Friday 19 September 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 20


இவ ஒருத்தி... என்னடீ பண்றதுன்னு இவளைப் போய் கேட்டனே? என் மனசை கொழப்பிட்டு இவ நிம்மதியா தூங்கறா... மைதிலியை ஒரு முறை திரும்பிப்பார்த்தவள் ஒருக்களித்து சுவரை நோக்கி படுத்துக்கொண்டாள். இரண்டே நிமிடங்களில் புரண்டு படுத்தாள். மீண்டும் புரண்டாள். இறுக கண்ணை மூடிக்கொண்டாள். "ஐ லவ் யூ தேனு..." கல்யாணம் அவளை தூங்கவிடுவதாக இல்லை. "சனியன் புடிச்சவன் திரும்ப திரும்ப இவன் ஏன் என் மனசுக்குள்ள வர்றான்...?" மார்பிலிருந்த போர்வையை உதறினாள். பால்கனிக்கு வந்து நின்றாள். தெருவே அமைதியாக இருந்தது. இருட்டில் பால்கனியில் இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்.

"மச்சான்... என் ஆள்கிட்ட நாளைக்கு கண்டிப்பா ப்ரப்போஸ் பண்ணிடலாம்ன்னு இருக்கேன்டா..." ஆர்வத்துடன் ஒரு குரல் பேசியது. "கிழிஞ்சுது கிருஷ்ணகிரி... நீயாவது... அவகிட்ட பேசறதாவது...? போறப்போக்கைப் பாத்தா அவளுக்கு கல்யாணம் ஆகி... அவளே பேரன் பேத்தி எடுத்துடுவா போலருக்கு..." இன்னொரு குரல் நக்கலாக வந்தது. இந்த இரண்டு குரலைத் தொடர்ந்து இன்னொரு குரல் கேலியாக சிரிப்பதும் கேட்டது. உட்கார்ந்த இடத்திலிருந்து தெருவை எட்டிப்பார்த்தாள். மூன்று இளைஞர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். மூவரின் வாயிலும் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. நாட்டுல எவனுக்கும் ப்ரப்போஸ் பண்றதை தவிர வேற வேலையே இல்லையா? தேன்மொழிக்கும் சட்டென சிரிப்பு வந்தது. பொங்கி வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் ரசித்து சிரித்தாள். தெருவில் நடந்தவர்கள் சட்டென நின்று சிரிப்பொலி எங்கிருந்து வருகிறதென அறியாமல் இங்குமங்கும் பார்த்தார்கள். * * * * * சட்டென எழுந்து அறைக்குள் வந்த தேன்மொழி தன் செல்லை எடுத்தாள். மணி பத்தரை ஆகியிருந்தது. கட்டிலில் படுத்தவளின் விரல்கள் கல்யாணத்தின் படத்தை வெகு இயல்பாக ஸ்க்ரீனுக்கு கொண்டு வந்தன. ஜூம் செய்து அவனைப் பார்த்தாள். தீடிரென அவன் கண்கள் சிறியதாக இருப்பதைப் போல் அவளுக்குத் தோன்றியது. கல்யாணம் தூங்கிட்டு இருப்பானா? குட் நைட்ன்னு ஒரு மெசேஜ் அனுப்பினா என்ன? அவள் மனதில் எழுந்த எண்ணத்தை அவளால் அடக்கிக்கொள்ள இயலாமல் தவித்தாள். செல்லின் ஸ்கிரீனில் அவளுடைய விரல்கள் வேக வேகமாக இயங்கின. "விஷ் பண்ணேலேன்னு கோவமா? சாரிப்பா...? வென் ஆர் யூ கமிங் டு சென்னை? குட் நைட் டியர்..." மெசேஜை ஒரு முறைப்படித்தாள்... படித்தவள் எழுதியதை அவனுக்கு அனுப்ப தயங்கினாள். அயாம் சாரி... இதுக்கு மேல உங்களை நான் எதுக்காகவும் தொந்தரவு பண்ண மாட்டேன்... யூ மே ஃபர்கெட் த ஹோல் எபிஸோட் அட் ஒன்ஸ்... சட்டென அவன் அனுப்பிய மெசேஜ் நினைவுக்கு வர, தான் எழுதிய வார்த்தைகளை ஒவ்வொரு எழுத்தாக அழித்தாள். செல்லை தலை மாட்டில் தலையணையின் பக்கத்தில் வைத்தாள். தலையணையில் தன் மார்புகள் அழுந்த கவிழ்ந்து படுத்துக்கொண்டாள். மனம் வெறுமையாக இருப்பது போல உணர ஆரம்பித்தாள். * * * * * ஏன்டீ... அவன் உன்கிட்ட நேத்து ராத்திரி என்னடீ சொன்னான்? ஆறுமாசம் டயம் கேட்டவனுக்கு ஆறுமணி நேரம் பொறுமையா இருக்க முடியலையா? நேத்து உன்னை காதலிக்கறேன்னான்... நீ என்ன சொன்னே? என்னை நீ முழுசா பாத்து அரைமணி நேரம் கூட ஆகலே... அதுக்குள்ளே ஒருத்தரைக் காதலிக்கறது எப்படீன்னு நான் சிரிச்சேன்? அதுக்கு அவன் என்ன சொன்னான்? தேனூ... உன்னை நான் ரொம்ப ரொம்ப காதலிக்கறேன்னு அவன் கதைவிட்டான். பனிரெண்டு மணி நேரத்துல... எல்லாத்தையும் மறந்துடுன்னு எனக்கு மெசேஜ் குடுக்கறான்... இந்தப் பசங்களே லூசுங்கடீன்னு மைதிலி சொல்லி சொல்லி சிரிக்கறாளே.. அது சரிதான் போலருக்கு... இவனும் ஒரு லூசுதானா? கவிழ்ந்து படுத்திருந்த தேன்மொழி மல்லாந்தாள். சரி இப்ப என்னப் பண்ண போறே நீ? அதான் புரியலே... மனசுக்குள் எங்கேயோ வலித்தது. தேன்மொழி புரண்டாள். மீண்டும் கவிழ்ந்து படுத்தாள். இப்ப எதுக்குடீ நீ இவ்ளோ ஃபீல் பண்றே? அவன்கிட்டே சாரி சொல்லணும்ன்னு இந்த அளவுக்கு ஏன் துடிச்சுப் போறே? அப்டீ என்னடீ தப்பு பண்ணிட்டே நீ...? ட்ரெயின்ல வரும்போது யார்கூடவோ பேசிகிட்டு இருந்தே; பேச்சு சுவாரசியத்துல அவனுக்கு பதில் மெசேஜ் அனுப்ப மறந்துட்டே; மதியானத்துக்கு மேல ஒரு அரைமணி நேரம் கண்ணசந்துட்டே; அவனுக்கு ஏன்டீ உன்மேல பொத்துக்கிட்டு வருது கோவம்...? என்ன இருந்தாலும் நான் இந்த அளவுக்கு ரெக்லெஸ்ஸா இருந்திருக்கக்கூடாது..?! ஆஃப்டர் ஆல்... பேசிக் கர்டஸி டிமான்ட்ஸ் ப்ராம்ட் ரிப்ளை... ஐ ஷுட் ஹேவ் ரிப்ளைட் ஹிம்... அட்லீஸ்ட் ஒன்ஸ்... ஷுட் நாட் ஐ? தேன்மொழி தனக்குள் ஒரு சின்னக்கேள்வியை எழுப்பிக்கொண்டாள். ஏன்டீ நீ மாய்ஞ்சு போறே? நீ பதிலுக்கு ஏன் விஷ் பண்ணலேன்னு தெரிஞ்சுக்க அவன் முயற்சி பண்ணானா? இல்லையே? நேத்து ராத்திரிதானேடீ உன்னை புரிஞ்சுக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுன்னு உன்கிட்ட அவன் கேட்டான்...? நாம ஃப்ரெண்ட்ஸ்ஸா பழகலாம்ன்னு அவன்தானே ப்ரப்போஸ் பண்ணான்...? நீயும் அவன் ரீசனபிளா பேசறானேன்னு நெனைச்சே...! ஆனா அந்த அவசர குடுக்கை, முந்திரிக்கொட்டை, ஒரு ஃப்ரெண்டை புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடியே இப்படி எரிச்சல்படலாமா? தேன்மொழியின் கேள்விக்கு உடனே விடையும் அவளுக்கு கிடைத்தது. இப்ப தேவையில்லாத டென்ஷன் எனக்கு... எல்லாம் இந்த அம்மாவால வந்த டென்ஷன்... இவன் என் வீட்டை விட்டு எழுந்து போனதுமே இவனை நான் சுத்தமா மறந்துட்டேன்... எனக்கு இந்த கல்யாணமே வேணாம்ன்னு சொன்னேன்.. என் பேச்சை யாராவது என் வீட்டுல கேட்டாங்களா? ராத்திரி பூரா என் பக்கத்துல வந்து படுத்துக்கிட்டு, தேனூ... என் கண்ணூ... என் மூக்கு... என் வாயி... ஆம்பிளைக்கு கொணம்தான்டீ முக்கியம்ன்னு ஒரே உபதேச மழை பொழிஞ்சாங்க... துருப்பிடிச்ச கத்தியால என் கழுத்தை ஒரு மணி நேரம் டார் டாரா அறுத்தாங்க. உங்கப்பனை பாருடீ... உங்கண்ணனைப் பாருடீ... என்னைப் பாருடீ... உங்கண்ணியைப் பாருடீ... அவனுங்கள்ளாம் பெரிய அழகனுங்களா? நாங்கள்ல்லாம் சந்தோஷமா இவனுங்கக்கூட குடும்பம் நடத்தலையா..? புள்ளை பெத்துக்கலையா? ஒரே மொக்கை... தாங்க முடியலே! நல்ல குடும்பத்து சம்பந்தம் கிடைக்கறது கஷ்டம்ன்னு என்னை அரிச்சி அரிச்சி எடுத்தாங்க..! இவனுக்கு நல்ல கொணமாம்? சரியான லூசுப்பயலால்லா இருக்கான்...? இதுக்குமேல இவனைப் புரிஞ்சுக்கிட்டு நான் என்னப் பண்ணப்போறேன்? லாஸ்ட் நைட்கூட என்னை உன் ஃப்ரெண்டா ஆக்கிக்கோன்னு இவன்தானே வழிஞ்சான்..?. நான் அப்பவே நீயும் வேணாம்... உன் ஃப்ரெண்ட்ஷிப்பும் வேணாம்ன்னு மூஞ்சியில அடிச்சிருக்கணும்...? நேற்றிரவு, என் நிலைமையை, என் மனசுல இருக்கறதை இவனுக்கு நான் தெளிவு படுத்திடணும்ன்னு நினைச்சு இவனுக்குப் போன் பண்ணது தப்பாப் போச்சு. பிரச்சனையும் அங்கேருந்துதான் ஆரம்பிச்சிது. நீயும் நானும் ஆறுமாசம் நண்பர்களா பழகலாம். உனக்கு என் மேல எந்தப் பிரியமும் வரலேன்னா நான் சீன்லேருந்தே போயிடறேன்னான். ராத்திரியானா தூங்க முடியலை... ஐ லவ் யூ... ஐ லவ் யூன்னு இளிச்சிக்கிட்டு வந்து என் மனசை கெடுக்கறான்... எனக்குத் தேவைதானா இதெல்லாம்...? இவனைப்போய் ஒரு பொருட்டா மதிச்சி இவனுக்கு போன் பண்ண என் புத்தியை ஜோட்டால அடிச்சுக்கணும்? எழுந்து பாத்ரூமுக்கு போய்வந்தாள். ஃப்ளஷ்ஷில் பெருக்கெடுத்த நீரின் சத்தம் கேட்டு ஒரு நொடி விழித்தாள் மைதிலி. "என்னடீ தேனூ... தூங்கலியாடி செல்லம்...?" இவள் பதிலுக்கு காத்திராமல் மீண்டும் தூங்க ஆரம்பித்தாள் மைதிலி. தேன்மொழிக்கு தூக்கம் வரவேயில்லை. பாக்கியம்… பாகீ...” குரலில் ஆசை ததும்ப, இனிமையை ஏற்றி மனைவியை கொஞ்சினார் சங்கரன். “என்ன வேணும் இப்ப?” அவள் பதிலில் எரிச்சலிருந்தது. “எப்பவும் ஏன்டீ... என்கிட்ட எரிஞ்சு விழறே?” பக்கத்தில் படுத்திருந்த பாக்கியத்தின் தோளை இலேசாக தொட்டார். நுனி விரல்களால் அவள் கழுத்தை மெல்ல வருடினார். சங்கரன் கழுத்தில் முத்தமிட்டால் பாக்கியத்துக்கு மிகவும் பிடிக்கும். தன் கணவனின் மேல் எவ்வளவுதான் கோபமிருந்தாலும் சட்டென திரும்பி அவரை கட்டிக்கொள்வாள் அவள். இன்று அவர் தொட்டதை, அவர் வருடலை, அவள் பொருட்படுத்தாததால், அவளுடைய தொடையின் மேல் தன் இடது காலை போட்டவர், அவளை சமாதானப்படுத்தும் எண்ணத்தில் அவள் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டார். "ஆரம்பிச்சிட்டீங்களா.. நவுந்துப் படுங்க..." கணவனின் காலை விருட்டெனத் தன் இடுப்பிலிருந்து நகர்த்தினாள். மனதில் எரிச்சலுடன் அவரை உதறியவள் கட்டிலிலிருந்து புரண்டெழுந்து அறை விளக்கைப் போட்டவள் அவரை எரித்துவிடுவது போல் முறைத்தாள். "ஏன்டீ இப்படி படுத்தறே..? நான் உனக்குத் தாலி கட்டின புருஷன்டீ.. உன்னை நான் தொடக்கூடாதா?" சங்கரன் பரிதாபமாக அவளைப் பார்த்தார். "நான் உங்க பொண்டாட்டீங்கற நெனைப்பும், இது குடும்பம் நடத்தற வீடுங்கற நெனைப்பும் உங்களுக்கு இன்னைக்காவது வந்துச்சே?"பாக்கியத்தின் குரலில் எகத்தாளம் எல்லை மீறியிருந்தது. “என்னடீ சொல்றே? என் குடும்பத்தை நான் என்னைக்கும் மறந்தது இல்லே...” சங்கரன் இலேசாக தன் குரலை உயர்த்தினார். இடுப்பில் தாறுமாறாக நழுவியிருந்த வேஷ்டியை இறுக்கிக்கொண்டார். "நிஜமாவே அந்த நெனைப்பு இருந்தா... காசுக்கு காலைதூக்கற கழிசடை எவளையோ இந்த வீட்டுக்குள்ள கூப்பிட்டுக்கிட்டு வந்து கூத்தடிச்சி இருப்பீங்களா?" "நடந்தது நடந்து போச்சு... பசி எடுத்திச்சி... சாப்பிட்டுட்டென்.. இதையே எத்தனை தரம் சொல்லிக்காட்டுவே...?" “இன்னும் கொஞ்ச நாள், இந்த ரூம்லே உங்கக்கூட பக்கத்துல படுத்தா எங்கே நான் மனநோயாளியா ஆயிடுவேனோன்னு எனக்கு பயமா இருக்கு..." “பாகீ... எப்பத்தான்டீ ஒரு பொண்டாட்டியா உன் புருஷனோட தேவையை நீ புரிஞ்சுக்குவே?” “மனுஷனா இருந்தாத்தானே உங்க தேவைக்கு ஒருத்தியாலே ஈடு குடுக்க முடியும்...? நீங்க ஒரு மிருகம்... ஒடம்பு... ஒடம்பு... ஓடம்பு... பொம்பளையோட... ஒடம்புதான் உங்கக் கண்ணுக்குத் தெரியுது... பொண்டாட்டியோட மனசு உங்களுக்குப் புரிஞ்சாத்தானே?” "உன் மனசை புரிஞ்சுக்காமலா இத்தனை வருஷம் இந்த வீட்டுல குடும்பம் பண்ணேன்..?" "நீங்க குடும்பமா பண்ணீங்க..?. ராத்திரி பகலா அந்த வெக்கம் கெட்ட சுமித்ரா பின்னாடி அலைஞ்சீங்க... அவ பேரைச் சொல்லிக்கிட்டு என்னைக் கட்டிபுடிச்சீங்க?" "பாக்கியம் நீ பேசறது சரியில்லே... என் ஃப்ரெண்டுக்கு புள்ளை குடுன்ன்னு நீதானேடீ என்னை அவகூட படுக்கச்சொன்னே?" சுவரில் சாய்ந்திருந்தவளை, நோக்கி எழுந்து வந்தார் சங்கரன். சட்டென அவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டு அவள் தலையை வருடத்தொடங்கினார். "என் புருஷனுக்கு கொழந்தை பொறக்காது... பிரச்சனையை வெளியே சொன்னா வெக்கக்கேடு... ஹெல்ப் பண்ணுடீன்னு கெஞ்சினா... கூடப்படிச்சவளாச்சே... நல்ல ஃப்ரெண்டாச்சேன்னு... ஒரு தரம் சரின்னேன்... அந்த திருட்டு நாய் என் குடும்பத்தையே கெடுத்து குட்டிச்சுவராக்குவான்னு எனக்கென்ன தெரியும்...?" "நான் மெஷின் இல்லேடீ... ஒரு பொம்பளையோட ஒரு தரம் படுத்தா அவ கர்ப்பமாயிடுவாளா?" "அவளுக்கு தரிக்கலேன்னா... விட்டுட்டு வரவேண்டியதுதானே... அவ பின்னாடியே திரும்ப திரும்ப நீங்க ஏன் போனீங்க...?" "பாக்கியம்... நான் மனுஷன்டீ... அவளும் ஒரு மனுஷிடீ... மனுஷன் ரத்தம், சதை, எலும்பு, மனசுன்னு ஆனவன்டீ... பத்து தரம் ஒரு பொம்பளையோட படுத்ததும்... என் மனசுக்குள்ள ஒரு பந்தம் வந்திடிச்சிடீ... அவ மேல ஒரு பிரியம் வந்திடிச்சி... அப்புறம் அவளை எப்படிடீ விடமுடியும்?" பாக்கியத்தின் இடுப்பில் மீண்டும் தன் கையை தவழவிட்டு அவளை தன் புறம் இழுத்தார். "விடுங்க... என்னை விடுங்ங்ங்க்க...?" சங்கரனை உதறிவிட்டு அவள் படுக்கையில் சென்று விழுந்தாள். "என்னடி பைத்தியம் மாதிரி உளர்றே? உன்னை விட்டுட்டு நான் எங்கேடீ போவேன்..?" “நான் பைத்தியம்தான்... என்னையும் என் பொண்ணையும் தனியா விட்டுடுங்கன்னு சொல்றேன்...” பாக்கியம் உறுமினாள். உறுமியவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். "தனியா விட்டுடுன்னா...என்னடி அர்த்தம்...? நானும் பாக்கறேன் நீயும் அளவுக்கு மேல போய்க்கிட்டே இருக்கே..." பாக்கியம், காலையில் தஞ்சாவூரிலிருந்து வந்ததிலிருந்தே அவர்கள் இடையில் நடந்து கொண்டிருக்கும் பனிப்போருக்கு ஒரு முடிவு கட்ட நினைத்தார். பாக்கியத்தின் மேல் பொங்கிக்கொண்டிருந்த எரிச்சல், இப்போது கோபமாக அவரது மனக்குகையின் மூடியைத் திறந்துகொண்டு வெளிவர ஆரம்பித்தது. சங்கரனும் விடாமல் அவள் பக்கத்தில் சென்று உட்கார்ந்தார். அவள் தோளில் கையைப் போட்டுக்கொண்டார். "ராத்திரி நேரத்துல சும்மா நீங்க எனக்கு மண்டைக் குடைச்சலை கொடுக்காதீங்க..." தன்னருகில் அவர் உட்கார்ந்ததும் அவள் எழ, அவர் அவள் கையைப் பிடிக்க பாக்கியத்தின் புருவங்கள் நெளிந்து சுருங்கியது. பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து வேகமாக அவர் மூஞ்சியில் விசிறி அடித்தாள் அவள். "பாக்கியம்.. என்னம்மா இது...?" இன்னும் பொறுமையை முழுவதிலும் விட்டுவிடாத சங்கரன் அவள் தோளை தொட்டார். "சொல்லிகிட்டே இருக்கேன்.. என்னைத் தொடாதீங்கன்னு... திரும்ப திரும்ப என்னைத் தொடறீங்க..?"

சங்கரன் திகைத்துப்போனார். என்னாச்சு இவளுக்கு? நிஜமாவே இவளுக்கு பைத்தியம் பிடிச்சிப்போச்சா? சட்டென அவர் கோபம் அடங்கி, கோபம் பயமாக மாறி, மனதில் எழுந்த பயம் அவருடைய தொண்டையை அடைக்க, குப்பென வியர்த்தார் சங்கரன். "என் தேவையை நீ புரிஞ்சுக்கலேடீ... என் தேவையை நீ பூர்த்தி செய்யலேடீ. அதனாலத்தான் நான் சுமித்ராவை தேடறேன். அவ இல்லேன்னா காசுக்கு வர்றவளை தேடறேன்... நான் ஆசையோட கூப்பிட்டா நீ அதுக்கு வரமாட்டேங்கறே தேவைங்கறப்ப நீ வரணும்... ஆனா... நீ வர்றது இல்லே; அதனாலத்தான் என்னைத் தேடி வர்றவளுங்க பின்னாலே நான் போறேன்.." தன் கணவன் சுமித்ராவுடன் வைத்திருந்த உறவைக்கூட பாக்கியத்தால் ஓரளவுக்கு பொறுத்துக் கொள்ளமுடிந்தது. ஆனால் தன் மீது குற்றம் சுமத்தி, தன் செயலை தன் கணவன் ஞாயப்படுத்துவதைத்தான், பாக்கியத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. "உங்க தேவை என்னைக்குத்தான் ஒரு முடிவுக்கு வரும்? என்னால தினம் தினம் அவுத்துப்போட்டுட்டு உங்க கூட படுக்கமுடியாது." "கட்டிக்கிட்ட பொண்டாட்டி இதை செய்துதான்டீ ஆகணும்... புருஷன் கூப்பிட்டா அவுத்து போட்டுட்டு படுத்துத்தான் ஆகணும்.." சங்கரன் ஈனஸ்வரத்தில் முனகினார். "என்னாது... நீ கூப்பிட்டா உடனே நான் அவுத்து போடறதுக்கு நான் என்ன தொழில் பண்ற தேவடியாளா? நான் உன் பொண்டாட்டிடா... இதை நீ மறந்து எத்தனையோ காலம் ஆச்சு; ஆனா நீ மறந்துட்ட அந்த உறவும், இந்த நிமிஷத்தோட முடிஞ்சு போச்சு... என் வீட்டை விட்டு வெளியப் போடா நாயே..." மூச்சிறைக்கக் கூவினாள் பாக்கியம். உரத்தக்குரலில் கூவிய பாக்கியம் கட்டிலின் பக்கத்தில், முக்காலியின் மேல் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து தரையில் வீசினாள். நான்கு வருடங்கள் முன் அவர்கள் இருவரும் சைனாவிலிருந்து பார்த்து பார்த்து, கல்யாண நாளன்று, வெகு ஆசையுடன் வாங்கி வந்த, அழகான பூ வேலைப் பாட்டுடனிருந்த அந்த தண்ணீர் குடுவை சுக்கு நூறாக உடைந்து, தண்ணீர் இங்குமங்கும் சிதறி அவர்கள் படுக்கையும் நனைத்தது. சரீடீ.. இந்த நாய் வீட்டை விட்டு வெளியேப் போயிட்டா உனக்கு பிடிச்சிருக்கற பைத்தியம் சரியாகிடுமா? ஈர வேஷ்டியை உருவி எறிந்துவிட்டு லுங்கியை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்ட சங்கரன் இப்போது கிண்டலாக சிரித்தார். "நான் பைத்தியம்தான்... பாக்கியத்துக்கு பைத்தியம் புடிச்சிடிச்சின்னு தண்டோரா போடு.. பேப்பர்ல விளம்பரம் குடு... எனக்கு கவலை இல்லே.. நீ இந்த வீட்டை விட்டு வெளியே போ..." இதுவரை சங்கரனுக்கு அவள் கொடுத்துக்கொண்டிருந்த மரியாதை காற்றில் பறந்து போயிருந்தது. "நான் போயிட்டா உன் பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சிடுமாடீ?" "என் பொண்ணுக்கு கல்யாணம் பண்றதுதான் எனக்கு முக்கியம்... நீ இந்த வீட்டுல இருந்தா... அவளுக்கு ஒழுங்கான சம்பந்தம் கூட எதுவும் வராது... அதனால..." "அதனால..." சங்கரனின் கேள்வி கிண்டலாக வந்தது. "நீ கொடுக்கற மெண்டல் டார்ச்சரை எங்களால தாங்க முடியலே....நீ எங்கேயாவது ஒழிஞ்சுத் தொலை... நானும் என் பொண்ணும் கொஞ்சம் நிம்மதியா இருக்கோம்.... உன் மூஞ்சை பாக்கறதுக்கே எங்களுக்கு வெறுப்பா இருக்கு..." "என்னடீ கதை விடறே? நீ சொன்னாப் போதுமா? என்னை வெறுக்கறேன்னு என் பொண்ணு சொல்லட்டும்... நீ போடான்னு சொன்னா நான் சம்பாதிச்சி கட்டின இந்த வீட்டை விட்டு உடனே போயிடணுமா? "இந்த வீட்டுல உன்னை நான் ஒரு அன்னியனாகத்தான் பாக்கறேன்... நீ என் கண்ணுக்கு எனக்குத் தாலி கட்டின புருஷனா தெரியலே... கொஞ்ச நாளாவே நீ எனக்கு மொகம் தெரியாத ஒருத்தனாத்தான் தெரியறே? நீ எனக்குப் பண்ணற துரோகம்தான் எனக்கு பெரிசா தெரியுது... ஓடிபோயிடு நீ.." "சரிடீ... சந்தேகமேயில்லாம உனக்கு பைத்தியம் முத்தித்தான் போயிருக்கு... தாலி கட்டினவனையே உனக்கு அடையாளம் தெரியலேங்கறே; ஒரு பைத்தியம் அடுத்தவனை எப்படி நினைச்சா அவனுக்கு என்ன? என்னை நீ எப்படி வேணா நெனைச்சுக்கோ... இப்ப என்னை இந்த ராத்திரி நேரத்துல எங்கடீ போக சொல்றே நீ?" சங்கரன் எகத்தாளமாக சிரித்தார். தன் இருகைகளையும் மார்பின் குறுக்கில் கட்டிக்கொண்டார். தன்னை கை நீட்டி அடிக்கமுடியாமல், தன் மனைவி பாக்கியம் தண்ணீர் ஜக்கை தரையில் அடித்து உடைத்ததுமே, தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது என்பதை அவரும் உணர்ந்துவிட்டார். "எத்தினி செட்டப்பு வெச்சிருக்கே? எவகிட்டவாவது போயேன்?" "பாக்கியம்.. நீ பேசறதுல கொஞ்சமாவது ஞாயமிருக்காடீ? பேசறது என்னன்னு புரிஞ்சுதான் நீ பேசறியா?" "உன் கையால தாலிக்கட்டிக்கிட்ட நான் இந்த வீட்டுல இருக்கும் போது... புதுசு புதுசா வாரத்துக்கு ஒருத்தி சூத்து பின்னால சுத்தினீயே? அது உனக்கு சரின்னா... நான் சொல்றதும் சரிதான்... இதுதான் எனக்குத் தெரிஞ்ச ஞாயம்... இதுல எந்தத்தப்புமில்லே... உனக்கு மானம், ரோஷம்... அப்டீன்னு எதாவது இருந்தா உடனே இந்த வீட்டை விட்டு நீ வெளியே போ..." "அப்டீ சொல்லுடீ என் ராஜாத்தீ... நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டவதானே? என் வூட்டுக்காரிதானே? சித்த நேரம் முன்னாடீ, நான் ஆசையா உன்னைக் கட்டிக்கிட்டப்ப, என்னை ஏன்டீ நீ ஒதறி தள்ளினே? ஏன்டீ தலைகாணியாலே அடிச்சே...?" "பொண்டாட்டின்னா இருபத்து நாலு மணி நேரமும் வீட்டுக்குள்ள அவுத்துப்போட்டுட்டு இருக்கறவன்னு அர்த்தமில்லே..." "நான் உன் புருஷன்டீ... உனக்குத் தாலி கட்டின புருஷன், ராத்திரிலே கூட உன்னை நான் தொடக்கூடாதா...?" "திரும்ப திரும்ப நீ எனக்கு புருஷன்னு சொல்லாதே... உன்னை என் புருஷன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமாயிருக்கு.... வேணும்னா நீ கட்டினத்தாலியை கழட்டி குடுக்கறேன்... எடுத்துக்கிட்டு போய் சேரு..." சட்டென பாக்கியம் தன் கழுத்திலிருந்த தாலியை உருவி அவர் முகத்தில் வீசி எறிந்தாள். வீசி எறியப்பட்ட தாலி பால்கனி கதவின் அருகில் சென்று விழுந்தது. சங்கரனின் பேச்சு காணமால் போனது. பாக்கியமா தாலியை கழட்டி எறிஞ்சா?அவருக்கு பேச்சும், மூச்சும் ஒரு வினாடி நின்று போக, மனம் அதிர சிலையாக நின்றார் சங்கரன். "பாக்கியம்... சத்தியமா சொல்றேன்... உனக்கு பைத்தியம் புடிச்சி போச்சு... உனக்கு வைத்தியம் பாக்கறது ரொம்ப கஷ்டம்... உன்னை சமாதானப்படுத்த நினைச்சேன் பாரு.. என் புத்தியை நான் செருப்பால அடிச்சிக்கணும்...? நான் கட்டினத் தாலியை நீ கழட்டி எறிஞ்சிட்டே... எனக்கும் ஒனக்கும் இருக்கற ஒறவு நீ சொன்ன மாதிரி ஒரு முடிவுக்கு வந்திடிச்சி... ஆனா கடைசியா சொல்றேன்... ஓரே ஒரு தரம் என் பேச்சைக்கேளு.." "....." பாக்கியம் அன்று தன் கோபத்தில் தீயாக எரிந்துகொண்டிருந்தாள். அவள் உடல் சினத்தில் ஆடிக்கொண்டிருந்தது. அவள் சங்கரனுக்கு உடனடியாகப் பதில் ஏதும் சொல்லவில்லை. மூடிய அறைக்கதவின் மேல் அவள் பார்வை நிலைத்திருந்தது. "என் வேலை போயிடிச்சிடீ... இந்த நேரத்துல நீயும் என்னை என் வீட்டை விட்டே கழுத்தைப் புடிச்சி தள்ளறியே... " "இது எனக்கு எப்பவோ தெரியும்..." "என்னடி தெரியும் உனக்கு?" "பொண்ணுங்களை கூட்டிக்கொடுக்கற மாமா வேலை பாக்கறவனை, மானமுள்ளவன் எவனும் தன் ஆஃபிசுல வேலைக்கு வெச்சுக்க மாட்டான்..." "ஒரு நாள் இல்லே ஒரு நாள் இப்படித்தான் உன்னை மாதிரி ஆளை செருப்பால அடிச்சி தொரத்துவான்... " பாக்கியத்துக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. வேணு சொன்னதையே இவளும் சொல்றாளே? அசந்து போனார் சங்கரன். "நிறுத்துடீ ரொம்பத்தான் பேசறே நீ... சொல்லுடீ...? குடும்பத்துல இருக்கற எவளை நான் கையைப்புடிச்சி இழுத்தேன்? பணம் வேணும்ன்னு சம்பாதிக்க தெருவுக்கு வந்தவளுங்களைத்தான் நான் என் மொதலாளிக்கு கூட்டிக்கொடுத்தேன்..." "உனக்கு வெக்கமால்லே இப்படி பேசறதுக்கு?" "எதுக்காகடீ பண்ணேன்... எனக்காகவா? இல்லேடி உங்களுக்காக பண்ணேன்டீ.. எல்லாம் உங்களுக்காகத்தான்டீ பண்ணேன்... உங்களுக்காகத்தான்டீ சம்பாதிச்சேன்.." சங்கரன் வீறிட்டார். "மானங்கெட்ட வேலையை பண்ணி நீ சம்பாதிச்சி வெச்சிருக்கற பணமே எங்களுக்கு வேண்டாம்..." "சரிடீ... பணம் வேணாம்... ஆனா உனக்கு நான் கட்டின வீடு மட்டும் வேணுமா..?" "ஆமாம்... வீடு வேணும்... அடையாறு வீடு என் மாமானார் நேர்மையா உழைச்சி சம்பாதிச்சி உனக்கு குடுத்தது..." "இந்த வீடு நான் கட்டினதுதானே?" "நீ மாமாத்தனம் பண்றதுக்கு முன்னாடி கட்டின வீடு இது...." "ஒரு வீட்டை என் பேருக்கு மாத்திக்குடுடீ...!" "முடியாது... தாத்தா சொத்து பேரனுக்கு... அந்த வீடு என் பையனுக்கு... இந்த வீடு என் பொண்ணுக்கு... நீ எங்க வேணா போ எவ பின்னாடீ வேணாப் போ.. எந்த குட்டி சொவத்துல வேணா போய் முட்டுக்கிட்டு சாவு... எந்த வீட்டையும் உன் பேருக்கு பேருக்கு எழுதி தரமாட்டேன்..." பாக்கியம் பத்ரகாளியாக மாறி மூச்சிரைக்க கத்தினாள். கத்தியவள் அறைக்கதவை தடதடவென இடித்தாள். "கொஞ்சம் கூட உன் மனசுல ஈவு... இரக்கம்... எதுவுமே இல்லாமே பேசறியே? நான் எங்கடீப் போவேன்..??" சங்கரன் தன் மனைவியின் தோளை வேகமாக பிடித்து தன் புறம் திருப்ப முயன்றார். "என்னைத் தொடாதடா நாயே?." விருட்டென அவர் கையைத் தட்டிவிட்டாள் பாக்கியம். அவள் போட்ட கூச்சல் நாலு வீட்டுக்கு கேட்டிருக்கும். சங்கரனால் பாக்கியத்தை அன்று சமாதனப்படுத்தவே முடியவில்லை. அவர்கள் குடும்பத்தில் விரிசல் விட்டுப்போனது. "பாக்கியம்... இது கொடுமைடீ... இந்தக்கொடுமை உனக்கு அடுக்காது... என்னை நாய்ங்கறே... இத்தனை வருஷமா நான் சம்பாதிச்சிப் போட்ட சோத்தை தின்னுட்டு, நான் வாங்கி கொடுத்த பட்டுப்புடவையை, நகைகளை கட்டி மினுக்கிக்கிட்டு, சங்கரன் பொண்டாட்டி, சங்கரன் பொண்டாட்டின்னு, சொகுசா கார்ல போயிட்டு வந்துட்டு... கொஞ்சம் கூட நன்றியே இல்லாம என்னை நாய்ன்னு சொல்லித் தொரத்தறியே...?" "தூ... நன்றியைப் பத்தி நீ பேசாதேடா..." "நீதான் ஒரு குடும்ப பொம்பளையா...? காசுக்கு காலை தூக்கினவகூட தன் தொடை ஈரம் காயற வரைக்கும் நன்றியோட இருப்பா... ஆனா நீ... உன்னைப்பத்தி கொஞ்சம் யோசனை பண்ணுடீ...? நாய் நான் இல்லே... நன்றிகெட்ட நாய் நீ...." "அப்பா... ப்ளீஸ்... போதும்... இந்தப் போராட்டத்தை கொஞ்சம் நிறுத்தறீங்களா? உங்க மனைவியோட, என் அம்மாவோட, மனசை புரிஞ்சுக்குங்கப்பா... வீ ஆர் ட்யர்ட் அன்ட் சிக் ஆஃப் யுவர் வுமனைசிங். ஐயம் அஃப்ரைட் தட் ஐ வுட் ஆல்சோ பிகம் எ சினிக்... வீ டூ நாட் விஷ் டு ஸி யுவர் ஃபேஸ்... டிரை டு அண்டர்ஸ்டேன்ட் அஸ்..." "கண்ணூ... பாரூ நீயுமா இப்படி பேசறே?" "அப்பா... நல்ல படிப்பை கொடுத்தீங்க... நான் கண்ணால பாத்ததையெல்லாம் எனக்காக வாங்கி குவிச்சீங்க... நீங்க என்னை வசதியா வாழ வெச்சீங்க... நல்ல பொஸிஷன்லே இருக்கேன் நான்... ஆனா சந்தோஷமா இல்லேப்பா... இதை நீங்க புரிஞ்சுக்கணும்..." மகள் பார்வதி பெட்ரூம் வாசலில் தன் இருகைகளையும் கூப்பியவளாக நின்றுகொண்டிருந்தாள். சங்கரன் தன்னை பேயறைந்தது போல் உணர்ந்தார். மனதில் மெல்ல மெல்ல இனம் தெரியாத ஒரு கிலி பரவி தலைக்குள் கிறுகிறுப்பாக வந்தது. "நிஜமாத்தான் சொல்றியா பாரூ..? இந்த வீட்டுல நீ சந்தோஷமா இல்லையா?" சங்கரனுக்கு தன் குரலே மறந்து போயிருந்தது. "அம்மா.. ஏம்மா இவருகிட்ட இந்த வீட்டுக்காக சண்டை போட்டுக்கிட்டு இருக்கே...? எனக்கு என் அப்பாவே வேணாம்ன்னு ஆனதுக்கு அப்புறம் அவருடைய சொத்தோ பணமோ எதுவுமே எனக்கு வேண்டாம்ம்மா... நீயும் கெளம்பும்மா... நாம ரெண்டுபேரும் இந்த வீட்டை விட்டுப் போயிடுவோம்... இந்த உலகம் ரொம்ப பெருசும்மா... அதுல நமக்கு நிச்சயமா நெறைய இடமிருக்கு..." பார்வதி தன் தந்தையை ஒரு முறை ஆழ்ந்து நோக்கினாள். அதற்கு மேல் எதுவும் பேசாமல் மாடியை விட்டு இறங்கி தன் அறையை நோக்கி நடந்தாள். சங்கரனுக்கு வியர்த்துப்போனது. பாத்ரூமுக்குள் நுழைந்தார். முகத்தை கழுவிக்கொண்டார். ஹேங்கரில் மாட்டியிருந்த அழுக்கு சட்டை ஒன்றை எடுத்து போட்டுக்கொண்டார். அறைக்குள் நுழைந்தவர் சுவரில் இருந்த அலமாரியை திறந்தார். அடுக்கப்பட்டிருந்த பாக்கியத்தின் புடவை, பாவாவடை ஜாக்கெட்டுக்களை, எடுத்து கீழே வீசினார். பிளாஸ்டிக் பேப்பரை உயர்த்தி அதன் கீழ் குப்பையாக கிடந்த ரூபாய் நோட்டுக்களை ஒரு துண்டில் அள்ளி போட்டு சுற்றிக்கொண்டார். மதியம் ஆஃபிசிலிருந்து வந்தபோது கொண்டு வந்திருந்த ஃபீரீப் கேஸில் அந்த துணி மூட்டையை பரப்பி வைத்தார். இடுப்பிலிருந்த லுங்கியை கழற்றி எறிந்தார். கண்ணில் தென்பட்ட பேண்டில் நுழைந்தார்.

கல்லாய், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கட்டிலின் மேல் அமர்ந்திருந்த பாக்கியத்தின் அருகில் வந்தார். அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தினார். ஒரு நொடி அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். நீளமாக பெருமூச்சு விட்ட சங்கரன் அவள் நெற்றியில் மிருதுவாக ஒரு முறை முத்தமிட்டார். ஆபிசுல ஒருத்தி இன்னைக்கு என்னை பழிவாங்கினா... மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்ன்னு வீட்டுக்கு வந்தேன்... நீயும் என்னை பழிவாங்கிட்டே... நான் நாய்தான்... ஆனா நன்றியுள்ள நாய்... யார்கிட்டவும் நன்றியில்லாம நான் நடந்துகிட்டது இல்லே... நீங்க எங்கேயும் போகவேண்டாம்... இந்த வீட்டுலேயே நீ நல்லாஇருடீ... சந்தோஷமா இருடீ.... நான் போறேன்... பிச்சை எடுத்து பொழைப்பேன்... இன்னொரு தரம் இந்த வீட்டு வாசப்படி மிதிக்கமாட்டேன்... போறேன்... நீ நல்லாயிரு.... கதவைத்திறந்துகொண்டு வெளியில் வந்தார் சங்கரன். பார்வதி ஹால் சோஃபாவில் உட்கார்ந்திருந்தாள். பார்வதி... நல்லாயிருடா கண்ணு... உன் அம்மாவை பாத்துக்கோ... போறேண்டா கண்ணு.... திரும்பி பார்க்காமல் வீட்டை விட்டு வெளியில் வந்தார். செல்லை எடுத்து நேரத்தைப்பார்த்தார். பதினொன்று ஆகியிருந்தது. சொல்லி வைத்தது போல் செல் சிணுங்கியது. "என்னங்க... நான் ஆஃபிசுல கேள்விபட்டதெல்லாம் உண்மையா? இப்பத்தான் கந்தசாமி போன் பண்ணி சொன்னாரு..." சுமித்ரா விசும்பினாள். "ம்ம்ம்.... உண்மைதான்..." "இப்ப எங்க இருக்கீங்க...?" "நடுத்தெருவுல நிக்கறேன் சுமி..." "என்னங்க சொல்றீங்க..."சுமித்ராவின் உடல் நடுங்கியது. "பாக்கியம் என்னை போடா நாயேன்னு வீட்டை விட்டு தொரத்திட்டாடீ.... நடுத்தெருவுல நிக்கறேன்... கொழந்தை பார்வதி என்னை கையெடுத்து கும்பிடறா... என் மூஞ்சை பாக்கக்கூட அவளுக்கு இஷ்டம் இல்லையாம்... நடுத்தெருவுல நிக்கறேன்டீ..." சங்கரன் குரல் குளறிக்கொண்டு வந்தது. "என் வீட்டு கதவு தொறந்து இருக்குங்க..." "எத்தனை நாளைக்கு...?" சங்கரன் சிரித்தார். "இந்த நிமிஷத்தைப்பத்தி பேசுவோங்க... நேரா இங்கே வாங்க... ப்ளீஸ்... உங்களுக்காக தெரு வாசல்லேயே நிப்பேன்... தயங்காம வாங்க..." "...." "என்னங்க பேசமாட்டேங்கறீங்க...?" சுமித்ரா இப்போது தேம்பிக்கொண்டிருந்தாள். "வேண்டாம் சுமி... நீ நன்றியுள்ளவ... என் மேல நீ வெச்சிருக்கற பாசம், அன்பு, எனக்கு புரியுது சுமி... என் வீட்டு கதவு தொறந்து இருக்குன்னு சொன்னியே... கேக்கவே சந்தோஷமா இருக்கு சுமி... என் மனசுக்குள்ள பெரிய தெம்பு வந்திடிச்சி... தைரியம் வந்திடிச்சி... இந்த சந்தோஷமே எனக்கு போதும்..." "என்னங்க... என்னன்னமோ பேசறீங்களே... எனக்கு உங்களை உடனே பாக்கணுங்க... வீட்டுக்கு வாங்க... " சுமித்ரா வீறிட்டாள். செல்லை அணைத்தார் சங்கரன்... தெருவில் இறங்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார். தெரு நாய் ஒன்று அவர் பின்னால் குரைத்தபடி ஓடி வந்தது... வேகமாக நடந்தார். காலில் கல் ஒன்று இடித்தது. நகம் பெயர்ந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. காலில் செருப்பும் இல்லாமல் கிளம்பியிருக்கிறோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தார் சங்கரன். எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தினார். "எங்கே சார்...?" "எக்மோர் போப்பா..." "ஸ்டேஷனுக்கா சார்...."

"ஆமாம்ப்பா..?" "இப்ப எதுவும் வண்டி இருக்காதே சார்?" "ம்ம்ம்... பரவாயில்லே... நீ போ..." "சார்... குடும்பத்து பொண்ணு ஒண்ணு இருக்கு... சொல்லுங்க... அவன் சட்டென திரும்பி அவரைப்பார்த்து சினேகிதமாக சிரித்தான். "சரி... அங்கேதான் போ... " சொல்லிய சங்கரன் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். கண்களை மூடிக்கொண்டார். 99

இனிஷியல் இல்லாதவர்கள் 19


"கனகு... பைத்தியம் புட்சிக்கிச்சாடா உனக்கு? ஹொங்கம்மாள... ன்னாடா சேம் சைடு கோல் அடிக்கறே?" அடிக்குரலில் முனகினான் சின்னசாமி.. "எங்காத்தாளை சும்மா சும்மா இழுக்காதே... நூறு தரம் உனக்கு சொல்லிட்டேன்... என் மண்டை காஞ்சிடிச்சி... அப்புறம் நடக்கறதே வேற?" "டேய்... இப்ப ன்னாங்கறடா நீ?" சின்னசாமிக்கு மூக்கிற்கு மேல் கோபம் கிளம்பியது. "வெளிய வந்ததும் மேட்டரு என்னான்னு வெவரமா சொல்றேன் சின்னு... இப்போதைக்கு இந்தப் பையனோட மோதற வேலை மட்டும் வேணாங்கறேன்... தெளிவா சொல்றேன்... இவனை விட்டுடுங்க... பையன் எனக்கு ரொம்ப வேண்டியவன்..." கனகு சின்னசாமியிடம் குழைவான குரலில் கெஞ்சினான். கண்களில் எப்போதும் இருக்கும் அவன் நிதானம் குறைந்து பதட்டம் மெல்ல மெல்லக் கூடிக்கொண்டிருந்தது.

"ன்னடா மாமூ... இவன் ஏன் இப்டீ பூச்சி காட்றான்? பொடியன் இவனுக்கு வேண்டப்பட்டவன்னா பிகரும் நமக்கு சொந்தமானவதானே...?'' மன்னாரு திரும்ப திரும்ப தான் காலையில் விட்டுக்கொண்ட குவார்ட்டரின் போதை இன்னும் முழுவதுமாக குறையாத நிலையில் அசிங்கமாக இளித்தான். "பூச்சி காட்லே மன்னாரு... உனக்கு கிளீனாச் சொல்றேன்... நானும் உன்னை மாதிரி ஒரு காலத்துல பொறுக்கிதான்... ஒரு காலத்துல அடியாளுதான்... யோக்கியமா பொழைக்கலைதான்." "ன்னனாடா மாமூ... இதான்டா இவங்கிட்ட பெரிய ரொஷ்ட்டு.. ஆன்னா... ஊன்ன்னா.. மகா பாரதக் கதையெல்லாம் சொல்லுவான்..." "மன்னாரூ... உன்னை மாதிரி எச்சை சோறு திங்கறவன் நான் இல்லே. இன்னயத் தேதிக்கு ஒழைச்சு பொழைக்கறேன் நான். உன்னை மாதிரி குடிகாரன் இல்லே. பீடி புடிக்கறவன் இல்லே. புழுத்துப்போன கூதியாளுங்களுங்க பின்னால சுத்தறவன் இல்லே. நல்லாக் காதைத்தொறந்து கேட்டுக்க. உன்னை மாதிரி ஆளை செகண்டுல போட்டுத்தள்ளறதுக்கு இன்னைக்கும் என் ஒடம்புல நெறையவே தெம்பு பாக்கி இருக்கு." "டேய்... ஓவரா பேசற நீ... நல்லால்லே..." மன்னாரு திரும்பி கனகசபையை முறைத்தான். தன் விரல்களின் நடுவிலிருந்த ப்ளேடை அழுத்திக்கொண்டான். "ஸ்டீரிங் புடிக்கற கைடா... ஹொங்த்தா.... ப்ளேடை காட்டறியா நீ எனக்கு? என்னைப்பத்தி உனக்கு நல்லாத் தெரியும்... எங்கூரு அருவாளை எடுத்தேன்... போட்டுத்தள்ளிடுவேன்... பீஸ் பீஸா போயிடுவே... அப்புறம் என்னைக் கெட்டவன்னு சொல்ற மாதிரி வெச்சுக்காதீங்க... ஆமாம்..." கனசபை தன் பேண்டை இறுக்கும் பாவனையில் கத்தியை உருவ நினைத்தான். "மன்னாரூ... காத்தாலேருந்து பாத்துகினு இருக்றேன்.. இந்த கனகு ஏதோ உள்சீட்டு ஆட்றான்டா... மொதல்லே இவனுக்கு இன்னைக்கு கெடா வெட்டி இவன் அக்கவுண்டை ஜப்ஜாடா செட்டில் பண்ணிட வேண்டியதுதான்..." கனகசபையை திரும்பி முறைத்தான் சின்னசாமி... * * * * * "காமூ... அவனேதான்... நான் நினைச்சது நடந்திடிச்சி... வெள்ளையில கறுப்பு கோடு போட்ட அரைக்கை சட்டை... காக்கி பேண்ட்... அவன்தான் கனகசபை... என்னோட பரம எதிரி..." மூர்க்கத்துடன் முணகினான் ரமணி. "ரமணீ... நமக்கு எதிரிகளே வேண்டாம்டா... ஒருத்தனை எதிரின்னு நினைச்சுட்டா வாழ்க்கையில நாம நிம்மதியா இருக்க முடியாதுப்பா..." ரமணியை நெருங்கி அவன் இடுப்பை உரசிக்கொண்டு நின்றாள் காமாட்சி. நிஜமாவே ஆண்டவன் ஆண்டவன்னு சொல்றாங்களே... அவன் விளையாடற விளையாட்டெல்லாம் என்னைக்கும் விசித்திரமாத்தான் இருக்கு... ரமணியின் முகத்தில் ஓடிய உணர்ச்சிகளை நல்லத்தம்பி கவனத்துடன் படித்துக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் தன்னெதிரில் வந்து நின்ற கனகசபையின், பார்வை ஓடியவிதத்தையும், அவன் முகத்தில் தெரிந்த உணர்வுகளையும் கவனிக்காமலில்லை. "சின்னசாமீ யாருய்யா... ராஜேந்திரன் சார் போன் பண்ணது உனக்காவத்தானே?" "ஆமா சார்... நான்தான் சின்னசாமீ... ஆனா நீங்க நடுவால நின்னு பஞ்சாயத்து பண்ணி மேட்டரை முடிக்கற மாதிரி எனக்குத் தெர்லே..." "டேய்... அடங்குடா... உன் மச்சான் ஆடியிருக்கற கூத்துக்கு கொறைஞ்சது ஏழு வருஷம் கம்பி எண்ணியே ஆகணும். இதை நல்லா ஞாபகத்துல வெச்சுக்கோ..." நல்லத்தம்பியின் முகத்தில் புன்முறுவல் இன்னும் மீதியிருந்தது. "சார்... வண்டி ஒன்றரை லட்சம் குடுத்து வாங்கினது... அப்பளமாக்கிட்டான்... கருப்பு கோட்டு ஆளுங்களோட வந்தா நான் மெர்சலாயி ஓடிடுவேனா? ஏதாவது பாத்து போட்டு குடுக்கச்சொல்லுங்க.. வம்பு தும்பு எதுவும் இல்லாம நான் பாட்டுக்கு என் வழியிலே போயிடறேன்.." "இல்லேன்னா..." பேசிக்கொண்டே மன்னாரை நெருங்கினார் நல்லத்தம்பி. இறங்காத போதையில் கோணல் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் பளீரென ஓங்கி ஒரு அறை விட்டார். உதட்டின் ஓரத்தில் உப்புக்கரித்தது அவனுக்கு. "நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லால்லே சார்..." தன் கை கால்களை உதறிக்கொண்டு தான் உட்கார்ந்திருந்த சேரிலிருந்து எழுந்தான் சின்னசாமி. "இந்த பேமானி விரல்லே என்னாடா சுத்திகினு வந்துருக்கான்...? பிளேடோட வந்து நிக்கறான்டா... என்னத் தைரியம்டா இந்த நாயிக்கு... ஸ்டேஷனுக்கு யார் மூஞ்சிலே பூரான் வுடற ப்ளான்லே இவன் வந்திருக்கான்?" "த்தேவடியா மவனே.. பூரானா வுட்றே...! உன்னை உள்ளேத்தள்ளி வுட்டு ஆட்றேன்டா ராடு... மன்னாரின் தலைமுடியை பிடித்து உலுக்கி அவன் தலையை சுவற்றில் மோதினார்." சின்னசாமிக்கு வயிற்றில் இலேசாக புளி கரைத்தது. "இப்படி கிட்ட வாடா நாயே... நீ என்னடா வெச்சிருக்கே இடுப்புலே... தொட்டு தொட்டுப் பாக்கறே...? பளீரென அடுத்த அறை கனகுவின் இடது தாடையில் விழுந்தது." போலீஸ் ஸ்டேஷனின் நடைமுறையை அன்றுதான் வாழ்க்கையில் முதல் முறையாக பார்க்கும் காமாட்சி உடல் நடுங்கினாள். ரமணியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். எஜமானன் மனப்போக்கு அவனுடன் பணிபுரியும் சேவகன் அறிந்திருக்கவேண்டும். அப்போதுதான் எந்த தொழிலுமே சரியாக நடக்கும். நல்லத்தம்பியின் குணத்தையும், அவர் ஆடும் ஆட்டத்தையும் துல்லியமாக புரிந்துகொண்டிருந்த கான்ஸ்டபிள் கன்னியப்பன், மன்னாரின் தலையை தன் வலது கையால் உலுக்கி இடது கையால் வேக வேகமாக நாலு முறை அவன் கன்னங்களில் அறைந்தான் கன்னியப்பன். முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் மன்னாரின் மீதும், கனகுவின் மீதும் இப்படி ஒரு திட்டமிட்டத் தாக்குதல் நடத்தப்படும் என சுத்தமாக எதிர்பார்த்திராத சின்னசாமி அரண்டு போய் காற்று போன பலூனாக நின்றவன் வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் எழவில்லை. மன்னாருக்கு நடந்த பூஜையை கண்ட கனகசபை எந்த நேரத்திலும் தனக்கு மேலும் அடிவிழலாம் என்ற அச்சத்தில், தான் நின்ற இடத்திலிருந்து மெல்ல நழுவி தன் இடது தாடையை தடவிக்கொண்டே, சற்றே பின்னால் நகர ஆரம்பித்தான். "டேய்.. அங்கேயே நில்லுடா... உன்னை நான் போகச்சொன்னேனா...? நீதான் இவனுங்களுக்கு வண்டி ஓட்டற கனகுவா? உன்கூட பொட்டலம் போடறவன் இருப்பானே அவன் எங்கடா? பொட்டலம் கட்டற வேலையை வுட்டுடு... மவனே என் கையில நேருக்கு நேர் மாட்டினே... அப்புறம் உனக்கு ஆயுசுக்கும் புழங்க அர்சி சோறும்... கீரை கூட்டும்தான்..." "பொட்டலம் பத்தீல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது சார்... கூலி குடுக்கறவங்களுக்கு வண்டி ஓட்டற டிரைவர் சார் நான்..." கனகசபை வாய்க்குள்ளேயே முனகினான். "சட்டுபுட்டுன்னு பொட்டியைக் கட்டிக்கினு இன்னிக்கே நீ வண்டியேறிடணும்... இந்த ஏரியாவுலேயே நீ இருக்கக்கூடாது... மவனே நீ என் கண்ணுலே திரும்பவும் பட்டே... நிக்க வெச்சு கொளுத்திடுவேன்... சொல்லிட்டேன்..." நல்லத்தம்பி கனகசபையை நோக்கித் தன் கையிலிருந்த லட்டியை ஆட்டினார். "இங்க எனக்கு நியாயம் கெடைக்காது சார்.. உங்களை நான் எங்கப் பாக்கணுமோ அங்கே பாத்துக்கறேன் சார்... இன்னைக்கே இந்த மேட்டருக்கு ஒரு முடிவு கட்டறேன்..." சின்னசாமி விறுவிறுவென மன்னாரை இழுத்துக்கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியில் நடந்தான்..." * * * * * "டேய்.. குடிகார நாயே... பூரான் வுடணும்ன்னா... ஸ்டேஷனுக்குள்ள சாமானை எடுத்துகினு வாடான்னா அர்த்தம்...? காரியத்தையே கெடுத்திட்டியேடா... கேணப்புண்டை..." ஸ்டேஷனுக்கு வெளியில் மன்னாருக்கு அர்ச்சனை நடத்திக்கொண்டிருந்தான் சின்னசாமி. "மன்னிச்சுடு தலை... அவன் வெளிய வரட்டும்... இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ளே அவனுக்கு மொத்தமா சமாதி கட்டிடலாம்..." மன்னாரு ரத்தம் வழியும் தன் உதட்டைத் துடைத்துக்கொண்டிருந்தான். "கனகு... சட்ன்னு வண்டியை எட்றா..." காரின் பின்கதவருகில் நின்ற சின்னசாமி கூவினான். ரமணி வெளியில் வருவானா என ஸ்டேஷனுக்குள் தன் பார்வையை ஓடவிட்டுக்கொண்டு கல்லாக நின்றிருந்தான் கனகசபை. "மிஸ்டர் ரமணி.. இந்தாங்க உங்க செல் போன்... ரெண்டு நாளைக்கு கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க... உங்க ஃப்ரெண்டாம்... கல்யாணம்ன்னு காலையில பேசினாரு... போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசறேன்னு சொன்னதும் ரொம்பவே பதறிப்போயிட்டாரு..." நல்லத்தம்பி இதமாக புன்முறுவல் செய்தார். "சார்... இவங்களாலே எங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காதே?" காமாட்சியின் கண்களில் இலேசான அச்சமிருந்தது. "ஹூம்... ப்ராப்ளம் எதுவும் இருக்கக்கூடாது... ஆனாலும் பொறுக்கி பசங்க பொறுக்கி பசங்கதான்... ரவுடி ரவுடிதான்... இது என்னோட பர்சனல் செல் நம்பர்... உங்களுக்கு என்னோட உதவி எதாவது தேவைன்னா எப்ப வேணாலும் என்னை நீங்க கூப்பிடலாம்..." "தேங்க் யூ சார்... பிரச்சனை முடிஞ்சிடுச்சின்னு நான் நினைச்சேன்?" காமாட்சி தீனமாக அவரைப் பார்த்தாள். "மிஸ் காமாட்சி... பொறுக்கிங்களோட சைக்காலஜி உங்களுக்கெல்லாம் சட்டுன்னு புரியாது... இப்ப பாத்தீங்கதானே... மன்னாருங்கற ஸ்விட்சை ஆன் பண்ணதும்... சின்னசாமிங்கற லைட்டு ஆஃப் ஆயிடிச்சில்லே... பிரச்சனை முடிவுக்கு வந்திடுச்சின்னுதான் நான் நெனைக்கிறேன்..." சிரித்தார் அவர். "சார் இந்த கம்பெளெய்ண்ட்... நான் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கேன்..." ரமணி இழுத்தான். "டோண்ட் வொர்ரி.. அது பாட்டுல அது எங்கிட்ட இருக்கட்டும்... ஆல் த பெஸ்ட் டு யூ... உங்க கல்யாணத்துக்கு என்னை நீங்க கூப்பிடுவீங்கன்னு நினைக்கறேன்... ஐ விஷ் டு பீ வித் யூ ஆன் தட் டே..." "நிச்சயமா சார்..." காமாட்சி வெட்கத்துடன் சிரித்தாள். சிரித்தவளின் முகம் இலேசாக சிவந்திருந்தது. "சுப்பிரமணி... கனகசபையை இதுக்கு மேலயும் வெட்டணும்ன்னு நினைக்காதீங்க... அவன் கண்ணுல பாசத்தை பாத்தேன் நான்... உங்கக்கூட ஒட்டிக்க விரும்பறான் அவன்..." "என்ன சொல்றீங்க சார்...?" ரமணி திடுக்கிட்டுப் போனான். "இருவத்தஞ்சு வருஷமா பொறுக்கி... ரவுடி.. திருட்டுப்பசங்க... குடிகாரனுங்க நடுவுல இருக்கேன்... கெட்டவன் எப்போதுமே கெட்டவனா இருக்கறது இல்லே... கனகசபை கெட்டவனுங்க கூட இருக்கான்... அவனை முழுசா நல்லவனா மாத்தறதுக்கு கொஞ்சம் முயற்சி பண்ணுங்க... சமூகத்துல இருக்கற பொறுக்கிகளோட எண்ணிக்கையில ஒண்ணு கொறையட்டுமே... இதுக்கு மேல அருவாளை நீங்க கையில எடுக்கக்கூடாது... யூ மே கோ நவ்.." "தேங்க் யூ சார்..." * * * * * "மிஸ்டர் சுப்பிரமணி... நீங்க வந்த ஸ்கூட்டரை நம்பாளு எடுத்துகிட்டு வருவான்... நீங்க ரெண்டு பேரும் கார்ல உக்காருங்க..." பார்த்தசாரதி புன்னகைத்தார். "சார்... அந்த சின்னசாமிகிட்ட ஒரு விஷயத்தை சொல்லிட்டு வந்துடறேன்..." "ம்ம்ம்... ஏன் பாம்பு புத்துல கைவிடறீங்க?" பார்த்தசாரதி தன் நெற்றியை தடவிக்கொண்டார். "நீங்க பயப்படாதீங்க... அவனுங்களால என்னை ஒண்ணும் பண்ணிடமுடியாது..." ரமணியின் முகத்தில் தீர்மானம் இருந்தது. "ரமணீ... சொன்னாக் கேளு.. இது என்ன விளையாட்டுப்பா..?" காமாட்சி அவன் கையை இறுக்கிப் பிடித்தாள். "நான் ஆரம்பிச்ச விளையாட்டை நான்தானே முடிச்சு வெக்கணும்..." ரமணியின் முகத்தில் ஒரு தெளிவு வந்திருந்தது.

ரமணி காமாட்சியின் கையை வேகமாக உதறினான். சின்னசாமியை நோக்கி மெல்ல நடந்தான். பார்த்தசாரதி கண் காட்ட அடுத்த காரின் அருகில் நின்றிருந்த இருவர் உஷாரானார்கள். தன்னை நோக்கி நிதானமாக நடந்துவரும் ரமணியைக்கண்ட சின்னசாமி ஒரு கணம் அதிர்ந்தான். இப்ப எதுக்கு எங்கிட்ட வர்றான் இவன்...? நிஜமாவே இவனுக்கு தில்லு அதிகம்தான். ரொம்ப தைரியசாலிதான். மனதுக்குள் ஒரு நொடி அதிர்ந்தவன் வியப்புடன் நின்றான். "அயாம் சாரி... சின்னசாமி சார்... வீணா எவன் வம்புக்கும் போறவன் நான் இல்லே... அந்தப்பசங்களை நான் வேணும்ன்னு அடிக்கலே... எனக்கு வேண்டியவங்களை அவங்க தப்பா பேசினானுங்க... தொடப்பாத்தானுங்க... வேணாம்ன்னு நான் சொன்னத அவனுங்க கேக்கல... ரவுடித்தனம் பண்ணாணுங்க... அவனுங்கதான் மொதல்லே என்னை அடிச்சானுங்க... நான் திருப்பி அடிச்சேன்... இத்தோட நாம நிறுத்திக்கலாம்... " "டேய்... உன் வயசுக்கு ஏத்த பேச்சை பேசுடா... பெருசா ஞாயம் பேச வந்துட்டான்..." சின்னசாமி தன் வேட்டியை மடித்துக் கட்டினான். அவன் வேட்டியை தூக்கியதும், துள்ளிக்கொண்டு ரமணியை நெருங்கிய மன்னாரின் காலை தன் காலால் கனகசபை தட்டிவிட அவன் தலைக்குப்புற மண்ணில் கவிழ்ந்து விழுந்தான். தரையில் விழுந்தவன் கழுத்தில் தன் காலை வைத்து அழுத்திக்கொண்டான் கனகசபை. "உங்களைப் பாத்து பயப்படலே நான்... உன் பூரானுக்கெல்லாம் பயப்படறவன் நான் இல்லே.. என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா உன் அடியாளு கனகசபையை கேளு... ஓரே செகண்டுல உன்னை இங்கேயே, இப்பவே, என்னால ரெண்டா கூறு போட முடியும்..." ரமணியின் கண்களில் மிருகம் எழுந்து ஆடியது. அவன் முகத்தில் இருந்த தெளிவு பறந்துவிட்டிருந்தது. ரமணியும் தன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டான். "ன்னடா... ஹோங்த்தா என்னை மிரட்டறியா நீ?" "எங்காத்தளை பத்திப் பேசாதேடா நாயே..." உறுமினான் ரமணி. "ன்னடா... நீ என்னா பெரிய மயிரா... பெருசா எனக்கு வித்தை காட்றீயா..? பொடரியிலே ஒண்ணு போட்டேன்... கீமாவா ஆயிடுவே..." சின்னசாமி, எக்குத்தப்பாக ரமணியைப் பற்றி ஒன்றும் தெரியாமல் உளறினான். கனகசபை சட்டென சின்னசாமியின் இடது கையைப் பிடித்தான். சின்னசாமி அவன் கையை உதற அவன் காரின் பேனட்டில் மோதி கீழே விழுந்தான். சின்னசாமி என்னை அடிப்போன்னு உதார் விட்டதும், கனகசபை எதுக்கு இவ்வளவு எமோஷன் ஆகிறான்? ரமணி திரும்பி கனகசபையைப் பார்த்தான். "சுப்பு... வேணாம்டா கண்ணு... உனக்கு வாழற வயசுடா... வீணா சண்டையை வளத்தாதே.. நான் சொல்றதைக் கேளுடா ராஜா..." கனகசபை மெல்ல எழுந்து அவர்களை நோக்கி வந்தான். "பொறம்போக்கு நாயே... ட்ரெய்லர் பாக்கறியாடா... " தன் இடது கையால் தன் எதிரில் நின்ற சின்னசாமியின் கழுத்தை விருட்டென வளைத்த ரமணி, அவனை தன்னை நோக்கி இழுத்தான். அவன் முகத்தில் தன் வலது கை முஷ்டியை மடக்கி ஓங்கி ஒரு குத்து விட்டான். சின்னசாமியின் மூக்கு சில்லு உடைந்தது. அவனைத் தன் மார்போடு இறுக்கி கொண்ட ரமணி அவன் கழுத்தை வலுவாக அழுத்தினான். மூச்சு திணறியது சின்னசாமிக்கு. ரமணியின் கரங்கள் இத்தனை இரும்பாக இருக்கும் என அவன் நினைத்திருக்கவில்லை. அடுத்த நொடியில் ரமணியின் வலது கையில் அரையடி நீளத்தில், உடைத்த தேங்காயை கீறி எடுக்கும் கூரான, ஸ்டீல் உளியொன்று பளபளப்பாக மின்னியது. மின்னிய உளி சின்னசாமியின் இடுப்பில் புதைந்து நின்றது. காமாட்சி ஓவென அலறினாள். ரமணியின் பின்னால் சென்றவர்கள் அவர்கள் இருவரையும் வெகு எளிதாக பிரித்து சின்னசாமியை உதறினார்கள். ரமணியை இழுத்துவந்து காருக்குள் திணித்தார்கள். ரமணி இந்த அளவுக்கு முரடனா? ஒரு கடைஞ்செடுத்த ரவுடி, பொறுக்கி மாதிரில்லா பிஹேவ் பண்றான்... சட்டு சட்டுன்னு இந்த அளவுக்கு கோவப்படற ஒரு முரடனோட எப்படி நான் குடும்பம் நடத்தப்போறேன்? தினம் தினம் இவன் வீட்டுக்குத் திரும்பி வர்ற வரைக்கும் வயித்துல நான் நெருப்பை கட்டிக்கிட்டுத்தான் உக்காந்திருக்கணுமா? முகத்தில் மிரட்சியுடன், மனதில் அதீத பயத்துடன் ரமணியை பார்த்து விழித்தாள் காமாட்சி. நெற்றியில் கழுத்தில், மார்பில், அடிவயிற்றில் என வியர்த்தவளின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. "காமூ... எதுக்குடீ இப்படி நடுங்கறே? இப்படில்லாம் பயந்தா இந்த உலகத்துல வாழமுடியாதும்மா..." ஆதரவாக தன் இடது கையை அவள் தோளில் போட்டவன், அவளைத் தன்னுடன் அணைத்துக்கொண்டான் ரமணி. இரண்டே நிமிடங்களில் தன் இயல்புக்குத் திரும்பிவிட்டிருந்தான் அவன். குரலில் எல்லையில்லாத அன்பு விரவியிருந்தது. "அந்தத் தேங்கா கீறி எடுக்கற கத்தி உன் இடுப்புல எப்படி வந்திச்சி ரமணீ...? இவ்வளவு நேரமா இடுப்புல சொருவிக்கிட்டு இருக்கியே... தவறிப்போய் உன்னையே கீறியிருந்தா என்னடா ஆகறது?" முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பார்த்தசாரதி தன் காதைத் தீட்டிக்கொண்டார். "கிச்சன் மேடையில என்னைக் கட்டிக்கிட்டு கிஸ்ஸடிச்ச மயக்கத்துலயே எழுந்து போய் தெருக்கதவை தொறந்தே நீ..." அவள் காதில் கிசுகிசுத்தான் ரமணி. "ம்ம்ம்..." காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த காமாட்சி, சட்டென ரமணியை நெருங்கி, தன் உடலை அவன் உடலோடு உரசினாள். அவள் கண்கள் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருந்தன. காது ஜிமிக்கிகள் ஒன்றைப் போல ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன. "சித்தீ.. போலீஸ்காரா வந்திருக்கான்னு தெருவுல இருந்தே கூவினே..." ரமணிக்கு அவர்கள் பாஷை இன்னும் முழுவதுமாக பரிச்சயம் ஆகியிருக்கவில்லை. "சாதாரணமா பேசேன்... ஏன் கஷ்டப்படறே?" காமாட்சி சிரித்தாள். சிரிப்பில் ஒரு ஒயில் இருந்தது. ரமணியின் கை விரல்களை வலுவாக அழுத்தி நெறித்தாள். ஒய்யாரமாக தன்னை நோக்கி சிரித்தவளை கடித்துத் தின்றுவிட வேண்டும் போலிருந்தது ரமணிக்கு. "நீ கிச்சனை விட்டு வெளியிலே போனப்ப இந்த கத்தி என் கண்ணுல பட்டுது.. ஸ்டேஷனுக்கு போய்த்தானே ஆகணும்ன்னு எனக்குத் தெரியும். எதுக்கும் கையில இருக்கட்டுமேன்னு எடுத்து இடுப்புல செருகிக்கிட்டேன்..." ரமணி ஹோவென சிரித்தான். "ப்ளேடு வெச்சிருந்ததுக்கே அந்த மன்னாருக்கு அப்படி ஒரு விழுந்திச்சி.." குரலெடுத்து சிரித்தாள் காமாட்சி. "காமூ... துணிஞ்சவனுக்கு துக்கம் இல்லே... இதுதான் என் பாலிஸி... என்னை நினைச்சு ரொம்பக் கவலைப்படாதே... நான் நடக்கறது நடக்கட்டும்ன்னு இருக்கற நல்லவன்டீ நான்..." "உன் கை போற எடத்தைப் பாத்தா நீ நல்லவன் இல்லேன்னு எனக்குத் தோணுது..." தன் தோளில் கிடந்த ரமணியின் கை லேசாக கீழே இறங்குவதை உணர்ந்ததும் அதை அழுத்திப் பற்றினாள் காமாட்சி.. பற்றிய கரத்தை திருப்பி சட்டென தன் உதட்டை பதித்தாள். ரமணி உடல் சிலிர்த்தான். "மிஸ்டர் ரமணீ... இன்ஸ்பெக்டர் அவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்புறமும், எதுக்கு நீங்க சின்னசாமி இடுப்புல கத்தியை வெச்சீங்க...? பார்த்தசாரதி தன் வழுக்கை மண்டையைத் தடவிக்கொண்டார். "காமாட்சி கேட்டப்ப, நல்லத்தம்பி சார்... ப்ராப்ளம் முடிஞ்சுப்போச்சுன்னுதான் நெனைக்கிறேன்னு லேசா இழுத்தாரு... நூறு சதவீதம் பிரச்சனை முடிஞ்சுப்போச்சுன்னு காமாட்சிக்கு நம்பிக்கையூட்ட நினைச்சேன் நான்." "ரமணீ என்ன சொல்றே நீ... புரியலே எனக்கு?" காமாட்சி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். "மன்னாரும், கனகசபையும், நல்லதம்பிகிட்ட ஒதை வாங்கினதும்... சின்னசாமி புஸ் ஆனான்... பிரச்சனையே மொத்தமா புஸ் ஆவனும்ன்னா அதுக்கு ஒரே வழிதான் இருக்குன்னு எனக்குத் தோணுச்சு... அதான் சின்னசாமிக்கு நான் சின்னதா ஒரு டிரைலர் ஓட்டிக்காமிச்சேன்... இனிமே அவன் என்னோட முழு படத்தை எப்பவுமே பாக்க வர மாட்டான்..." காமாட்சி ரமணியின் முகத்தையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். கார் ஆஃபிஸ் காம்பவுண்டுக்குள் நுழைந்தது. காமாட்சியும் ரமணியும் காரைவிட்டு இறங்கி கட்டிடத்திற்குள் நுழைந்த போது, கையில் தன் ப்ரீஃப்கேசுடன் சங்கரன் குனிந்த தலையுடன், கட்டிடத்தைவிட்டு வெளியில் இறங்கிக் கொண்டிருந்தார். "சார்... வெயில்லே, இந்த நேரத்துல, எங்கப் போறீங்க? அதுவும் நடந்து போறீங்களே...? எந்த வேலையா இருந்தாலும் எங்கிட்ட சொல்லுங்க... நான் செய்யறேன்..." ரமணி அவரிடம் அக்கறையாக ஓடினான். "எல்லாம் உன் காமாட்சியோட அருள்தான்டா..." விரக்தியாக சிரித்தார் சங்கரன். அவர் சொன்னதைக்கேட்டதும் காமாட்சியின் முகம் சட்டென மாறியது. ரமணி திகைப்புடன் அவள் முகத்தைப் பார்த்தான். "என்ன சொல்றீங்க சார்...? நான் என்னப் பண்ணேன்?" காமாட்சி பதறினாள். "காமாட்சீ... ரெண்டு நிமிஷம் இரும்மா... கார்லே உன்னை நானே உன் வீட்டுல ட்ராப் பண்ணறேன்னு நேத்து சொன்னேன்... உனக்கு என்ன அவசரமோ...? நீ என்கிட்டே சொல்லாம கொள்ளாம ரமணி கூட ஓடினே... இதுல என் தப்பு எதாவது இருக்கா?" "சார்... நடந்தது என்னன்னா...?" ரமணி நடுவில் பேச முனைந்தான். தன் இடது கையை வீசி அவன் பேசுவதை தடுத்தார் சங்கரன். "ரமணீ... நல்லபாம்புகூட படம் விரிச்சு எழுந்து நிக்கும் போது அழகாத்தான்டா இருக்கும்... இந்த காமாட்சியும்... படம் எடுத்து நிக்கற பாம்பும் ஒரே ஜாதிடா.. இவகிட்ட நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு... இல்லே நீயும் ஒழிஞ்சு போயிடுவே..." "சார்.... நீங்க ஏதோ கோபத்துல இவங்களை தப்பு தப்பா பேசறீங்க..." ரமணியின் உதடுகள் துடித்தன. "ரமணீ.. சும்மா இருடா... எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கற தீராத ஒரு கணக்கைப் பத்தி உனக்குத் தெரியாது. சொன்னாலும் புரிஞ்சுக்கறதுக்கு உனக்கு வயசு பத்தாதுடா... இவளைப் பத்தி உனக்கு என்னடாத் தெரியும்?" "சார்... என் காமூவை, இவ... அவன்னு... மரியாதையில்லாம நீங்க பேசறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. இவ நீங்க நெனைக்கற மாதிரி பொம்பளை இல்லே..." ரமணியின் முகம் சிறிது சிறிதாக களையிழந்து கொண்டிருந்தது. "டேய்... நிறுத்துடா... ஒரே நாள்லே காமாட்சி மேடம்.. உனக்கு காமூவா மாறிட்டா... இந்த நிலைமை திரும்பவும் மாற எவ்வளவு நேரம் ஆகும்டா...?" "சங்கரன் சார்... அயாம் சாரி.. நான் ஒரே ஒரு நிமிஷம் பேசலாமா?" இதுவரை பேசாமல் இருந்த காமாட்சி தன் வாயைத் திறந்தாள். "ரமணீ... உன் காமூ... அந்தக் கிழவன்கிட்ட என்னைப்பத்தி கண்டதையும் சொல்லி, தன்னோட வயித்தெரிச்சலை தீத்துக்கிட்டா... அவனும் இவ பேச்சைக் கேட்டுக்கிட்டு என் வயித்துல அடிச்சுட்டான்... என்னை பேசவே விடலை... சிம்பிளா சொன்னா... பொறுமையா இருந்து, நேரம் கிடைச்சதும், என்னை இவ பழிவாங்கிட்டா... என் வேலை போயிடிச்சி... இதுக்கு மேல இவளால என்ன என்னடா பண்ண முடியும்...?" "சார்.. இப்ப நீங்க யார் பேசறதையும் கேக்கற மூடுல இல்லேன்னு எனக்குத் தோணுது... உங்கக்கிட்ட அப்புறமா நான் பேசறேன்..." ரமணி அவரை நோக்கி தன் இரு கைகளையும் சேர்த்துக்கூப்பினான். "காமாட்சீ... ஆர் யூ ஹேப்பி நவ்? காமாட்சியின் முகத்தை ஒரு நொடி கூர்ந்து நோக்கிய சங்கரன் அதற்கு மேல் ஏதும் பேசாமல் தன் தலையை குனிந்தவாறு விறுவிறுவென கேட்டை நோக்கி நடக்கத்தொடங்கினார். "சார்..." உலகில் இருக்கும் அனைவருக்கும் ஒரே நீதி என்பது என்றுமே கிடையாது என்று சொன்ன தன் தந்தையின் முகம் சட்டென மனதில் வந்து ஆட, வாயில் வார்த்தைகள் ஏதும் வராமல், கலங்கும் கண்களை முந்தானை முனையால் துடைத்துக் கொண்ட காமாட்சி தன் அலுவலக அறையை நோக்கி நடந்தாள். ட்ரெயின் செங்கல்பட்டை விட்டு கிளம்பியதும், தேன்மொழி காற்றில் பறந்து பறந்து நெற்றியிலும், முகத்திலும் வந்து விழுந்து கொண்டிருந்த முடிக்கற்றைகளை வாரி இறுக்கமாக ரப்பர் பேண்டால் முடிந்துகொண்டாள். பேப்பர் சோப்பைக் குழைத்து முகத்தை கழுவி நிதானமாகத் துடைத்தாள். டால்கம் பவுடரை தன் ஹேங்கியில் கொட்டி, முகத்தில் மிக மிக இலேசாக பூசிக்கொண்டாள். கண்ணாடியில் உதட்டை குவித்து தன் முகஅழகை தனக்குத்தானே ஒரு முறை ஆர்வத்துடன் ரசித்தாள். தேனு... உனக்கு ஏன்டீ இந்த சந்தேகம். நீ அழகாத்தான்டீ இருக்கே. 'ஐ லவ் யூ வெரி மச் தேனூ'ன்னு, நேத்து ஏறக்குறைய இதே நேரம், உன் கையைப் பிடிச்சிக்கிட்டு ஒருத்தன் நின்னானேடீ... மனதுக்குள் உற்சாகம் பொங்கி வர அந்த நேரத்தில் அவள் தன்னை மிகவும் திருப்தியாக உணர்ந்தாள். சன்னலுக்கு வெளியில் வானம் இருட்டிக்கொண்டு, மெலிதாக குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது.. மழை வருமா? வந்தா நல்லாருக்கும். எழும்பூர்ல இறங்கினதும், ஹோட்டல்லே எங்கேயாவது சூடா ஒரு பில்டர் காஃபி குடிக்கணும். இந்த வெதருக்கு காஃபி குடிச்சா வாய்க்கும், மனசுக்கும், ரொம்பவே இதமா இருக்கும்... ம்ம்ம்... வீட்டுல இருந்தா அம்மாவை கொஞ்சினா, கொழையடிச்சா, எத்தனை தடவை வேணாலும் அலுக்காம காஃபி போட்டு குடுப்பாங்க. வெராண்டாவுல பெரம்பு சேரை போட்டு உக்காந்துகிட்டு, இரண்டு காலையும் தூக்கி ஒயரமா சுவத்து மேல வெச்சிக்கிட்டு மழை பேயறதைப் பாத்துக்கிட்டே ஜம்னுன்னு காஃபியைக் குடிச்சா ஆனந்தமாயிருக்கும். இதோட திரும்பவும் பொங்கலுக்குத்தான் ஊருக்கு போக முடியும். பொங்கலுக்கு இன்னும் மூணுமாசம் முழுசா பாக்கியிருக்கே? காலையில ஊரைவிட்டு கிளம்பின நான் இன்னும் சென்னைக்கே வந்து சேரலை. அதுக்குள்ள ஊருக்கு திரும்பி போறதை யோசனை பண்றேன். சரியான லூசு நான். உதட்டில் இளம் புன்னகை மலர்ந்தது அவளுக்கு.

சென்னையில யாரை நான் அதட்டறது? நான் வாயைத் திறக்கறதுக்கு முன்னாடியே, தன் கண்ணாலேயே என் ரூம் மேட் மைதிலி, எதுக்கெடுத்தாலும், சரியான லூசுடீ நீன்னு, செல்லமா என்னை அதட்டி உருட்டிடுவா. ஒண்ணாம் நம்பர் இராட்சசி. ஆனா அழகான ராட்சசி. பேச்சுலத்தான் அதட்டல். உருட்டல். மிரட்டல் அவ ஒரு சொக்கத்தங்கம்ன்னு பழகினவங்களுக்குத்தான் தெரியும். மாநிறத்துக்கும் ஒரு இழை கம்மியாத்தான் இருப்பா. இந்த ஊர்ல தும்பை பூவை தேடினாலும் கிடைக்குமா? மைதிலிக்கும் அவ மனசென்னவோ அந்தப் பூவை மாதிரி அழகான வெள்ளைதான். மைதிலி ரூமுக்கு வந்திட்டு இருப்பாளா? ஒரு கால் பண்ணிப் பாக்கலாமா? ஸ்டேஷனுக்கு வரச்சொல்லலாமா? தன் இருக்கையில் வந்தமர்ந்ததும், காலுக்கடியில் இருந்த டிராவல் பேகையும், கைப்பையையும் சரிபார்த்துக்கொண்டாள் தேன்மொழி. ஹேண்ட்பேகிலிருந்த செல்லை எடுத்து ஆன் செய்ததும், மேசேஜ் ஐகான் விட்டு விட்டு மின்ன ஆரம்பித்தது. "ஓ மை காட்..." தன்னுடைய மாதுளை நிற கீழுதட்டை அழுத்தமாக ஒரு முறை கடித்துக்கொண்டாள். பக்கத்து சீட்டு மாமியோட பேச ஆரம்பிச்சதும், கல்யாணத்துக்கு ரிப்ளை பண்ணணும்ன்னு நினைச்சதை சுத்தமா மறந்தேப் போயிட்டேனே? இப்ப ஒரு மெசேஜ்ஜை சட்டுன்னு அவனுக்கு தட்டிவிட்டுடலாமா? வலது கையைத் திருப்பி வாட்சில் மணியைப் பார்த்தாள். நேரம் ஆறைத் தொட்டுக்கொண்டிருந்தது. சே... சே... நேத்து அவன் சொன்ன குட் நைட்டுக்கும், காலையில அனுப்பிச்ச குட்மார்னிங் மேசேஜுக்கும் இப்ப நான் பதிலனுப்பினா, எவனாயிருந்தாலும் சுத்தமா எனக்கு பேசிக் மேனர்ஸே இல்லேன்னு சிரிப்பான். ஏன்..? கல்யாணத்துக்கு என் மேல கோவமும் வரலாம்... மெசேஜ் ஐகானை அழுத்தினாள். நண்பகலுக்கு மேல் இரண்டு மணிவாக்கில் வந்திருந்த அந்த குறும்செய்தியை கல்யாணம்தான் அனுப்பியிருந்தான். உதட்டில் தோன்றிய மெல்லிய புன்முறுவலுடன் படிக்க ஆரம்பித்தாள். 'மிஸ் தேன்மொழி...’ மெசேஜ்ஜை ரொம்பவே ஃபார்மலா ஆரம்பிச்சிருக்கானே? மனசின் ஒரு மூலையில் இலேசாக ஏதோ ஒரு மணியடித்தது. 'தேங்க் யூ ஃபார் எவரிதிங்... நான் எதிர்பார்த்ததுக்கு மேலேயே நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்க... ஒருத்தர் நிஜமாவே பிஸியா இருக்கறதை புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. லீவு முடிஞ்சு ட்ரெய்ன்ல ஊருக்குத் திரும்பி போற நீங்க, இந்த அளவுக்கு பிஸியா இருப்பீங்கன்னு சத்தியமா நான் நினைக்கலே. தெரியாத்தனமா, இரண்டு தரம் உங்களுக்கு மெசேஜ் அனுப்பி, உங்களை நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்... அயாம் சாரி...' ஓ... மை காட்... நான் நினைச்ச மாதிரியே ஆயிடிச்சே...! ப்ச்ச்..." தேன்மொழி தன் நெற்றியை ஒரு முறை அழுத்திக்கொண்டவாறே தன் உதட்டைக் கடித்துக்கொண்டாள். ‘இதுக்கு மேல உங்களை நான் எதுக்காகவும் தொந்தரவு பண்ணமாட்டேன்... யூ மே ஃபர்கெட் த ஹோல் எபிஸோட் அட் ஒன்ஸ்... ஆல் த வெரி பெஸ்ட் டூ யூ...' தட் தடக்... தடக்... தட் தடக்... தடக்... தட் தடக்... தடக்... தட் தட் தடக் தடக்... தட்... சன்னலின் வழியாக வெளியே நோக்கினாள். அசுர வேகத்தில் தாம்பரம் ப்ளாட்பாரத்தை பின்னால் தள்ளிக்கொண்டு, எழும்பூரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது ட்ரெய்ன். சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஓடும் வேகத்தில், காற்றில் பேப்பர் குப்பைகளும், காலி பிளாஸ்டிக் பைகளும், இங்குமங்கும் எகிறி எகிறி பறந்தன. கீழே விழுந்து புரண்டன. 'உங்க போட்டோவை பாத்ததுமே, உங்களை நான் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். உங்களை நேர்ல பாத்ததும், அந்த முடிவு எனக்குள்ள இன்னும் உறுதியாயிடுச்சு... ஐ லவ் யூ தேன்மொழி... ஐ லவ் யூ வெரி மச்...' நேற்று தன்னை பெண் பார்க்க வந்தபோது, மாடியில் தாங்கள் இருவரும் தனியாக இருந்த அந்த பத்து நிமிடங்களில், தன் கையைப் பிடித்துக்கொண்டு, ஓரக்கண்ணால் தயக்கத்துடன், தன்னை கெஞ்சலாக பார்த்து, தன்னை காதலிப்பதாக சொன்ன கல்யாணத்தின் முகம் அவள் மனக்கண்ணில் வந்து நின்றது. ஒரே நாள்லே இப்படி ஒரு மெசேஜ் எனக்கு அனுப்பியிருக்கானே? தன் இதயம் வேகமாக அடித்துக்கொள்ள கல்யாணம் தனக்கு அனுப்பியிருந்த குறும்செய்தியை மீண்டும் ஒரு முறை நிதானமாக படிக்க ஆரம்பித்தாள் தேன்மொழி. 'மிஸ் தேன்மொழி... தேங்க் யூ ஃபார் எவரிதிங்... நான் எதிர்பார்த்ததுக்கு மேலேயே நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்க... ஒருத்தர் நிஜமாவே பிஸியா இருக்கறதை புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. லீவு முடிஞ்சு ஊருக்கு ட்ரெய்ன்ல திரும்பி போற நீங்க இந்த அளவுக்கு பிஸியா இருப்பீங்கன்னு சத்தியமா நான் நினைக்கலே.

நேத்துலேருந்து ரெண்டு தரத்துக்கும் மேல மெசேஜ் அனுப்பி, உங்களை நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்... அயாம் சாரி... இதுக்கு மேல உங்களை நான் எதுக்காகவும் தொந்தரவு பண்ண மாட்டேன்... யூ மே ஃபர்கெட் த ஹோல் எபிஸோட் அட் ஒன்ஸ்... ஆல் த வெரி பெஸ்ட் டூ யூ...' தேன்மொழியின் முகம் சட்டென விழுந்துவிட்டிருந்தது. கல்யாணத்துக்குப் போன் பண்ணி, உங்க மெசேஜை வேணும்ன்னு இக்னோர் பண்ணலேன்னு சொல்லி... சாரின்னு ஒரு வார்த்தை சொல்லிடலாமா? ஃப்ரெண்ட்ஷிப் ஆரம்பிக்கறதுக்குள்ளவே பிரச்சனை ஆரம்பிச்சிடிச்சா? அவள் மனதுக்குள் இந்த எணணம் எழுந்ததும், கல்யாணத்தின் நம்பரை தேட ஆரம்பித்தாள். தேனு... சாரின்னு சொல்றதுலே தப்பே இல்லே... ஆனா கல்யாணம் இந்த மெசேஜ்ஜை ஏன் அனுப்பியிருக்கான்...? ஒரு செகண்ட் யோசனை பண்ணு... அவசரப்படாதே... அவள் மனதின் மூலையிலிருந்து விருட்டென ஒரு குரல் எழுந்தது. கல்யாணத்துக்கு நீ பதில் அனுப்பலே... உண்மைதான்... ஆனா அதை நீ திட்டமிட்டு செய்யலே. இட் ஹேப்பண்ட்... அவ்வளவுதான். தேன்மொழியின் கையிலிருந்த செல் அவள் கரத்திலிருந்து நழுவி அவள் மடியில் விழுந்தது. முதுகின் பின்னால் கிடந்த முடியை இழுத்து மார்பில் போட்டுக்கொண்டாள். முடியின் நுனியை அர்த்தமில்லாமல் முறுக்கினாள். நீவினாள். மீண்டும் முறுக்கினாள். சன்னலுக்கு வெளியில் தன் பார்வையை ஒரு முறை ஓடவிட்டாள். கோடம்பாக்கமா? மாம்பலமா...? டிரெய்ன் சீறிக்கொண்டு போனது. கல்யாணத்தின் அந்த செய்தி தேன்மொழியை சற்றே உலுக்கிவிட்டது. ஏனோ தெரியவில்லை. அவள் முகம் மெலிதாக சுருங்கிப் போனது. முகத்தில் இலேசான கலக்கத்துடன் ரயில் பெட்டிக்குள் தன் பார்வையை திருப்பினாள். பக்கத்து சீட்டில் பயணம் செய்த மாமியும் அவர் கணவரும் விழுப்புரத்தில் இறங்கிவிட்டிருந்தனர். ஏறக்குறைய பெட்டியே காலியாக இருந்தது. செருப்பை உதறிவிட்டு, ஜன்னலில் சாய்ந்து கொண்டு காலை சீட்டில் நீட்டி சவுகரியமாக உட்கார்ந்துகொண்டாள். விழிகளை மூடிக்கொண்டாள். " "ஐ லவ் யூ தேனூ..." மூடிய விழிகளுக்குப்பின்னால் கல்யாணம் வந்து நின்றான். புருவங்களுக்கு இடையில் இலேசாக வலிப்பது போலிருந்தது. வலது கை பெருவிரலால் அழுத்திவிட்டாள். ட்ரெய்ன் எழும்பூர் ஸ்டேனில் நின்றது. ஒரு முறை குலுங்கி முன்னும் பின்னும் ஆடியது. பரபரப்பில்லாமல் மற்ற பயணிகள் இறங்கும் வரை காத்திருந்துவிட்டு, தோளில் தன்னுடைய கருப்பு நிற கைப்பையை மாட்டிக்கொண்டவள், தன் ட்ராவல் பேகை இழுத்துக்கொண்டு ப்ளாட்ஃபார்மில் இறங்கியதும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். நடக்க ஆரம்பித்ததும் செல் சிணுங்கியது. எடுத்தாள். "குட்டீ... வந்துட்டியாடீ... வண்டியோட நிக்கறேன்டீ... இறங்கினதும் நேரா வெளியே வந்துடு..." மைதிலி இனிமையாக சிரித்தாள். கல்யாணத்தையும், அவன் குறும்செய்தியையும் அந்த நொடியிலேயே மறந்தாள் தேன்மொழி. "எங்கே நிக்கறேடீ?" "அடையாறு ஆனந்தபவன் பக்கத்துல நிக்கறேன்.. கையில வெய்ட் ஒண்ணும் இல்லேயே... வந்துடுவேல்லா...?" "நோ பிராப்ளம்... நீ அங்கேயே இருடீ... நானே வந்துடறேன்.. பை..." தொலைந்து போன உற்சாகம் மீண்டும் அவளை தொற்றிக்கொண்டது. "வாடீ கல்யாணப்பொண்ணு..." தேன்மொழியை கட்டிக்கொண்டாள் மைதிலி. "சும்மாருடீ... மொக்கைப் போடாதடீ..." தோழியின் கையை தன் தோளிலிருந்து மெல்ல நகர்த்தினாள். "ஏன்டீம்மா... ஏன் என் கன்னுக்குட்டிக்கு மூஞ்சி வாடிப்போயிருக்கு...?" மைதிலி கண்ணடித்தாள். "தலை வலிக்குது... மொதல்லே காப்பி குடிக்கணும்..." சிணுங்கினாள் இவள். "பிரிஜ்லே பால் இருக்கு... நேத்து சண்டே... மாசத்துக்கு தேவையான சாமான்ல்லாம் வாங்கிட்டேன்... அரை மணி நேரத்துல ரூமுக்கு போயிடலாம்... நல்ல காஃபி போட்டுத்தரேன்... என்ன சொல்றே?" "சரிடீ... வண்டியை ஸ்டார்ட் பண்ணுடீ...?" "சிரிச்சிக்கிட்டே இருக்கற தேனு... ஏன் அலுத்துக்கறா? டயர்டா இருக்காளா? ஒழுங்கா கண்ணு தெரியறவன் எவனும் இவளை வேணாம்ன்னு சொல்லமாட்டான்... இவளுக்குப் பையனை பிடிக்கலையா?" மைதிலி தன்னுடைய வெள்ளை நிற கைனடிக் ஹோண்டாவை கிளப்பிக்கொண்டு பறக்க ஆரம்பித்தாள். * * * * * தேன்மொழி முழங்கால் வரை நீண்டிருந்த கருப்பு வண்ண ஷார்ட்ஸும், சாம்பல் நிற காட்டன் டீ ஷர்ட்டும் அணிந்துகொண்டு கட்டிலில் கிடந்தாள். கட்டப்படாத அவள் கூந்தல் தலையணையை தாண்டி தரையைத் தொட முயற்சி செய்து கொண்டிருந்தது. "டக்....டக்... டக்..." கட்டிலில் தேனின் கால் மாட்டில் உட்கார்ந்துகொண்டு, புறா போன்ற சிவந்த, மென்மையான அவள் பாதங்களின் விரல்களை சொடுக்கிக்கொண்டிருந்தாள் மைதிலி. "வலிக்குதுப்பா..." தன் காலை விருட்டென இழுத்துக்கொண்டு புரண்டுபடுத்தாள் தேன். கவிழ்ந்து படுத்தவளின் அழகான பின்புறங்கள் மெல்ல மெல்ல ஆடி அடங்குவதை பார்த்துக்கொண்டிருந்தாள் மைதிலி. "ம்ம்ம்... ஸோ... உனக்கு அவனைப் பிடிக்கலே... அவன் போட்டோவைத்தான் ஒரு தரம் காட்டேன்டீ எனக்கு... எப்படித்தான் இருக்கான்னு ஒரு தரம் நானும் பாக்கறேனே..?" தேன்மொழி ஊருக்கு கிளம்பியபோது மைதிலி சென்னையில் இல்லை. கம்பெனி வேலையாக பெங்களூர் பிளான்ட்டுக்கு போயிருந்தாள். "டேபிள் மேல இருக்க என் செல்லை எடுடீ... பாத்துக்கோடீ... இவன்தான் அந்த அழகு ராஜா..." சலிப்புடன் செல்லை அவள் புறம் எறிந்தாள். "ம்ம்ம்... தேனூ... இவனுக்கு என்னடீ கொறைச்சல்...? நல்லாத்தானேடீ இருக்கான்... என் கலர்லே இருக்கான்.. உன் உயரத்துக்கு பொருத்தமாத்தான் இருக்கான்... ரொம்ப குண்டு இல்லே... கண்ணாடீ போட்டிருக்கான் அவ்வளவுதானேடீ?" "ஹேய்... நல்லாப்பாருடீ.. அவன் கண்ணு ரெண்டும் பெரிசா இல்லே... பத்தாக்குறைக்கு இப்பவே கொஞ்சம் தொப்பை... பாத்தாலே எரிச்சலா இருக்கு... சிகரெட் வேற புடிப்பான் போலருக்கு..." "எனக்கொண்ணும் தெரிலேடீ... நீ சொன்னதுக்கு அப்புறம்தான் அப்டி இருக்குமோன்னு தோணுது" மைதிலி செல்லை மேலும் கீழுமாக, இடம் வலமாக, டில்ட் செய்து கல்யாணத்தின் போட்டோவை சிறிதே ஜூம் செய்து பார்த்தாள். "அவன் மன்மதராசாவாயிருந்தாலும் சரி.. இட் இஸ் ஆஃப் நவ்..." மல்லாந்து கிடந்தவள் எழுந்து மைதிலியின் மடியில் தலையை வைத்துக்கொண்டாள். புரண்டு படுத்ததில், பிரா இல்லாத டீ ஷர்ட்டுக்குள் அவளுடைய இளம் மார்புகள் குலுங்கி அடங்கின. நைட்டியில் இருந்த மைதிலியின் வளமான மார்புகள் தேன்மொழியின் முகத்துக்கருகில் ஆடின. "தேனு.. இருந்தாலும் நீ ரொம்பவே மோசம்டீ... உன்னைப் பொண்ணு பாக்க வந்தவன், உன்னைப் பாத்ததோட இல்லாம, ஐ லவ் யூன்னு உன் கையை புடிச்சிக்கிட்டு ப்ரப்போஸ் பண்ணியிருக்கான்... உன் அம்மா சொன்ன மாதிரி எல்லாமே பொருந்தி வந்திருக்கு... அவனுக்கு நீ ஒரு மெசேஜ் கூட அனுப்பலேன்னா அவனுக்கு கோவம் வராதா?..." மைதிலி அவளை கிண்டல் செய்தாள். எக்மோரிலிருந்து வீட்டுக்கு வந்ததும், கல்யாணம் தன்னை பெண் பார்க்க வந்ததையும், அதைத் தொடர்ந்து அவர்களுக்கு நடுவில் நடந்ததை, தன் தாய் தன்னிடம் பேசியதையெல்லாம் காபியை குடித்துக்கொண்டே தன் தோழியிடம் விவரமாக சொல்லியிருந்தாள் தேன்மொழி. "ஒரு விஷயம் மட்டும் பொருந்தலேன்னு தோணுது..." சொல்லிவிட்டு சட்டென எழுந்து மைதிலியின் கழுத்தில் தன் கையைப் போட்டுக்கொண்டாள் தேன்மொழி. "என்னது...?" "உன் கிட்ட இருக்கற சைசுல என் கிட்டே இல்லேடீ... அந்தக் கல்யாணத்தோட மூஞ்சியிலே இந்தக்குறை கடைசீவரைக்கும் இருந்திச்சி..." "என்னடீ சொல்றே?" "திரும்ப திரும்ப என் மாரையே உத்து உத்து பாத்துக்கிட்டு இருந்தான்... என்னைப் பொண்ணு பாக்கவந்தவன்... வந்ததுலேருந்து என் சைசு என்னான்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தான்..." "சனியனே... அசிங்கமா பேசாதடீ... உனக்கென்னடீ கொறைச்சல்? உன்னுதைவிட எனக்கு ஒரு ரெண்டு சைஸ் பெரிசு... என்னோட ப்ளஸ் பாயிண்டே இதான்.. ரொம்ப கண்ணு போடாதடீ... உன் மாதிரி அழகாடீ நான்?" குனிந்து தன் மார்புகளை ஒரு முறை பார்த்துக்கொண்டாள் மைதிலி. "என் மனசுல பட்டதை சொன்னேன்டீ... மைதிலீ... உண்மையைச்சொல்றேன்.. நீ மட்டும் கொஞ்சம் கலரா இருந்திருந்தே... இப்ப நீ இருக்க வேண்டிய எடமே வேறடீ... உன்னைப்பாத்தாலே எனக்கு பொறாமையா இருக்குடீ...? நான் மட்டும் ஆம்பிளையா பொறந்து இருந்தேன்... உன்னை தூக்கிட்டு போய் ரேப் பண்ணியிருப்பேன்." "வெறியிலே இருக்கேடீ நீ..? "ஸோ... உன் சைசை அவன் தெரிஞ்சுக்க நினைச்சதால உனக்கு அவன் மேல கோவம் அவ்வளவுதானே?" "பின்னே... கோவம் வரக்கூடாதா?" "உன்னை பாக்க வந்தான்... உன்னை அவனுக்கு பிடிச்சி போச்சி... மேரேஜ் பண்ணிக்கப்போறோம்... தெரிஞ்சுக்க ஆசைப்பட்டான்... இதுல என்னடீ தப்பு?" "ஆமாம்டீ... என்னை ஆயிரம் பேர் ஆசைபடுவான்.. அத்தனை பேருக்கும் நான் அவுத்தாடீ காமிக்க முடியும்?" "அப்ப மாடிக்கு அவன்கூட ஏன்டீ தனியா போனே?" "என் அப்பாவே போன்னா... நான் என்னடீ பண்றது? அங்கேயும் அதே கூத்துதான்டீ... அவனால ஆன வரைக்கும் டிரை பண்ணிப் பாத்தான்... நான் பொடவையால இழுத்து போத்திக்கிட்டேன்..." "ம்ம்ம்.." "கீழே வந்து என் அம்மாவை திருட்டு முழியோட அவங்க மாரை வேற மொறைச்சான்னா பாத்துக்கோயேன்... எழுந்து போய் பளார்ன்னு ஒரு அறைவிடலாமான்னு எனக்கு ஒரு எரிச்சல் வந்திச்சி..." தேன்மொழி எழுந்து முகத்தை சுளித்துக்கொண்டு சிரித்தாள். "எல்லாப் பசங்களுக்கும் பொம்பளைங்க மாரைப்பாக்கறதுல அவனுங்களுக்கு ஒரு கிக்குதான்டீ... இந்த விஷயத்துல இவனை மட்டும் ஏன்டீ கொறை சொல்றே?" "என்னவோ போ... சனியன் புடிச்சவனுங்க..." "மணி எட்டரை ஆச்சு... எழுந்து வாடீ சாப்பிடலாம்..." இரவு சாப்பாடுக்காக தட்டுக்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள் மைதிலி. * * * * * "மைதிலீ.. நான் பண்ணது தப்பாடீ...?" மெல்லிய குரலில் வினவினாள் தேன்மொழி. டின்னருக்குப் பின் காலணி சாலையில் காலார நடப்பது அவர்கள் வழக்கம். "எதைச்சொல்றே நீ?" "கல்யாணத்துக்கு மெசேஜ் அனுப்பாதது?" "தப்புன்னும் சொல்லமுடியாது... ரைட்டும்ன்னு சொல்லமுடியாது?" "இப்டி ஏன்டீ மொக்கை போடறே? நீ என் க்ளோஸ் ஃப்ரெண்டுன்னுதானே கேக்கறேன்..." "என்னை வேற என்னடீ சொல்லச்சொல்றே?" "உன் மனசுல இருக்கறதை கிளியரா சொல்லேன்.." தேன்மொழி அவள் இடுப்பைக் கிள்ளினாள். "என்னை நீ தப்பா நினைக்கலேன்னா நான் சொல்றேன்..." மைதிலியின் முகம் சற்றே சீரியஸ் ஆனது. "சீச்சீ... உன்னை போய்.... நான் தப்பா நெனைக்கறதா? என்னடிப் பேத்தறே?" தேன்மொழி அவள் கரத்தைப் பற்றிக்கொண்டாள். "இதப்பாருடீ... அவனை கண்ணாடீங்கறே... நான் கண்ணாடி போட்டுக்கலயா? அவனுக்கு தொப்பைங்கறே... தினமும் காலையில எழுந்து ஓடுடா; அப்பத்தான் உங்கிட்ட நான் பேசுவேன்னு சொல்லு... தொப்பை கொறைஞ்சுடும்..." "ம்ம்ம்..." "இவன் உனக்கு பொருத்தமா இருப்பான்னு எனக்குத் தோணுது..."

"ம்ம்ம்..." "இன்னொன்னும் சொல்றேன்... சொல்லட்டா...?" "சொல்லுடீ..." "இவன் என்னை பாக்க வந்திருந்தா... நான் ஓ.கே. ன்னு சொல்லிட்டு இருப்பேன்..." தெரு இருட்டிலும் மைதிலியின் விழிகள் சற்றே மினுமினுத்தது போல் தேன்மொழிக்கு தோன்றியது. அதற்கு பிறகு தங்கள் அறைக்கு வந்து சேரும் வரையில் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. "குட் நைட்டீ..." "குட் நைட்..." மெல்லியப்போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உடனே தூங்கிப்போனாள் மைதிலி. மெல்லிய இரவு விளக்கொளியில் அவள் மார்புகள் சன்னமாக எழுந்து அடங்குவதை பார்த்துக்கொண்டிருந்தாள் தேன்மொழி. அவளுக்கு நேற்றைப் போல் படுத்ததும் தூக்கம் பிடிக்கவில்லை.

இனிஷியல் இல்லாதவர்கள் 18


"கன்னீப்பா... வெளியிலே நிக்கறானே அவன் பேரென்னயா...? கூப்பிடுய்யா உள்ளே அவனை..." இன்ஸ்பெக்டர் நல்லத்தம்பி தன் சீட்டை விட்டு எழுந்தார். "சின்சாமி சார்... பிளேடு மன்னாரும்... கனகுவும் அவன்கூட நிக்கறாங்க... சார்.." "ஜல்தியா வரச்சொல்லுய்யா... எனக்கு அடுத்த வேலையைப் பாக்கணும்... இவங்க நாலு பேரோட வந்த மாதிரி, அவன் தனக்குன்னு மன்னாரை வக்காலத்துக்கு இழுத்துக்கிட்டு வந்திருப்பான்..." கிண்டலாகச் சிரித்தார் நல்லத்தம்பி. யார் இந்த கனகு? என் அம்மாவை காதலிச்சி, வீட்டுக்குத் தெரியாம, உறவுகளுக்குத் தெரியாம, ஊருக்குத்தெரியாம, அவங்க கழுத்துலே தாலியைக் கட்டி, நம்பி வந்தவளை ஒழுங்க வெச்சு வாழத் துப்பில்லாம, தன்னோடு குடும்பம் நடத்த வந்தவளை, அடுத்தவனுக்கு கூட்டிக்குடுத்தவனா இங்க வந்திருக்கான்?

என் அம்மா வாழ்க்கையை பாழாக்கி, நடுத்தெருவுல நிக்க வெச்சுட்டு, ஊரை விட்டே ஓடிப்போன அந்த பாவி கனகசபைதான் இப்ப இங்க வந்திருக்கறானா? கனகு என்ற பெயர் காதில் விழுந்ததும், ரமணியின் உடல் சிலிர்த்து அவன் செவிகள் விரைத்தன. இந்த பேமானியை நான் பாத்து முழுசா பத்து வருஷம் ஆயிருக்குமா? என் அருவாளுக்கு பயந்து ஊரை விட்டு ஓடிவந்த இவன், கடைசீல சென்னையிலத்தான் இருக்கானா? திரும்பவும் நாங்க ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பாத்துத்தான் ஆகணுமா? இவன் ஏன் இந்த சின்னசாமியோட நிக்கறான்? இவனுக்கும் என்னை அடிச்சவனுங்களுக்கும் என்ன சம்பந்தம்? ரமணியின் மனசும் கைகளும் பரபரத்தன. ரமணியின் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும், அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அந்த கருப்பு மிருகம், மீண்டும் தன் தூக்கத்திலிருந்து எழுந்தது. எங்கே போனாலும் என் அப்பன் பேரை கேக்கறானுங்களே? அப்பன் பேரை ஒருத்தன் கேக்கறப்ப என் ஒடம்பு கூனிக்குறுகி நிக்கறேனே நான்? எதுக்கும் கலங்காத நான் இங்கே அவமானத்துல தலை குனிஞ்சு நிக்கறனே? இதுக்கெல்லாம் காரணமே இந்த கனகசபைதானே? என் மேல அன்பு காட்டறதுக்கு, அக்கறை காட்டறதுக்கு ஒரு பொம்பளை எனக்கு கிடைச்சிருக்கா. என்னாலேயும் வாழ்க்கையை ஒரு அர்த்தத்துடன் வாழமுடியுங்கற ஒரு சின்ன நம்பிக்கை வெளிச்சம் இப்பத்தான் என் மனசுக்குள்ள தெரியுது... என் அம்மாக்கிட்ட எனக்கு கிடைக்கமுடியாத, அவங்களால எனக்கு கொடுக்கமுடியாத, அன்பை, பாசத்தை, அரவணைப்பை, நெருக்கத்தை, எனக்கு தர்றேன்னு சொல்றா ஒருத்தி. அவ முகத்தைப் பாக்கும்போதே என் மனசுல இருக்கற கோவம், இறுக்கம், எல்லாம் தணிஞ்சு அமைதி வர்ற மாதிரி இருக்கு... இந்த நேரத்துல, திரும்பவும் என் வாழ்க்கையில, கனகசபை விளையாட வந்திருக்கானா? மனதில் குழம்பி குழம்பி உளைச்சலுக்கு உள்ளானான் ரமணி. கனகசபை என்ற தனிமனிதன் என் வாழ்க்கையில் ஒரு பிரச்சனையாக இருக்கிறான். எங்கம்மாவுக்கு தாலிகட்டினதால இவன் எனக்கு அப்பனானவன். ஒரு திருமணமான பெண்ணை திருட்டுத்தனமாக அனுபவித்து, நான் பொறக்கறதுக்கு காரணமா இருந்தவன் இப்போது எங்கே இருக்கான்? இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருப்பான்? எனக்கு அவனும் ஒரு பிரச்சனை. மனதுக்குள் ஒரு வெறி எழ, தன் சட்டைக்கையை மடித்துக்கொண்டான் ரமணி. பாவி... என்னைப் பெத்துட்டு போயிட்டியேடா... போனவன் திரும்பி வந்து ஒருதரமாவது என்னைப் பாத்தியாடா? ஒரே ஒரு நாளாவது என்னைப் பத்தி நீ நினைச்சிருப்பியா? ஒரு நாள். ஒரே ஒரு நாள்... என் ஞாபகம் உனக்கு வந்திருக்குமாடா? எவனையோ, எவனுக்கு நான் பிறக்கவில்லையோ, அவனை அப்பா.. அப்பான்னு... கூப்பிட வெச்சியேடா. என்னை விடுடா... எந்த ஆதரவுமே இல்லாமல், எந்த வழியும் இல்லாமல், எந்தக்கதியுமில்லாமல், உனக்கு தன் முந்தானையை விரிச்சி, அதனால் என்னை... உன் புள்ளையை, தாலி கட்டினவன் ஜெயிலில் இருக்கும் போது, தன் வயித்துல சுமந்தாளே, அவ ஞாபகமாவது உனக்கு வந்திருக்காடா? என்னை வளக்கறதுக்கு அவ என்ன கஷ்டம் பட்டான்னு உனக்குத் தெரியுமாடா? அவளை ஒரு தரம் பாக்கணுங்கற எண்ணம் உனக்கு எப்பவாவது வந்திருக்காடா? உன்னை நான் ஒரு தரம் பாக்கணும்டா. இந்த ஒரே ஒரு கேள்வியை உன்னை நான் கேக்கணும்டா. "அப்ப்ப்பா..." தன் வலது கையை இறுக மூடி தன்னெதிரில் இருந்த டேபிளை ஒரு முறை ஓங்கிக்குத்தினான் ரமணி. டேபிளின் மேல் கண்ணாடி கிளாஸில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் ஒரு துளி சிதறியது. "மிஸ்டர் நீ என்னா பெரிய ரவுடியா...? என் எதிர்லேயே உன் சொக்கா கையை மடக்கிக் காட்டறே? டேபிளை குத்தறே...?சொல்லிகிட்டே இருக்கேன்... நான் சொல்றது உன் மண்டையில ஏறலையா? திரும்பவும் உன்னை வார்ன் பண்றேன்... இதெல்லாம் உனக்கு நல்லதுகில்லே... பெரிய எடத்துலேருந்து போன் வந்திச்சேன்னு கொஞ்சம் மரியாதை குடுத்து உக்கார வெச்சு மேட்டரை செட்டில் பண்ணப்பாத்தா ரொம்பவே ஓவரா துள்றே...?" ரமணியை முறைத்தார் நல்லத்தம்பி. இப்போது அவர் முகம் லேசாக சிவந்து போயிருந்தது. "சாரீ சார்.. அயாம் சாரீ... என்னைத் தப்பா நினைக்காதீங்க சார். கனகுன்னு இவர் சொன்னதும் எனக்குள்ள பட்டுன்னு ஒரு வெறி ஏறிடிச்சி..." கன்னியப்பன் முகத்தை நோக்கினான் ரமணி. "புரியுது... ஆனா இது நல்லது இல்லே... நீ சின்ன வயசு பையன்... இவ்வளவு ப்ளட் பிரஷர் உனக்கு கூடாது... மனசுல இருக்கற ரவுடித்தனத்தை விட்டுடு... டீசன்டான நல்லக்குடும்பத்து பொம்பளை ஒருத்தி உன் துணைக்கு வந்திருக்கா... நல்லபடியா உன் வாழ்க்கையை அமைச்சுக்கோ..." ஓரக்கண்ணால் காமாட்சியைப் பார்த்தார். "சார்...." ரமணி தன் தலையை குனிந்துகொண்டான். "வர்றது அந்த கனகுவாத்தான் இருப்பான்னு நீ ஏன் நினைக்கறே?" நல்லத்தம்பியின் கண்களில் சட்டென வெளிச்சம் ஏறியது. "ஈனப்பிறவி சார் அவன்... இந்தப் பேரைக் கேட்டாலே பத்திக்கிட்டு வருது சார்... ஆஃபிஸ் பணத்தை கையாடிட்டு, ஜெயிலுக்கு போறதுலேருந்து தப்பிக்கறதுக்காக, கட்டிக்கிட்ட தன் பொண்டாட்டியை, தன் ஆபிசரோட படுக்க வெச்சவன் இவன். அந்த சம்பந்தத்துல பொறந்தவன்தான் நான்..." ரமணி தன் தலையை மீண்டும் குனிந்துகொண்டான். "ரமணீ.. நீ இப்படி வா.. அவனுங்க வர்ற நேரத்துக்கு நீ எதுக்கு இங்க நிக்கணும்...?" சட்டென அவர்கள் இருந்த அறையின் ஒரு மூலைக்கு அவனை இழுத்துக்கொண்டு நடந்தாள். நல்லத்தம்பி மனதுக்குள் சிரித்துக்கொண்டார். "நீ சொல்றது உண்மையா?" காமாட்சி அவன் முகத்தை நிமிர்த்தி தன் புறம் திருப்பினாள். "நான் ஏன் பொய் சொல்லணும்... காமூ... என் கதையை உங்கிட்ட விவரமா சொல்லணும்ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். எங்கப்பன் பேரை இன்ஸ்பெக்டர் கேட்டதும்... என்னால என்னை கட்டுப்படுத்திக்க முடியலே..." ரமணி தன் கைகளை கோர்த்துக்கொண்டு விட்டத்தை வெறித்தான். "எதுக்கு சம்பந்தமே இல்லாத நாலு பேரு முன்னாடி நம்ம குடும்பக்கதையை நீ பேசறே?" காமாட்சி கண்களால் அவனை கெஞ்சினாள். ஆதுரமாகப் பார்த்தாள். ரமணிக்கு புல்லரித்தது. "ரொம்ப தேங்ஸ்... காமூ... என் கதையை நம்மக் குடும்பக்கதைன்னு சொல்லிட்டே... என்னை உன் குடும்பத்துல ஒருத்தனா ஏத்துக்கிட்டே; இப்ப என் மனசு குளுந்து போச்சு..." "ரமணீ... நீ எனக்கு முழுசா வேணும்... உன் குறைகள்... நிறைகள்... எல்லாத்தையும் சேர்த்து மொத்தமா உன்னை நான் விரும்பறேன்..." காமாட்சி மென்மையாக அவனை கண்களில் ஒரு முடிவுடன் பார்த்தாள். "தேங்க் யூ... காமூ... தேங்க் யூ வெரி மச்.. ஒரே ஒரு செகண்டு என் மனசுல இருக்கற குமுறலை நீயும் கேளு ..." ரமணி காமாட்சியின் முகத்தை மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்தான். "சொல்லுப்பா...." "எனக்குத் தெரிஞ்சு இந்த கனகசபை நாலு தரம் ஜெயிலுக்கு போனவன் காமாட்சி... ஒவ்வொரு தரமும் திரும்பி வந்து எங்கம்மாவை தொந்தரவு பண்ணவன்... சூதாட பணம் குடு... பணம் குடுன்னு... அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்ட உரிமையில என் அம்மாவை அடிப்பான்..." "ம்ம்ம்..." "அப்ப எனக்கு பதினாறு வயசு... எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்ச வயசு... வீட்டுக்குள்ள வந்தே உன்னை நான் வெட்டுவேன்னு அரிவாளை தூக்கினேன்... என் அம்மா என் கால்லே விழுந்து அவனை விட்டுடுடான்னு கெஞ்சினா.." "ப்ச்ச்...ப்ச்ச்.." காமாட்சி தன் கழுத்திலிருந்த தாலியை தொட்டுப்பார்த்துக்கொண்டாள். "எங்கம்மாவும் இதைத்தான் பண்ணாங்க காமாட்சி... நீங்க பொம்பளைங்க ஏன் இப்படி இருக்கீங்க...?" "நீ மேல சொல்லு..." காமாட்சி கிசுகிசுப்பாக பேசினாள். "சுப்பு... என் ஒடம்புல இன்னும் கொஞ்சம் ரத்தம் ஓடுதுடா... என் மூஞ்சி பளபளன்னு இருக்குடா... என் கழுத்துல இவன் கட்டின மஞ்சக்கயிறு இருக்கட்டும்டா... இல்லன்னா ஊர்ல தீ வெட்டித் தடியனுங்களா அலையறவனுங்களை என்னால சமாளிக்கமுடியாது... எங்கம்மா என்கிட்ட அழுதாங்க.... எங்கம்மா சொல்றாங்களே... ஒழிஞ்சி போவட்டும்ன்னு இவனை உயிரோட விட்டேன்... அதுக்கு அப்புறம் பத்து வருஷமா கிராமத்துப்பக்கமே இவன் தலை காட்டலே; இப்ப எங்கம்மா நிம்மதியா இருக்கறாங்க..." "ம்ம்ம்ம்.." "என்ன ம்ம்ம்ம்..."

"ஒரு பொண்ணு ஒருத்தனை ஆசைப்படவே கூடாதுப்பா... எந்த ஆணையும் காதலிக்கவே கூடாது... இந்த நாட்டுல ஒவ்வொரு பொண்ணும், தான் ஆசைப்பட்டவன்கிட்டத்தான், கல்யாணம் பண்ணிக்கிட்ட அதே ஆண் பிள்ளையிடம்தான் படாத பாடு பட்டு அழியறா... அழியறதுக்குத்தான் அவ பொறந்து இருக்கா..." காமாட்சி தன் மூக்கை வருடிக்கொண்டாள். நெற்றியில் வந்து விழும் முடிக்கற்றைகளை ஒதுக்கிக்கொண்டாள். "அப்டீ சொல்லாதே காமூ... என் மேல நம்பிக்கை வெச்ச உன்னை நான் என் மார்லே வெச்சு தாங்குவேன்... என்ன வந்தாலும் உன் கண் கலங்காம உன்னைப் பாத்துக்குவேன்.." ரமணியின் குரல் குளறியது. அவள் கைகளை சட்டெனப் பற்றிக்கொண்டான் அவன். "எனக்கு உங்கம்மாவை பாக்கணும் ரமணீ..." "உன்னை என் வீட்டுக்கு அழைச்சிட்டுப்போறேன் காமூ... உன்னைப்பாத்தா அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க... என் அம்மாவை என்கூட வெச்சுக்கணும்ன்னு நான் ஆசைப்படறேன்." "எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லேப்பா... நானும் அவங்களை கூப்பிடறேன்.." "எங்கம்மா வாழ்க்கையை நாசாமாக்கிட்டு, கிராமத்தை விட்டு ஓடி வந்தவன், வயித்துப்பாட்டுக்காக, சென்னையில பொறுக்கிங்களோட சேர்ந்துகிட்டு, அடிதடி வேலையை, ஏன் தன் பொழைப்பா நடத்திக்கிட்டு இருக்கக்கூடாது...? அவன் என்ன வேணாலும் செய்வான்... காமூ.. அதனாலத்தான் அவன் பேரைக் கேட்டதும் எனக்கு ரத்தம் கொதிக்குது..." "ரமணீ... கன்ட்ரோல் யுவர்செல்ஃப்... என் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். இந்த நேரத்துல ஏடாகூடமா எதுவும் நீ பண்ணிடாதே... என் வாழ்க்கையை கொஞ்சம் நிம்மதியா, சந்தோஷமா உன் கூட வாழணும்ன்னு நினைக்கிறேன் நான்..." "நிச்சயமா உன்னை நான் சந்தோஷமா வெச்சுக்குவேன்... என் மனசுல இருக்கற பயத்தை நான் சொல்றேன் காமூ... எப்பவும் எனக்கு இந்த கனகசபையோட நினைப்பு வந்தாலே, இவனை ரெண்டா வெட்டணும்ங்கற ஒரு உந்தல் வரும். இவனை வெட்டி பொலி போடுடான்னு எனக்குள்ளேருந்து ஒரு மிருகம் குரல் குடுக்குது... அதை நினைச்சுத்தான் நான் பயப்படறேன்... காமூ." "உன் கோவம்தான் அந்த விலங்கு... கோவத்தை விட்டுடு..." "நேத்து உன் மாரை தொட டிரை பண்ணவனுங்களுக்கும் இவனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்துட்டா இவனை நான் இன்னைக்கு நார் நாரா உரிச்சுடுவேன்..." ரமணியின் கண்கள் சிவந்து போயிருந்தன. "ரமணீ.. என் மேல ஆணை... எனக்காக... நமக்காக, உன் அம்மாவுக்காக, நீ சும்மா இருக்கணும்பா... போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள எந்த வம்பையும் நீயா வளத்துடாதே... உன் கோவத்தை கன்ட்ரோல் பண்ணிக்க... கோவம் உன்னை அழிச்சிடும்.. உன்னை நான் இழக்க விரும்பலே... "ப்ளீஸ்... நிதானமா யோசனை பண்ணு... அவனுங்கதான் என்னைத் தொடவேயில்லையே... தொடப்பாத்தானுங்க... நீ அதை தடுத்து நிறுத்திட்டே... அவ்வளவுதானே... பஸ்லே போகும் போது, தினமும், என்னை பத்து பேருக்கு குறையாம உரசறானுங்க.. அத்தனை பேரையும் நீ வெட்டப் போறியா... நார் நாரா உரிக்கப் போறியா? எதுக்கு இவ்வள கோவப்படறே?" காமாட்சி அவன் தோளை பற்றிக்கொண்டு மெல்லியக் குரலில் தெளிவாகப் பேசினாள். "காமூ... கனகசபையை நான் பாக்க விரும்பலே... வரப்போறது அவனா இருந்துடக் கூடாதேன்னு இப்ப நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்..." ரமணியின் முகம் சிவந்து அவன் இடது கரம் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. "ம்ம்ம்... எவ்வளவு வேதனையை உன் மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு இருக்கேடா நீ?" காமாட்சி மெல்ல முனகினாள். இவன் தன் மனசுல இருக்கற வேதனைகளை, வலிகளை எங்கிட்ட கொட்டிட்டான். ஆம்பிளைக்கு எதுலயும் அவசரம். என் மனசுல இருக்கறதையெல்லாம் இவங்கிட்ட நான் சொல்றதா, வேண்டாமா, அவள் பெண் மனது தவிக்க, நடுங்கும் அவன் கரத்தை பற்றி மெல்ல அழுத்தினாள். "மிஸ்டர் சுப்பிரமணி... வர்றது நீங்க சொல்ற அந்த கனகுங்கற கனகசபையாவே இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா இருங்க... உங்க குடும்பத்து சண்டை கொஞ்சம் பழைய விஷயம்... இப்ப கையில இருக்கற பிரச்சனையோட அதை ஒண்ணா சேர்த்து பெரிசாக்கிடாதீங்க..." பார்த்தசாரதி அவனை நெருங்கி வந்து அவன் காதைக்கடித்தார். என்னாச்சு இவருக்கு...? வீட்டுல பாக்கியம் புடவையை வரிஞ்சு கட்டிக்கிட்டு சாமியாடி இருப்பாளா...? கொழந்தை பார்வதியாவது இவருகிட்டே மூஞ்சு குடுத்து பேசினாளோ இல்லையோ? இவருக்கு சுத்தமா மூஞ்சே சரியில்லையே...? வாடிப்போய் கிடக்கு? ஏன் வந்ததுலேருந்தே உம்முன்னு இருக்கார்...? நாலு நாளா ஹோட்டல்லே டிஃபன் சாப்பிட்டேன்னு சொன்னார். ஊர்லே வந்தவ இன்னைக்காவது எதாவது டிஃபன் பண்ணிக் குடுத்தாளோ இல்லையோ? ஆஃபிசுக்கு வர்ற வழியிலே ஹோட்டலல... எதாவது சாப்பிட்டு வந்து இருப்பாரா? ஆம்பிளைக்கு எந்த பசி வந்தாலும்... தேவை நிறைவேறலன்னா மனுஷாளுக்கு உடனே கோபம் ஏன் வருது? கோவம் வந்ததும், மூஞ்சி தொங்கிப்போவுது... இப்ப இவர் கோவத்துல இருக்காரா என்ன? எழுந்து போய் என்ன ஏதுன்னு விசாரிக்கலாமா...? பத்து வருஷமா ஒருத்தரை ஒருத்தர் அப்பப்ப ஒடம்பால தொட்டுக்கறோம்... கட்டிக்கறோம்... ஒருத்தர் ஒடம்பு பசியை இன்னொருத்தர் தீத்து வெக்கிறோம். இவன் கையால தாலி கட்டிக்கலேன்னாலும், என்னைக்கு இவன் கூட மொதல் தரமா நான் ஒடம்புல துணியில்லாம படுத்தேனோ, அன்னையிலேருந்து இவனைத்தான் நான் என் மனசுக்குள்ள, என் புருஷனா நினைச்சுக்கிட்டு இருக்கேன். கட்டில்லே என்கூட இருக்கும் போது இவனுக்கு என்னத்தேவைங்கறது எனக்கு புரியுது... ஆனா மத்த நேரத்துல இவன் மனுஷன் எப்ப ஆசையா பேசுவான்...? எப்ப வள்ளுன்னு எரிஞ்சு விழுவான்னு என்னால புரிஞ்சுக்க முடியலேயே...? ஒவ்வொரு எடத்துல ஒவ்வொரு வேஷத்துல இவன் இருக்கான். வேஷம் போடறதுதான் வாழ்க்கையா? ராத்திரி பூரா ஆசையா என் இடுப்பைக் கட்டிக்கிட்டு கிடந்தான். என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷமா வெச்சுக்கிட்டான். வயித்துப் பசிக்கு ஒரு நாளைக்கு ஒரு தரம் திருப்தியா சாப்பிட்டா போதாதா...? மாசத்துல இரண்டு தரம் மனசுக்கு பிடிச்சவனோட திருப்தியா இருந்துட்டா போதும்... என்னை நேத்து இவன் போதும் போதுங்கற அளவுக்கு திருப்தி படுத்திட்டான். எனக்கு மனசு நெறைஞ்சு போச்சு. எனக்கு ஒடம்பு சுகம் வேணும்ன்னு மனசு அலையாது. என் உடலும் துடிக்காது. இன்னும் ஒரு மாசத்துக்கு எனக்கு அது தேவைப்படாது. இவனுக்கு மனசு நிறைஞ்சு இருக்குமோ? பாக்கியம் ஊர்லேருந்து வந்துட்டா... இன்னைக்கு இவன் தனியா படுக்க வேண்டிய அவசியமில்லே... வந்து மட்டும் என்ன கிழிக்கப்போறா அவ...? இவன் அவளை இழுப்பான்.. அவ மாட்டேன்னுவா.. ஆறு மாசத்துக்கு ஒரு தரம் சாப்பிட்டாலே போதும்ன்னு நினைக்கறவ அவ... இவனுக்கோ தினமும் கொறைஞ்சது ரெண்டு தரம் வேணும்... இவங்களுக்குள்ள இருக்கற பிரச்சனையே இதானே...? இதுக்கு என்னதான் தீர்வு? பொழுது வெடியற நேரத்துல, பொண்டாட்டி போன் வந்ததுலேருந்து ஒரே எரிச்சலா இருக்கான். என் வீட்டுல என் பக்கத்துல இவன் படுத்திருந்தான்னு தெரிஞ்சதும்... பாக்கியத்துக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்திடிச்சி.. இவனோட இந்த வேஷத்தை இப்ப நான் கலைக்கணுமா? வேண்டாமா? இது ஆஃபீஸ். இதுவே என் பெட்ரூமா இருந்தா நான் இவன் வேஷத்தை சிட்டிகை போடற நேரத்துல கலைச்சுடுவேன். இங்க ஆஃபீசுல இவனுக்கு என்னப் பிரச்சனையோ, இப்ப போய் நான் எதையாவது கேட்டு, எதையாவது சொல்லி, இவன் மூடு கெட்டு, இவன்கிட்டேயிருந்து எதையாவது எதுக்கு அனாவசியமா வாங்கிக் கட்டிக்குவானேன்? சுமித்ரா சஞ்சலமாக இருந்தாள். தன் ஓரக்கண்ணால் சங்கரனை பார்த்தாள். சங்கரனின் முகத்திலிருந்த தவிப்பை பார்க்கமுடியாமல் தன் கண்களை மூடிக்கொண்டாள். முதல் நாள் இரவு, சரியான நேரத்தில் தூங்கமல், அவருடன் விழித்திருந்து உடலால் சுகம் கண்டதால், மனம் நிறைந்திருந்தபோதிலும் உடல் களைத்துப் போயிருந்தாள் அவள். தூக்கம் கண்ணை சுழற்றியது. அவளையும் அறியாமல் அவள் தலை மேஜையின் மேல் கவிழ்ந்தது. சங்கரனுக்கு அலுவலக வேலையில் அன்று மனம் சுத்தமாக லயிக்கவேயில்லை. டெண்டரை பைல் பண்ணும் வேலையை பெரியவர் வேணுவிடம் ஒப்படைத்துவிட்டிருந்தால், கொஞ்சம் வேலை பளுவில்லாமல், தினசரி வேலையை கவனித்துவிட்டு, இடது கையை தலையில் வைத்தவாறு காலையில் வீட்டில் தனக்கும் பாக்கியத்துக்கும் நடுவில் நடந்த சண்டையை மனதுக்குள்ளாகவே அசை போட்டுக்கொண்டிருந்தார் அவர். அசை போடுவதில் ஐந்தறிவு கொண்ட மாடும், ஆறறிவு மனிதனும் ஒன்றுதானே!. மனுசனும் மாடும் ஒண்ணாயிடறாங்களே. இதை நினைத்ததும் அவர் முகத்தில் அவரையும் அறியாமல் புன்சிரிப்பொன்று எழுந்தது. பாக்கியம், கொஞ்சம் கூட இரக்கமேயில்லாம வீட்டை விட்டு வெளியே போடாங்கறாளே? நான் ஒரு பைத்தியக்காரன்... அன்னைக்கு சொத்துவரிக்காரனை, இன்கம்டேக்ஸ்காரனை ஏமாத்தறதுக்காக என் அப்பன் எனக்கு கொடுக்க வந்த வீட்டை இவ பேர்ல எழுதி வெக்கச் சொன்னேன். அறிவுகெட்டவன் நான் வாங்கின வீட்டையும் இவ பேர்ல வாங்கித்தொலைச்சுட்டேன. அதுக்குண்டான பலனை இப்ப நான் அனுபவிக்கறேன். சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் பாக்கியத்தை தாஜா பண்ணி அவ கோவத்தை கொஞ்சம் கொஞ்சமா தணிக்கணும்... பொம்பளை பொம்பளைன்னு அலையற என் ஒடம்பு அலைச்சலை, மனசு அலைச்சலை கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுக்க முயற்சி பண்ணணும். உடம்பும், மனசும், எவ்வளவு அனுபவிச்சாலும் அடங்கமாட்டேன்னுதே? என்னோட இந்த அலைச்சலை, பாக்கியம் தப்புங்கறா...! சரி... அவ கண்ணோட்டத்துல இது தப்பாகவே இருக்கட்டும்... என்னுடைய இந்தத் தப்பை நான் ஞாயப்படுத்தாம, கொஞ்ச நாளைக்கு ஊர் மேயற என் வேலையை நிறுத்தணும்... மனசால என் மனைவியை நான் எவ்வளவு நேசிக்கிறேன்னு அவளுக்கு காட்டணும்... அதுக்குப்பின்னாடி இவகிட்டேருந்து எப்படியாவது ஒரு வீட்டை என் பேருக்கு மாத்தி எழுதிக்கணும்.. இது என்னோட சுயநலம்ன்னு யார் நெனைச்சாலும் எனக்கு கவலையில்லே. என் மனைவியை நம்பி ரெண்டு வீட்டை அவ பேர்ல எழுதி வெச்சேன்... ஆனா எனக்கு என்ன நிலைமை வந்திருக்கு? பாக்கியத்தை எப்படி சமாதானப்படுத்தறது? சாயந்திரம் சேகரை வீட்டுக்கு வரச்சொல்லலாமா? சேகரை பாத்தாலும் எரிஞ்சு விழறா... இப்பல்லாம் அவன்தான் என்னை கெடுக்கறான்னு கூச்சப்போடறா.. இதுக்கு நான் என்ன சொல்லறது? * * * * * சங்கரனின் மேஜையின் மேலிருந்த தொலைபேசி கணீரென ஒலிக்க ஆரம்பித்தது. இந்த நேரத்தில் தன்னை யாருமே தொந்தரவு செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என மெல்லிய எரிச்சலுடன் நினைத்தவாறு நிமிர்ந்து பார்த்தார். என் மனசு ஒரு எடத்துல நிக்கமாட்டேங்குது. அதோட தொந்தரவு தாங்க முடியலே. அடுத்தவன் என்னை டிஸ்டர்ப் பண்ணறான்னு கொறை சொல்லி என்னப் பலன்? நிமிர்ந்து ஹாலை நோக்கினார். ரமணியை சீட்டில் காணவில்லை. கருப்பு வேட்டி கந்தசாமி வழக்கம் போல் கண்ணை மூடிக்கொண்டு சரணம் சொல்லிக்கொண்டிருந்தார். சுமித்ராவின் கண்கள் காலையிலேயே செருகிக்கிடந்தன. ரமணி எங்கே போய் தொலைச்சான்...? இன்டர்னல் போன் அடிக்குது. ஆஃபீஸ்லேருந்துதான் எவனோ கூப்பிடறான். என்ன வேலையோ? எவ்வளவுதான் அவசர வேலையா இருந்தாலும் என்னால இன்னைக்கு எதையும் சரியா செய்ய முடியாது. ஆஃபிசுல வேலை செய்துதானே ஆகணும்? எந்த வேலையை சொன்னாலும் டக்குன்னு செய்றவன் ரமணிதான். நேத்து அந்த காமாட்சி முந்தானையை பிடிச்சிக்கிட்டு போனான். அவனைக் காணோமே? ஆஃபிசுக்கு வந்திருக்கானா இல்லையா? படவா ராஸ்கல்... நேத்து காமாட்சி கையை புடிச்சிக்கிட்டு இருந்தான். எங்கே நான் அதைப் பார்த்துடப் போறேனேன்னு என்னைத் திருட்டுப்பார்வை பாத்துக்கிட்டு இருந்தான்? அவ தொடையோட தன் தொடையை உரசிக்கிட்டு உக்காந்து இருந்தான். பனாதைப்பயலை ஆரம்பத்துலேயே கொஞ்சம் மிரட்டி வெக்கணும்... என்ன ஆனாலும் சரி.. ஒருதரமாவது அந்தக் காமாட்சியை கவுத்து போட்டு ஓத்துடணும்ன்னு மனசுக்குள்ள கோட்டைக் கட்டிக்கிட்டு இருக்கேன் நான். இவன் குறுக்கே பூந்து கோலியாடறான்... இக்கட்டான அந்த நேரத்திலும் காமாட்சியின் வாளிப்பான உடல் அவர் மனசுக்குள் வந்ததும், சலிப்பிலிருந்த அவர் மனசு சற்றே குதூகலம் அடைந்தது. அவசர அவசரமாக போனை எடுத்தார். "சங்கரா... வேணு பேசறேன்..." "சொல்லுய்யா... டெண்டர் வேலை முடிஞ்சுதா...?" "ஒருவழியா முடிஞ்சுது... முக்கியமான மேட்டர் ஒண்ணு சொல்றேன்... கொஞ்சம் பொறுமையா கேளு..." "என் தலையெழுத்து இப்ப எவன் சொன்னாலும் கேட்டுக்கற நிலைமையிலத்தான் நான் இருக்கேன்... இந்த ஆஃபீசுல என் பேச்சை எவனும் கேக்கறது இல்லே..." தன்னுடைய வழக்கமான பாட்டை ஆரம்பித்தார். "பெரியவரு உன் மேல ரொம்ப கடுப்பா இருக்காரு..." "என்ன வேணு... என்னாச்சு..." சங்கரனின் சுதி சுத்தமாக அடங்கிப்போனது. "டேய் சங்கரா... பெரியவரு நேத்து காமாட்சியை ஆஃபீஸ் கார்லே அனுப்பி வெக்க சொன்னாரா இல்லையா?" "வேணு... நான் சொல்றதை கேளு... கொஞ்சம் இருடீ... லஞ்சு சொல்லியிருக்கேன்... வருது... சாப்பிடு.. அதுக்கு அப்பறம் நானே உன்னை உன் வீட்டுல டிராப் பண்ணறேன்னு அவகிட்ட சொன்னேன்டா... கொழுப்பெடுத்த கூதியா... திரும்பிப் பாக்கறதுக்குள்ள... சின்னப்பய ஒருத்தன் அவளுக்கு ஆமாம் போடாறன்னு அவனை இழுத்துக்கிட்டு ஓடிப்போய்ட்டா..." சங்கரன் தன் மனதில் இருக்கும் மண்டியிருந்த எரிச்சலில் யாரிடம் என்ன பேசுகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் வாய்க்கு வந்ததை உளறினார். "சங்கரா... நீ என் ஃப்ரெண்டு... உன் நல்லதுக்கு சொல்றேன்.. நீ எவ பின்னால வேணா போ... ஆனா இந்த காமாட்சி மேல உன் கண்ணை வெக்காதே... அவளை தொட்டுப்பாக்கணுங்ற ஆசையை சுத்தமா ஒழிச்சுடு. ஏற்கனவே ஒரு தரம் இவ விஷயத்துல நீ அடிபடாம தப்பிச்சிட்டே..." வேணுவின் குரல் தணிந்து வந்தது. நண்பனின் மீதான அக்கறை தொனித்தது. "வேணு.. விஷயத்துக்கு வாடா... எப்பவும் எனக்கு உபதேசம் பண்றதுதான் உன் வேலை... ஏன்டா சொந்தப் பொண்டாட்டியையாவது அப்பப்ப நீ தொடறியோல்லியோ?" சங்கரன் நக்கலடித்தார். "டேய்... என் விஷயத்தை விடு..." "சரி... விட்டுட்டேன்... எதுக்கு போன் பண்ணே நீ?" "ஆமாம்... ரமணிக்கும் காமாட்சிக்கும் நடுவுல என்னடா உறவு?" "தெர்லே வேணு.. அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ கசமுசா இருக்குன்னு... எனக்கே நேத்துதான் தெரியும்..." "ம்ம்ம்..." வேணு தன் தொண்டைக்குள் முனகினார். "வேணு.. அந்த காமாட்சி இருக்காளே.. வெளியிலே பத்தினி வேஷம் போடுவா... புருஷன் அவளை அடிச்சுத்தொரத்திட்டான்... . கற்புக்கரசி காமாட்சி அவன் கட்டினத்தாலியை கழட்டிப் போட்டுட்டு வந்துட்டா... ஊர்ல இருக்கறவனை ஏமாத்தறதுக்கு இவளே கழுத்துல ஒரு தாலியைப் போட்டுக்கிட்டு அலையறா..." சங்கரன் அன்று விஷத்தை கக்கிக்கொண்டிருந்தார். "சங்கரா?" வேணு வெறுப்புடன் தன் குரலை உயர்த்தினார்.

"இப்ப இவளுக்கு அரிப்பெடுத்தா இவ எங்கேடா போவா...? சின்னப்பசங்களைப் பாத்தா அவளுக்கு தொடைக்கு நடுவுல தண்ணி கொப்புளிச்சி ஊத்தெடுக்குதோ என்னமோ?" சங்கரனின் அடி மனதில் காமாட்சியின் கட்டான உடலின் மேல் இருந்த ஆசை வெறி பீறிக்கொண்டு வெளியில் வந்தது. "சங்கரா.. அசிங்கமா பேசாதேடா... எனக்குத் தெரிஞ்சவரைக்கும் அந்தப்பொண்ணு ரொம்ப ரொம்ப நல்லப் பொண்ணுடா... நெருப்புடா அவ... கிட்டேப் போனே சுட்டுப் பொசுக்கிடுவா... அவ உனக்கு கிடைக்கமாட்டா..." "எல்லாக்கூதியாளுக்கும் ஒரு விலை இருக்குடா வேணு... அதைக் குடுக்க நீ தயார்னா எவளையும் சிட்டிகை போடற நேரத்துல கவுத்துடலாம்... அவ கேக்கறதை நீ குடு... காமாட்சி என்னா காமாட்சி...? காமாட்சீ... மீனாட்சீ... எல்லாரும் உன் கொட்டையை கொஞ்சம் கூட தயக்கமே இல்லாம நக்குவாளுங்க...!!! எவ்வள உத்தமிகளை பாத்து இருக்கேன் என் லைப்ல.." சங்கரன் சற்றே நக்கலாகச் சிரித்தார். "சங்கரா.. அயாம் சாரி... உன் பிலாசஃபியை நீயே வெச்சுக்க... எனக்கு இதெல்லாம் வேண்டாம்... உன் பேச்சைக் கேக்கவே நாராசமா இருக்கு... வாயை பினாயில் ஊத்திக் கழுவுடா..." "நீ வீட்டு சாப்பாடு சாப்பிடறவன்.. ஓரே இலையில எப்டித்தான் இத்தனை நாளா சாப்பிடறயோ? ஓட்டல் சாப்பாட்டு ருசியும், அணிலோ, கிளியோ கொத்தின மாங்காயை அடிச்சித் திங்கறதுல இருக்கற ருசியும், உனக்கு எங்கே தெரியப் போவுது...?" சங்கரன் வக்கிரமாக சிரித்தார். "வினாச காலே விபரீத புத்தி..." வேணு தன் தலையில் அடித்துக்கொண்டார். "சங்கரா... ப்ளீஸ்... ஸ்டாஃப் திஸ் நான்சென்ஸ்... விஷயம் புரியாம நீ பேசறே... நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடறேன்... பெரிசு உன்னை கம்பெனிலேருந்து தொலைச்சு தலைமுழுக முடிவெடுத்திடுச்சி... மேட்டரை உனக்கு அட்வான்ஸா சொல்லிட்டேன்... மூணு மாச நோட்டீஸ் இன்னைக்கே உனக்கு சர்வ் ஆகலாம்... மெண்டலி பிரிப்பர்டா இரு..." "என்னடா சொல்றே வேணு... தலையில திடுதிப்புன்னு ஏன்டா கல்லைத் தூக்கிப் போடறே?" ரீஸீவரை பிடித்திருந்த தன் விரல்கள் லேசாக ஆடுவதைப் போல சங்கரன் உணர்ந்தார். இது என்ன புதுசா பூதம் கிளம்புது... சங்கரன் நிஜமாகவே அதிர்ந்தார். அவர் முகத்திலிருந்த சிரிப்பு உறைந்து போனது. காமாட்சியின் நினைப்பு சட்டென காணாமல் போனது. "எவனோ ரெண்டு சோம்பேறிங்க நேத்து சாயந்திரம் காமாட்சியை ஈவ் டீஸிங் பண்ணியிருக்கானுங்க... கூடப்போன ரமணி அவனுங்களை அடிக்க... அவனுங்க இவனை திருப்பி அடிக்க இப்ப அவன் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கான்... காமாட்சி காலையிலே பெரிசுக்கு போன் பண்ணியிருந்தா..." "அய்யோ... நிஜமாவாடா சொல்றே வேணு... என் நேரமே சரியில்லடா.. ஏற்கனவே எனக்கு வீட்டுல பிரச்சனை... இப்ப ஆபீசுலயும் பிரச்சனையா... இப்ப நான் என்னடா பண்றது...?" "வேணு... நல்லாக் கேட்டுக்க... காமாட்சி என் பொண்ணுடா... பிரச்சனையில்லாம நீ ரமணியை வெளியே கொண்டாரணும்ன்னு காலையில பெரியவர் என் கிட்ட கிடந்து குதிச்சாரு..." "அந்தக் கொழுப்பெடுத்தவ கார்லே போயிருந்தா மட்டும் அவளை எவனும் ஈவ் டீஸிங் பண்ணியிருக்க மாட்டானா? சேலையை இறுக்கிக் கட்டிக்கிட்டு, குதிச்சி குதிச்சி நடக்கற நடையும்... அவ தன் சூத்தை ஆட்டற ஆட்டும்., கிழவனுக்கே அவளைத் தொட்டுப்பாக்க தோணும்..." "சங்கரா... இப்ப இந்த பேச்சு அவசியமாடா...?" வேணு சலித்துக்கொண்டார். "கிழவன் லாஜிக்கை கேட்டதும் எனக்கு பொறுக்கலடா... அப்புறம்...." சங்கரன் தன் முகத்தை துடைத்துக்கொண்டார். "நம்ம லாயர் பார்த்தசாரதியை ஸ்டேஷனுக்கு அனுப்பியிருக்கேன்... பெரியவரு போலீஸ் கமிஷனர் கிட்ட பர்ஸனலா பேசியிருக்காரு.. காமாட்சி மேட்டர் இன்னேரம் செட்டில் ஆயிருக்கும்..." "ப்ச்ச்ச்... அவ மேட்டரு நல்லபடியா செட்டிலாயிட்டா எனக்கும் நல்லதுதான்..." சங்கரன் சூள் கொட்டினார். "அயாம் சாரி... பட் ஐ ஹேவ் எ பேட் நியூஸ் பார் யூ... நான் சொன்னதை சங்கரன் ஏன் செய்யலேன்னு ஆகாசத்துக்கும் பூமிக்குமா பெரியவரு டேன்ஸ் ஆடினாரு... நான் என்னால முடிஞ்ச அளவுக்கு அவரை சமாதானம் பண்ணேன்... ஆனா அவரு யார் பேச்சையாவது கேக்கற ஆளா...? உனக்குத்தான் அவரைப் பத்தி நல்லாத் தெரியுமே? இப்ப உன் மேட்டரு என்ன ஆகும்ன்னு எனக்குத் தெரியலே..." வேணுவின் குரல் மந்தமாக வந்தது. "நிஜமாவே செத்தேன்டா நானு.. சத்தியமா நான் ரோட்டுக்கு வந்துட்டேன்... சின்னவரும் ஊர்லே இல்லே... வேற வழியே இல்லையா...? வேணு... நீதான்டா என்னை இந்த சிக்கலேருந்து காப்பத்தணும்..." மெத்தென்ற நாற்காலியில், ஏ.ஸி. ரூமில் உட்கார்ந்திருந்த சங்கரன் வியர்த்தார். அவரையும் அறியாமல் சேரை விட்டு எழுந்து நின்ற அவர் தொடைகள் நடுங்கின. "சங்கரா.. பெரியவரு அரை மணி நேரத்துல ஆஃபிசுக்கு வர்றாரு... வந்ததும் உன்னை கூப்பிடுவாரு.. அவரு என்ன சொன்னாலும் வாயைப் பொத்திக்கிட்டு இரு... ஒரு மாசத்துக்கு லீவு அப்ளிகேஷன் எழுதி எங்கிட்ட குடுத்துடு... என்னால முடிஞ்ச வரைக்கும் நான் உனக்காக உன் சீட்டை வேகன்டா வெக்கறேன்... அப்புறம் உன் தலையெழுத்து..." "நீ சொல்றது சரி வேணு.. இந்த வயசுல எனக்கு எவன்டா வேலை குடுப்பான்...?" "சங்கரா... இப்ப கொஞ்சம் பொறுமையா இரு; யார் கேட்டாலும் நீ லீவுலே இருக்கேன்னு நான் சொல்றேன்... சின்னவரு யு.எஸ்.லேருந்து வந்ததும் மேட்டரை காதும் காதும் வெச்சமாதிரி செட்டில் பண்ணிக்கோ... அவரோட குட் புக்ஸ்லேத்தானே நீ இருக்கே..." "இந்த கெழத்தாழி நாளைக்கேவா சாகவா போறான்... இங்கேயே இருந்துகிட்டுதானே என் கழுத்தை அறுப்பான்... என்னான்னு தெர்லே வேணு.... இப்பல்லாம் என்னைப் பாத்தாலே பெருசுக்கு ரொம்பவே எரிச்சல் வருது..." "சின்னவருக்கு நீ மாமா வேலை பண்றது அவர் காதுக்கு வந்திடிச்சி... சிம்பிளாச் சொன்னா விவகாரம் இவ்வளவுதான்... வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணை வெச்சுக்கிட்டு, உனக்கு ஏண்டா இந்த வேண்டாத தொழிலு...?"வேணு கசப்பாக பேசினார். "வேணு... நான் என்னடா பண்ண...? ஏதோ ஒரு தரம்... ரெண்டு தரம்... அவரு கேட்டாரேன்னு எனக்கு தெரிஞ்ச தொழில் பண்றவளுங்க நம்பரை அவருக்கு குடுத்தேன்... ஆஃப்டர் ஆல் சின்னவரு என் பாஸ்டா... டேரக்டா நான் அவருக்கு ரிப்போர்ட் பண்றேண்டா... இதை ஏன்டா அந்த கிழவன் புரிஞ்சுக்க மாட்டேங்கறான்..? வேணு... அவன் சொல்றதை நான் கேக்கலன்னா.. அவன் என் சீட்டை கிழிச்சிடமாட்டானா? "மத்தளம் இரண்டு பக்கமும் அடி வாங்கித்தான் ஆகணும்... ஆனா நான் ஆஃபிசுல நாலு பக்கம் அடிவாங்கறேன்.. என்னைக்காவது நீ பண்ற வேலையை, என்னை மாதிரி மானமுள்ள ஒருத்தன் செய்வானா?" "டேய் சந்தடி சாக்குல, எனக்கு மானம் இல்லேங்கறியா நீ? நான் என்ன மாமா வேலையாடா பண்றேன்... எனக்கு தெரிஞ்ச இன்ஃபர்மேஷனை என் பாஸுக்கு நான் பாஸ் பண்ணறேன்... அதுக்கு நீயும் ஏன்டா என்னை மாமாங்கறே?" "என்னமோப்பா... எனக்கு தோணிணதை... என மனசுல பட்டதை நான் சொன்னேன்..." "சரிடா... இப்ப என் பிரச்சனைக்கு ஒரு வழி சொல்லேன்..." "பெரியவரு அடுத்த மாசம் ஆஸ்ட்ரேலியா போறாரு.. திரும்பி வர ஆறு மாசம் ஆகும்... அந்த நேரத்துல சின்னவரு மூலம் அவருக்கு காண்டாக்ட்ஸ் இருக்கற, அவருக்கு தெரிஞ்ச கம்பெனி எதுலயாவது தொத்திக்கோ..." "இதுவும் நல்ல ஐடியாதான்..." சங்கரனுக்கு இலேசாக மூச்சு வந்தது. "நான் சொல்றதை சொல்லிட்டேன்.. பெரியவர்கிட்ட இன்னைக்கு நீ மொறைச்சுக்காதே... மூணு மாச சம்பளம் மட்டுமே, சொளையா ஆறு லட்சம் உனக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு... மேலே கீழே எதையாவுது கிளேய்ம் பண்ணு.. நான் ஆடிட்ல பிரச்சனை வராம பாத்துக்கறேன்... இன்னொரு இரண்டு, மூணு ரூவா, போட்டுக் குடுக்கச்சொல்றேன்... இனிமேலாவது புத்தியோட பொழச்சுக்க..." வேணு நிஜமான அக்கறையில் பேசினார். பொண்டாட்டியும் பொண்ணும் வீட்டை விட்டு துரத்தறாளுங்க... கிழவன் ஆஃபிசை விட்டுத் தொரத்தறான்... மொத்தத்துல ரோட்டுக்கு வந்தாச்சு... சங்கரன் இருகைகளையும் தன் தலையில் வைத்துக்கொண்டார். அவரையும் அறியாமல் அவர் பார்வை சுமித்ராவின் பக்கம் திரும்பியது. அவள் இரவு முழுவதும் சங்கரனுடன் ஆடிய ஆட்டத்தின் களைப்பில் கண்ணயர்ந்திருந்தாள். * * * * * சங்கரனின் செல் சிணுங்கியது. புது நம்பராக இருக்கவே காலை அக்செப்ட் செய்து ஹலோ என்றார்... "எப்டி இருக்கீங்க..." அம்சவல்லி சிருங்காரமாக சிரித்தாள். இந்த நேரத்துல இவளா? சங்கரனுக்கு சர்வாங்கமும் பற்றிக்கொண்டு வந்தது. "அம்சா... பப்பி எப்படி இருக்கா?" குரலில் இனிமையை ஏற்றிக்கொண்டார். "இப்பத்தான் தூங்கப் போனா..." "தூங்கறாளா...? ரெஸ்ட் எடுக்கட்டும்... ஆங்... ஆங்.. உன் பொண்ணுக்கு வேலையே ராத்திரிலேதானே...?" என்னை மாதிரி ஆளு அம்புட்டான்னா தொழில் பண்றவளுக்கு பகல் என்னா...? ராத்திரி என்னா...? அம்மாளும் பொண்ணும் ஒண்ணா சேந்து ஞானப்பழத்தை புழிஞ்சுட மாட்டாளுங்களா? மனதுக்குள் சிரித்தார். "என்ன கிண்டலா?" அமசவல்லி பொய்யாக கோபித்துக் கொண்டாள். "சே..சே.. தப்பா எடுத்துக்காதேடீ ஹம்சா.. நான் ஒண்ணும் உன் பொண்ணை குத்தமா எதுவும் சொல்லிடலியே...?" வழிந்தார் சங்கரன். "ராத்திரிக்கு கச்சேரியை வெச்சிக்கலாமான்னு பப்பி உங்களைக் கேக்கச்சொன்னா...?" அதானேப் பாத்தேன்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? சங்கரன் தன் தொடைகளுக்கு நடுவில் தன் பையனை அழுத்தி ஒரு முறை தடவிக்கொண்டார். சுமித்ராவுடன் முதல் நாள் இரவு முழுவது ஆடிய கபடி ஆட்டத்தின் விளைவாக இன்று பையன் இருக்கும் இடத்தையே அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவனும் தூங்கிக்கொண்டிருந்தான். "ஹம்ஸா நீ சொல்றது புரியுதுடீ... கொஞ்ச நேரத்துல நானே உன்கிட்ட பேசறேன். இப்ப கொஞ்சம் பிஸியா இருக்கேன் நான்..." பப்பியை தொட்டுத் தடவற நிலைமையிலா நான் இருக்கேன்.. இருக்கற டென்ஷன்ல.. என் பையன் எழுந்துக்கவே மாட்டான்.. மென்மையாக அம்சவல்லியிடம் சிரிக்க முயன்று தோற்றார். விருட்டென காலை கட் செய்து செல்லை மேஜையின் மேல் எறிந்தார். "மன்னாரு.... உன் பீச்சாங்கை ஜன்னலு வழியா பார்ட்டியை கண்டுக்கோ... உள்ளே ரைட்டர் ஏகாம்பரம் பக்கத்துலே வேட்டி சட்டையிலே, செவப்பா நிக்கறானே அவன்தான் ஹீரோ. அவன் கையைப் புடிச்சிக்கிட்டு தள தளன்னு ரோசாப் பூ நெறத்துல, கொழு கொழுன்னு ஊட்டி ஆப்பிள் மாதிரி, ரோஸ் கலர் புடவையில கூட நிக்கறாளே, அவதான் நம்ம மஹாபாரதத்து ஹீரோயினு பாஞ்சாலி... மேட்டரே... அவளாலேதான் நயினா..." "சின்னு... பிகரு கொஞ்சம் முத்தின மாங்காதான்... ஆனா அயிட்டம் மானாட மயிலாடன்னு ஷோக்கா கீதுப்பா... அதான் உன் மச்சான் கோயிந்துக்கு சட்டுன்னு மார்க்கெட்டுலேயே கெளப்பிக்கினு கீது..... ரோட்டுலேயே டச் பண்ணி ரேட்டு பேசிகீறான்..." "வந்த வேலையில கவனமா இருடா!... பிகரை அப்புறமா ரூட்டு வுடுவே..." "மேட்டரை நம்மக்கிட்டே வுட்டுடு.. நேரம் பாத்து புடவையை உருவிடறேன்..." மன்னாரு அசிங்கமாக கண்ணடித்தான். "அண்ணே சின்னு... ஒரு நிமிஷம் இங்கனயே நில்லு... உன்கிட்ட ஒரு மேட்டரு பேசணும்..." "ன்னாடா... காண்டு மாதிரி பேசறே? உள்ளே நுழையும் போதே பின்னாலேருந்து கொரல் குடுக்கறே...? போற காரியம் வெளங்குமாடா? ஏற்கனவே மூணு பேரா உள்ளேப் போறோம்..." சின்னசாமி எரிச்சலுடன் ஸ்டேஷன் வெராண்டாவில் ஒரு நிமிடம் நின்றான். தொண்டையில் இருந்த எச்சிலை "ப்ச்ஸ்க்" என காறி வெளியில் துப்பினான். "அண்ணே... சன்னல் வழியா பையனை நானும் நோட் பண்ணிட்டேன். ஆனா நான் சொல்றதை நீயும் கொஞ்சம் கேளு. ஆனது ஆச்சு... போனது போச்சு... நம்மப் பசங்க ஜுலும்பு பண்ணாங்க... இவன் அதுக்கு அடிச்சான்... மேட்டரு அங்கேயே கதம். இந்தப் பையனை விட்டுடுங்க... காரியம் வெளங்குதோ... இல்லையோ? எந்தப்பஞ்சாயத்தும் இல்லாம உன் மேட்டரை வெளியிலே நான் செட்டில் பண்றேன்..." கனகசபை மெல்லிய குரலில் பேசினான். சின்னசாமி சைகையால் ரமணியைக் காட்டியதும், பத்து வருடத்துக்கு முன் கடைசியாக கிராமத்தில், கண்களில் கோபம் தீயாக எரிய, கையில் அரிவாளுடன் தன்னை வெட்ட ஓடிவந்தபோது பார்த்த தன் மகனை, சென்னையில் தன்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணுடன் போலீஸ் ஸ்டேஷனில் கண்டதும், தன் கண்களை நம்ப முடியாமல் திகைப்பில் ஆழ்ந்து போயிருந்தான் கனகசபை. இன்றும், தான் அவனைப்பார்த்த அதே ஜன்னல் வழியாக, தன்னை அவன் பார்த்ததும், தன் பார்வையால் தன்னைத் துளைத்தெடுக்கும் ரமணியின் முகத்தை, மீண்டும் நேராகப் பார்க்க தைரியம் இல்லாமல், சட்டெனத் தன் தலையை தாழ்த்திக் கொண்டான் கனகசபை. சத்தியமாக ரமணியை போலீஸ் ஸ்டேஷனில் சந்திப்போமென அவன் என்றுமே நினைத்ததில்லை ரமணியைப் பார்த்த கனகசபை பாதாதிகேசம் உடலாலும், தன் மனதாலும் அதிர்ந்து போயிருந்தான். அவனைக் கண்டதும் தன் மனைவி பரிமளத்தின் அழகான முகம் அவன் நினைவில் ஊசலாட, உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் தான் நிற்குமிடம் மறந்து ஒரு வினாடி மலைத்துப்போய் நின்றான். அவன் மனது இங்கும் அங்கும் பழைய நினைவுகளில் சஞ்சரிக்கத் தொடங்கியது. எவனோ ஊர் பேர் தெரியாத சின்னப்பய ஒருத்தனோட ஒரசல்ன்னுதானே பொலம்பிக்கிட்டு இருந்தான் சின்னசாமீ? கடைசீல இவன் சொன்ன அந்தச் சின்னப்பையன் என் புள்ளை சுப்புதானா? சுப்புவை பத்து வருஷம் கழிச்சி பாக்கறேன். ஒரு சண்டையிலத்தான் நான் அவனையும், என் பரிமளத்தையும் விட்டு பிரிஞ்சேன்... என் தலையெழுத்து, இத்தனை வருஷம் கழிச்சும் என் புள்ளையை திரும்பவும் நான் ஒரு சண்டையிலத்தான், அதுவும் போலீஸ் ஸ்டேஷன்லேதான் சந்திக்கணுமா?

கருகருன்னு சுருட்டை முடியோட, மொகத்துல ரெண்டு நாள் தாடியோட, செவ செவன்னு சினிமாவுல வர்ற ஹீரோ மாதிரி, என்னமா வாட்ட சாட்டமா, ரேஸ் குதிரை மாதிரி வளந்து நிக்கறான் என் புள்ளை...? இவன் இங்கே சென்னையில எங்கே இருக்கான்? என்னப்பண்றான்? கோயிந்தும் காசியும் என் புள்ளையை உரசினதே சுப்புவோட நிக்கறவளுக்காகத்தானா? கூட நிக்கறவளும் அழகா, மினுமினுன்னு அரபிக்குதிரை மாதிரித்தான் இருக்கா. பாக்கற கண்ணுக்கு ஜோடிப் பொருத்தம் பக்காவா கண்ணுக்கு நெறைவா இருக்கு. நம்மப் பையனை விட கொஞ்சம் வயசானவளா தெரியறாளே...! கழுத்துல தாலி வேற தெரியுதே? இது என்ன லொள்ளு...? என் பையன் எங்கப் போய் மாட்டிக்கினான்? இவனுக்கும், இந்த பொம்பளைக்கும் என்ன தொடர்பு? "ம்ம்ம்... டேய் கனகு.. நீ உன் பரிமளாவுக்குத் தாலி கட்டினே? உன் சூழ்நிலை அவளை வுட்டுட்டு ஓடினே... உன் பரிமளா இன்னொருத்தனோட, நீ கட்டினத்தாலியோட, மனசார, சந்தோஷமா கொஞ்ச காலம் வாழலையா? அந்த கொஞ்ச காலத்துல கூட இருந்தவன் மூலமா சுப்புவை பெத்துக்கலையா? "கனகு.. அந்தப்பொம்பளை எவ்வளவு உரிமையா, உன் புள்ளைத் தோளை உரசிக்கிட்டு, கையைப்பிடிச்சிக்கிட்டு நிக்கறா? பாத்தாலே தெரியலை...? அவங்களுக்குள்ள என்ன உறவு இருக்கும்ன்னு? அக்கா தம்பி ஒறவு இல்லடா இது... ஒரு வயசு வந்த ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் நடுவுல இருக்கற உறவு... வயசுல என்னாடா இருக்கு...? இந்தக்காலத்துலதான் வயசு வித்தியாசம் எதுவும் இல்லாமே காதல் வருதே...! வயசைப்பாத்தாடா காதல் வருது? கல்யாணம் ஆனவளைத்தான் ஆன்டி ஆன்டின்னுக்கிட்டு, சின்னப்பசங்க டாவு அடிக்கறானுங்க.. வாழ்க்கைக்கு மனசுதானே பொருந்தி வரணும்...? இரண்டு பேருக்கும் மனசு பொருந்தி போயிருக்கும்... மனசு ஒத்துப்போகவேதானே என் புள்ளை கையை ரொம்ப சொந்தமா அவ புடிச்சிக்கிட்டு நிக்கறா? பாத்தா டீசண்டான, படிச்ச, ஃபேமிலி பொம்பளையாத் தெரியறா? போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் ஒரு பொம்பளை ஒரு ஆம்பிளைக்காக வந்திருக்கான்னா... அவங்க மனசு ரெண்டும் கண்டிப்பா ஒத்துப் போயிருக்கணும். வந்தவ நல்லா இருக்கட்டும். என் புள்ளைகூட சந்தோஷமா இருக்கட்டும்... கனகசபையின் மனம் பிள்ளையையும், காமாட்சியையும் உடனே வாழ்த்தியது. என் புள்ளையோட கண்ணு ரெண்டும் அப்படியே பரிமளத்தை எனக்கு ஞாபகப்படுத்துது... அவ கண்ணு அழகுல மயங்கிதானே அவளையே நான் காதலிக்க ஆரம்பிச்சேன். அவ அழகை தினம் தினம் ரசிக்கத்தான்.. அந்தக்காலத்துல புதுசா ஒரு சைக்கிளையே வாங்கினேன்.. அவளை வீட்டை விட்டு ஒட்டிக்கிட்டு வந்தேன். அவ கழுத்துல திருட்டுத்தாலி கட்டினேன். என் புள்ளைக்கும் என் பரிமளத்தோட ஜாடையில பூமாதிரி கண்ணு... அவ பார்க்கற மாதிரியே அதே பார்வையில கொஞ்சம் கோணலாத்தான் பார்க்கறான்... ஆனா இவன் ஒடம்பு நெறம் மட்டும் இவனைப் பெத்தவன் நெறத்துல இருக்கு. பெத்தவன் என்னை மாதிரி கருப்பு இல்லையே... எனக்கு இவனைப் பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு. அன்னைக்கு எனக்குன்னு கம்பெனியில ஒரு கேடு கெட்ட மேனேஜர் வந்து வாய்ச்சான். எனக்கு சீட்டாட்டத்தோட மேல இருக்கற வெறியை புரிஞ்சுக்கிட்டு, நான் கேட்டப்பல்லாம் இல்லேன்னு சொல்லாம, எனக்கு பணம் குடுத்தான். அவன் ஒரு பொம்பளை ஷோக்காளி... என் பரிமளத்தோட கண்ணு அழகுல குப்புற விழுந்ததாலத்தான் எனக்கு கடனா அவன் பணம் குடுத்தாங்கற விஷயம் கொஞ்சநாள் கழிச்சித்தான் எனக்குப் புரிஞ்சுது. தேவடியா மவன் என் வாழ்க்கையை திட்டம் போட்டு கெடுத்துட்டான் அந்தப்பாவி... அவன் கெடுத்தானா? என் புத்தியை செருப்பால அடிச்சுக்கணும். என் புத்தி குறுக்கு வழியிலே போச்சு..? இதுக்கு அவனை நொந்துகிட்டு என்னப் பிரயோசனம்? சீட்டாடறதுல எப்பவும் எனக்கு இருந்த ஆசை, வெறி; சூதாடி பிரண்டுங்களோட சகவாசம், என் பொல்லாத நேரம்... வாங்கினக் கடனை யாருக்கும் திருப்பிக் கொடுக்க முடியாம, கையாடின ஆஃபீஸ் பணத்தை கட்ட முடியாம, என்னை நம்பி வந்தவளை என் மேனேஜரோட படுக்கச்சொல்லி கஷ்டப்படுத்தின, மாட்டேன்னு சொன்னவளை வற்புறுத்தின மானம் கெட்ட கசமாலம் நான். என் புத்தியைத்தானே நான் செருப்பால அடிச்சுக்கணும்... அதை விட்டுட்டு அடுத்தவனை கொறை சொல்றேன்...! ஆனா என் புள்ளை... தன் கூட வந்தவளை ஒருத்தன் தொட வந்தான்னு, இரண்டு பேரை ஒத்தையில நின்னு வேட்டை ஆடிருக்கானே? சுப்பு நீ.. சிங்கம்டா... மானமுள்ளவன்டா... உன் உடம்புல நல்ல ரத்தம் ஓடுதுடா... கீப் இட் அப்... சத்தியமா என் ரத்தம் உன் ஒடம்புல ஓடலடா... நல்லாருடா ராஜா... என் புள்ளை நெத்தியில இவ்வளவு நீள பேண்டேஜ் போட்டிருக்கே...? நெத்தி கிழிஞ்சிப் போயிருக்கா..? அடி கொஞ்சம் பலமா பட்டிருக்குமோ...? அய்யோ பாவம்.. அடிபட்டப்ப வலியில என் புள்ளை எப்படி துடிச்சானோ? கனகசபை தன் உள்ளத்தில் ரத்தம் வடிவது போல் உணர்ந்தான். என் நிலைமை... என் நேரம் அப்படி.. காதலிச்சு கட்டிக்கிட்டவளையே, எவனுக்கோ ரெண்டு நாளைக்கு, வாங்கின கடனுக்காக, தாரத்தை தாரை வாத்து குடுக்க வேண்டியதாப் போச்சு... என் மேனஜர் கில்லாடீ... களவாடின கம்பெனி பணத்தை என்னால திருப்ப முடியாததாலே, நீ ஜெயிலுக்குப் போவேன்னு மிரட்டி மிரட்டியே என் பொண்டாட்டியை அனுபவிச்சிட்டான். அவன் மட்டுமா அனுபவிச்சான். அவனுக்கு மேல இருந்த ஒரு நாயோடவும் ஒரு நாளைக்கு படுக்க வெச்சான். சூது வாது அறியாத என் பரிமளா, நான் தூக்கு மாட்டிக்கிட்டுத்தான் சாகப்போறேன்னு நடிச்சதும்.. ரெண்டாவது ஆளோட படுக்கவும் சரின்னு ஒத்துக்கிட்டா.. ரெண்டு நாயோடவும் ரெண்டு நாள் படுத்து எழுந்தா... ஆனா என்னால ஜெயிலுக்கு போகாம இருக்க முடிஞ்சுதா...? காண்டுப்பசங்க... என் நிலைமையை அவனுங்களுக்கு சாதகமா பயன் படுத்திக்கிட்டானுங்க... நான் ஜெயிலுக்குப் போனதும், நடுத்தெருவுல நின்ன என் பொண்டாட்டிக்கு ஆறுதல் சொல்ற சாக்குல நெதமும் வீட்டுக்கு வந்து, நான் வேலை செய்த அதே கம்பெனி கேன்டீன்ல பரிமளாவுக்கு வேலை போட்டுக்குடுத்து, நைசா பேசி... சிரிச்சி, சின்னவயசு பொண்ணு மனசை கலைச்சி, ரெண்டு வருஷம் தன் சொந்தப் பொண்டாட்டியால்லா வெச்சிக்கிட்டான் என் மேனஜரு? இதையெல்லாம் நினைச்சு இப்ப யாரையும் நொந்துகிட்டு என்னப்பண்றது...? எல்லாம் என் தலையெழுத்து...? அன்னைக்கு புத்திக்கெட்டுப் போயிடிச்சி எனக்கு...? ஜெயில்ல நான் இருந்த இரண்டு வருஷம்... என் சொந்தக்காரன் எவனாவது, என் பரிமளாவை பாத்துக்கறேன்னு வந்தானா? இல்லே அவ வீட்டுலேருந்துதான் யாராவது வந்தாங்களா? பரிமளம் எங்கே போவா? பொறந்த வூட்டுக்கும் போகமுடியாம, புகுந்த வீட்டுலேயும் நுழைய முடியாம அவஸ்தை பட்டவளை, என் மேனேஜர்தானே, சொந்தமா, பந்தமா, பத்திரமா பாத்துக்கிட்டான்...? பரிமளா என்னைக் காதலிச்சா... என் கூட தன் வீட்டைவிட்டுட்டு, சொந்த பந்தம் எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வந்தா... என் கையால கோவில்லே திருட்டுத்தாலி கட்டிக்கிட்டா... பரிமளாவுக்கு நான் பண்ணது தப்புதான். சொந்தப் பொண்டாட்டியை பணத்துக்காக இன்னொருத்தனுக்கு கூட்டிக்குடுத்தது மகா பெரியத் தப்புதான்... இப்ப என் எதிர்ல நின்னு என்னை வெறுப்போட, எரிச்சுடற மாதிரி பாக்கற இந்த சுப்பு எனக்கு பொறந்தவன் இல்லேதான்... என் கம்பெனி மேனஜருக்குப் பொறந்தவன்தான். இதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லே... ஆனா என் பொண்டாட்டி மனசும் கொஞ்சம் கொஞ்சமா என் மேனேஜர் பக்கம் திரும்பிடிச்சே... அவனைத் தன் புருஷனா நெனக்க ஆரம்பிச்சிட்டாளே.. அத நினைச்சாத்தான் என் வயிறு இன்னைக்கும் பத்திக்கிட்டு எரியுது... இன்னொருத்தனுக்கு கூட்டிக்குடுத்த நீ என் புருஷனே இல்லே... அந்த மேனேஜர்தான் என் புருஷன்... எவன் கிட்ட என் மனசு விரும்பி படுத்தேனோ... எவன் கிட்ட என் புள்ளையைப் பெத்துக்கிட்டேனோ... அவன்தான் என் புருஷன்... எனக்கு சோறு போட்டவன் அவன்... எனக்கு துணி குடுத்தவன் அவன். என்னை பாதுகாத்தவன் அவன்... நீ என் வீட்டுக்குள்ளே நுழையாதேடான்னு என்னை வெரட்டினாளே? இதை மட்டும் என்னால இன்னைக்கும் தாங்கவே முடியலே.. நானும்தானே என் வீட்டை, என் பூமி, வயலு, வாய்க்கா... சொந்தம், பந்தம், எல்லாத்தையும் இவளுக்காக விட்டுட்டு ஓடி வந்தேன்... ஆனா என்னை போடான்னு காறித் துப்பினாளே, தாலி கட்டின ஆம்பிளையை என் கிட்ட வராதே, என்னைத் தொடாதேன்னு, போடான்னு வீட்டை விட்டுத் தொரத்தினாளே, இது எவ்வளவு பெரிய கொடுமை...? அதான் நான் கட்டினத்தாலியை கழட்டிக்குடுடீன்னு அவளை அடிச்சேன்... தொந்தரவு பண்ணேன்.. எத்தனை நாள்தான் இது நடக்கும்...? தோளுக்கு மேல வளந்துட்ட என் புள்ளைக்கு என் வெட்டி அதிகாரம் புடிக்கல. அவன் சொல்லிப்பாத்தான். நான் கேக்கலை. பொறுத்து பொறுத்து பாத்துட்டு, ஒரு நாள் என்னை வெட்டறதுக்கு, அரிவாளை ஓங்கிட்டான். என் பரிமளாவே இவன் உன் பிள்ளை இல்லடா நாயே... இவன்கிட்ட எந்த சொந்தமும் உனக்கு இல்லே... மவனே... மவனேன்னு... சொந்தம் கொண்டாடிக்கிட்டு நீ என் வீட்டுக்குள்ளே வராதே.. உன் எச்சை புத்தி இவனுக்கும் வந்துடக்கூடாது... உன் நிழல்கூட என் புள்ளை மேல படறதை நான் விரும்பலேன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கா... ஆனா மனசுன்னு ஒண்ணு இருக்குதே அது நாம சொல்றதை அது எப்பவாவது கேக்குதா...?? அதுக்கு மானம் வெக்கம் சூடு சொரணை எதுவும் கிடையாது. சின்ன வயசுல அப்படியே பரிமளத்தை உரிச்சி வெச்சிக்கிட்டு இருந்தான் இந்த சுப்பு... நான் உயிருக்கு உயிரா காதலிச்சவ ஜாடையில இருந்த இந்த அழகான புள்ளையை என்னால பாக்காம இருக்க முடியுமா? பரிமளா என்னை எவ்வளவுக்கு எவ்வளவு விரட்டி அடிச்சாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு, நான் மானங்கெட்டவனா, வெக்கம் கெட்டவனா, திரும்ப திரும்ப அவ வீட்டு முன்னாடி போய் நின்னேன்... நான் மட்டும் இவங்களை விட்டுட்டு எங்கே போவேன்...? எல்லாம் என் தலையெழுத்து. சுப்புவை பெத்தவன், இவனுக்கு ரெண்டு வயசா இருக்கும் போதே, வேற கம்பெனிக்கு மாறி ஊரை விட்டேப் போயிட்டான்.. அவன் இப்ப எங்கே இருப்பான்? அவனை ஒரு தரம் பாக்கணும்... அவனை ஒரு தரம் மனசாரக் கையெடுத்து கும்பிடணும்... நான் ஜெயில்லே இருந்தப்ப, எந்த ஆதரவும் இல்லாம இருந்த என் பரிமளாவை கண்ட தெரு நாய்களும் கடிச்சுக் கொதறிடாம, அவளை ஒரு தொழில் பண்ற வேசியா ஆக்கவிடாம, தன்னோட பாதுகாப்புலே வெச்சிக்கிட்டானே, அதுக்காக ஒரு தரம் அவனை கையெடுத்து கும்பிடணும். சுப்புவை பெத்தவன் எவனோங்கறதுக்காக இன்னைக்கு இவன் என் புள்ளை இல்லேன்னு ஆயிடுவானா? புத்தி தெரியாத வயசுல இவனே என்னை அப்பா.. அப்பான்னு.. கூப்பிட்டிருக்கான்... என் மடியிலே விழுந்து புரண்டு விளையாடி இருக்கான். என் மடியிலே விழுந்து பொரண்டு வளர்ந்த என் புள்ளை சுப்பு மூஞ்சியிலா பூரான் வுடப்போறானுங்க...? என் புள்ளை ரத்தம் ஒழுவிகிட்டு ரோட்டுல நிக்கறதை நான் பாத்துக்கிட்டு சும்மாருப்பனா? என் புள்ளையைப் பத்தி இந்த நாயுங்களுக்கு என்னாத்தெரியும்? கிராமத்துல அந்த வயசுலேயே அம்பது மூட்டை நெல்லை ஒருத்தனா லாரியிலேருந்து எறக்கி ஏத்தறவன் என் புள்ளை... இப்ப இங்கே வுட்டா நிச்சயமா நாலு பேரை ஒத்தையில நின்னு அடிப்பான்... என் தப்புதான்... என் பொண்டாட்டியை இன்னொருத்தனுக்கு விட்டுக் கொடுத்தேன்... ஆனா நான் எப்பவும் எனக்கு பொறக்காத இவனை என் புள்ளையாத்தான் நினைச்சேன். எப்படி இருந்தாலும் இவனை பெத்து... தன் பாலை ஊட்டி வளத்தவ, நான் காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்ட என் பரிமளாதானே...! இதே சுப்பு கொழந்தையா இருந்தப்ப... கொஞ்ச நாளாயிருந்தாலும், இவனை என் ராஜா... என் சுப்பு... என் சுப்புன்னு, ஆசையா தூக்கி, என் தோள்லேபோட்டு, மனசார கொஞ்சியிருக்கேனே? அந்தப்பாசம் எத்தனை நாளானாலும், என்னை விட்டுப் போயிடுமா? எங்களுக்குள்ள ஆயிரம் லஃப்டா இருக்கும்...! ஆனா இவன் என் புள்ளை...! என்னைக்கும் இவன் என் புள்ளைதான்...!! நான் செத்தாலும் இவன்தான் எனக்கு கொள்ளி போடணும்... என் எதிர்லே இவன் மேல ஒருத்தன் கை வெச்சுடுவானா? என் புள்ளை மூஞ்சையா பிளேடால கீறி பூரான் வுடணும்ன்னு காத்தாலேருந்து துடிச்சிக்கிட்டு இருக்கான் இந்த சின்னசாமி...? இவன் அம்மாளுக்கு நான் பண்ண அநியாயத்துக்கு என்னை வெட்டறதுக்கு இவன் அரிவாளைத் தூக்கினான். நான் என் உயிருக்கு பயந்து ஊரை விட்டே ஓடியாந்தேன்..

பிச்சை எடுத்தேன். சாராயம் வித்தேன்.. பொட்டலம் போட்டேன். பலான பொண்ணுங்களுக்கு ஆள் புடிச்சிக்குடுத்தேன். கூலி வாங்கிக்கிட்டு கையை காட்டினவனுங்களை அடிச்சேன்... அடிபட்டேன். ஜெயிலுக்குப் போனேன். திரும்பி வந்தேன். வயசு அம்பதுக்கு மேல ஆவுது... கொஞ்சம் கொஞ்சமா திருந்தி, இப்ப தெனக்கூலிக்கு டிரைவர் வேலை செய்யறேன்... என்னா... இன்னையத் தேதிக்கு என்னைக்குமே உருப்படாத இந்த பொறுக்கிங்க கிட்ட மாரடிக்கறேன்... இன்னைக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே தொழில் கார் ஓட்டறது... சொந்தமா நான் எங்க கார் வாங்கறது? ஊர் பேர் தெரியாத என்னை எவன் டிரைவரா வெச்சிக்கிறேங்கறான்... அதான் இவனுங்கக்கூட அல்லாடிக்கிட்டு இருக்கேன்.. ஒரு நல்ல எடம் கிடைக்கட்டும். இவனுங்க சங்காத்தமே வேணாம்ன்னு இவனுங்களையும் விட்டுடத்தான் போறேன்... என் புள்ளை இன்னைக்கும் என்னை வெறுக்கறான்னு அவன் என்னைப்பாக்கற பார்வையிலேயே எனக்கு நல்லாத் தெரியுது... ஆனா... என் எதிர்லேயே இவன் மூஞ்சிலே மன்னாரு ப்ளேடு போட்டுறுவானா? இவனுங்க ப்ளேடு போடுவானுங்க... என் புள்ளை மூஞ்சிலே ரத்தம் ஒழுவறதை பாத்துக்கிட்டு சும்மா நிக்கறதுக்கு நான் என்ன ஒம்போதா...? அப்படி எதாவது நடந்துட்டா இவனுங்களை நான் சும்மா விட்டுறுவேனா? தாயோளிங்களை ஒட ஒட தொரத்தி தொரத்தி... ரோட்டுலேயே வவுந்தடமாட்டேன்... தன் இடுப்பில் எப்போதும் செருகி இருக்கும் சைனீஷ் மேக் பட்டன் கத்தியை ஒரு முறை ஜாக்கிரதையாக தடவிப் பார்த்துக்கொண்டான் கனகசபை.