காத்திருக்க விமானத்தில் கேப்டன் ஏரோஸ்டர்ஸ்கள் எல்லாம் அவர்களுக்கான் வழியில் வந்து கொண்டிருக்க அதில் கலாவதி என்னை பார்த்துக் கொண்டே சென்றாள்.

நான் என் முகத்தை அவளிடமிருந்து திருப்பிக் கொண்டு எங்கள் சூட்கேஸ்க்காக காத்திருக்க என் தோளில் யாரோ கை வைத்தார்கள். திரும்பி பார்க்க அது கலாவதிதான். நான் திரும்பி நின்று அவளை பார்த்தேன்

“சார் என்ன் சார் என்ன தப்பாவே நினைச்சிக்கிட்டு இருக்கீங்களா, நீங்க நினைக்கிறாமாதிரி என்ன் யாரும் அனுப்பல சார், என்ன் உங்களுக்கு இன்னுமா அடையாளம் தெரியல” என்றாள். அடையாளம் தெரியவில்லையா என்று அவள் கேட்ட்தும் நான் யோசித்தேன், பின்

“நான் இப்ப தான் உன்ன் மொத தடவ பார்க்குறேன், அப்புறம் எப்ப்டி உன்ன அடையாளம் தெரியும்” என்று கேட்க

“என்ன் முத்து என்ன ம்றந்துட்டியா” என்று என் பேரை சொன்னதும் நான் வியப்புடன்

“என் பேரு உனக்கு எப்ப்டி தெரியும்” என்று கேட்க

“அட நீ கும்ரன் சங்கீதா எல்லாரும் XXXXXXXXX காலேஜ்ல தான் ப்டிச்சிங்க” எனறதும் எனக்கு ஆச்சர்யம் இன்னும் அதிகமானது.

“ஏய் யாரு நீ எப்ப்டி இதெல்லாம் உனக்கு தெரியும்” என்று கேட்க

“நானும் அதே காலேஜ்ல அதே இயர்ல, அதே க்ளாஸ்லதான் படிச்சேன்” என்றதும் எனக்கு இன்னும் ஆச்சர்யம் அடங்காமல்

“நான் உன்ன பார்த்தே இல்லையே” என்று கூற

“எப்ப்டி பார்த்திருக்க முடியும், நான் பர்ஸ்ட் இயரோட டிஸ்கண்டினியூ பண்ணிட்டேனே, ஒரு வருஷம் தான் இருந்தேன்” என்றாள்.

“ஓ அப்ப்டியா, ஒரு வருஷம் தான் இருந்த ஆனா என்ன் எப்ப்டி உனக்கு இன்னும் நியாபகம் இருக்கு” என்று கேட்க

“அததான் அப்பவே சொன்ன்னே, உங்கிட்ட் இருக்கிற காந்த சக்தி தான் உன்ன் இத்தன் வருஷத்துக்கு அப்புறமும் மறக்க விடாம் செஞ்சிருக்கு, காலேஜ்ல நான் இருந்த அந்த ஒரு வருஷத்துல ஒவ்வொரு நாளும் நான் உன்ன பார்ப்பேன், உன் முகம் என மனசுல ஆழமா பதிஞ்சி போச்சி” என்று சொல்லிக் கொண்டே மார்பை தடவிக் கொண்டாள்.

“சாரி கலா, எனக்கு உன்ன் நியாபகம் இல்லாத்தால் நான் உன்ன தப்பா நெனச்சி என்ன்ன்னவோ பேசிட்டேன்”என்றதும்

“ப்ரவால்ல முத்து அந்த எட்த்துல யார் இருந்தாலும் அப்படித்தான் நெனப்பாங்க, இந்த என்னோட் நம்பர், சென்னைக்கு போனதும் எனக்கு போன் பண்ணு, ஒரு நாளைக்கு கண்டிப்பா நாம் இன்னைக்கு விட்ட்த் திரும்ப்வும் தொடரனும்”என்று சொல்லி கண் அடித்து எனக்கு டாட்டா காட்டிவிட்டு செனறாள்.

அதுவரை நடந்தவற்றை எல்லாம் பக்கத்தில் இருந்த லதீஃபாவும் பார்த்திமாவும் பார்த்துக் கொண்டிருக்க அவர்களை எப்படி சமாளிப்பது என்று நினைத்துக் கொண்டே அவர்கள் பக்கம் திரும்ப் இருவரும் நான் என்ன் சொல்ல போகிறேன் என்பதற்க்காவே காத்திருப்பது போல் நின்றிருந்தார்கள்.

நான் பார்த்திமாவை பார்த்து “ஒன்னுமில்ல் பார்த்திமா, அவ என் கூட காலேஜ்ல படிச்சவ, ரொம்ப் நாளைக்கு அப்புறம் என்ன் பார்த்த்தால் நம்பர் கொடுத்திருக்கா” என்று கலாவதி நம்பரை என் கோட் பாக்கெட்டுக்குள் வைத்துவிட்டு எங்கள் சூட்கேஸ் ஏற்கனவே வந்திருந்த்தால் அதை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

மறுபுறம் அனிதா கொடுத்திவிட்டு சென்ற பாக்ஸை காயதிரி பார்த்தாள்

“என்னது மேடம் இது” என்று அதை கையில் எடுத்தாள். கீதா வேகமாக் வந்து அதை வாங்கிக் கொண்டாள். 

கீதா பதற்றத்துடன் வந்து வாங்கிக் கொண்ட்தும் காயத்ரி சிரித்துக் கொண்டே

“அப்படி என்ன மேடம் அதுல பாமா இருக்கு” என்று கேட்க

“பாம் இருந்தா என்ன் பாம்பு இருந்தா என்ன் காயு, அது நம்ம் மேடமுக்கு அவங்க அக்கா பர்சனலா கொடுத்துட்டு போனது, அத எப்படி நாம் பார்க்கலாம்” என்றதும்

“ஓ ராதா மேடமுக்கு வந்ததா, மேடம் இத யார் கொண்டுவந்து கொடுத்தாங்க” என்று காயு கேட்க

"ராதா மேடமோட சிஸ்டர் கொண்டாந்தாங்க" என்றாள் கீதா

"அவங்க அக்காவ நான் பார்க்க முடியலயே" என்று காயத்ரி சலித்துக் கொள்ளா

"அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் இப்ப வேலைய பாரு" என்று கீதா சொல்ல

"சரி" என்று சொல்லிவிட்டு காயத்ரி தன் வேலையை பார்த்தாள். ராதா ஐசியூவிலிருந்து வெளியே வ்ந்து ரிஷப்ஷனுக்கு போன் செய்தாள்.

“ஹலோ கீதா அக்கா போய்ட்டாங்களா” என்றதும்

“ரொம்ப நேரம் வெய்ட் பண்ணி பார்த்தாங்க, நீங்க வரலன்னதும் கெளம்பி போய்ட்டாங்க மேடம்” என்று கீதா சொல்ல

“சரி நீ இப்ப ஐசியூவுக்கு வா” என்று சொல்லிவிட்டு போனை வைக்க கீதா காயத்ரியிடன்

“காயதிரி, மேடம் கூப்டுறாங்க போய்ட்டு வ்ந்திடுறேன், பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். அவள் சென்றதும் காயத்ரியின் பார்வை அனிதா கொண்டு வந்து கொடுத்த பாக்ஸின் மேல் போனது.

அவளுக்கு அதற்க்குள் என்ன் இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் அதிகமானது. ஒரு முறை கீதா சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு பாக்சை எடுத்தாள். மாடியில் கீதா ராதா இருக்கும் அறைக்குள் செல்ல

“வா கீதா , அனிதா என்ன் சொன்னா” என்று கேட்க

“வேற ஒன்னும் சொல்லல மேடம் பாக்ஸில் ஏதோ சக்கரபொங்கல் இருக்கறதாவும் அத உங்க்கிட்ட் கொடுக்க சொல்லியும் சொன்னாங்க” என்று சொல்ல

“வேற எதுவும் சொல்ல்லையா” என்று மீண்டும் அனிதா கேட்க

“வேற எதுவும் சொல்லல மேடம்” என்று கீதா சொல்லும் நேரம் ராதாவின் செல அடித்த்து. கீழெ காயதரி அந்த பாக்சை எடுத்து மெல்ல் திறந்தாள். அவள் சுற்றிலும் பார்த்தபடி அதை திறந்தாள். மூடி சுழன்றது. கடைசி சுற்றி வ்ந்த்தும் மீண்டும் ஒரு முறை கீதா சென்றிருந்த வழியை பார்த்தாள்.

அவள் வரவில்லை என்று உறுதி படுத்திக் கொண்டு பாக்சை முழுவதுமாக் திறந்தாள். ராதா மொபைலை பார்க்க அது அவள் அம்மாவிடமிருந்து வந்தா கால் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியுடன் எடுத்தாள்.

“ஹலோ அம்மா, என்ன் திடீர்னு பொண்ணுமேல் பாசம்” என்றதும்

“என்னடீ சொல்ற” என்று அவள் கேட்க

“என்னம்மா நீ அன்னைக்கு அப்பா அனிதாவ திட்டி அனுப்பிட்டாரு, ஆனா இன்னைக்கு நீ எனக்கு சக்கர பொங்கல் செஞ்சி அத அனிதாகிட்டவே கொடுத்து அனுப்பி இருக்கியே” என்று கேட்டதும் அவள் அம்மா ஒன்றும் புரியாமல்

“என்ன் ராதா சொல்ற நான் அனிதாகிட்ட சக்கர பொங்கல் கொடுத்து அனுப்பினனா, என்ன் சொல்ற, அவள அன்னைக்கு பாத்ததோட சரி அதுக்கப்புறம் பார்க்கவே இல்லையே, அப்புறம் எப்படி” என்று யோசிக்க

“என்னம்மா சொல்ற, அப்ப நீ கொடுத்து அனுப்பினதா சொல்லி அனிதா ஒரு பாக்ஸ கொடுத்திருக்காலே” என்று அதிர்ச்சியுடன் ராதா கேடக் அதே நேரம் கீழெ காயத்ரி டிஃபன் பாக்சுக்குள் இருந்த சக்கரை பொங்கலை எடுத்து வாயில் போட்டு ருசிக்கிறாள்.

“நான் தான் அனிதாவையே பார்க்கலன்னு சொல்றேனே அப்புறம் எப்ப்டி, இதுல் ஏதோ சதி இருக்கு ராதா” என்றதும் ராதா போனை வைத்துவிட்டு பதறி அடித்துக் கொண்டு மாடியின் மேல் இருந்து கீழெ பார்க்க கீழெ காயத்ரி மயங்கி சரிகிறாள்.

பதறி அடித்துக் கொண்டு கீதாவும் ராதாவும் கீழெ ஓடி வருகிறார்கள்.

துபாயில் நாங்கள் மூவரும் விமான நிலையத்துக்கு வெளியே வந்து காருக்காக் காத்திருந்தோம், லதீஃபாவின் விலையுயர்ந்த கார் வந்து கொண்டிருக்க எங்கள் அருகே கார் வருவதற்க்காக் நாங்கள் காத்துக் கொண்டிருந்த நேரம் சாலையின் மற்றொரு பக்கத்தில் வேகமாக் ஒரு கார் வந்து எங்களுக்கு நேராக நின்றது.

நான் அந்த காரை பார்த்ததுமெ சந்தேகம் அடைந்தேன். கார் நின்றதும் கதவு வேகமாக் திறக்க உள்ளே இருந்த இரண்டு பேரும் கையில் இருந்த துப்பாக்கியால் எங்களை நோக்கி சுட்டார்கள். நான் ஏறகவே சந்தேகப்பட்டிருந்ததால் சட்டென்று லதீஃபாவை கீழெ சாய்த்துக் கொண்டு நானும் சாய்ந்தேன்.

வந்தவர்கள் சுட ஆரம்பித்ததும் காவலுக்கு இருந்த போலீஸ் காரர்கள் அந்த காரை நோக்கி சுட ஆரம்பித்தார்கள். உடனே அந்த காரில் இருந்தவர்கள் கதவை மூடிக் கொண்டு வேகமாக கிளம்ப போலீஸ்காரர்கள் தங்கள் வாகனத்தில் அந்த காரை பின் தொடர்ந்து சென்றாகள்.

நானும் லதீஃபாவும் எங்களுக்கு ஒன்றும் இல்லை என்ற நிம்மதியுடன் எழெ அருகே பார்த்திமாவுக்கு தோள் பட்டையில் குண்டு பாய்ந்து ரதத வெள்ளத்தில் கீழெ கிடந்தாள்.

அதை பார்த்ததும் லதீஃபா பதறிக் கொண்டு காரை கொண்டுவர சொல்ல கார் எங்களுக்கு அருகே வ்ந்ததும் பார்த்திமாவை ஏற்றிக் கொண்டு நானும் லதீஃபாவும் ஹாஸ்பிடல் நோக்கி காரை ஓட்ட சொனனோம்.

ராதாவும் கீதாவும் மயங்கி கிடந்த காயத்ரிக்கு அருகெ வந்து பார்க்க காயத்ரி வாயில் நுரை தள்ளி கிடநதாள். இருவரும் பதறி அடித்துக் கொண்டு அவளை தூக்கி நிறுத்த கண்கள் நிலை குத்தி கிட்ந்தாள்.

“காயத்ரி, காயத்ரி, என்னாச்சி” என்று ராதா அவள் கன்னத்தில் தட்டி கேட்க் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை அந்த இடத்தை சுற்று கூட்டம் கூடியது. காயத்ரியை ஒரு ரூமுக்கு கூட்டி சென்று சிகிச்சை அளிக்கப்பட அவள் சாப்பிட்ட அந்த சக்கரை பொங்கல் சோதனைக்காக் லேபுக்கு அனுப்பப்பட்டது.

காரில் பாத்திமா குண்டடி பட்டு தோளில் ரத்தம் வழிந்து கொண்டிருக்க லதீஃபா அலறி அழுது கொண்டிருந்தாள். ட்ரைவர் காரை வேகமாக் ஓட்டி செல்ல அந்த நேரம் பின்பக்கம் வந்த ஒரு காரிலிருந்த சிலர் எங்கள் காரை நோக்கி சுட தொடங்கினார்கள்.

ஆனால் அவர்கள் சுட்ட்து எங்கள் காரை பாதிக்கவில்லை. காரணம் அது குண்டி துளைக்காத வண்டி ஆனாலும் டரைவர் காரை முன்பைவிட அதிகமான வேகத்தில் ஓட்ட. துப்பாக்கியால் சுட முடியவில்லை என்றதும் அவர்கள் கார் வேகமாக் எங்கள் காரை துரத்தி அருகே வந்து கொண்டிருக்க அந்த காரிலிருந்த ஒருவன் அவர்கள் காரின் கதவை திறந்து கலை வெளியே நீட்டி எங்கள் காரின் கண்ணாடியை உடைக்க முயன்றான்.

ஆனால் எங்கள் காரின் ட்ரைவர் காரை வளைத்து வளைத்து ஓட்டியதால் அவர்களால் ஆணியை புடுங்க முடியவில்லை. அதே நேரம் எங்களுக்கு எதிரே மூன்று போலீஸ் கார்கள் நிற்க அவற்றுக்கு வெளியே 10க்கும் மேற்பட்ட போலீஸ்கார்ர்கள் கையில் துப்பாக்கியை நீட்டி பிடித்தபடி நின்றிருந்தார்கள்.

ஒரு போலீஸ்காரர் மைக்கில் ஏதோ சொல்ல எங்கள் காரும் எங்களை துரத்தி வந்தவர்களின் காரும் அங்கு சென்று நின்றது. நின்றிருந்தவர்கள் அணைவரும் எங்களை துரத்தியவர்கள் காரை சூழ்ந்து கொண்டு கதவை திறக்க உள்ளே இருந்தவர்கள் கைகளை தலைக்கு பின்னால் வைத்தபடி இறங்க போலீஸ் அவர்களை கைது செய்து எங்கள் காரை செல்ல அனுமதித்தது.

பாத்திமாவை ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். என் மனதில் இது அனிதாவின் வேலையாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் ஆழமாக சொல்லிக் கொண்டே இருக்க என் செல்போன் அடித்த்து.

மறுபுறம் ராதாவும் கீதாவும் காயத்ரியை அவசர சிகிச்சை பிரிவில சேர்த்து சிகிச்சை அளிக்க் பத்து நிமிட்த்தில் லேபிலிருந்து ரிசல்ட் ராதாவின் கைக்கு வ்ந்த்து.

“மேடம் ரொம்ப் பவர்ஃபுல்லான பாய்சன யூஸ் பண்ணி இருக்காங்க, இது சைனைடுக்கு ஈக்குவலான பவர், யாருக்கும் அவ்ளோ ஈசியா கெடைக்காது” என்று கீதா ரிப்போர்ட்டை படித்து ராதாவிடம் சொல்ல ராதாவின் கண்கள் கோவத்தில் சிவந்தன.

“என்ன் கொல்றதுக்கு இந்த அளவுக்கு போவான்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல” என்று சொல்லிக் கொள்ள

“மேடம் இது உங்க ஃபேமிலி மேட்டரா இருந்தாலும், இது இப்ப நம்ம ஹாஸ்பிடல் ஸ்டாஃப் ஒருத்தங்களோட உயிரோட விளையாடி இருக்குறதால கண்டிப்பா நீங்க போலீஸ்ல கம்ப்ளயிண்ட் கொடுத்தே ஆகனும் மேடம்” என்று கீதா சொல்ல

“கண்டிப்பா கீதா இதுக்கு மேல நான் சும்மா இருக்க மாட்டேன், காயத்ரி மட்டும் இல்லனா இப்ப அதே ஐசியூல நான் இருந்திருப்பேன்” என்று சொலும்போது அவள் கண்கள் கலங்கின. இருவரும் அறையின் வாசலில் நின்று கொண்டிருக்க போலீஸ் நிலையத்திலிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் அங்கு வந்தார்.

“வாங்க இன்ஸ்பெக்டர், நடநததெல்லாம் சொல்லி இருப்பாங்க” என்று ராதா சொன்னதும்

“மேடம் இப்ப் பேஷண்டோட கண்டிஷ்ன என்ன” என்று அவர் கேட்க

“இன்னும் மூனு மணி நேரம் ஆனா தான் அவங்க நெலமைய பத்தி தெரிஞ்சிக்க முடியும், ட்ரீட்மெண்ட் போய்க்கிட்டு இருக்கு, ரொம்ப் ஹெவியான பாய்ஸன் யூஸ் பண்ணி இருக்காங்க” என்று ரிப்போர்ட்டை அவரிடம் ராதா கொடுத்தாள். அவர் வாங்கி படித்தார்.

“ஓ மை காட், என்ன மேடம் இது உங்க சிஸ்டர்னு சொன்னீங்க, அவங்கள இந்த அளவுக்கு” என்று வியப்புடன் அவர் கேட்க

“ஆமா சார் , அவளுக்கு பணம்னு வந்திட்டா யார் என்ன்னு பார்க்கவே மாட்டா” என்று சொன்னாள் ராதா.

“சரி மேடம் அனிதாதான் இந்த வேலைய பண்ணாங்க்ன்றதுக்கு சாட்சிகள் ஸ்ட்ராங்கா இருக்கா” என்று இன்ஸ்பெக்டர் கேட்க

“சிசிடிவி கேமராவுல் அவங்க பாக்ஸ் கொடுத்த விடியோ இருக்கு, எல்லாத்துக்கும் மேல அவங்க கிட்ட பாக்ஸ வாங்கி வெச்ச் சாடசி கீதா இதோ இருக்காங்க, இதுக்கு மேல என்ன் சாட்சி வேணும் இன்ஸ்பெக்டர்”
“ஓகே மேடம் இது போதும், நீங்க அவங்க மேல காயிண்ட் கொடுங்க நான் கண்டிப்பா உடனே ஆக்ஷன் எடுக்குறேன்”என்று அவர் சொல்ல

“சார் ஒரு நிமிஷம் நான் என் ஹஸ்பண்ட் கூட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லிடுறேன்” என்று ராதா செல்லை எடுத்து என் நம்பருக்கு டயல் செய்தாள்.

என் செல் அடிக்க நான் எடுத்து பார்த்தேன். அனிதாவின் எண் மீண்டும்.


“என்ன் மிஸ்டர் முத்து துபாயில ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கீங்களா” என்று அவள் மீண்டும் என்னை கடுப்பேத்துவது போல் பேச

“ஏய் அனிதா உனக்கு என் மேல அந்தளவுக்கு கோவமா, என்ன் கொல்ல எப்ப்டியெல்லாம் திட்டம் போடுற” என்று நான் சொல்ல அனிதா யோசிக்கிறாள். நாம ராதாவுக்கு தான் விஷம் கொடுத்துட்டு வந்தோம், இவன் என்ன் சொல்றான். என குழம்பி

“என்ன் முத்து என்னாச்சி” என்று திமிறான தொனியில் கேட்க

“என்ன் ஆச்சா, என்ன இந்தியாவுல் கொல்ல பார்த்து முடியலைன்னதும் துபயிலயே ஆள் வெச்சி கொல்ல முயற்சி பண்றியா” என்று நான் கேட்ட்தும் அனிதா ஒன்றும் புரியாமல் யோசித்தாள்.

“டேய் என்ண்டா சொல்ற, உன்ன் நான் கொல்ல பார்த்தேனா, அதுவும் துபாயில, என்ன சரக்கு போட்டு உளற்ரியா”என்று சிரித்துக் கொண்டே மீண்டும் கேட்க

“ஏய் என்ணடீ,.. பணறது எல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே நடக்காத்து போல் கேக்குற, என்ன கொல்ல இங்க ஆள் செட்பண்ணி அது முடியலன்னதும் நடிக்கிறியா” என்று நான் கேட்க

“டேய் லூசு, சும்மா உளறாம போன வெய், எப்ப்டியும் இந்தியாவுல் இருந்து உனக்கு கால் வரும் அப்ப தெரியும், யாரு செத்தாங்கனு, ” என்று சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டித்தாள். 



விஜயசுந்தரி 99

என்னுடைய கை பட்டதுக்கே காயத்ரியிடம் இந்த ரியாக்ஷன் வெளிப்படுவதை நான் ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தேன். கிராமத்து பெண் முன் பின் ஆண்களின் தொடுதலை அனுபவிக்காதவள் என்று ஏற்கனவே நினைத்திருநதேன்.

கண்களை மூடி தன்னை மறந்த நிலையில் அவள் நின்றிருக்க நான் அவள் எதிரே முகத்துக்கு நேராக நிற்க அவள் மெல்ல் கண்களை திறந்தாள். அவள் கட்டியிருந்த டவல் லேசாக் மேலே ஏறி இருக்க நான் அவளை உற்று பார்ப்பதை கவனித்தவள் லேசான் வெட்கத்துடன்

“சார் நீங்க உட்காருங்க நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு என் பதிலுக்கு காத்த்திருக்காமல் ஓடி சென்று பாத்ரூம் கதவை மூடிக் கொண்டாள்.


சில நீமிடங்களில் அவள் குளித்து முடித்து வேறு உடையில் நான் வாங்கி தந்திருந்த நைட்டியில் வெளியே வந்தாள். வந்தவள் நேராக சமையலறைக்குள் சென்றாள்.

மீண்டும் திரும்ப வரும்போது கையில் இரண்டு கப் காஃபியுடன் வந்தாள். ஒன்றை எனக்கு கொடுத்துவிட்டு எனக்கு எதிரிய்லேயே நின்றபடி காஃபியை அவள் குடித்துக் கொண்டிருக்க நான் சட்டென்றூ அவள் கால் காயம் பற்றி நியாபகம் வந்தவனாய்

“அந்த கார்ல வந்த ஆள சும்மாவா விட்டுட்டு வந்த” என்று நான் கேட்க

“சார் அவங்க ஒரு டாக்டராம், அதுவும் பொம்பள வேற, என் கிட்ட ரொம்ப அன்பா பேசுனாங்க சார், அவங்க கார்டு கூட எனக்கு கொடுத்தாங்க” என்று கப்பை வைத்துவிட்டு அனிதா கொடுத்த் கார்டை எடுக்க போனாள்.

ஆனால் அங்கு அவள் வைத்த பணம் மட்டும் இருக்க கார்டு ஏற்கனவே காற்றில் பறந்து போய் இருந்தது. மீண்டும் யோசித்தப்டியே என் அருகே வந்து

“அவங்க் கார்டு கொடுத்தாங்க, எங்கயோ வெச்சிட்டேன்” என்று காஃபியை குடிக்க தொட்ங்கினாள்.

“சரி விடு அது எதுக்கு” என்று நான் சொல்ல அவள் காஃபியை குடித்து முடித்துவிட்டு

“சார், எனக்கு வீட்டுக்குள்ள்யே இருக்க கஸ்டமா இருக்கு, அப்ப்டி இருந்தா உங்களுக்கும் தான் க்ஸ்டம், உங்களுக்கு நான் பாரமா இருக்க விரும்பல சார், அதனால்......” என்று இழுக்க நான் அவளை பார்த்து

“அதனால்” என்றதும்

“நீங்க எனக்கு ஏதாவது ஒரு வேல பார்த்து கொடுத்தீங்கன்னா, நான் அந்த வேலையில் வர காச் வெச்சி ஓரளவுக்கு சமாளிச்சிக்குவேன், உங்களுக்கு பாரமா இருக்குறது எனக்கு பிடிக்கல சார்” என்று சொல்ல்;, நானும் யோசித்தேன்.

“சரி நீ என்ன் படிச்சிருக்க” என்று நான் கேட்க

“நான் ப்ளஸ் டூ படிச்சிருக்கேன் சார், சர்டிஃபிகேட்லாம் கூட இருக்கு” என்று சொனனள்.

“சரி நீ எதுக்கு மத்த எடத்துல போய் வேல செய்யனும், என்னோட் ஹாஸ்பிட்லலயே உனக்கு ஏதாவது வேல போட்டு தரேன், நாளைக்கு மதியம் என்னோட் ஹாஸ்பிடல்க்கு வா” என்று என் கார்டை எடுத்து கொடுத்துவிட்டு

“இதையும் தொலச்சிடாத” என்று சொல்ல அவள் பத்திரமாக் கையிலேயே வைத்துக் கொண்டாள்.

“மளிக சாமானுங்கலாம் வந்திடுச்சா” என்றதும்

“வந்திடுச்சி சார்” என்று தலையாட்டினாள்.

“சரி நான் கெளம்புறேன், பத்திரமா இரு” என்றூ கூறிவிட்டு என் வீட்டுக்கு கிளம்பினேன். நான் அங்கிருந்து கிளம்பியதும் கதவை மூடிவிட்டு நான் கொடுத்த என் விசிடிங்க கார்டை கையில் வைத்து பார்த்துக் கொண்டே

“முத்து” என்று என் கார்டில் இருந்த என் பெயரை ஒரு முறை அழுத்தி சொன்னவள் அந்த பெயர் இருந்த இடத்துக்கு ஒரு முத்தக் கொடுத்துவிட்டு அந்த கார்டை பத்திரமாக நைட்டிக்குள் கைவிடு பிராவுக்குள் வைத்துக் கொண்டாள்.

சாப்பாடு செய்து சாப்பிட்டு முடித்துவிட்டு இரவு தூங்க போகும் நேரம் அவளுக்கு அன்று நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வ்ந்தன. நான் அவள் காலை தொட்டதும் அவள் உடல் சிலிர்த்ததும் கண் முன்னே வந்து போக வெட்கப்பட்டு தலையணையை எடுத்து முகத்தை மூடிக் கொண்டு சிரித்தாள்.


அடுத்த நாள் காலை அனிதா எப்போதும் போல் காரில் கிளம்பினாள். அவள் தினமும் தனக்கு சொந்தமான ஒவ்வொரு ஹாஸ்பிடலுக்கும் ஒவ்வொரு நாள் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருப்பாள். அதே போல் அன்றும் அவள் ஒரு மருத்துவமனைக்கு சென்றாள்.

எப்போதும் போலவே அவளுக்கு ரிஷப்ஷனிலிருந்து அவள் அறைவரைக்கு செல்லும் ஒவ்வொரு இடத்திலும் ம்ரியாதை வழக்கம் போல் கிடைத்தது. வழியில் அவளை பார்க்கும் எல்லா டாக்டர்களும் நர்ஸ்களும் அவளுக்கு

“குட்மார்னிங்க் மேடம்” என்று சொலலியபடி கடந்து செல்ல அனிதா யாருக்கும் பதில் சொல்லாமல் அமைதியாக சென்றாள். ஆனால் அவள் முன் தினம் நடந்த சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து இருந்தாள.

சோகத்துடன் தன் அறைக்கு சென்று கதவை திறந்தாள். உள்ளே இருந்த சுழல் நாற்காலி திரும்பி இருக்க அதில் யாரோ இருப்பதை புரிந்து கொண்டு

“எக்ஸ்க்யூஸ்மீ” என்று அவள் சொல்ல அந்த நாற்காலி வேகமாக் திரும்பியது. அதில் கோட் சூட்டும் ரேபன் க்ளாசுடனும் நான் உட்கார்நிருப்பதை பார்த்தவள் அதிர்ச்சியில் வாயடைத்து போனாள்.

“வணக்க்ம் அனிதா மேடம், எங்க இந்த பக்கம்” என்று நான் கேட்டதும் சுயனினைவுக்கு வந்தவளாய்

“அத நான் கேட்கனும், என்னோட் கேபினுக்குள்ள் நீ என்ன பண்ற” என்று கொஞ்ச்ம கடுப்புடன் அவள் கேட்க

“அனிதா மேடம் நேத்து வரைக்கும் வேணா இது உங்க ஹாஸ்பிடலாவும், உங்க கேபீனாகவும் இருந்திருக்கும், ஆனா இன்னையில் இருந்து இது என்னோட் ஆஃபீஸ் என்னொட ரூம், உள்ள் வரும்போது நீங்க தான் எங்கிட்ட் பர்மிஷன் வாங்கி இருக்கனும்” என்று சொன்னதும் கோபத்தில் கண்கள் சிவக்க

“என்ன் ஒளர்ற” என்று என்னை பார்த்து அவள் கேட்க


“என்ன் அனிதா டார்லிங், நேத்து நடந்தது எல்லாம் மறந்துட்டியா” என்றதும் அவள் எதையோ யோசித்துக் கொண்டே என்னை பார்க்க

“யோசிச்சி கஸ்டப்படாத, இது என்னோட் மாமனார் சுயமா சம்பாதிச்ச பணத்துல வாங்குன சொத்தாம், அதனால் அத யாருக்கு வேணும்னாலும் அத கொடுப்பேன்னு சொல்லி நேத்தே, இந்த ஹாஸ்பிடல் டாக்குமெண்ட்ஸ்லாம் எங்கிட்ட கொடுத்தாரு, உனக்கு நியாபகம் இல்லையா ஹனி” என்று அவள் அருகே சென்று கேட்டதும் அவள் கண்கள் லேசாக கலங்கி இருந்தது.

என்னை பார்த்துக் கொண்டே “குட் பை” என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியே கிளம்பினாள். நான் அவள் பின்னாலேயே சென்று வாசலில் நின்று பார்த்தேன்.

அவள் நடையில் எப்போதும் இருக்கும் கம்பீரம் இப்போது இல்லை. சோகமான முகத்துடனும் தளர்ந்த நடையுடனும் அவள் ரிஷப்ஷனுக்கு அருகே சென்று நின்றாள். ரிஷப்ஷனில் இருந்த அந்த ஹாஸ்பிடலின் மிகப்பெரிய பெயர் பலகையை அவள் பார்த்தாள். பித்தளை எழுத்துக்களால் அமைக்கப்பட்டிருந்த அந்த பலகையை பார்த்தாள்.

கண்கள் லேசாக கலங்கின. அவளின் இந்த நிலையை பார்க்கும்போது எனக்கே கொஞ்ச்ம வருத்தமாக தான் இருந்தது. ஆனால் அடுத்த நொடியே அவள் என்னை கொல்ல செய்த சதி நியாபகம் வர சட்டென்று அவளை நோக்கி நடந்தேன்.

நேராக அவள் அருகே சென்று நின்றதும் அவள் என்னை பார்த்தாள். நான் கையை தட்ட அங்கிருந்த எல்லா மருத்துவமனை ஊழியர்களும் டாக்டர்களும் நர்ஸ்களும் என்னை நோக்கி பார்வையை திருப்ப நான் அவர்களை பார்த்து

“டியர் ஸ்டாஃப்ஸ் அண்ட்ஸ் டாக்டர்ஸ், இதுவ்ரைக்கும் உங்க பாஸா இருந்த இந்த அனிதா மேடம் இன்னையோட தன் பதவிய ராஜினாமா பண்ணிட்டாங்க, இனிமே நான் தான் உங்க பாஸ், இப்பவும் எப்பவும்” என்று சொல்ல சிலர் என் அருகே வ்ந்து

“வெல்கம் பேக் சார்” என்று கை கொடுத்து வாழ்த்திவிட்டு செல்ல அதை பார்த்து வயிற்றில் தந்தூரி அடுப்பு எரிய அனிதா வெளியே சென்று தன் காரில் ஏறி அங்கிருந்து கிளம்பி சென்றாள்.

ஏற்கனவேஅனிதா எனக்கும் ராதாவுக்கும் பரிசாக கொடுத்தது தானே இந்த மருத்துவமனை, இடையில் அவள் செய்த சதியால் நான் இங்கு இல்லாமல் போய்விட்டு மீண்டும் திரும்பி வந்திருக்கிறேன்.

அனிதா கிளம்பி சென்றதும் நான் என் கேபினுக்குள் சென்றேன். அனிதாவின் கார் ஹாஸ்பிடல் கேட்டை தாண்டும் நேரம் சரியாக் ஒரு ஆட்டோ உள்ளே வர அனிதாவின் கார் மறையும் நேரம் ஆட்டோவில் இருந்து காயத்ரி இறங்கினாள்.

அனிதா ஆட்டோவையோ இல்லை காயத்ரியையோ பார்க்கும் நிலையில் இல்லை, ஆனால் காயத்ரி அனிதாவின் காரை பார்க்கிறாள்.

“இது அந்த மேடம் கார் போல் இருக்கே, அதுவா இருக்காது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு உள்ளே செல்கிறாள். ரிஷப்ஷனுக்கு வந்த்வள் அங்கிருந்த ரிஷப்ஷனிஸ்டிடம்

“முத்து சார் என்ன வர சொல்லி இருந்தாரு” என்று சொன்னதும்

“உங்க பேரு என்ன” என்று அவள கேட்க

“என் பேரு காயத்ரின்னு சொல்லுங்க தெரியும்” என்றதும் அவள் எதிரே இருந்த சோஃபாவை காட்டி

“அங்க உட்காருங்க நான் சாருக்கு இன்ஃபார்ம் பண்றேன்” என்று சொல்லிவிட்டு இண்டர்கார்மை எடுத்தாள். என்னுடைய அறையின் நான் அனிதாவை பற்றி நினைத்தபடி உட்கார்ந்திருக்க இன்டர்காம் அடிக்க எடுத்தேன்.

“சார் காயத்ரின்னு ஒருத்தங்க உங்கள பார்க்க வந்திருக்காங்க” என்று சொல்ல

“உட்கார சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு நான் எழுந்து வெளியே வந்தேன். ரிசப்ஷனில் உட்கார்ந்து கொண்டு அந்த பிரம்மாண்டமாக மருத்துவமனியின் தோற்றத்தை சுற்று சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி நான் அவள் அருகே சென்று “

என்ன் காயு எல்லாம் நலலா இருக்கா” என்றதும் சட்டென்று எழுந்து நின்று

“சார், ஹாஸ்பிடல் ரொம்ப பெருசா இருக்கு சார்” என்று வியப்புடன் சொன்னாள்.

“வாங்க” என்று அவ்ளை அழைத்துக் கொண்டு ரிஷப்ஷனுக்கு சென்று அங்கிருந்த்ய பெண்ணிடம்

“உங்க பேரென்ன்” என்று கேட்க

“சார், நான் கீதா” என்று அவள் பய பக்தியுடன் சொல்ல

“கீதா இவங்க பேரு காயத்ரி, இவங்கள, ரிஷப்ஷனல் வெச்கிக்கங்க, உங்களுக்கு அசிஸ்டண்டா, அப்பாயிண்மெண்ட் ஆர்டர ஆஃபீஸ்ல சொல்லி வாங்கி கொடுத்திடுங்க” என்று சொல்ல

“ஒகே சார், நான் பார்த்துக்குறேன்” என்று அவள் சொல்ல நான் காயத்ரியை பார்த்து

“காயு நீங்க இப்போதைக்கு இங்க இருங்க, ஃபியூச்சர்ல நான் வேற் ஏதாவது ஜாப் ரெடி பண்றேன்” என்று சொல்ல அவள் என்னக் கை கூப்பி வணங்கி

“சார் ரொம்ப தேங்ஸ் சார்” என்று சொல்ல

“என்ன் காயு இது என்னால் முடிஞ்சத தான செஞ்சேன், போங்க உன்ள போங்க” என்றதும் அவள் கீதாவின் அருகே சென்று நின்று கொண்டாள். நான் என் அறைக்கு சென்றேன்.

அடுத்த அறை மணி நேரம் கழித்து ராதா காரில் அங்கு வந்தாள். அவள் உள்ளே நுழைந்ததும் அனிதாவுக்கு கொடுத்த வரவேற்பு அவளுக்கும் கொடுக்க பட்டது.

ரிஷப்ஷனில் காயதிரியை பார்த்தாள். நீண்ட நாள் இங்கு இல்லாததால் அனிதாவால் நியமிக்கப்பட்ட யாராவது புது ஸ்டாஃபா இருக்கும், என தனக்குள்ளே நினைத்துக் கொண்டு என் அறைக்கு வந்தாள்.

என்னை பார்த்து சிரித்தபடி என் எதிரே உட்காந்தாள். 


ராதா நீண்ட நாட்களுக்கு பின் அந்த மருத்துவமனைக்குள் வந்தாள். அவளை பார்த்த்தும் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரு அனிதாவுக்கு இணையாக அவளை வரவேற்றார்கள். எதிரில் செல்லும் அணைவரும் அவளுக்கு வணக்க்ம் சொல்ல் அவளும் சிரித்த முகத்துடன் பதிலுக்கு வணக்கம் சொல்லிக் கொண்டே வந்தவள்
ரிசப்ஷனில் காயத்ரியை பார்த்தாள்.

நீண்ட நாட்களுக்கு பின் வருவதால் ஒரு வேலை அனிதாவால் நியமிக்கப்பட்ட புது நபராக இருக்கும் என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டு என் அறையை நோக்கி வந்தாள்.

என் அறையின் கதவை தட்டி

“மே ஐ கம் இன் எம்.டி சார்” என்று கேட்க அவள் குரலை தெரிந்து கொண்ட நான்

“உள்ள வா ராதா” என்றதும் சிரித்த முகத்துடன் கதவை திறந்து கொண்டு வந்தவள் என் எதிரே உட்கார்ந்தாள். நன அவ்ளை பார்த்து

“என்ன் ராதா கொஞ்ச்ம இடைவெளிக்கப்புறம் அதே இடம், அதே ரூம்” என்று சொல்ல

“ஆமாங்க நான் கூட கொஞ்சமும் இத எதிர்பாக்கவே இல்ல், நம்ம் லைஃப அரம்பிச்ச எட்த்துலேயே இப்ப் திரும்பவும் கடவுள் புண்ணியத்தால் வந்திருக்கோம்” என்று மனது நிறைய சந்தோஷத்துடன் சொன்னாள். அவள் செல்போன் அடிக்க என்னை பார்த்து

“அம்மா தான் பண்றாங்க” என்று சொல்லியப்டி எடுத்து காதில் வைத்து

“ஹலோ அம்மா என்னமா” என்று கேட்ட்தும் எதிர் முனையில் பதில் வந்த்தும் சிரித்துக் கொண்டே

“சரிம்மா இதோ வந்திடுறேன்” என்று கூறி என்னை பார்த்தவள்

“அம்மா நம்ம் வீட்டுக்கு வராங்களாம்” என்றாள்.

“சரி ராதா அப்ப் நீ கெளம்பு” என்று கூறீயப்டி நான் எழ என் அருகே வ்ந்தவள் என்னை இறுக்கி அணைத்து என் உதட்டில் அழுத்தமாக் ஒரு முத்தம் கொடுத்தாள். அந்த நேரம் யாரோ கதவை தட்ட சட்டென்று ராதா என்னிடமிருந்து தள்ளி நின்று கொண்ட்தும் நான்

“கம் இன்” என்று கூற கதவு திறக்கப்ப்ட்ட்து. காயத்ரி கையில் ஒரு பிளேட்டில் காஃபி கப்புடன் வந்தாள்.

“என்ன் காயத்ரி நான் காஃபியே சொல்ல்லையே” என்றதும்

“இல்ல சார் மேடம் வ்ந்திருக்க்றதா சொன்னாங்க, அதான் நானே கொண்டு வ்ந்தேன்” என்று சொல்லிவிட்டு ஒரு கப்பை எடுத்து ராதாவிடம் கொடுத்துவிட்டு

“வணக்கம் மேடம் என் பேரு காயத்ரி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளா

“நான் கூட ரிஷப்சன்லயே பார்த்தேங்க, யாரு இந்த பொண்ணு, வெரி ஸ்மார்ட்” என்று சொல்லியப்டி ராதா காஃபியை குடிக்க

“அன்னைக்கு உங்க அக்காவோட பிளான்ல் இருந்து நான் தப்பிக்கு இந்த பொண்ணும் ஒரு காரணம்” என்று நான் சொன்னதும் காயத்ரி

“அய்ய்ய்யோ அப்ப்டி எல்லாம் இல்ல மேடம் இன்னைக்கு நான் உயிரோட் இருக்க காரணமே சார் தான்” என்று தன்னடக்கத்துடன் சொல்ல ராதா என்னை பார்த்தாள்.


“என்ன்ங்க சொல்றீங்க ரெண்டு பேரும்” என்று அவள் என்னை பார்த்து கேட்க நான் ஆரம்பத்திலிருந்து சொன்னேன். அதையெல்லாம் பொறுமையாக கேட்ட ராதா

“இத ஏன் நீங்க அன்னைக்கே சொல்ல்ல” என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்ட்து. நல்லா மாட்டிக்கிட்டோமோ என்று தோன்றியது. சட்டென்று சமாளிக்க்

“அப்ப்டிலாம் இல்ல ராதா, திரும்பவும் இந்த பொண்ண அவ்ங்க ஊருக்கே அனுப்பிடலாம்னு இருந்தேன், அதனால் தான் இது ஒரு பெரிய விஷயமா உங்கிட்ட சொல்லனும்னு தோனல், ஆனா இந்த பொண்ணு ஊருக்கே போகமாட்டேன்னு சொல்லிட்டா, அதனால் தான் நம்ம ஹாஸ்பிடல்லயே ஒரு வேல போட்டு கொடுத்தேன்” என்றதும் ராதாவின் முகத்தில் குழப்ப ரேகை தெரிந்த்து. நான் அவள் கவனத்தை திசை திருப்ப

“ராதா காலையில் அனிதா இந்த இருநதாளே” என்றதும் காயுவை பற்றி மறந்துவிட்டு

“என்ன்ங்க சொன்னா” என்று ஆவலானாள். நான் ஒரு வழியாக காலையில் நடந்த நிகழ்வுகளை சொல்லி முடித்து

“பாவம் ராதா, எப்பவும் ஒரு கம்பீரத்தோட் இருக்குற அனிதா இன்னைக்கு ரொம்ப சோர்ந்து போயிருந்தா, பார்க்கவே பாவமா இருந்துச்சி” என்ற்தும் ராதா கோவமாக

“உங்கள கொல்ல பார்த்திருக்கா, அவ கிட்ட என்ன் உங்களுக்கு பாவம்” என்று சொல்லிவிட்டு வாய்க்குள் அனிதாவை திட்டி தீர்த்தாள். அதன்பின்

“சரிங்க நான் கெளம்புறேன்” என்று எழுந்து கிளம்பினாள். நான் கதவை திறந்துவைத்துக் கொண்டு அவள் செல்வதை பார்த்தேன். வேகமாக் சென்றவள் ரிஷப்ஷனில் ஒரு நொடி நின்று காயுவை பார்த்தாள். அவள் வெகுளித்தனமாக

“குட்மார்னிங்க் மேடம்” என்று சொல்ல ராதா லேசான புன்னகையுடன் பதிலுக்கு

“குட்மார்னிங்க்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள். என் சீட்டுக்கு வந்து அமர்ந்த்தும் என் செல்போன் ஒலித்த்து. அது பார்த்திமாவிடமிருந்து வந்த அழைப்புதான்.


”ஹலோ சொல்லுங்க பார்த்திமா” எனறதும்

“சார் மேடம் உங்கள வர சொல்றாங்க” என்றாள்.

“இதோ வரேன்” என்று போனை அணைத்துவிட்டு கிளம்பினேன். ஹோட்டலில் லதீஃபாவும் பார்த்திமாவும் மதிய சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருக்க பார்த்திமா என்னை பார்த்த்தும்

“வாங்க சார்” என்றாள்.

“என்ன் உடனே வர சொன்னீங்களே” என்றதும்

“ஆமா சார், நீங்களும் எங்க கூட துபாய் வரனும்” என்றாள்.

“என்ன் பார்த்திமா திடீர்னு சொல்றீங்க” என்று நான் கேட்க

“ஆமா சார் ஒரு சின்ன ப்ராஸ்ஸ் இருக்கு, நீங்க எங்க போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ மீட் பண்ணி பேச வேண்டி இருக்கும், அதுக்கபுறம் சில டாக்குமெண்ட்ஸ சைன் ப்ண்ணிட்டா, உடனே உங்க ஹாஸ்பிடல்ஸ் எல்லாம் எங்க குரூப்போட ஹாயிண்ட் ஆகிடும், நீங்க எங்க ஸ்டாஃப் ஆகிடுவீங்க” என்றாள்.

“என்ன் பார்த்திமா இப்படி திடுதிப்புனு சொல்றீங்க” என்று நான் யோசித்தபடி கேட்க

“ஒன்னும் பிரச்சின இல்ல சார், ஃபளைக்ட் நாளைக்கு காலையில் தான் நீங்க பொருமையா ரெடியாகி ஏர்போர்ட் வாங்க” என்று சொல்ல நான் யோசித்தப்டி திரும்பி வீட்டுக்கு வந்தேன். இரவு 9 மணி ஆகி இருந்தது.

ராதாவிடம் விஷயத்தை சொல்ல “என்ன்ங்க இது திடுதிப்புன்னு, அவ்ளோ தூரம் போகனும்னு சொல்றீங்க” என்று லேசான கலக்கத்துடன் கேட்டாள்.

“ரெண்டே நாள் தான் ராதா உடனே வந்திடுவேன்” என்று சொல்லி அவளை சமாளித்துவிட்டு வெளியே வந்து காயத்ரிக்கு போன் செய்தேன்.

“காயு”

“சொல்லுங்க சார்” என்று அவள்

“இப்ப் எங்க இருக்க” என்று நான் கேட்க

“நான் இப்ப வீட்டுக்கு போய்ட்டு இருக்கேன் சார்” என்றாள்.


“நான் நாளைக்கு காலையில் துபாய் போறேன், வர ரெண்டு நாள் ஆகும்” என்றதும் அவளும்

“என்ன் சார் இப்ப்டி திடீர்னு” என்று கேட்க

“எல்லாம் நம்ம் ஹாஸ்பிடல் சம்மந்தமாத்தான், பார்த்து பத்திரமா இருந்துக்கோ” என்றதும்

“சரி சார் நான் பார்த்துக்குறேன்” என்று இணைப்பை துண்டித்தாள். என்னிடம் பேசிவிட்டு போனை வைத்ததுவிட்டு எதிரே பார்க்க ஒரு ஒயின் ஷாப்புக்குள்ளிருந்து இரண்டு பேர் போதையில் தள்ளாடியபடி வந்து கொண்டிருக்க காயு வேகமாக் அவர்களாய் தாண்டி சென்றுவிட்டாள்.

ஆனாலும் அவர்கள் காயத்ரியின் பின்னாலேயே தொடர்ந்து வந்தார்கள். காய்த்ரிக்கு உடம்பு வியர்த்தது. பயத்தில் என்ன் செய்வது என்று தெரியாமல் வேகமாக் நடந்தாள்

அவளின் வேகத்துக்கு இணையாக அவர்களும் நடந்து வந்தார்கள். காயத்ரியின் நடை ஓட்டமாக் மாற அவர்களும் வேகமாக் ஒடி அவளை துரத்தி வந்தார்கள். ஒரு இருட்டான சாலை வந்ததும் அவர்கள் இருவரும் இவளைவிட வேகமாக் ஓடிவந்து காயத்ரிக்கு முன்னால் நின்று அவளை மடக்கினார்கள்.

“டேய் பாக்க் பொண்ணு புதுசா இருக்கே, இதுவரைக்கும் இந்த ஏரியாவுல் பார்த்ததே இல்லையே” என்று ஒருவன் சொல்ல

“ஆமாண்டா பாப்பா ஏரியாவுக்கு மட்டுமில்ல் எல்லாத்துக்குமே புதுசா தான் தெரியுது” என்று மற்றொருவன் சொன்னான். காயத்ரி அவர்களிடமிருந்து தப்பிக்க வழி பார்த்துக் கொண்டிருக்க

“பாப்பா ஒரு அற மணி நேரம் எங்க கூட இரு, உனக்கு எவ்ளோ வேணா தரலாம்” என்று புடவை மறைப்பில் தெரிந்த அவள் இடுப்பை பார்த்தான். காயு சட்டென்று இடுப்பை மறைத்துக் கொண்டாள்.

“அட வெட்கத்த பாரேன்” என்று ஒருவன் சொல்ல இருவரும் அவளை நெருங்கி வந்தார்கள். காயு

“டேய் வேண்டாண்டா, நான் போலீஸ்ல சொல்லிடுவேண்டா” என்று காயத்ரி பயத்துடன் சொல்ல

“எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம், இப்ப வாடீ” என்று அவள் புடவை மாராப்பை பிடித்து இழுக்க ஒருவன் தாவ காயு அவன் கையை தட்டிவிட்டு வந்த வ்ழியிலேயே திரும்பி ஓடினாள். இருவரும் அவளை விடாமல் துரத்தி வர எதிரே ஒரு கார் ஹெட்லைட்டை வெளிச்சமாக அடித்துக் கொண்டு வர காயு அந்த காருக்கு முன்னால் கை நீட்டி நிறுத்த் சொன்னாள்.

கார் நின்றதும் உள்ளே இருந்து அனிதா இறங்கினாள். அந்த இருவரும் அப்ப்டியே நிற்க காயு அனிதாவின் அருகே ஒடி சென்றூ

“மேடம் என்ன் காப்பாத்துங்க மேடம் இவங்க என்ன் தொரததிக்கிட்டு வராங்க” என்று சொல்ல

“டேய் யாருடா நீங்க” என்று அனிதா சத்தமாக கேட்க அவர்களில் ஒருவன்

“டேய் ஒருத்திய ரெண்டு பேரு ஓக்கனும்னு பார்த்தோம், ஆனா இப்ப் வசதியா ரெண்டு பெரு இருக்காளுங்கடா, அதுவும் வசதியா காரோட, இபப் ஆளுக்கு ஒருத்திய ஓக்கலாம்டா” என்றதும் அனிதா காருக்குள் கைவிட்டு சீட்டுக்கு அடியில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்தாள்.

அந்த இருவருக்கும் போதை சர்ரென்று இறங்கி அவள் கையில் இருந்த துப்பாக்கியையே பார்த்தார்கள்.

“டேய் தைரியம் இருந்தா முன்னால் வாங்கடா” என்று சொல்லி ஒருவனின் காலுக்கு மிக அருகே சுட்டாள். அந்த இடம் குழி விழுந்து தூசி பறந்ததும்

“டேய் நெஜ துப்பாக்கிடா” என்று கத்தியப்டி அந்த இருவரும் அந்த இட்த்தை விட்டு ஓடினார்கள் .அவர்கள் சென்றதும் அனிதா காயதிரியின் அருகே வர

“என்ன்மா நீ இந்த நேரத்துல் தனியா வர” என்று கேட்க


“இல்ல மேடம் நான் புதுசா ஒரு இட்த்துல் ஜாயின் பண்ணியிருக்கேன், வர வழியில் வீட்டுக்கு தேவையானதெல்லாம் வாங்கி வர கொஞ்ச்ம லேட் ஆகிடுச்சி” என்று சொல்ல

“சரி வண்டியில ஏறு நான் உன் வீட்ல ட்ராப் பண்றேன்” என்று சொல்ல காயுவும் காரில் ஏறினாள். கார் என் வீட்டை நோக்கி கிளம்பியது. கார் என் வீடு இருக்கும் தெருவுக்கு முன்னால் வரும் நேரம் அனிதாவின் செல் அடிக்க எடுத்து பேசினாள்.

“அப்படியா இதொ உடனே வரேன்” என்று போனை வைத்துவிட்டு

“காயத்ரி எனக்கு ஒரு முக்கிய்மான வேல நான் திரும்பி போகனும்” என்றதும்

“இருக்கட்டும் மேடம் என் வீடு பக்கத்துலதான் நான் நட்ந்தே போயிடுறேன்” என்று இறங்கி கொள்ள கார் கிளம்பியது.அடுத்த நாள் காலை எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டு ஏர்போர்ட் கிளம்பினேன்.

செல்லும்போதே என் செல்போன் அடிக்க எடுத்து காதில் வைத்தேன்.

“ஹலோ முத்து என்ன் துபாய் பயணமா” என்று பெண்ணின் குரல் கேட்க அப்போதுதான் கால் வ்ந்த நம்பரை கவனித்தேன்,

அது அனிதாவின் எண்.


விஜயசுந்தரி 98


நான் வீட்டிற்கு வ்ந்ததும் லதீஃபாவிடம் இருந்து ஃபோன் வந்தது. நேராக மீண்டும் அவளை சென்று பார்த்தேன்.

“சார் நீங்க உடனே உங்க வேலைய ஆரம்பிக்கனும், இப்ப தான் மேடமுக்கு போன் வந்துச்சி, டைரக்டர்ஸ் எல்லாம் வேல மந்தமா நடக்குதுன்னு ஃபீல் பண்றாங்களாம், அதனால் மேடமும் வேலய சீக்கிரம் ஆரம்பிச்சிடனும்னு சொல்றாங்க, நீங்க அன்னைக்கு சொன்னத சீக்கிரமா செயல்படுத்துங்க, மேடம் நடுவுக் கொஞ்ச நாள் திரும்பவும் துபாய் போய்ட்டு வரனும்னு சொல்ராங்க்: என்று பார்த்திமா சொல்ல

“என்ன் பார்த்திமா இப்ப் தான் வந்தீங்க அதுக்குள்ள் திரும்பவும் போகனுமா” என்று நான் கேட்க

“இல்ல் சார் ஒரு சின்ன வேல இருக்கு, அனேகமா நீங்களும் வர வேண்டி இருக்கும், ஒரு வார வேல அது முடிஞ்சதும் மேடம் இங்க தான் இருப்பாங்க” என்று பார்த்திமா சொல்ல

“சரி பார்த்திமா நான் இப்பவே போய் அந்த வேலய ஸ்டார்ட் ப்ண்றேன்னு சொல்லிடு” என்று லதீஃபாவை பார்த்தபடி பார்த்திமாவிடம் சொல்லிவிட்டு எழுந்தேன்.


என்னுடன் லதீஃபாஃவும் எழ என்னை கட்டிபிடித்து என் உதட்டிம் முத்தம் கொடுத்தாள். நானும் பதிலுக்கு அவள் அழகான கலசங்கள் இரண்டும் என் மார்பில் ந்சுங்கி பிதுங்கும் அளவுக்கு அவளை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி என் வீட்டுக்கு சென்றேன்.

மாலை 4 மணிக்கு நான் சென்று சேர்ந்தேன். காரில் போகும்போதே ராதாவுக்கு போனில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டதாள். நான் வீட்டுக்கு சென்று சேரும்போது அவள் தயாராக இருந்தாள்.

மறுபுறம் அனிதா என்னுடைய அடுத்த மூவ் என்ன்வாக இருக்கும் என்று நாள் முழுக்க மண்டையை பிளந்து கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறாள். அவள் எப்போதும் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு என்னுடைய பழைய வீடு இருக்கும அந்த ஏரியாவின் அருகே தான் வருவாள்

அன்றும் அவள் என்னை பற்றிய் சிந்தனையுடன் காரை ஓட்டிக் கொண்டு வந்தாள். அதே நேரம் காயத்ரிக்கு அது புதிய ஏரியா என்பதால் மளிகை கடை எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டே சென்று கொண்டிருந்தவள் சாலையை கடக்கும்போது கவனமில்லாமல் கடக்க் முயல் ஏதோ சிந்தனையில் காரை ஓட்டி வந்த அனிதா அவள் சாலையை கடப்பதை கவனிக்காமல் அவள் மேல் காரை மோதுகிறாள்.

காயத்ரி கத்தியபடி கீழெ விழுகிறாள். ஆனால் நல்லவேலையாக கார் அவள் மேல் நேரடியாக மோதவில்லை. சில அடி தூரத்திலேயே அனிதா பிரேக்கை அழுத்திவிட கார் முற்றிலும் நிற்கும் தருவாயில் லேசாக காய்வின் மேல் இடுத்தது.

காயத்ரி கீழெ விழுந்ததை பார்த்த அந்த பகுதி கடைகளில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த இடத்தை சூழ்ந்து கொள்ள ஆளுக்கொரு வார்த்தையால் அனிதாவை மாறி மாறி திட்டினார்கள்.

“ஏம்மா உங்களுக்கெல்லாம் கார்ல ஏறி உக்கார்ந்துட்டா கண்ணே தெரியாதா, இப்படியா அந்த பொண்ணு மேல வந்து இடிக்கிறது” என்று ஒருவர் கேட்க இன்னொருவன்

“ஏம்மா கெளம்பு போலீஸ் ஸ்டேஷன் போகலாம்” எனறதும் அனிதா சற்று பதறிப்போக

“இல்லங்க நான்... “என்று எத்வும் பேசமுடியாமல் தயங்கி நின்றாள் .ஆனால் காயத்ரியோ சட்டென்று இடையில் புகுந்து

“அய்யோ அந்தக்கா சரியா தான் வ்ந்தாங்க, நான் தான் கார் வரத கவனிக்காம் வந்துட்டேன்” என்று சொல்ல பணம் பிடுங்கும் எண்ணத்தோடு வந்த ஒரு சிலருக்கு இது ஏமாற்றமாக் இருந்தாலும் விட்டுவிட்டு போக மனமின்றி

“இந்த மாதிரி ஆளுங்கயெல்லாம் சும்மா விட கூடாதும்மா” என்று காயத்ரிக்கு சப்போர்ட் செய்வது போல் பேச காயத்ரியோ அவர்களை பார்த்து

“அதான் எனக்கு ஒன்னும் இல்லனு சொல்றேன்ல, எல்லாரும் போங்க” என்று கூற கூட்டம் கலைந்த்து. அனிதா பேயடித்தவள் போல் காருக்கருகில நின்றிருக்க காயத்ரி தன் காலை பார்த்தாள். காலிலிருந்து லேசாக் ரத்தம் வந்து கொண்டிருக்க தன் வலது கால் முட்டியில் லேசாக் அடி பட்டிருப்பதை உணர்ந்து கொண்டாள். அதற்குள் அனிதா அவள் அருகே வந்து

“அய்யோ ரத்தம் வாம்மா ஹாஸ்பிடல் போகலாம்” என்று பதற்றத்துடன் கேட்க

“அதெல்லாம் ஒன்னுமில்லகா, லேசா தேச்சிக்கிட்டிருக்கு அவ்ளோதான்” என்று கூறி வழிந்த ரத்த்த்தை துடைத்துக் கொண்டு எழ

“ரொம்ப நன்றிமா, நீ மட்டும் அவங்கள் சமாளிச்சி அனுப்பலன்னா, என்ன ஒரு வழி பண்ணியிருப்பாங்க” என்று அனிதா சொல்ல

“என்னக்கா தப்பு என் மேல்தான் நான் தான் கடைய தேடிக்கிட்டு வ்ந்த்துல் உங்க கார் வரத பார்க்கல” என்று காயதிரி சொன்னாள். உடனே அனிதாவோ

“இல்லம்மா நான் தான் ஏதோ யோசனையில் வந்து உன் மேல் மோதிட்டேன்” என்று ப்திலுக்கு சொல்ல

“அத விடுங்க கா அதான் ஒன்னுமில்ல்ல” என்று காயத்ரி முடித்து வைக்க அனிதா சிரித்தபடியே

“உன் பேரு என்னமா” என்று கேட்க

“என் பேரு காயத்ரிக்கா” என்று அவளும் ப்தில் சொன்னாள்.

“நீ எங்க இருக்க”


“நான் இங்க தான் அடுத்த தெருவுல் இருக்கேன், ஒரு கடைய தேடிக்கிட்டு வ்ந்தேன் அப்பதான் இப்படி ஆகிடுச்சி”என்று காயு சொல்ல

“ஏன் நீ இந்த ஏரியாவுக்கு புதுசா” என்று அனிதா கேட்க

“ஆமாக்கா, நான் சென்னைக்கே புதுசு” என்று சிரித்தபடி சொன்னாள்.

“உன் அப்பா எங்க வேல செய்றாரு” என்று அனிதா கேட்க

“எனக்கு அப்பா அம்மா யாரும் இல்ல்க்கா” என்று காயு பரிதாபமாக சொல்ல

“அப்ப் யாருகூட மா இருக்க” என்று அனிதா அவள் மேல் இறக்கத்துடன் கேட்டாள்.

“எனக்குன்னு யாரும் இல்லாம் சாக போனேன், அப்ப தான் ஒரு நல்ல் மனுஷன் என்ன் சென்னைக்கு கூட்டிவந்து இங்க தங்க வெச்சிருக்காரு” என்று காயு சொல்ல அனிதா அவ்ள் தோளில் தட்டி

கவல் படாதம்மா, இந்த காலத்துலயும் நல்லவங்க இருக்கதான் செய்றாங்க, இனிமே உன்ன் காப்பாத்தனவரு மட்டுமில்ல் உனக்காக நானும் இருக்கேன்” என்றதும் காயு மகிழ்வுடன் சிரிக்க

“சரிம்மா என் பேரு அனிதா, இந்தா என் கார்ட் வெச்சிக்கோ உனக்கு என்ன் ஹெல்ப் வேணும்னாலும் எனக்கு கால் பண்ணு” என்று தன் விசிடிங்க் கார்டை அவள் கையில் கொடுத்தாள். காயத்ரி அதை வாங்கிக் கொண்டு

“நீங்க டாக்டராக்கா” என்றாள்.

“ஆமாம்மா, டாக்டர் மட்டுமில்ல அந்த ஹாஸ்பிடலுக்கு நான் தான் எம்டி” என்றதும் காயத்ரி வியப்பில் வாய் பிளந்தாள்.

“சரி நான் கெளம்புறேன்” என்று அனிதா காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்துவிட்டு காயத்ரிக்கு கையசைத்துவிட்டு அங்கிருந்து காரை நகர்த்தினாள்.

இதே நேரத்தில் நானும் ராதாவும் நேராக அனிதாவின் வீட்டிற்கு அதாவது என் மாமியார் வீட்டிற்கு சென்று சேர்ந்தோம். நான் காரில் வரும்போதே ராதாவிடம் அனிதா என்னை கொல்ல நினைத்த்தை பற்றி எதுவும் அவளிடம் கேட்டுக் கொள்ள கூடாது என்று சொல்லிதான் கூட்டி வந்திருந்தேன்.

ராதாவும் நானும் காரி இருந்து இறங்கியது, என் மாமியாரும் மாமனாரும் வாசலுக்கு வந்து எங்களை வரவேற்றார்கள். இருவரும் உள்ளே சென்று அமர்ந்த்தும் எங்களுக்கு கூல்டிரிங்க்ஸ் கொடுத்து என் மாமியார் எங்களை பார்த்தாள்.

“ராதா எப்ப்டிமா இருக்க” எனறு அவ்ளை பார்த்து கேட்க அவள் சிரித்துக் கொண்டே

நல்லா இருக்கேன்மா” என்றதும் என்னை பார்த்து லேசான வெட்கத்துடன்

“எப்ப்டி இருக்கீங்க மாப்ள” என்று கேட்டார்

“ஏதோ உங்க பொண்ணு புண்ணியத்துல நல்லாவே இருக்கேன் அத்த” என்று நான் அனிதாவை நினைத்துக் கொண்டு அவள் ராதாவை பார்த்து நான் அவளை மனதில் வைத்துக் கொண் சொல்வதாக நினைத்து சிரித்தாள்.

ராதாவோ நான் சொன்னதன் அர்த்த்த்தை புரிந்து கொண்டு என்னை திரும்பி பார்த்தாள். உடனே நான்

“என்ன் அத்த எங்க ரெண்டு பேர மட்டும் விசாரிச்சீங்க மூனாவது ஆள விசாரிக்கலே” என்றதும் அவளும் என் மாமனாரும் ஆவலுடன் வெளியே பார்த்து

“வேற யாராவது வந்திருக்காங்க மாப்ள” என்று கேட்க ராதா புரிந்து கொண்டு சிரித்துக் கொண்டிருக்க் நான்

“அத்த நான் சொன்ன அந்த மூனாவது ஆளு வெளியில் இல்ல அனிதா வயித்துக்குள்ள் இருக்காரு” என்றதும் இருவரும் மகிழ்வுடன் ராதாவின் அருகே வந்து

“என்ன் ராதா நெஜமாவா” என்று கண்கள் அகல விரிய அதில் ஆன்ந்த கண்ணீர் லேசாக் தேங்கி நிற்க அவள் கையை பிடித்துக் கொண்டு கேட்டார்கள். ராதாவும் லேசான் வெட்கம் மேலிட

“ஆமாம்மா” என்றாள்.

“எத்தன் மாசம்” என்று என் மாமா கேட்க

“மூனாவது மாசம்பா” என்று ராதா சொன்னதும்

“ரொம்ப் சந்தோஷம்மா, உங்க அக்காவுக்கு தான் கல்யாணம்னு ஆகியும் ஒன்னுமில்லாம இருக்கா, உனக்காவது அந்த பாக்கியம் இருக்கே” என்று என் அத்தை கண்ணீர் வடித்தாள்.

“அத்த நாங்க இப்ப இங்க வந்த்து, உங்க கிட்ட வேற ஒரு முக்கியமான் விஷ்யம் பத்தி பேசத்தான்” எனறதும் இருவரின் முகத்திலும் என்ன் என்பதற்க்கான் கேள்விக் குறி தெரிந்த்து. நான் ராதாவை பார்க்க ராதா பேச்சை தொடங்கினாள்.

“அப்பா அனிதா இவர கொல்ல ட்ரை பண்ணி இருக்காப்பா” என்றதும் இருவருக்கும் தூக்கிவாரி போட அதிர்ச்சியுடன்

“என்ன ராதா சொல்ற, நெஜமாவா” என்று ராமநாதன் கேட்க

“ஆமாம்பா, நாங்க வேலூருக்கு போறதுக்கு முன்னால் இவரால் கெடச்ச அந்த துபாய் கான்ராக்ட அந்த கம்பனி இவரும் இருந்தாதான் கொடுப்போம்னு சொன்னதால் அனிதா இவர் மேல கோவப்பட்டு இவர கொன்னுட்டு தான் மட்டும் அந்த கான்ட்ராக்ட எடுத்துக்கனும்னு நெனச்சி இவரு வேலூர்ல இருந்து வரும்போது ஆள வெச்சி கொல்ல பார்த்திருக்கா” என்றதும் ராமனாதனுக்கு கோபம் தலைக்கேறியது.

“ஓஹோ அவ அந்தள்வுக்கு துணிஞ்சிட்டாளா, ஏதோ கொழந்தையில் இருந்து எடுத்த் வளர்த்தோமேன்ற பாசத்துக்காக் உங்கள் இந்த வீட்ல இருந்து அனுப்பும்போது கூட அவள் இந்தவீட்ல தான் எங்க மகளா வெச்சிருந்தோம், ஆனா அவ நான் பெத்த பொண்ணையே கொல்ல பார்த்திருக்கான்னா இனிமே அவள் இந்த வீடல் வெச்சிருக்க கூடாது, வரட்டும்”என்று கோவத்துடன் கத்த் நான்

“மாமா அவங்க கூட பேசி சண்ட போட்டு எங்களுக்கு இனி எந்த பிரயோஜனமும் இல்ல, அந்த அர்டர அந்த கம்பனி எனக்கே கொடுத்திருக்காங்க” என்றதும் அவரின் கோவம் அப்படியே க்றைந்து மகிழ்ச்சியுடன்

“ரொம்ப சந்தோஷம் மாப்ள” என்றார்.

“ஆனா அப்பா, அந்த ஆர்டர ஏற்கனவே ஃபார்ம்ல் இருக்குறவங்களால தான் நட்த்த முடியும், எங்களுக்குன்னு எதுவும்வே இங்க இல்லையேப்பா” என்று ராத சொன்னதும் ராமநாதன் யோசித்தார்.

“இரும்மா வரேன்” என்று எழுந்து மாடிக்கு சென்றார். அதெ நேரம் அனிதா காரை வேகமாக வீட்டை நோக்கி ஓட்டிக் கொண்டு வந்தாள். ரமனாதன் கையில் ஏதோ பத்திரங்களுடன் கீழெ இறங்கி வந்தார், எங்கள் முன் அவற்றை வைத்து

“ராதா இதெல்லாம் நானே சுயமா சம்பாதிச்ச் சொத்துங்க, இதுல் யாரும் உரிம கொண்டாட் முடியாது” என்று எங்கள் முன் நீட்ட் அனிதா உள்ளே நுழைந்தாள். 


என் மாமனார் என்னிடம் சொத்து பத்திரங்களை நீட்டும் நேரம் அனிதா சரியாக வீட்டுக்குள் நுழைந்தாள். கையில் பத்திரத்துடன் என் முன் இருப்பதை பார்த்ததும் அவள் கண்கள் அகல விரிந்தன. கோவத்தில் சிவந்தன. வேகமாக எங்களை நோக்கி வ்ந்தாள்.

ராமனாதன் அருகே சென்றவள் அவர் கையிலிருந்த பத்திரங்களை பிடுங்கி வைத்துக் கொண்டு

“அப்பா என்ன பண்றீங்க” என்று கேட்க ராமனாதன் எழுந்தார், படக்கென்று அனிதாவின் கையில் இருந்த பத்திரங்களை பிடுங்கிக் கொண்டு

“இது நான் என்னோட் சுய சம்பாத்தியத்துல் சேர்த்த சொத்துங்க, இத நான் யாருக்கு வேணும்னாலும் கொடுப்பேன், அத யாரும் கேட்க முடியாது” என்று சொல்லியப்டி பத்திரங்களை ராதாவிடம் கொடுத்தார். ராதா வாங்கி வைத்துக் கொள்ள

“எல்லாத்தையும் தூக்கி அங்க கொடுத்ததுட்டா நமக்கு” என்றதும் ராமநாதன் அவளை பார்த்து

“எப்ப் நீ ராதாவையும் முத்துவையும் கொல்லனும்னு திரும்ப் திரும்ப் நெனச்சியோ அப்பவே உன்ன் இந்த வீட்ல இருந்தே உன்ன் தொரத்தி இருக்கனும், அத செய்யாம் விட்டது தான் என் தப்பு, இப்ப்வும் நான் அவங்களுக்காக் இத செய்யலைன்னா அப்புறம் நீ அவங்கள் ஒரே அடியா மட்டம் தட்ட ஆரம்பிச்சிடுவே, நீ இதுவரைக்கும் சம்பாதிச்சதையோ உன்னோட் உழைப்புல் வாங்குன் எந்த சொத்தையோ அவங்களுக்கு நான் கொடுக்கல, உன் பேர்ல இருக்குறத நீயே வெச்சிக்கோ, அத நான் எப்ப்வும் கேட்க மாட்டேன், நான் சம்பாதிச்சதுல் பாதிய தான் ராதாவுக்கு கொடுத்திருக்கேன், மீதி எங்களுக்காக் இருக்கும்” எந்று அவர் சொல்லி முடித்த்தும் அனிதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்த்து. அத்தோடு நிறுத்தாமல்

“அனிதா இனிமே நீ இங்க இருக்க வேண்டாம், நீ தனியா வீடு பார்த்துக்கிட்டு போய்டு, இனிமே உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்று சொன்னதும் அனிதாவுக்கு அதிர்ச்சியாக இருந்த்து.

“அப்பா என்ன் சொல்றீங்க” என்று கண்கள் கலங்க அனிதா கேட்டாள்.

“ஆமா இனிமே நீ இங்க வர வேணாம், நீ பண்ணதுக்கெல்லாம் வேற யாராவதா இருந்திருந்த என்ன வேணாலும் பண்ணி இருப்பாங்க ஆனா நான் வளத்த பாசத்துக்காக் உன்ன் சும்மா விடுறேன், போ இங்க இருந்து ஒரே அடியா போய்டு” என்று சொல்லிவிட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டார்.

அவர் கடைசியாக் சொன்னது எனக்கே கொஞ்ச்ம கஷ்ட்மாகத்தான் இருந்த்து. அனிதா சின்ன் வயதிலிலிருந்தே அப்பா அம்மா என்று சொல்லி வளாந்தவர்கள் இன்று அவளை தங்கள் முகத்திலேயே முழிக்க வேண்டாம் என்று சொல்வது கேட்கும்பொது யாருக்கு தான் கஸ்டமாக் இருக்காது.

அனிதா கண்ணீர் விட்டபடி வெளியே சென்றாள். அவள் கிளம்பி சென்றதும் அவள் சென்ற பாதையை பார்த்து ராமனாதனும் கண்ணீர் விட்டார். அவர் அழுவதை பார்த்த பின் தான் அவர் மனதில் எவ்வளவு பாசத்தை வைத்துக் கொண்டு எத்தனை சிரமத்துட்ன இப்படி சொல்லியிருப்பார் என்று நினைக்கும்போது எனக்கே மனது வலித்த்து. ராதாவும் என் மாமியாரும் அப்படியேதான் அழுது கொண்டிருந்தார்கள்.

“சரி ராதா நீங்க கெளம்புங்க நான் அப்புறமா பேசுறேன்” என்று துக்கம் தொண்டையை அடைக்க எங்களை பார்த்து சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றார். நானும் ராதாவும் என் மாமியாரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். ராதா காரில் அழுது கொண்டே இருந்தாள்.

மறுபுறம் காயத்ரி மளிகை கடையை தேடி அதை கண்டுபிடிக்க முடியாமல் வீட்டுக்கு வநது கதவை திறந்தாள். அனிதா கொடுத்திருந்த விசிடிங்க் கார்டை ஒரு டேபிலின் மேல் வைக்க போனாள் .அந்த நேரம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க கார்டை டேபிலின் நுனியில் வைத்துவிட்டு கதவை திறக்க ஓடினாள்.

கதவை திறந்து பார்க்க எதிரே ஒரு 15 வயது பையன் பழைய சட்டையும் ஒரு அழுக்கு டௌசரும் போட்டுக் கொண்டு தலைக்கு மேல் ஒரு அட்டை பெட்டியை வைத்துக் கொண்டு நின்றிருந்தான். காயுவை பார்த்த்தும்

“அக்கா முத்து சார் சொல்லிட்டு போன் வீடு இதுதான” என்று கேட்க

“ஆமா வா வா” என்று பரபரப்புடன் உள்ளே அழைத்து அவன் தலையில் இருந்த அட்டை பெட்டியை பிடித்து இறக்கி கீழெ வைத்தாள் .அதிகமாக வியர்த்து போனதால் ஃபேனை போட்டாள் .ஃபேன் ஓட ஆரம்பித்து காற்று வர தொடங்கியது. அதிக காற்றினால் காயத்ரி டேபிலின் நுனியில் வைத்திருந்த அனிதாவின் விசிடிங்க் கார்ட் காற்றில் மெல்ல் பறந்து கீழெ விழுந்து பீரோவுக்கு அடியில் சென்று மறைந்த்து. காயத்ரி உட்காந்தாள்.

அந்த பையனும் பெட்டிக்குள் இருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து அவள் முன் வைத்தான். கையிலிருந்து ஒரு லிஸ்ட்டை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு

“அக்கா ஒன்னொன்னா படியுங்க நான் எடுத்து வைக்கிறேன்” என்று சொல்ல காயுவும் ஒவ்வொன்றாக் படித்துக் கொண்டே வந்தாள். அவனும் எல்லா பொருட்களையும் சரி பார்த்து கொடுத்துவிட்டு

“டேய் தம்பி உங்க கட எங்கடா இருக்கு, நான் ரொம்ப் நேரமா தேடி கண்டே பிடிக்க முடியலையே” என்று சொல்ல்

“என்ன் கா எங்க கடைய தேடுனீங்களா, யார் கிட்ட் கேட்டாலும் சொல்வாங்களே, நீங்க எந்த் எட்த்துல தேடுனீங்க”என்று நக்கலாக கேட்க

“நேரா போய் லெஃப்ட்ல திரும்பி தேடினேன்” என்று காயத்ரி சொன்னதும்

“அட என்னக்கா, ரைட்ல் திரும்பி பத்து வீடு தள்ளி போனா எங்க கட” என்றதும் காயத்ரி தலையில் அடித்துக் கொண்டாள்.

“அட அப்பவே சொன்னாரு, நான் தான் ம்றந்துட்டேன்” என்று தனக்கு தானெ சொல்லிக் கொள்ள அந்த பையன் அவளை பார்த்து

“அக்கா முத்து சார் உனக்கு சொந்த்மா” என்று கேட்டான். இவள் என்ன் சொல்வது என்று தெரியாமல்

“ஆமா” என்று மட்டும் சொல்லிவிட்டு எழ அந்த பையன்னும்

“சரிக்கா நான் கெளம்புறேன். இந்தாங்க சாமானுங்களுக்கு போக மீதி காசு” என்று 500 ரூபாயை நீட்ட காயு வாங்கிக் கொண்டாள்.

“ஏதாவதுன்னா கரக்டா வாகா” என்று சொல்லிவிட்டு அந்த பையன் கிளம்பினான். காயத்ரி கதவை மூடிவிட்டு மீண்டும் அதே டேபிலுக்கு வந்தாள். அதன் மேல் தான் ஒரு கார்டை வைத்த்தையே அவள் மறந்துவிட்டு மீண்டும் அதே இட்த்தில் காசை வைத்துவிட்டு குளிக்க தயாரானாள்.

மறுபுறம் நானும் ராதாவும் வீடு வந்து சேர்ந்ததும் எனக்கு காயத்ரி நியாபகம் வந்தது. நான் மளிகை கடையில் சொல்லிவிட்டு சென்ற பொருட்கள் எல்லாம் வந்து சேர்ந்ததா அவள் சமைத்து ஏதாவது சாப்பிட்டாளா இல்லையா என்ற எண்ணத்தில் மனம் தவிக்கவே நான் காயத்ரியை பார்க்க கிளம்பினேன்.

அங்கோ காயத்ரி தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு முன் கதவை மூடி உள் தாழிட்டுவிட்டு பாத்ரூமுக்குள் சென்றாள். முதலில் கதவை மூடியவள் அதன் பின் யாரும் இல்லையே என்று கதவை அப்படியே விட்டுவிட்டு உள்ளே சென்று தான் அணிந்திருந்த புடவையை கழட்டி போட்டாள். அதன் பின் ஜாக்கெட்டை கழட்டினாள்.

பின் மேலே இருந்த பிராவையும் கழட்டி போட்டுவிட்டு பாவாடை நாடாவை அவிழ்க்க அவள் பாவாடை காலடியில் சுருண்டு விழ அதை காலாலேயே தூக்கி போட்டூவிட்டு ஏதொ ஒரு சினிமா பாடலை முனுமுனுத்தப்டி பக்கெட் இருக்கும் இடம் அருகே சென்றாள் அப்போதுதான் அவளுக்கு துண்டு கொண்டு வராதது நியாபகம் வரவே அப்ப்டியே வெளியே வந்தாள்.

வீட்டில் யாரும் இல்லை என்பதால் நிர்வாணமாகவே மெல்ல் நடை போட்டு பீரோவுக்கு அருகே வ்ந்து டவலை எடுத்தாள். அதை தோளில் போட்டுக் கொண்டு ஒய்யாரமாக நடந்து மீண்டும் பாத்ரூமுக்குள் சென்றாள். டவலை ஒரு இடத்தில் போட்டுவிட்டு காலை லேசாக விரித்து வைத்து கொஞ்ச்ம குனிய அவள் கூதிக்குள்ளிருந்து சிறுநீர் சர்ரென்று சத்தத்துடன் தரையில் பாய்ந்தது.

பின் கொஞ்ச்ம தண்ணீரை எடுத்து தன் புண்டையை கழுவிக் கொண்டு தன் தலை முடியை எல்லாம் ஒன்றாக் சேர்த்து கொண்டை போட்டுக் கொண்டாள். அவள் தன் இரண்டு கைகளையும் ஒன்றாக தூக்கும் நேரம் அவள் காய்கள் இரண்டும் நன்றாக விரிந்து மேலே ஏறி இறங்கியது. அதன் பின் குளிப்பதற்க்காக தயாரானாள். அந்த நேரம் வீட்டின் காலிங் அடிக்கும் சத்தம் கேட்டது. சட்டென்று கேட்டதால் உடலில் எந்த உடையும் இலலாமல் காயு இருந்ததால் என்ன் செய்வது என்று பத்றிக் கொண்டே

“யாரு” என்று சத்தமாக் கேட்டாள். வெளியே இருந்து

“நான் தான் முத்து” என்று நான் குரல் கொடுத்த பின் கொஞ்ச்ம ஆசுவாசப்படுத்திக் கொண்டு எடுத்து வைத்திருந்த டவலை எடுத்து மார்புக்கு மேலாக கட்டினாள். மெல்ல் குனிந்து கீழெ பார்க்க அந்த டவல் சரியாக அவள் தொடையில் இருந்தது. சரி என்று நினைத்துக் கொண்டு கதவை நோக்கி வந்தவள் க்தவுக்கு பின்னால் இருந்தபடியே தாழை திறந்தாள்.

நான் மெல்ல் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்த்தும் அவளை பார்க்க வாய் பிளந்து அதிர்ச்சியுடன் அவளை பார்த்தேன். அவள் மார்புக்கு மேலே அழுத்தமாக் கட்டி அவள் மார்பழகை நன்றாக பிதுக்கி காட்டிக் கொண்டிருந்த டவல் கீழெ அவள் தொடைகள் இரண்டையும் தாராளமாக காட்டிக் கொண்டிருக்க நான அவளாய்யே பார்த்துக் கொண்டிருக்க அவள் கதவை தாழ் போட்டுவிட்டு எனக்கு முன்பாக சென்றாள்.

“வாங்க சார் இப்ப தான் குளிக்கலாம்னு போனேன்” என்று சொலல் நான் அவள் எனக்கு முன்னால் செல்லும்போது டவலுக்குள் ஒளிந்து கொண்டு பந்தாடிக்கொண்டிருக்கும் அவாள் குண்டிகள் அழகை ரசித்துக் கொண்டிருக்க அவள் திரும்பி என்னை பார்த்தாள். நான் அவளை ரசிப்பதை தெரிந்து கொண்டும் அதை பற்றி கவ்லை படாமல்

“உட்காருங்க சார் காஃபி கொண்டு வ்ரேன்” என்று சொல்லி அவள் திரும்ப நான் அப்போதுதான் அவள் கால் முட்டியில் இருந்த சிராய்ப்பை பார்த்தேன், உடனே


“காயு என்ன் இது காயம்” என்று பதற்றத்துடன் கேட்க அவள் அலட்டிக் கொள்ளாமல்

“அதுவா அது ஒன்னுமில்ல் சார், நீங்க சொன்ன அந்த கடைய தேடி போனேனா, அப்ப ஒரு கார் இடிச்சிடுச்சி” என்றதும் நான் பதறிக் கொண்டு

“என்ன்து கார் இடிச்சிடுச்சா” என்றதும்

“ஒன்னுமில்ல் சார், நான் தான் தெரியாம போய் கார் மேல் இடிச்சிட்டேன்” என்று சொன்னாலும் எனக்கு காயத்தை பார்த்த்தும் இருந்த பத்ற்றத்தில் அவள் கால் அருகே உட்கார்ந்து காயத்தை தொட்டூ பார்க்க அவள்

“சார் என்ன் சார் நீ என் கால எல்லாம் போய் தொட்டுக்கிட்டு, ஒன்னுமில்ல் சார் விடுங்க” என்று என்னிடமிருந்து விலக முயல நான் அவள் காலை தொட்ட்தும் ஏதோ மின்சாரம் தாக்கியவள் போல் உடல் லேசாக் உதற அதுவரை பேசிக் கொண்டிருந்தவள் அமைதியானாள். நான் அவள் காலில் இருப்பது லேசான் காயம் தான் என்பதை உறுதி படுத்திக் கொண்டு எழ அவள் கண்கள் லேசாக் சொறுகி இருக்க அப்ப்டியே தன்னை மற்ந்து நின்று கொண்டிருப்பதை பார்த்தேன்.

நான் என் கையை அவளிடமிருந்து எடுத்த பின்னும் அவள் அப்ப்டியே இருந்தாள் நான் மெல்ல் அவள் அருகே சென்றேன்.