Wednesday 11 March 2015

சுகன்யா... 44

குமாரசுவாமி படுக்கையறைக்குள் நுழைந்த போது, சுந்தரி புடவையிலிருந்து, குட்டையான ஒரு இரவு உடையில் மாறி இருந்தாள். அது நைட்டியாகவும் இல்லை, கவுனாகவும் இல்லை; இரண்டும் கெட்டானாக இருந்தது. அந்த உடை அவள் உடல் அழகை அதிகமாக்கியது. சுந்தரி சேரில் உட்க்கார்ந்து, ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலை கட்டிலின் மேல் நீட்டிக்கொண்டிருந்தாள்.



சுந்தரியின் கழுத்தில் தாலி கொடியுடன், புதிதாக ஒரு தங்கச்செயினும், அவ்விரண்டும், ஒன்றாக முறுக்கிக்கொண்டு, இனம் காண முடியாத அவள் அணிந்திருந்த அந்த இரவு உடுப்பின் புடைப்புகளுக்கு நடுவில் ஓடியிருந்தது. முழங்கால் வரை மட்டுமே அளவில் நீண்டிருந்த, அந்த குட்டையான உடை, அபாயகரமாக விலகி, அவள் பாதி தொடையையும், தொடை நடுவிலிருந்த அவள் அந்தரங்கத்தையும், சந்தேகத்துக்கு இடமில்லாமல், வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது.

குமார் அறைக்குள் நுழைந்ததும், சுந்தரி சட்டென, கட்டிலில் நீட்டியிருந்த தன் இடது காலை அவசர அவசரமாக தரையில் இறக்கினாள். அந்த ஒரு நொடிக்கும் குறைவான சமயத்தில், நான்கு நாள் முடியுடனிருந்த அவளுடைய முக்கோண மேடும், சற்றே பிரிந்திருந்த அந்தரங்கப் பிளவும், அவர் கண்களில் தென்பட்டு, மனதில் அடங்காத ஆசைத் தீயை உடனடியாக கிளறிவிட்டுவிட்டது.

தன் கணவன், உடல் சிலிர்த்ததிலிருந்து, தன் அந்தரங்கத்தை அரைகுறையாக அவன் தரிசனம் செய்துவிட்டான் என்பது சுந்தரிக்கு நன்றாக புலப்பட்ட போதிலும், அதை தன் முகத்தில் காட்டிக்கொள்ளாமல், இயல்பாக இருக்க அவள் வெகுவாக முயன்றாள். எனினும், அவள் இதழோரங்களில் தோன்றிய மெல்லிய கள்ளப் புன்னகையையும், கண்களில் தோன்றிவிட்ட விஷமத்தையும், அவளால் முழுவதுமாக மறைக்க முடியாமல் தோற்றாள்.

சுந்தரி, தன் மனதுக்குள் நினைத்தது நடந்துவிட்டது. திரியை பற்றவைத்தாகிவிட்டது. இனி வெடி வெடித்தே தீரும். அவள் மனதுக்குள் மகிழ்ச்சியானாள். மாலையிலிருந்தே, அவள் மனதும், உடலும், தன் கணவனின் வரவுக்காகவும், கட்டிலில் அவனைக் கட்டி தழுவி புரள்வதற்கான தருணத்தையும் எதிர் நோக்கி வெகுவாக அலைந்து கொண்டிருந்தன.

சுந்தரியின் வாய் மெதுவாக சீரான கதியில் அசைந்து கொண்டிருந்தது. தன் மனைவி இரவு உணவுக்குப்பின் வெற்றிலை போடாத நாட்களில், சோம்பு, ஏலக்காய், கற்கண்டு இவை மூன்றையும் சிறிதளவு தன் வாயிலிட்டு மெல்லுவது வழக்கமென குமாருக்கு நன்றாகத் தெரியும். அந்நாட்களில் அவரை முத்தமிடும் போது அவள் வாயிலிருந்து வரும் இந்த கலவையின் சுகந்தம் அவரை நொடியில் உச்சிக்கு கொண்டு சென்றுவிடும். தன் மனைவியின் வாயிலிருந்து வரும் வாசனையை உடனே முகர வேண்டுமென்ற ஆசை அவர் மனதில் வெறிகொண்டு கிளம்பியது.

"ம்ம்ம்ம்.. என்னக் கள்ளத்தனம் இவளுக்கு...? நான் பாத்துட்டேன்னு இவளுக்குத் தெரிஞ்சுப் போச்சு; அது எனக்குத் தெரியக்கூடாதாம்? இவளுக்குத் தெரிஞ்சதை மறைக்கறதுக்கு என்னப் பாடு படறா? ம்ம்ம்.. இந்த ஒடம்பு சொகங்கற விஷயத்துல எல்லாப் பொம்பளைங்களும் ஒண்ணுதானா? எதையும் வாய்விட்டு பளிச்சுன்னு சொல்றது இல்லே! மனசுக்குள்ள ஒரு ஆசை; முகத்துல ஒரு வேஷம்; கண்ணுக்குள்ள ஒரு ஜாலம்; ஆனா வாய்ல வர்றது வேற ஒரு வார்த்தை; கட்டிக்கிட்டவனை தன் இடுப்புல முடிஞ்சி வெச்சிக்கறதுக்கு என்ன என்னப் பண்ணணுமோ அத்தனையும் பண்றாளுங்க...!

கட்டில்ல கூடக்கிடக்கிறவன், என் மனசைப் புரிஞ்சுக்கிட்டு எனக்குத் தேவையானதை கொடுக்கட்டுமேன்னு ஒரு வீம்பு..! இவளுக்கு என்ன வேணும்? புருஷன் தவிக்கணும்! தாலிகட்டி இத்தனை வருஷமாச்சு; எனக்கு என்ன புடிக்கும்ன்னு கூட தெரியாதவன் நீன்னு ஏளனமா சிரிக்கணுமாம்; புருஷன் புரியாமத் தவிக்கறதைப் பாத்து மனசுக்குள்ள ஒரு சந்தோஷம். தவிக்கவிட்டுப் பாக்கறதையே ஒரு தொழிலா வெச்சிருக்காளுங்க. இதை எந்த ஞாயத்துல சேத்துக்கிறது?

சுகன்யா அவ தாத்தா வீட்டுல இருக்காளாம். ரகு நான் வர்றதுக்கு முன்னாடியே சாப்பிட்டுட்டு, விருந்தாளிங்க வர்றாங்க, அந்த வீட்டைப் பாத்துட்டு வரேன்னு போனானாம். அவன் என்ன குழந்தையா? அக்காளும், அவ புருஷனும் தனியா சந்தோஷமா இருக்கட்டும்ன்னு, மனசுல பொங்கற கருணையோட அவன் வெளியில போயிட்டான்.

இப்போதைக்கு வீட்டுல நாங்க ரெண்டு பேரும்தான். போன வாரம், சென்னையில, கூடத்துல வயசுக்கு வந்த கொழந்தை படுத்து இருக்காளேன்னு, மனசுக்குள்ளப் பயந்து பயந்து, இவளைத் தொட்டேன். அன்னைக்கு இவளை ஆசையா கட்டிப்புடிச்சு, என் வாயாற சத்தமா, இவளுக்கு ஒரு முத்தம் கூட குடுக்க முடியலை. இன்னைக்கு வட்டியும் முதலுமா வசூல் பண்ணிட வேண்டியதுதான்!

"நேரமாச்சுல்லே ... வாங்க ... படுக்கலாம்...! ஒரு தரம் இவதான் என்னைக் கூப்பிடட்டுமே?" குமாரின் மனதிலும் கள்ளம் புகுந்தது. செத்த நேரம் இவளை நானும் தவிக்கவிட்டுத்தான் பாக்கறனே? எவ்வளவு நேரம்தான் இவ பொறுக்கறான்னு? இவளா என்னை வந்து தொடட்டும். இவளுக்குத்தான் தவிக்க விடத் தெரியுமா? குமார், அவள் அங்கிருப்பதையே கவனிக்காதது போல், அறையின் சன்னலோரமாக நின்று வெரந்தாவுக்கு வெளியில் தெரிந்த ஆகாயத்தைப் பார்ப்பது போல் நின்றார். நிலவுமிருந்தது. ஆனால் மழையும் வரும் போலிருந்தது. மின்னல் லேசாக வெட்டிக்கொண்டிருந்தது. 

"ஹூக்குக்ங்," சுந்தரி தன் தொண்டையைக் மெல்ல கனைத்துக் கொண்டவள், யோசிக்க ஆரம்பித்தாள், என்னாச்சு இவனுக்கு???

ஆசையா என்னை கட்டிப்புடிப்பான்னு நெனைச்சா, ஆகாசத்தை வெறிச்சிக்கிட்டு நிக்கறான்? நாள மறுநாள் நடக்க வேண்டிய விசேஷத்தைப் பத்தி ஏதாவது மனசுக்குள்ள யோசிக்கிறானா? என் தம்பிதான் வந்துட்டானே? எல்லாத்தையும் ஒத்தை ஆளா முன்னே நின்னு அவன் நடத்திடுவான்! சுகன்யாவுக்கு என்னக் குறை வெச்சிருக்கோம்? குமரு இல்லாததால இதுவரைக்கும் என் பொண்ணுக்கு நடக்க வேண்டியது என்னா நின்னுப் போச்சு?

நிலவு மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருந்தது. வானத்தில் நிலவு கருமேகங்களுக்குள் நுழைந்து, வெளியில் வந்து, கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருப்பதை, பார்த்து வியந்து கொண்டிருந்தார் குமார். வெளியில் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா?

குமார், தனது தலையை இடவலமாக மெதுவாக அசைத்து, இரு தோள்களையும் குலுக்கிக்கொண்டார். தன் இரு கைகளையும் மெல்ல மெல்ல மேலே உயர்த்தி கீழே இறக்கினார். வெறும் லுங்கியுடனிருந்த அவரது உடம்பு, அகன்றது, குறுகியது, விரிந்தது, சுருங்கியது. வலுவான தோளும், புஜங்களும் தங்கள் முறுக்கை அழகாகக் காட்டின.

கணவனின் முதுகுக்கு பின்னாலிருந்த சுந்தரி, மவுனமாக அவன் உடலழகை கண் கொட்டாமல், ரசித்துக்கொண்டிருந்தாள். எழுந்து ஓடி அவனை தழுவ துடித்த தன் மனதை வெகு சிரமத்துடன் அடக்கிக்கொண்டு உட்க்கார்ந்திருந்தாள்.

என் புருஷன் இந்த வயசுக்கும் வலுவா இருக்கான்!. அவன் ஒடம்பு தளரலை!. கொஞ்சம் கூட தொப்பை இல்லாம உடம்பை, ஸ்லிம்மா,கட்டுக்கோப்பா, கல்லு மாதிரி வெச்சிருக்கான்.
டெய்லி, காலையில அஞ்சு மைல் நடக்கிறேன்னு...சொன்னானே! மடித்துக் கட்டப்பட்ட லுங்கிக்குள் தெரிந்த குமாரின் வைரம் பாய்ந்திருந்த கெண்டை கால் சதைகளைப் உற்றுப் பார்த்தாள். குமார் தன் வலுவான இரு கால்களையும் தரையில் திடமாக ஊன்றி நின்று கொண்டிருந்தார்.

இந்த மாதிரி வாட்ட சாட்டமா, உசரமா, சொக்கா இல்லாம வெத்து மாரோட நிக்கற என் புருஷனை, எந்த வயசுக்காரி பாத்தாலும் அவளுக்கு, அடியில ஊத்தெடுத்து, தன் கண்ணால இவனுக்கு தூது விடத்தான் செய்வா!

நாங்க ஒண்ணா இருந்த அந்த காலத்துல, இவனுக்கு நான் என்ன கொறை வெச்சேன்? நாங்க பிரிஞ்சிருந்த காலத்திலேயும், இவனை நெனைச்சு நெனைச்சு, என் ஆசைத் தீயில, என்னை நான் எரிச்சிக்கிட்டு, என்னைக்கு இருந்தாலும் இவன் திரும்பி வருவான்னு நான் நெருப்பாத்தானே இருந்தேன்!

சுந்தரி... நானும் உனக்கு எந்த விதத்துலயும் கொறைஞ்சு போயிடலடி; உன்னைப் பிரிஞ்சிருந்தப்ப, எவளையும் நான் தொட்டதில்லேன்னு, என் கழுத்துல தன் மூஞ்சைப் புதைச்சிக்கிட்டு, காதுல ரகசியம் சொன்னானே?

என் புருஷன் மனசுக்குள்ள எவ்வளவு உரமா இருந்திருக்கணும்? கற்பு பொம்பளைக்கு மட்டும்தானா? கற்புங்கறது ஆண் பெண் ரெண்டு பேருக்கும் பொதுவானதுடீ... உன்னத் தவிர வேற எவளையும் தொடறது இல்லேன்னு, வைராக்கியமா இருந்தேண்டின்னு சொன்னானே! இவன் தான் உண்மையான புருஷன். இவன்தான் உண்மையான ஆம்பிளை.

சரி..சரி....சுந்தரி...! நேரத்தை இப்ப ஏண்டி வீணாக்கறே? ஊரு அடங்கிப் போச்சு; காத்து குளிச்சியா வருது! வெளியில நிலா தங்கமா காயுது! வீட்டுல நீங்க ரெண்டுபேருதான்; நீங்க ஆடினாலும், பாடினாலும், ஏன்னு கேக்க இங்க யாரும் கிடையாது! உன் கொதிச்சுகிட்டு இருக்கற உடம்பை குளிர வெச்சுக்கடி! சுந்தரியின் மனம் அவளைச் சீண்டியது.

மன்மத அம்பு உன் நெஞ்சுல பாய்ஞ்சி, உன் மனசு ரொம்ப நாளாப் புண்ணாகிப் போயிருக்குது. காமன் பண்டிகையை இன்னைக்கு சந்தோஷமா உன் புருஷனோடு கொண்டாடுடி! உன் குமரு, உன்னைக் கட்டிப்புடிச்சி, உன் ஒடம்பை அவன் உதட்டால ஒத்தி ஒத்தி, உன் காயத்துக்கு சந்தனம் தடவாத வரைக்கும், இன்னைக்கு உனக்குத் தூக்கம் வரப்போறது இல்லே! என் மனசு சரியா சொல்லுது! நான் எதுக்கு இப்ப புதுபொண்ணு மாதிரி வெக்கப்பட்டுக்கிட்டு எங்க தனிமையை வீணாக்கிக்கிட்டு இருக்கணும்?

"குமரு, அந்த ஜன்னலை மூடேம்பா... எனக்கு குளுருதுல்ல..! அவள் தன் கண்களை சிமிட்டினாள்.

சுந்தரி கள்ளக்குரலில் தன் இயல்பான வெட்க்கத்தை விட்டு கிசுகிசுத்தாள். ஆசை, பெண்மையின் இயல்பான வெட்கத்தை விழுங்கி விட, ஒரே ஒரு கன்றை ஈன்றிருந்த அந்த பசுவின் கண்களில் போதை ஏறியிருக்க "ம்ம்ம்மாஆஆ" வெனக் காளையை நோக்கி கரைந்தது. சற்றே மனதில் ஊடிக்கொண்டிருந்த காளைக்கு இந்த சமிக்ஞ்சையே போதுமானதாக இருந்தது! சுந்தரி மெல்ல எழுந்து, தன் கணவனை நோக்கி ஓசையின்றி நடந்தாள்.

என் சிங்காரி செமை மூடுல இருக்கா! குமாரு... நெலமை... உனக்கு சாதகமா இருக்குடா..! வேட்டையை ஆரம்பிடா மாப்ளேய்! குமார் வேகமாக திரும்ப, அவரை நோக்கி வந்துகொண்டிருந்த சுந்தரியின் குலுங்கும் கோபுர கலசங்களில், அவர் உடல் அழுந்த உரசியது.

"குமரு... இங்கே ஏன் நின்னுக்கிட்டு இருக்கே?" சுந்தரி ஏக்கமும், தாபமும் குரலில் தொனிக்க அவனை நோக்கிப் புன்னகைத்தாள்.

குமார் எழிலோவியமாய் தன் முன் நின்றவளை, குண்டு கட்டாகத் தன் கைகளில் வாரிக்கொண்டார். முகத்தோடு தன் முகத்தை சேர்த்து, அவளுடைய மெல்லிய ரோஜா இதழ்களை கவ்வினார். ஏல வாசனை குப்பென நாசியில் ஏறி, அவர் உடலையும், மனதையும் ஒருங்கே சிலிர்க்க வைத்தது.

சுந்தரி தன் கணவனின் கரங்களில் சிறு குழந்தையைப் போல் துள்ளினாள். அவள் பருத்த முலைகள், குமாரின் பரந்த மார்பில் தஞ்சம் புகுந்தன. அவள் தன் இருகைகளலும் அவன் கழுத்தை இறுக்கி, அவன் வாய்க்குள் வேகமாக தன் நாக்கை நுழைத்து அவன் நாக்கைத் தேடினாள்.

சுந்து, வயசுக்கு வந்த புதுப்பொண்ணு மாதிரில்லா துள்றே நீ?"

குமாரசுவாமி, சுந்தரியை, கிண்டலடித்துக்கொண்டே, கொடிபோல் தன் மார்பில் படர்ந்திருந்தவளை, கொடியிடையாளின் குலுங்கும் காய்களுடன், சேர்த்தணைத்தார். வாளிப்பான அவளுடைய காய்களின் சூடு அவர் மார்பிலும் பரவியது. சுந்தரிக்கு மூச்சு முட்டியது.

"சுந்து உன் உடம்பு என்னாடி இவ்வளவு சூடா இருக்கு?" குமாரசுவாமி தன் நாவால் அவள் உதடுகளை எச்சிலாக்கினார்.

"ச்சீய்"

சுந்தரி, தன் உதடுகளை அழுந்த துடைத்துக்கொண்டாள். அவளின் சிவந்த முகம் மேலும் சிவந்து ரத்தச் சிவப்பில் மூழ்கியது. அவள் தன் கணவனுக்கு தன் விழிகளால் கதை சொல்ல ஆரம்பித்தாள். 



குமார், சுந்தரியை கட்டிலின் மேல் கிடத்தி அவள் இரு கால்களையும் தன் மடியில் போட்டுக்கொண்டார். அவள் அணிந்திருந்த இரவு ஆடை நழுவி இடுப்பில் கிடக்க, திறந்து கிடந்த அவள் ஆலயத்தின் அழகு அவரைப் பிரமிக்க வைத்தது. அவள் கால்களை அன்புடன் பிடித்து, தொடைகளை ஆசையுடன் வருடி, கால் விரல்களை மென்மையாக முத்தமிட்டார். மனதில் பொங்கும் ஆசையுடன் மனைவியின் ஆலய வாசலை வருடிய குமார், கால் விரல்களில் மெட்டியை லேசாக விரலால் முன்னும் பின்னும் தள்ளி விளையாடினார்.

"என்னமோ கொடுமைப் பண்ற பொண்டாட்டி காலை பிடிச்சி சமாதானப் படுத்தறது போல என் காலை பிடிக்கிறீங்க...?" சுந்தரி சிணுங்கினாள்.

"ச்ச்செல்லோம்... உன் உடம்புத் துணியை சுத்தமா அவுத்துட்டு, ஒரு எடம் பாக்கி இல்லாம, உனக்கு முத்தம் கொடுக்கணும்ன்னு, ஆசையா இருக்குடி...!"

"யார் வேணாம்ன்னு சொன்னது?" அவள் கண்களில் ஒரு மந்தகாசப் புன்னகையும், முத்தத்தின் எதிர்பார்ப்பும் களையான முகத்தில் பளிச்சிட்டன.

சுந்தரி, தன் குறுகுறுக்கும் பார்வையுடன், நாக்கை வெகு வசீகரமாக சுழற்றினாள். மெல்ல எழுந்து தன் உடம்பிலிருந்த ஒற்றைத் துணியை விலக்கி, அவர் மடியில் சாகசத்துடன் சாய்ந்தாள். புரண்டு தன் பின் அழகை அவருக்கு விருந்தாக்கினாள். குமார், அவளைப் புரட்டி, அடிவயிற்றில் தன் தலையைப் புதைத்து சுந்தரியின் தொப்புள் குழியை, நாக்கால் இதமாக வருடி, முத்தமிட்டார். முத்தமிட்டவரின் ஒரு கை சுந்தரியின் நிமிர்ந்திருந்த கோபுர கலசங்களை நோக்கி நகர்ந்தது. அவருடைய மறு கை அவளுடைய ஆலய வாசலைத் தேடியது.

“ம்ம்ம்...பொறுடிச் செல்லம்... இப்பத்தானே சாப்பிட்டோம்; வயிறு திம்முன்னு இருக்கு; உடனே ஆட்டத்தை ஆரம்பிக்கணுமா?”

"நீதானே கூப்பிட்டே... ஆரம்பிச்சதை இப்ப என்னால நிறுத்த முடியாதுடீ" குமார் வெறியுடன் சிரித்து அவள் புட்டத்தில் ஓங்கி அடித்தார்.

"ஏய் ... வலிக்குதுடா...செல்லம்!" சிணுங்கினாள் சுந்தரி

"என்ன வேணும்டா கண்ணு?" குமார் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு, காதில் கிசுகிசுத்தார்.

"ஓண்ணும் செய்யாம, கொஞ்ச நேரம் அப்படியே என்னை கட்டிப்புடிச்சுக்கிட்டு இரேன்.. பாக்கலாம்!!"

"சவாலா...?" அவர் புருவங்களை தூக்கினார்.

"இருந்து காட்டேன்...!" அவள் விழிகள் பளபளத்தன.

சுந்தரியின் கை விரல்கள் குமாரின் தலை கேசத்தை இதமாக கோதிக்கொண்டிருந்தது. அவள் தனது ஆசையை அவர் முகவாயில் முத்தமிட்டு வெளிப்படுத்தினாள், அவர் பிடியிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, கட்டிலில் ஒய்யாரமாக மல்லாந்து விழுந்து, தன் உடல் அழகை அவருக்கு ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படுத்தினாள்.

விடிவிளக்கின் மங்கிய பச்சை ஒளியில், தன் வாளிப்பான மார்புகள் குலுங்கி அசைய, ஒரு தேவதையைப் போல் கட்டிலில் கிடந்த சுந்தரியை, ஆசை பெருக்குடன் தழுவி, உச்சி முகர்ந்து, இதழ்களில் முத்தமிட்டு, மோகத்தின் மயக்கத்தில், மவுனமாக கிடந்தார் குமார். தன்னை முத்தமிட்டுக் கவ்விய உதடுகளை, அவள் திரும்ப தன் பற்களால் கடிக்க, குமாரின் உதடுகள் வலியில் துடித்தன. கட்டிப்புடிச்சிக்கிட்டு சும்மா இருக்கறதும் சுகமாத்தான் இருக்கு!! அவர் மனம் களிப்புற்றது.

சுந்தரியின் மென்மையான உடல் சூட்டை, அந்த சூடு தந்த இதமான சுகத்தை, குமாரும் நிதானமாக சுகிக்க விரும்பி, அவளைத் தன் வலுவான முரட்டுக் கைகளுக்குள் இறுக்கிக்கொண்டு அசைவில்லாமல் கண்களை மூடிக் கிடந்தார். இருவரும் மனதில் வெறி கொண்டு, கட்டிலில் பாம்புகளைப் போல் ஒருவரை ஒருவர் பிண்ணிக்கிடந்தார்கள்.

குமாரின் முரட்டு இதழ்கள், அவளது மென்மையான மார்பு திரட்சியில் பதிந்து கிடந்தன. சுந்தரி அவரின் இதமான அணைப்பை வெகுவாக விரும்பி, தனது வளையலணிந்த கைகளால் அவருடைய பரந்த முதுகை இறுக்கமாக பதிலுக்குத் தழுவிக்கொண்டாள். பரஸ்பரம் தங்கள் உடலின் கதகதப்பை, அந்த இளம் குளிரான முன்னிரவில், அவர்கள் இருவரும் தங்கள் உடல்களின் உஷ்ணத் தகிப்பை, விலா எலும்புகளில் உணர்ந்து அனுபவித்தார்கள்.

குமார் மெதுவாக தனது வலது காலை சுந்தரியின் இடுப்பில் போட்டு அவளைத் தன்னுடன் இழுத்தார். அவளுடைய இரு தொடைகளையும் தன் தொடைகளுக்குள் இழுத்துகொண்டு, அவள் புட்டப் பிளவை வருடிகொண்டே, அவளது முலைகளின் மீதிருந்த தனது இதழ்களை நகர்த்தி அவளுடைய கழுத்து வளைவில் முத்தமிட்டார்.

"வ்வ்வ்வ்வ்வூவூப்ப்ப்ஃப் ... கொல்றியேடாப் பாவி...!!!" சுந்தரி பாம்பைப் போல தன் நாவை நீட்டி சீறினாள். தன் கணவனின் உதடுகளை தன் ஈர நாவால் வருடினாள். அவர் புருவங்கள், கன்னங்கள், முகவாய் என மாறி மாறி தன் உதடுகளைப் பதித்தாள். கணவனின் கைகள் அழுத்தமாக தன் பின்னெழில்களில் பரவி உண்டாக்கிய சுகத்தில் அவள் மனம் இதழ் விரித்த பூவாக வாசம் வீசிக்கொண்டிருந்தது.

குமாரசுவாமி, தன் முகத்தை சற்றேத் தாழ்த்தி, தன் மனைவியின் இடது மார்பை வெறியுடன் சுவைத்துக் கொண்டிருந்தார். ம்ம்ம்ம்..." சுந்தரி போதையுடன் கீழ்க்குரலில் முனகிக் கொண்டிருந்தாள். குமார் மெல்ல மெல்ல அவளின் அடுத்த மார்பிற்கு தன் உதடுகளை நகர்த்தினார். சுந்தரி லேசாக தன் இடுப்பின் மேல் பகுதியை அவருக்கு வசதியாக தூக்கிக் காண்பிக்க, அவர் உதடுகளின் சூட்டை, அவள் தன் காம்புகளில் உணர்ந்தாள். அவளுடைய இடது கை இயல்பாக கீழே நகர்ந்து, அவருடைய தடித்த தண்டைப் பிடித்து, அதன் முனையை அழுத்த ஆரம்பித்தது. 

சுந்தரியின் கை ஆசையுடன் அவரை மேலும் கீழுமாக உருவ ஆரம்பிக்க, குமாரின் உதடுகள் "எம்ம்ம்ம்மா...". மெல்லிய ஓசை கிளப்பி அவளுடைய முலைக் காம்பை கவ்விக் கடித்தன.

"நல்லாருக்க்க்கா...ப்ப்ப்பா...?" சுந்தரியின் கிசுகிசுப்பானக் குரலைக்கேட்டதும் குமாருக்கு போதை இரட்டிப்பானது.

"ம்ம்ம் ... முழுசா நாலு நாள் ஆவலே ..."

குமாரின் கை சுந்தரியின் முலையை இதமாக கசக்கிக்கொண்டிருந்தது. அவர் ஒரு தேர்ந்த இசைக்கலைஞனைப் போல், அவள் தேக வீணையை மெல்ல மெல்ல பதட்டமில்லாமல் மீட்டிக்கொண்டிருக்க, நாதம் அவள் உதடுகளிலிருந்து முனகலாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த மெல்லிய குளிர் இரவிலும் அவளுக்கு புருவங்களின் மேலும், பின் கழுத்தும் வியர்த்தது.

சுந்தரியின் சுவாசம் துரிதமாகி மூச்சு வெப்பமாக வர ஆரம்பித்தது. வேகமாக வந்த மூச்சின் சூடு குமாரின் கன்னத்தைச் சுட்டது. கூந்தலில் அவள் சூடியிருந்த மல்லிகை மணமும், கழுத்திலும், அக்குளிலும் அவள் அடித்திருந்த குடிகூரா பவுடர் நறுமணமும், வியர்வையின் மெல்லிய வாசமும், ஒன்றாக கலந்து கட்டி, குமாரை உன்மத்தனாக்கிக் கொண்டிருந்தது.

"எதுக்கு..?"

"சென்னையில சுகன்யவோட பெட்ல நாம சந்தோஷமா இருந்ததைச் சொல்றேன் சுந்து...!"

"ம்ம்ம் ... இப்ப என்ன அதுக்கு....?"

"ரெண்டு மூணு நாளா, தனியாப் படுத்துக்கிட்டு இருந்தேன்.... தூக்கமே வரலைடி... ராத்திரிப் பூரா உன் நெனைப்புத்தான்..."குமார் ஏக்கத்துடன் பேசினார். அவரின் ஒரு விரல் அவள் ஆலயக்கதவை திறந்து உள் நுழைய முயற்சித்தது.

"விட்டுட்டுப் போனீங்களே...நான் எப்படித் துடிச்சிருப்பேன் தனியா..?"

"பிளீஸ் ... அயாம் சாரிடிச் செல்லம்... பழசை இப்ப ஏன் ஞாபகப்படுத்தறே?

"நான் உடம்பால, மனசால துடிச்சு துடிச்சு, மரத்துப் போயிட்டேன்...தெரியுமா?!"

"ம்ம்ம்ம்..."

"இப்பத்தான் நாலு நாளா ... வாழ்க்கையில திரும்பவும் ஒரு பிடிப்பு வந்திருக்கு.." அவள் மீண்டும் அவர் உதடுகளை கவ்வி வெறியுடன் உறிஞ்சினாள். அவர் முதுகில் தன் மெல்லிய கைகளால் போலிக் கோபத்துடன் குத்தினாள்.

"ஃப்ஃப்ஃப்ஃப்ஃபூபூப்பூ...." குமார் சுகத்தின் உச்சத்தில் பிதற்றினார்.

"தூக்கம் வராம என்னப் பண்ணேடாச் செல்லம்?.."

"ம்ம்ம்...என்னடி கேள்வி இது.. கையில பிடிச்சிக்கிட்டு கிடந்தேன்... உன் கை சூட்டுக்காக ஓட்டமா ஓடியாந்துட்டேன்..."

“இனிமே "ச்சும்மா ச்சும்மா" ... வாரா வார...ம், இவ்வள தூரம் இதுக்காக, ஓடிவர்ற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க...” சுந்தரி, தன் கணவனின் விதைகளை ஆசையுடன் தடவிவிட்டாள்.

“சுந்து...உனக்கு ஆசையில்ல்யா?“

"ரொம்ம்ம்ப ஆசையா இருக்குங்க.. எப்பவும் உங்க பக்கத்துலயே இருக்கணும்ன்னு இருக்கு..!" சுந்தரி அவன் முழு உடலையும் தன் கைகளால் வருடினாள்.

"அப்புறம் வரவேணாம்ன்னு ஏன் சொல்றே?" அவர் அவள் கழுத்தை மெல்ல நக்கினார்.

“காரை இவ்வளவு தூரம் தனியா ஓட்டிக்கிட்டு வந்து இருக்கீங்க... உடம்பு என்னத்துக்கு ஆவறது?... “ அவள் அவனைப் புரட்டி தன் மார்பின் மேல் போட்டுக்கொண்டாள்.

"எல்லாம் உன்னை ஓட்டணும்ன்னுதான் வந்தேன்..!" அவர் விரல் சுந்தரியின் அந்தரங்கத்துக்குள் நுழைந்து அவள் ஈரத்தை உணர்ந்தது.

"என்னை ஓட்டப்போறீங்களா..? என்னச் சொல்றீங்க... ?" குமார் கேலியாகச் சிரித்தார். அவர் சொன்னதின் அர்த்தம் முழுதாக புரிந்ததும், சுந்தரி அவன் முதுகில் வலிக்குமாறு ஓங்கி அடித்தாள்.

"இப்ப நீ எதுக்குடி என்னைஅடிக்கிறே ?" அவர் சிரித்துக்கொண்டே அவள் இதழ்களில் முத்தமிட்டார்.

"அசிங்கமா பேசறியே...அதுக்குத்தான்.." அவள் தன் கையின் அழுத்தத்தை அவருடைய தண்டில் அதிகரித்தாள்.

சுந்தரியின் மேல் படுத்திருந்த குமார், கண்ணிமைக்கும் நேரத்தில், தன் இடுப்பை அவள் பருத்த தொடைகளின் இடையில் கொணர்ந்து, தன் கிளர்ந்தெழுந்திருந்த வலுவான கரு நாகத்தை, ஒரு பாம்பு தன் புத்துக்குள் நழுவி நுழைவது போல், புதைத்தார்.

தன் கணவனின் ஆவேசமான, அழுத்தமான, இறுக்கமான அணைப்பில் திணறி கொண்டிருந்த சுந்தரி, இந்த வேகமான தாக்குதலை எதிர்பார்க்கதவளாய், "க்க்க்க்க்க்கூம்" என்ற ஒலியுடன் தன் கணவனை தன்னுள் அடைத்துக்கொண்டாள். உள்ளே நுழைந்த குமார், சிறிது நேரம் தன் இடுப்பை அசைக்காததால், சுந்தரி தன்னுள்ளிருந்தவனை, தன் புழைச்சுவர்களை இறுக்கி, தன் உட்ச்சுவர்களின் சூட்டால் அடைகாத்தாள்.

"குமரு... டைட்டா இருக்கேடா, கண்ணு... மெதுவா பண்றியா? இப்ப எதுக்கு வெய்ட் பண்றே? கண்ணில் ஆர்வமும், வெட்கமும் பொங்க தன் கணவனின் இடுப்பை தன் கரங்களால் அழுத்தினாள். குமார், இலேசாக தன் இடுப்பை அசைத்தார்.

"ஏம்ம்மா...ப்ப்ஸ்ஸ்ஸ்." சுந்தரியின் உதடுகள் முனகின. விழிகள் குவிந்திருந்தன. அவள் காதுகள் சிவந்திருந்தன. குமாரின் செவியில் அவள் முனகல் இன்பத் தேனை பாய்ச்ச, அவர் வெகு வேகமாக சுந்தரியின் ஈரப்புழைக்குள் இயங்கத் தொடங்கினார். உள்ளத்தில் மோகத்துடன், உதட்டில் முனகலுடன், அவளுக்குள் புதைந்து, மேலெழுந்து, புதைந்து, மேலெழுந்து. மீண்டும் புதைந்தார்.

சுந்தரி மனம் நிறைந்த பாசத்துடன், ஆசையுடன், தாபத்துடன், தன்னை குமாரிடம் பூரணமாக ஒப்புவித்துவிட்டு, அவர் இயங்குவதற்கு ஏற்ப தன் உடலை மல்லாந்து மலரவிட்டு இயக்கினாள். கணவனின் அசைவிற்கேற்ப தன்னை மிதமாக அசைத்துக்கொண்டிருந்தாள். அசைவு தந்த சுகத்தை மனமார துய்த்து மகிழ்ந்தாள். தன் இணையை மகிழ்வித்தாள். குமாரின் வேகம் மெல்ல மெல்ல அதிகமானது.

சுந்தரி தன் கணவனின் உடல் வலிவை கண்டு ஒரு நொடி திகைத்தவள், அவருடைய தாக்குதலின் வலுவை கண்மூடி ரசித்து அனுபவித்தாள். தன் வாயில் உமிழ் நீர் கசிய கசிய, அவர் உதடுகளை வெறியுடன் கவ்விச் சுவைத்து களித்தாள்.



தன் உதடுகளை அவருக்கு பிரித்து, விரித்து சுவைக்கக் கொடுத்தாள். தன் ஆசை மனைவியின் இதழ்களின் சுவையால், மலையிலிருந்து வேகமாக விழும் அருவி நீரைப் போல், சுந்தரிக்குள் குமார், ஆர்பரிக்கும் சத்தத்துடன் விழுந்து எழுந்து சுகத்தைப் பரப்பிக்கொண்டிருந்தார். சுந்தரி தன் கண்கள் தாபத்தில் கிறங்கி, தன் மூச்சிறைக்க, இத்தனை வலுவாக இவனால் என்னுள் முயங்க முடியுமா? மீண்டும் மீண்டும் தன் மனதினில் வியந்தாள்?!

கலவியின் முடிவில், இருவரின் தேகங்களில், நெருப்பு கணல் திகுதிகுவென அணலடிக்க, சுந்தரியின் விழிகள் மூட, நெற்றி புருவ மத்தியியல் சிறு சிறு ஓளித்துணுக்குகள் மின்ன, குமார் தன் ஆதாரம் வெடிக்க, மெல்ல மெல்ல இளகி, இளம் சூடான திரவத்தை சுந்தரிக்குள் தெளித்தார்.

சுந்தரி குமாரை இறுக்கி அணைத்து அவர் காதுமடலை ஆசையுடன் கடித்துக்கொண்டிருந்தாள். கணவனின் முகம் திருப்பி, முகமெங்கும் முழு இச்சையுடன் முத்தமிட்டாள். தான் அசையாமல், அவனையும் அசைக்காமல், அவன் களைப்புத் தீரும் வரை, தன் மேல் கிடக்க அனுமதித்தாள். அவன் உடல் பாரத்தை சுமப்பதில் அன்று அவள் மிகுந்த இன்பத்தைக் கண்டாள்.

தானாக தன்னருகில் சரிந்த தன் ஆசைக்கணவனை, ஒருக்களித்து அவனுடைய முகத்தை தனது வியர்த்திருந்த ஈரமார்பில் அழுத்திக்கொண்டாள். தாயின் மார்பில் முகம் புதைத்துக்கிடக்கும் குழந்தையைப் போல் குமார் அத்தருணத்தில், அவருடைய "நான்" ஐ மறந்து கிடந்தார்.

"நான்" மறைந்ததால், "நானுடன்" தொடர்புள்ள, "காலம், இடம், நீ, அது, அவன், அவள்" எல்லாம் மறைந்தது. "பரவசம், பரவசம், பரவசம்" அது ஒன்று மட்டுமே பாக்கியிருந்தது.

அறையின் ஜன்னல் கம்பிகளுக்குள் நுழைய முயன்ற நிலவு, கட்டிலில் பிறந்த மேனியில், கலவியில் ஈடுபட்டு, உடல் களைத்துக் கிடந்த தம்பதிகளை கண்டதும், வெட்க்கத்தில் மேலும் குளிர்ந்து தன் முகம் மறைக்க, கருமேகங்களின் துணையை நாடியது. 



சுகன்யா... 43


"நம்ம வீட்டுல உன்னையும் சேத்து அஞ்சு பேரு..." ன்னு கொஞ்ச முன்னாடி அப்பா சொன்னாரே; அதை நீங்க கவனிச்சீங்களா? அதுக்கு என்ன அர்த்தம்? அவர்கள் மூவரும் உள்ளே சென்றதும், மீனா சீனுவை மெதுவாக நெருங்கினாள். அவள் அணிந்திருந்த வெள்ளி கொலுசின் ஒலி, அவன் காதுகளில் ஒரு கவிதையாக ஒலித்தாலும், சீனுவின் இதயத் துடிப்பை அது ஒரு நொடி நிறுத்தியது. 

"தக தஜணு தஜணு ததிமி ததிமி தக தித் தாம் தகதாம் தரிகிட தாம் 
தத்த ரீத்தா ஜணு தகதா ரீத்த ஜணு தத்த தீம் தகத தீம் தஜம் தஜம்" 

"மீனா என் கிட்ட விளையாடாதே? எனக்கு மனசுக்குள்ள திக் திக்குன்னு இருக்கு... நம்ம விஷயம் உங்க அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு... நான் பயந்துகிட்டு இருக்கேன்..

"


"தத்தஜம் தித் தத்தஜம் தத் திதத் தஜம் தஜம் தஜம் த 
தகிடதாம் தகதாம் ததாம் தரிகிடதாம்"

ஆணின் மீது மையல் கொண்ட பெண் எதற்கும் பயப்படுவது இல்லை. மீனா அவனை நோக்கிப் போக போக, சீனு பின்னால் நகர்ந்தான். சீனு பின்னால் நகர நகர அவனை நோக்கி மீனாவும் கண்களில் விஷமத்துடன், அவனை நோக்கி முன்னேறினாள். நாலடி பின்னால் நகர்ந்த பின் அதற்கு மேல் நகரமுடியாமல் மாடிப்படிக்கட்டு சுவரில் முட்டிக்கொண்டு நின்றான். அவர்கள் அங்கே நிற்பதை தெருவில் செல்லுபவர்களால் பார்க்க முடியாது. வீட்டுக்குள் இருப்பவர்களாலும் பார்க்க முடியாது. ஒரு அங்குலம் அசைந்தாலும், மீனாவின் மார்பை சீனு உரசவேண்டிய நிலை! காற்று மட்டும் அவர்களுக்கு இடையில் நுழைந்து சென்று கொண்டிருந்தது. சீனுவின் மனதில் பாடலும், உடலில் நடுக்கமும் ஒரு சேர எழுந்தன. 

"தத் தி கிடதகதா தகதிமி தத் தத் ததீம்த தத் ததீம்த தகஜணு தா 
தத்தஜம் தித் தத்தஜம் தத் திதத் தஜம் தஜம் தஜம் த" 

"இதுக்கு மேல எங்கே போவீங்க நீங்க?" மீனாவின் கண்களில் குறும்பு கொப்பளித்துக்கொண்டிருக்க, அவள் குரலில் எல்லையில்லாத உல்லாசம் பொங்கியது.

"தகிடதாம் தகதாம் ததாம் தரிகிடதாம் 
தஜம் தஜம் தஜம் தஜம் தரிகிடதாம் 
தகதிமி தரிகிடதாம்"

"மீனா ... பிளீஸ்.. சொன்னாக் கேளு! யாரவது வந்துடப் போறாங்க... அப்புறம் அசிங்கமா போயிடும்.." சீனுவின் குரல் தயங்கி தயங்கி வந்தது..

"தாம் தாம் தரிகிடதை தரிகிடதாம்"

"ஆம்பிளைங்க பயப்படலாமா?" மீனா தன் கண்களை அபாயகரமாக சுழட்டினாள். 

தரிகிடதை தரிகிடதாம் தரிகிடதை தரிகிடதாம் தரிகிடதை தரிகிடதை 

"என்னைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும் ... நான் எதுக்கும் பயப்படமாட்டேன்னு?"

"இப்பத்தானே சொன்னீங்க... பயமா இருக்குன்னு?"

"யார் தப்பு பண்ணாலும், அது கடைசியா என் மேலத்தான் வந்து விழும்... அதனால அப்படி சொன்னேன்!"

"இப்ப நான் தப்புப் பண்ணப் போறேன்னு... யார் சொன்னது உங்ககிட்ட?"

"மீனா .... ப்ளீஸ்... உன் கிட்ட என்னால இப்ப ... இங்க பேச முடியலை..." அவன் தன் கைகளை தன் மார்பில் கட்டிக்கொண்டு நின்றான்.

"நீங்க இந்த மீசை தாடியெல்லாம் இல்லாம, பாக்கறதுக்கு இப்ப எவ்வள ஹேண்ட்சம்மா இருக்கீங்க தெரியுமா?" மீனா இந்த உலகத்திலேயே இல்லை.

"செல்வா கார் சாவியோட வந்துடுவான் ... மீனா ... கொஞ்சம் நகர்ந்து நில்லேன்.." 

"அவனுக்கு கார் சாவி கிடைக்காது... நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க! அவன் கொஞ்ச நேரம் தேடட்டும்." மீனா உறுதியாக சொன்னாள்.

"அடிப்பாவி முதல்லேயே நீ எடுத்து ஒளிச்சு வெச்சிட்டியா?" சீனுவின் குரலில் முதல் தடவையாக நடுக்கம் சிறிது குறைந்திருந்தது.

"ஒளிச்சில்லாம் வெக்கல.. அதைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்..."

"சரி ... இப்ப உனக்கு என்ன வேணும்?"

"எனக்கு நீதான் வேணும்!" மீனா தன் கண்களை சிமிட்டினாள்.

"என்னடி சொல்றே?" சீனுவுக்கு குறைந்த உடல் நடுக்கம் மீண்டும் அதிகமானது. 

"ஒரு முத்தம் குடுடான்ன்னு சொல்றேன்..." மீனா இதுவரை சீனுவுக்கு கொடுத்துக்கொண்டிருந்த மரியாதையை காற்றில் பறக்கவிட்டாள். அவள் ஒருமையில் பேசி தன் உள்ளத்து ஆசையை அவனுக்கு உணர்த்தினாள். அவள் மனதில் ஓடும் எண்ணங்கள் நன்றாக புரிந்தும் புரியாதவனாக தன் கண்ணியம் காத்து நின்று கொண்டிருந்தான் சீனு. 

மீனா தன் முகத்தை நிமிர்த்தினாள். சீனுவின் கண்களை உற்று நோக்கினாள். சீனுவுக்கு அவன் ரத்தம் தலைக்கேறியது. இவளை எதுல சேர்க்கறது? நிலைமை புரியாம, ஒரு குழந்தை மாதிரியில்லா பிஹேவ் பண்றா? 

"சீனூ.. ஐ லவ் யூ ..." மீனா சட்டென தன் கரங்களால் அவன் கழுத்தை வளைத்தாள். அவன் முகத்தை தன்புறம் இழுத்து அவன் இரு கன்னங்களிலும் தன் இதழ்களை வேகமாகப் பதித்தாள். சீனு தன் நிலையிழந்து பேச வாயில்லாமல் நின்றான்.

வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலமிது...!!
இவள் நாதம் தரும் சுகசுரங்கள் எந்தன் தேவி உந்தன் சமர்ப்பணங்கள்...!! 

"ம்ம்ம்.. சீனு சட்டுன்னு ஒரு முத்தம் குடுடா... நான் போகணும் உள்ளே!" அவள் விழிகளில், விழிகளிலிருந்து புறப்பட்டப் பார்வையில் சொல்லவொண்ணா காதலும், நேசமும், தவழ்ந்து கொண்டிருந்தன.

உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி இந்த ஏழைக்கு கீதாஞ்சலி...!! 
அந்தப் பாதங்கள் அசையும் ஒலி எந்தன் பூஜைக்கு கோயில் மணி...!!! 
சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி உயிரோடு சேரும் சுருதி...!!! 

"மீனாட்சி ... ஐ லவ் யூம்ம்மா... ஐ லவ் யூ ..." சீனுவால் அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், மீனாவை இழுத்து தன் மார்புடன் இறுக்கி அணைத்துக் கொண்டான். மீனாவின் இரு கன்னங்களிலும் மென்மையாக முத்தமிட்டான். முத்தமிட்டவன் ஒரு வினாடி அப்படியே செய்வதறியாமல் நின்றான். மீனாவும் அவன் அணைப்பில் தன் மெய்மறந்து நின்று கொண்டிருந்தாள். 

தன்னந்தனிமையில் இருகிளி இணைந்தது சிறகுகள் நனைந்தது பனியிலே...
நனைந்ததனால்...சுடுகிறதே.. இனி ஒரு தினம் புது மலர்வனமே ...!!! 
மனதில் ஒளி கொடு ரகசிய நிலவில் விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும்... 
விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும் இரு பருவ ராகங்கள் சுருதி சேருங்கள்...!!! 
புதிய கானங்கள் பொழியவே அமுத மேகங்கள் பொழிய வாருங்கள்... 
இளைய தேகங்கள் நனையவே கண்ணில் ஒரு காதல் துள்ளுது பெண்னெஞ்சில் ஒரு மோகம் துள்ளுது தன்... 
இருதய துடிப்பொடு விழியில் தெரிய இளகி இணையும் இரு மனது...!!! 

"மீனா, கார் சாவியை நீ பாத்தியாடீ? ... செல்வாவின் குரல் வெரண்டாவில் எதிரொலிக்க, மீனா வேகமாக சீனுவை உதறிவிட்டு வீட்டினுள் ஓடினாள். 

முதல் முறையாக இளம் பெண் ஒருத்தியின் மென்மையான, உடல் தந்த இதமான, அவன் இதுவரை அறிந்திராத சூட்டினை, சுற்று சூழ்நிலை மறந்து அனுபவித்த, சீனு தன் கண்களை மூடி நின்று கொண்டிருந்தான். 

"ஈஸ்வரா, காலம் கெட்டுப் போச்சுங்கறது ... உண்மையாத்தான் இருக்கு.. கலி முத்திக்கிட்டு இருக்கு, நடராஜன் தன் வீட்டுல இவனை சொந்தப்பிள்ளையா வெச்சிருக்காரு.... வளர்த்த கடா மார்லதானே பாயும்! படுபாவி... உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணலாமா?"

எதிர் வீட்டு மாடியில், குளித்துவிட்டு வந்து, தன் வேஷ்டியையும், மேல் துண்டையும் காயவைத்துக்கொண்டிருந்த, நடராஜனின் வாக்கிங் தோழர் ராமசாமி, யதேச்சையாக கீழே பார்க்க, தன் நண்பரின் வீட்டில், மாடிப்படி சுவற்றுக்கு அருகில், மீனாவும், சீனுவும் சேர்ந்து அரங்கேற்றிய முத்த நாடகத்தை மூச்சு விடாமல் பார்த்துக்கொண்டிருந்தார். தமிழில் இருக்கும் எதிர்மறை பண்புகளை குறித்த அத்தனை பழமொழியும் அவருக்கு உடனே ஞாபகம் வந்தது. 

நடராஜன், தனக்கு அவ்வப்போது சுந்தரம் அய்யர் மெஸ்ஸில், சூடாக வாங்கிக் கொடுக்கும் சுவையான பில்டர் காப்பியை குடித்ததனால், அவருக்கு தான் பட்டிருக்கும் நன்றிக் கடனை உடனடியாக தீர்க்க அவர் மனது துடித்தது. 

சீனுவின் இடது கண் துடிக்க ஆரம்பித்தது. அம்மாவை கேக்கணும் ... ஆண்களுக்கு இடது கண் துடிக்கறது நல்லதா? கெட்டதா? சீனு தன் கன்னத்தை அழுத்தி தேய்த்துக்கொண்டான். 

குமாரசுவாமி, ஒரு வாரம் தன் லீவுக்கான விண்ணப்பத்தை, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, தன் உதவியாளர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்தார். அதே வேகத்தில் தானும் ஒரு நிமிடம் கூட உட்க்காராமல் சுழன்று சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார். அலுவலகத்தில் தான் விடுப்பில் இருக்கும் போது கவனிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு, தன் கீழ் பணிபுரியும் இரண்டு உதவி மேலாளர்களிடம் விவரித்துக்கொண்டிருந்தார்.

மாதத்தின் கடைசி வாரம் ஆதலால், அந்தக் கிளையின் மாத வரவு செலவு கணக்கை, கையில் வைத்துக்கொண்டு, நடராஜனின் உதவியாளர் அவர் எதிரில் நின்று கொண்டிருந்தார். அவர் கையழுத்துக்காக, ஊழியர்களின் சம்பளப்பட்டியல், காத்துக்கொண்டிருந்தது. அன்றைய வேலையை முடித்துவிட்டு, மூணு மணி அளவில் கும்பகோணம் கிளம்புவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.

"ராஜகோபால், உங்க கையில என்ன? இந்த மாச பேலன்ஸ் ஷீட்டா? நடராஜன் பாத்துட்டாரா?"

"யெஸ் சார்; அர்ஜெண்டா பேலன்ஸ் ஷீட்டைப் உங்க பார்வைக்கு வைக்கச் சொன்னார்; உங்க கிட்ட போன்ல பேசறேன்னும் சொன்னார்."

"சரி அப்படி வைங்க நான் பாக்கறேன். நடராஜன் அடுத்த ஒரு வாரம் லீவுல இருப்பார்; அவர் வந்தார்ன்னா ஒரு ரெண்டு நிமிஷம் சிரமம் பாக்காம, என்னைப் பாத்துட்டு போகச் சொல்லுங்க. நானும் லீவுல போறேன்; அக்கவுண்ட்ஸ்ல்லாம் நீட் அண்ட் க்ளீனா வெச்சுக்கங்க. யூ ஆர் அன் எக்ஸ்பீரியன்ஸ்ட் மேன்! எதாவது முக்கியமான இஸ்யூன்னா, என் செல்லுல எப்ப வேணா நீங்க என்னை காண்டாக்ட் பண்ணலாம். டூ யூ அண்டர்ஸ்டேண்ட்?"

"யெஸ் சார்..."

"ரீங்க்க்க்க்க்" பஸ்ஸர் ஒலித்தது.

"சார்.. ஹெட் ஆஃபீஸ்லேருந்து உங்க லீவு சேங்ஷன் ஆகி பேக்ஸ் இப்பத்தான் வந்தது ..."குமார சுவாமியின் பர்ஸனல் செகரட்ரி, மாலதி இண்டர்காமில் அறிவித்தாள்.

"ம்ம்ம் ... ஒரு வேலை முடிஞ்சுது ... நிம்மதியாச்சு. அந்த ஃபேக்ஸை ரெண்டு காபி எடுத்து ஒன்னை நீங்க மெய்ன்டேய்ன் பண்ற என் பெர்சனல் ஃபைல்ல வெச்சிடுங்க; ஒரு காப்பியை சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆஃபிசர் நடராஜன் டேபிளுக்கு அனுப்பிடுங்க.."

"நீங்க சொல்றதை நான் ஏற்கனவே செய்துட்டேன் சார்; ஒன் செகண்ட் சார்; மிஸ்டர் நடராஜன் வந்திருக்கார். உங்களை ஒரு நிமிஷம் மீட் பண்ணனும்ன்னு என் ரூம்ல வெய்ட் பண்றார்."

"லீவுல இருக்கறவரை ஏன் காக்க வெக்கறீங்க? உடனே அவரை என் ரூமுக்கு அனுப்புங்கம்மா..."

"சார் அப்ப நாங்க கிளம்பறோம் ... உதவி நிர்வாகிகள் இருவரும் எழுந்தனர்..."

'ஓ.கே .. கீப் இன் டச் வித் மீ ... "

"சார் ... உங்களுக்கு லஞ்ச் என்ன வரவழைக்கணும்?" மாலதி மீண்டும் பஸ்ஸினாள்.

"ஓ ... மை காட் ... மணி ஒண்ணாயிடுச்சா? ம்ம்ம் ... மிஸஸ் மாலதி ... கிவ் மீ ஒன் மினிட்; இப்ப உங்களுக்கு நான் சொல்றேன்." குமாரசுவாமி ரீஸிவரை வைக்கும் போது, நடராஜன் உள்ளே நுழைந்தார்.

"வாங்க மிஸ்டர் நடராஜன்; என்னச் சாப்பிடறீங்க அதை சொல்லுங்க முதல்ல..." குமாரசுவாமி தான் கட்டியிருந்த "டை"யை சிறிதே தளர்த்திக்கொண்டார்.

"வீட்டுல இந்த நேரத்துக்கு சமையல் ரெடியாகிருக்கும்; இப்ப ஓண்ணும் வேண்டாம்; நீங்க சாப்பிடுங்க சார்... ஐ வுட் டேக் ஒன்லி எ மினிட் ஆர் டூ ..."

"இல்லை ... இல்லே! நீங்க இன்னைக்கு என் கூடத்தான் சாப்பிடணும்! அயாம் வெரி ஹாப்பி டுடே! ஊருக்குப் போறேன்; பிளீஸ் ... டேக் யுவர் சீட்; இப்ப லஞ்ச் டயம்தானே; ரெண்டு நிமிஷம் நிம்மதியா உக்காருவோம்." குமாரசுவாமி புன்னகைத்தார்.

"டிஃபன் அயிட்டம் எதாவது சொல்லுங்க; ரெண்டு வாரம் முன்னாடிதான் ஊர்லேருந்து வந்தீங்க; என்ன சார் விஷயம்?நடராஜன் சோஃபாவில் அவர் எதிரில் அமர்ந்து கொண்டார்.

"மிஸஸ் மாலதி ... டிஃபன் என்ன கிடைக்கும் நம்ம கேண்டீன்ல? ... "இன்னைக்கு ரவா தோசை கிடைக்குமா? தட்ஸ் குட் ... குயிக்கா ரெண்டு ரவா தோசையும், கூடவே ரெண்டு ப்ளேட் தயிர் வடையும் வரவழைச்சுடுங்க; அண்ட் நோ மோர் கால்ஸ் ஃபார் அன் அவர்; யூ மே கோ ஃபார் யூர் லஞ்ச் ஃப்ளீஸ்!"

"சார் ... இது என் லீவ் லெட்டர் ..." நடராஜன் ஒரு காகிதத்தை அவரிடம் நீட்டினார்; குமாரசுவாமி அதைப் பார்க்கமலேயே தன் கையெழுத்தை அதில் கிறுக்கினார்.

"அப்புறம் சொல்லுங்க ..."

"என் பையன் செல்வா, ஒரு பொண்ணை விரும்பறான்னு உங்க கிட்ட சொல்லியிருந்தேன்; உங்களுக்கு ஞாபகமிருக்கலாம்; அந்த பெண்னை நிச்சயம் பண்ணலாம்ன்னு குடும்பத்தோட கும்பகோணம் போறேன்.."

"ரொம்ப சந்தோஷம்..."

"பொண்ணு பேரு சுகன்யா... என் பையனோட இங்க சென்னையிலத்தான் வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கா! ரொம்ப நல்லப் பொண்ணு! கண்ணுக்கு நிறைவா குடும்ப பாங்கா இருக்கறா! என் பையன் அடிபட்டு பிழைக்க கிடந்தப்ப; கூடவே இருந்து தாலி கட்டிகிட்ட பொண்டாட்டி மாதிரி அவனைப் பாத்துக்கிட்டா! பசங்க ஒருத்தரை ஒருத்தர் ஆசைப்பட்டுட்டாங்க; கல்யாணத்தை உறுதி பண்ணிடலாம்ன்னு லீவுல போறேன்..."

"தட்ஸ் வெரி நைஸ் டு ஹியர்..." குமாரசுவாமி அவர் கையை குலுக்கினார்.

"சார் .. உங்க சொந்த ஊரும் கும்பகோணத்துக்கு பக்கத்துலதானே?"

"ஆமாம்..."

குமாரசுவாமி, நடராஜன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். நடராஜன் முகம் மகிழ்ச்சியில் பளீரென்றிருந்தது. ஆஃபீஸ் பையன் கேண்டீனிலிருந்து வரவழைக்கப்பட்ட டிஃபனை அவர்கள் முன்னால் பரிமாறினான். "ரமேஷ் - பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு ரெண்டு கப் காஃபி எங்களுக்கு குடுத்துடுப்பா .."

"ஓ.கே. சார்." பையன் நகர்ந்தான்.

"சாப்பிடுங்க நடராஜன்..."

"பெண்ணுக்கு அம்மா சுந்தரின்னு... பீ.ஜீ. டீச்சரா வொர்க் பண்றாங்க; அவங்களுக்கும் அவங்க ஹஸ்பெண்டுக்கும் இடையில ஏதோ கொஞ்சம் ஒத்துவராம தனியா பெண்ணை கஷ்டப்பட்டு வளர்த்து இருக்காங்க. அவங்களோட தம்பி, ரகுராமன்னு, தங்கமான மனுஷன், அக்கா லைப் இப்படி ஆயிடிச்சேன்னு, தான் கல்யாணமே பண்ணிக்காம அக்கா கூடவே அக்காவுக்கும், அக்கா பொண்ணுக்கும் சப்போர்ட்டா இருக்கார்...!"

"ம்ம்ம்ம்..."

"என்னோட கூட படிச்ச ஃப்ரெண்ட் ஒருத்தன் சுந்தரம்ன்னு, கும்பகோணத்துல ஹைஸ்கூல் ஹெச்.எம். ஆக இருக்கான். எங்க ஸ்கூல்லதான் சுகன்யா படிச்சா ... எனக்கு அவளை நல்லாத்தெரியும். நைஸ் அண்ட் இண்டலிஜண்ட் கேர்ள் ... அவளோட அம்மாவும் என் ஸ்கூல்லத்தான் வொர்க் பண்றாங்க; ஹைலி டீசண்ட் அண்ட் மாரலி ஸ்ட்ராங் வுமன்; கேள்வியே எதுவும் கேக்காமா, கண்ணை மூடிக்கிட்டு சுகன்யாவை, உன் மருமகளாக்கிக்கோன்னு சொன்னான்." குமாரசுவாமி தன் வாயை டீஷ்யூ பேப்பரால் துடைத்துக்கொண்டு, காஃபியை உறிஞ்ச ஆரம்பித்தார்.

"ஸோ ... நடராஜன் ... நீங்க அவங்க குடும்பத்தைப் பத்தி நல்லா விசாரிச்சு இருக்கீங்கன்னு தெரியுது!"

"ஆமாம் சார் ... என் வீட்டுக்கு வரப் போற பொண்ணு; அவ என் மருமக இல்லே; என் மகளா நான் அவளை நடத்துவேன்; என் வீட்டுல அவ சந்தோஷமா இருக்கணும்; அதே சமயத்துல என் குடும்பத்தோட மகிழ்ச்சி அவ கையிலத்தானே இருக்கு? வயசான காலத்துல எங்களையும், தன் அப்பா அம்மாவா அவ கவனிச்சுக்கணும்! அதனால வரப்போற மருமக குடும்பத்தைப் பத்தி நல்லா விசாரிக்கணும் இல்லீங்களா?"

"நிச்சயமா.."

"குடும்பம் நல்ல குடும்பம்ன்னா பொண்ணும் குணமுள்ளவளாத்தான் இருப்பா! சுகன்யாவோட ஆஃபீசுல விசாரிச்சேன். யாருமே அந்த பெண்ணைப் பத்தி ஒரு குறையும் சொல்லலை. எல்லோருமே சுகன்யாவைப் பத்தி நல்லபடியாத்தான் சொன்னாங்க."

'ம்ம்ம்ம் ... நடராஜன் நீங்க சொல்ற இந்த லேடியையும், அவங்க ஃபேமலியையும் எனக்கும் பர்சனலாத் தெரியும்.." தன் மனைவியையும், பெண்ணையும், நடராஜன் புகழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்ததை கேட்ட குமாரசுவாமியின் மனதில் பெருமிதம் பொங்கிக்கொண்டிருந்தது.


"அப்படியா சார்! ஆச்சரியமா இருக்கு; அப்புறம் தீர விசாரிச்சதுல சுகன்யாவோட அப்பாவும், நார்த்ல எங்கேயோ நல்ல வேலையில இருக்கறதா தெரிஞ்சுது."

"ம்ம்ம்... அந்த லேடியோட ஹஸ்பெண்ட், குடிப்பழக்கத்துக்கு ஆளாகி ... பெண்டாட்டியையும், பெண்ணையும், தன் குடும்பத்தையும், அம்போன்னு விட்டுட்டு போயிட்டார் இல்லையா?" குமாரசுவாமி புன்முறுவலுடன் பேசினார். 

"அப்படித்தான் என் ஃப்ரெண்ட் சுந்தரம் சொன்னான். என் மனைவியும் இந்த விஷயத்தை கேட்டதும், கொஞ்சம் ஆரம்பத்துல தயங்கினாங்க; என் பிள்ளை மூலமா, சுகன்யாவை இது பத்தி கேக்கச் சொன்னாங்க. ஆனா நல்ல குடும்பம், நல்ல பொண்ணு; இதுக்கு மேல எனக்கு என்ன சார் வேணும்? என் வீட்டுக்கு வரப்போற பொண்ணோட குணம்தானே சார் எங்களுக்கு முக்கியம்; சுகன்யாவோட அப்பாவைப் பத்தி நமக்கென்னன்னு, என் ஒய்ஃபை கன்வின்ஸ் பண்ணேன். என் மனைவியும் சரின்னு சொன்னாங்க. பைனலா, நேத்து ராத்திரிதான் கல்யாணத்துக்கு எங்களுக்கு மனசார சம்மதம்ன்னு சொல்லிட்டேன். அதனால...."



"ம்ம்ம் .." நடராஜன் அவர் சொல்லுவதை குறுக்கிடாமல் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். 

"அதனால ... " நடராஜன் பேசுவதை ஒரு வினாடி நிறுத்தி விட்டு குமாரசுவாமியின் முகத்தை ஒரு முறை கூர்ந்து நோக்கிவிட்டு தன் தலையை தாழ்த்திக்கொண்டார்.

"சொல்லுங்க நடராஜன் ..."

"நீங்க என்னைத் தப்பா நெனைக்கக் கூடாது ... அஃபீஷியலா உங்களைப் பத்தி எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்; நாலைஞ்சு வருஷமா பர்ஸனலாவும் ஓரளவுக்கு தெரியும். உங்க பொண்ணும் உங்களை மாதிரி ரொம்ப நல்லப் பொண்ணாத்தான் இருப்பாங்க! ஆண்டவன் அருளாலே அவங்களுக்கு நல்ல எடத்துல வரன் அமையணும்; கண்டிப்பா அமையும்..." நடராஜன் தன் வார்த்தையை முடிக்காமல் இழுத்தார். 

"நடராஜன்... நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. உங்க வாயில தயவு செய்து வேணாம்ங்கற வார்த்தை மட்டும் வரவேண்டாம். முதல்லே என் டாட்டரோட போட்டோவை நீங்க ஒரு தரம் பாருங்க; அப்புறம் நீங்க உங்க அபிப்பிராயத்தை சொல்லுங்க; ப்ளீஸ்..." குமாரசுவாமியின் கண்களில் விஷமம் துள்ளி குதித்து விளையாடியது. 

"நிச்சயமா சார் ... மே காட் பிளஸ் ஹர்!" 

என் பையனுக்கு பெண் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்னு சொன்னதுக்கு அப்புறமும், இவர் ஏன் தன் பெண்ணோட போட்டோவை இந்த நேரத்துல எனக்கு காமிக்க விரும்பறார்? ம்ம்ம்ம் ... இவர் பெண்ணும் எனக்கு என் பொண்ணு மீனாட்சி மாதிரிதானே; சாதாரணமா பாக்கறதுல என்னத் தப்பு? நடராஜன் தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டார். 

குமாரசுவாமி நிதானமாக எழுந்து தன் மேஜையின் இழுப்பை திறந்தார். சமீபத்தில் அவர் தன் குடும்பத்துடன் மஹாபலிபுரம் சென்ற போது எடுத்த, சுந்தரியும், சுகன்யாவும் அருகருகில் நிற்கும் பெரிதாக்கப்பட்ட புகைப்படத்தை நடராஜனிடம் நீட்டினார். 

"சார் உங்க கிட்ட இந்த போட்டோ? இந்த படத்துல இருக்கறது சுகன்யாவும், அவளோட அம்மா சுந்தரியுமாச்சே!! இவங்களோட புகைப்படம்? உங்ககிட்ட ... எப்படி சார் ???" புகைப்படத்தை பார்த்த நடராஜன் திடுக்கிட்டு, கண்களில் திகைப்பும், பேச்சில் வியப்புணர்ச்சியும் வெகுவாக கலந்திருக்க, சட்டென எழுந்தார். 

"உக்காருங்க நடராஜன், உங்க ஆச்சரியம் எனக்குப் புரியுது. சுந்தரி என் மனைவி; சுகன்யா என் ஒரே மகள்; ஆரம்பத்துல, தேவையில்லாத சில நண்பர்களின் சேர்க்கையால், அவங்க நட்ப்பை நான் தவிர்த்து இருக்கணும்; you know .. some times.. things are not under your control; you could very well understand ..." குமாரசுவாமி நீண்ட பெருமூச்சு விட்டார்.

"என் கல்யாணத்துக்கு அப்புறம், நான் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி, எனக்கு கிடைச்ச அன்பான மனைவி, அருமையான மகள், எல்லோரையும் தவிக்கவிட்ட, நீங்க சொன்ன நார்த்ல வேலை செய்துகிட்டு இருந்த சுந்தரியோட ஹஸ்பெண்ட் நான்தான்."

"ப்ச்ச் ..ப்ச்ச்..." நடராஜன், தன் காதுகள் கேட்பதை நம்ப முடியாமல் சூள் கொட்டினார். திகைப்புடன் குமாரசுவாமி பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார். 

"நான் சுகன்யாவை பெத்தவன்னு தெரியாம, என் பொண்ணை நீங்க என் கிட்ட வாயார, மனசு நெறைஞ்சு, புகழ்ந்து பேசீனீங்க. The entire credit goes to my wife Sundari. இன்னைக்கு என் மகள் சுகன்யா நல்ல நிலைமையில இருக்கறதுக்கு காரணம் என் மனைவியின் பொறுமை; உழைப்பு; என் மைத்துனன் ரகுவோட தியாகம்தான்; இன்னைக்கு என் பெண் உங்களை மாதிரி ஒரு நல்ல மனுஷன் வீட்டுக்கு மருமகளா போகப் போறான்னா அதுக்கு காரணமே சுந்தரியும் ரகுவும்தான்."

"சார் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை..."

"ஒரு ஆசிரியர், என் ஊரைச்சேர்ந்தவர் ... உங்க நண்பர்; அவரை எனக்குத் தெரியாது; அவர் என் மனைவியை பாராட்டி பேசினதா சொன்னீங்க; கேக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா, மகிழ்ச்சியா இருந்தது."

"உண்மையை எப்படி சார் மறைக்கமுடியும்?" 

"நடராஜன், நீங்க என்னை மன்னிக்கணும். இப்ப சொல்லுங்க நடராஜன் சார்! என் மகள் சுகன்யாவை நீங்க வேணாம்ன்னு சொல்லப் போறீங்களா?" குமாரசுவாமி, நடராஜனின் கைகளைப் மன நெகிழ்ச்சியுடன் பிடித்துக்கொண்டார். 

"நிச்சயமா மாட்டேன் சார்...வேணாம்ன்னு சொல்ல எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?"

"நடராஜன்! பிளீஸ் நீங்க "சார் ... சார்" ன்னு கூப்பிட்டு என்னை அன்னியப்படுத்தாதீங்க. நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தி ஆகப் போறோம். இன் ஃபேக்ட், இன்னைக்கு நான் லீவுலே இருக்கேன். நீங்களும் லீவ்லேதான் இருக்கீங்க" நான் உங்க பாஸூம் இல்லே! நீங்க என் கலீக்கும் இல்லே!. குமாரசுவாமியின் குரலில் சிறிது தழதழப்பு இருந்தது.

"ஓ.கே. ஆஸ் யூ விஷ்.. நான் உங்களை குமார்ன்னு கூப்பிடட்டுமா?"

"நோ... இஸ்யூஸ்..."

"குமார் ... நீங்க செல்வாவை ஹாஸ்பெட்டல்ல பாக்க வந்தப்ப, உங்க பொண்ணு சுகன்யா என் பையனைத்தான் லவ் பண்றான்னு உங்களுக்கு தெரியுமா?"

"தெரியும் ... அன்னைக்குத்தான் நான் என் மனைவியையும், மகளையும், பதினைஞ்சு வருஷத்துக்கு அப்புறமா மீண்டும் சந்திச்சுட்டு வந்திருந்தேன்.."

"என் பையன் ஒரு பொண்ணை லவ் பண்றான்னு சொன்னேன். நீங்க உங்க பொண்ணை, செல்வாவுக்கு பாருங்கன்னு சொன்னீங்க; ஆனா உங்க பொண்ணு சுகன்யாதான்னு அப்ப ஏன் சொல்லலை?

"அயாம் சாரி நடராஜன்; அன்னைக்கு செல்வா லவ் பண்ற பொண்ணு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன்னு நீங்க சொன்னீங்க; என் பொண்ணை உங்க பையனுக்கு பாருங்கன்னதும் கொஞ்சம் டயம் குடுங்கன்னு கேட்டீங்க இல்லையா?"

"ம்ம்ம்.." நடராஜன் குறுக்கில் பேசாமல் குமாரசுவாமியை பேச அனுமதித்தார்.

"உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும், நேர்மையானவர், குடுத்த வார்த்தையை மதிக்கறவர். அப்படிப்பட்டவர் எங்கிட்ட நீங்க டயம் குடுங்கன்னு சொன்னதும், ஒரு வினாடி என் மனசுக்குள்ள ... ஒரு சின்ன சந்தேகம் வந்தது!"

"ம்ம்ம் ... சந்தேகம்? என்ன அது?"

"நான் ஒரு பெண்ணை பெத்தவங்கற ஸ்தானத்துல என்னை வெச்சு பாருங்க நடராஜன்... என்னுடைய ஃபினான்ஷியல் பேக் ரவுண்ட், என் சொத்து பத்து, இந்த விவகாரம் எல்லாம் உங்களுக்கு நல்லாத் தெரியும். நான் இங்க வந்த உடனே, தனிப்பட்ட முறையில, உங்களை என் ஆடிட்டராவும் இருக்க சொல்லி ரெக்வெஸ்ட் பண்ணியிருக்கேன்."

"சரி ..."

"என் அசையும், அசையா சொத்து விவரங்களை நான் நம்ம கம்பெனி விதி முறைகள் படி நான் வருஷா வருஷம் டிக்ளேர் பண்ணியிருக்கேன். இந்த கிளையோட சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆஃபிசர்ங்கற முறையில, இந்த விவரங்கள் அடங்கிய என் பெர்சனல் பைல், உங்க கிட்டத்தானே இருக்கு?"

"யெஸ் ... யூ ஆர் கரெக்ட்..."

"உங்க பையன், ஒரு பொண்ணை லவ் பண்றான்; ஆனால் அந்த பொண்ணை உங்க மருமகளா ஏத்துக்கறதா, இல்லையான்னு, அந்த நேரத்துல நீங்க ஒரு முடிவுக்கு வந்திருக்கலை. மேலும் அந்த பொண்ணோட குடும்பத்தைப் பத்தி அந்த நேரத்துல நீங்க முழுமையா விசாரிச்சு இருக்க மாட்டீங்கன்னு நான் நம்பினேன் ..."

"உண்மைதான் குமார்..."

"அந்த நேரத்துல புதுசா ஒரு நல்ல வசதியான ஒரு இடம் உங்க பையனுக்கு வருதுன்னதும், உங்க மகனும், நீங்களும் என் ப்ரப்போசலுக்கு எப்படி ரியாக்ட் பண்ணப் போறீங்க? ஒரு ஆவரேஜ் மனிதன், வசதியான ஒரு குடும்பத்து பெண்ணை பாப்போமேன்னு நினைக்கறது சகஜம்..."

"மே பீ ...மே பீ..."

"நடராஜன், நீங்க வசதியான இடத்தை தேர்ந்தெடுக்கிறீங்களா? இல்லே; பையனுடைய ஆசைக்கு மட்டுமே முக்கியத்துவம் குடுக்கறீங்களா? இதை தெரிஞ்சுகணும்ன்னு நான் ஆசைப்பட்டேன்..?!"

"ம்ம்ம்..."

"எனக்கு அபீஷியலா நல்லாத் தெரிந்த நடராஜனை, என் கலீக்கை, என் ஃப்ரெண்டை, டெஸ்ட் பண்ணணும்ன்னு நான் அன்னைக்கு நினைக்கலை; என் பொண்ணு லவ் பண்ற பையனோட அப்பாவை டெஸ்ட் பண்ணணுங்கற எண்ணம் எனக்கு சட்டுன்னு வந்தது..."

"ம்ம்ம்..."

"ஒரு விதத்துல இது தப்புதான் நடராஜன். அதுக்காக நான் உங்க கிட்ட இப்ப மன்னிப்பு கேட்டுக்கறேன்.."

"நோ ... நோ...இட்ஸ் ஆல்ரைட்.."

"சுகன்யா என் பொண்ணுன்னு உங்களுக்கு தெரிய வரும்போது, உங்களோட நேர்மையை, நாணயத்தை, நான் சந்தேகப்பட்ட மாதிரி உங்களுக்குத் தோணலாம்."

"ம்ம்ம்.."

"பொண்ணைப் பெத்தவன் நான்; நீங்க எப்படி என் குடும்பத்தைப்பத்தி, நாலு பேருக்கிட்ட விசாரிச்சேன்னு சொன்னீங்களோ; அது மாதிரிதான் நான் என் பொண்ணை ஒரு வீட்டுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி, என் பொண்ணு எங்க போய் வாழப்போறா? அந்த வீட்டு மனுஷாளோட குணம் எப்படீன்னு தெரிஞ்சுக்க நினைச்சேன்."

"நாலு விதமா யோசனை பண்ணி, நல்லா விசாரிச்சுத்தானே என் ஒரே பொண்ணை நான் இன்னொருத்தர் வீட்டுக்கு அனுப்ப முடியும்? அதனாலதான் செல்வா ஆசைப்படற பொண்ணு, சுகன்யாதான், அவ என் பொண்ணுதான்னு அன்னைக்கு உங்க கிட்ட நான் சொல்லலை."

"புரியுது குமார் ..."

"என் அணுகுமுறையை நீங்க தப்புன்னு நெனைச்சா, அயாம் எக்ஸ்ட்ரீம்லி சாரி நடராஜன்.." குமாரசுவாமி தன் கைகளை கூப்பினார்.

"இல்லே குமார்! நான் உங்களைத் தப்பா நினைக்கலை.."

"இப்ப சொல்லுங்க நடராஜன், என் பெண் சுகன்யாவை, உங்க பையன் செல்வாவுக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதம்தானே?"

"கரும்பு தின்ன கூலி கேக்கறவன் நான் இல்லே."

"நடராஜன், என் மச்சினன் ரகு உங்க கிட்ட பேசியிருப்பார். வர வியாழக்கிழமையே நீங்க குடும்பத்தோட, உங்க உறவினர்களையும், நண்பர்களையும், அழைச்சுக்கிட்டு வந்துடுங்க; ராத்திரி அங்க தங்கறதுக்கான ஏற்பாடுகளை நான் பண்ணிடறேன்; வெள்ளிக்கிழமை காலையில வெத்திலைப் பாக்கு மாத்திக்கிடலாம். அப்புறம் எல்லோருக்கும் வசதியான ஒரு நாள்ல கல்யாணத்தை வெச்சுக்கலாம்... குமாரசுவாமி எழுந்து நடராஜனின் கைகளை பற்றிக்கொண்டார்.

"குமார் .. எங்க தரப்புல ஒரு பத்துப் பேரு வருவோம். ஒரு வேளை, அதிகபட்சம், ஒருத்தர் இல்லே ரெண்டு பேர் கூடலாம். அவ்வளவுதான்! நீங்க ரொம்ப தடபுடலா எதையும் செய்ய வேண்டாம். நம்ம ரெண்டு குடும்பமும் அன்னைக்கு ஒண்ணா உக்காந்து, சிம்பிளா டிஃபன் சாப்பிடலாம். அந்த அளவிற்கு ஏற்பாடு பண்ணுங்க அது போதும்..."



"ரொம்ப சந்தோஷம் நடராஜன்..."

"இன்னொரு சின்ன விஷயம்... என் மனைவி மல்லிகா சுகன்யாவுக்குன்னு ஒரு பட்டுப்புடவையும், ஒரு சின்ன செயினும் வாங்க இன்னைக்கு கடைக்கு என் பெண் மீனாவோட போயிருக்காங்க; இது எங்க குடும்ப வழக்கம்... சுகன்யா படிச்ச பொண்ணு; அவளுக்குன்னு சில கலர், டிசைன் அப்படீன்னு மனசுக்குள்ள நிறைய விருப்பங்கள் இருக்கும்; அதுல தப்பு இல்லே; இருந்தாலும் விசேஷத்து அன்னைக்கு, நாங்க அவளுக்குன்னு கொண்டு வருகிற புடவையையும், நகையையும், எங்க வீட்டுக்கு வரப்போற குழந்தை சந்தோஷமா கட்டிக்கணும், போட்டுக்கணும்ன்னு நாங்க பிரியப்படறோம். இதை நீங்க சுகன்யாகிட்ட என் வேண்டுகோளா சொல்லிடுங்க." நடராஜன் மனதில் திருப்தியுடன் அவர் கைகளை குலுக்கினார்.

"நிச்சயமா நடராஜன் ... சுகன்யா இனிமே உங்க வீட்டுப் பெண்... பெரியவங்க விருப்பத்தை சுகன்யா எப்பவும் மறுக்கமாட்டாள்ங்கற நம்பிக்கை எனக்கு பூரணமாக இருக்கு.." குமாரும் மன மகிழ்ச்சியுடன் நடராஜனின் கைகளை பற்றிக் கொண்டார். 



சுகன்யா... 42

பொழுது விடிந்து மணி ஆறாகியிருந்தது. சீனுவின் சிணுங்கிய செல் "மீனா .. மீனா" என பளிச்சிட்டது. சீனு தன் கண்களை கசக்கிக்கொண்டே, தனது இடவலம் திரும்பிப்பார்த்தான். செல்வா, இடுப்பிலிருந்த லுங்கி தொடை வரை நழுவியிருக்க, சுருண்டுப் படுத்து, அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். சீனு எழுந்து, லுங்கியை இறுக்கிக்கொண்டவன், மொபைலை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வேகமாக வெளியில் வந்தான். சூரியன் கிழக்கில் உதயமாகிவிட்டிருந்தான். சீனு மாடியிலிருந்தே கீழே எட்டிப்பார்த்தான். மல்லிகா குனிந்து வாசலில் கிடந்த நீயுஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

"ஹெலோ...மீனா" மெதுவாக குரலைத் தாழ்த்திப் பேசினான்.


"போன் எடுக்கறதுக்கு இவ்வளவு நேரமா?"

மீனா மறுபுறத்திலிருந்து சீறினாள்... காலங்காத்தல, இவ அடாவடி தாங்க முடியலியே? சீனு மனதுக்குள் குமைந்தான்.

"குட்மார்னிங்...! சொல்லு மீனா... எதுக்கு இப்ப கோபப்படறே?"

டேய் சீனு. மீனா செல்வாவோட தங்கை மட்டுமில்லே; அவ இப்ப உன் ஃபிகரு! நிதானமா பேசு அவகிட்ட; நேத்து ராத்திரி நடந்ததெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா இல்லியா? முன்ன மாதிரி எடுத்தேன் கவுத்தேன்னு பேசித்தொலைக்காதே; அதுக்கப்புறம் இந்த வீட்டுக்குள்ள நீ நுழைய முடியாது. அவன் மனம் அபாய சங்கை ஊதியது.

"கேட்ட கேள்விக்கு எப்பவும் நேர் பதில் சொல்லமாட்டீங்களே? போன் எடுக்க இவ்வளவு நேரமான்னு கேட்டேன்?" மீனா பதில் வாங்காமல் விடமாட்டாள் போலிருந்தது.

"தூங்கிட்டிருந்தேம்மா! ரூம்ல செல்வாவும் தூங்கிக்கிட்டு இருக்கான்; அதனால வெளியில வந்து பேசறேன் மீனா.."

என்னா உரிமையா மிரட்டறா? இவ கழுத்துல நான் தாலியை மட்டும் கட்டிட்டேன்; எனக்கு அப்பவே சங்குதான். என்னை பலி ஆடா ஆக்கி ... கழுத்துல மாலையைப் போட்டு, மஞ்சாத்தண்ணி தெளிச்சி, குன்னாத்தாம்மா கோவுல்ல கொடிகம்பத்துக்கு கீழே நிக்க வெச்சி, ஒரே வெட்டா வெட்டிடுவா போல இருக்கே?

"குட்மார்னிங்" பரவாயில்லையே! என் சீனுவுக்கு கொஞ்சம் புத்தியும் இருக்குது. என் அண்ணணுக்கு கேக்கவேணாம்ன்னு வெளியில வந்து பேசறான்!. மீனா சீனுவை மனதுக்குள் மெச்சிக்கொண்டாள். அவள் குரல் இப்போது இனிமையாக மாறி வந்தது.

"வெரி குட்மார்னிங் ... சொல்லு மீனா?

"கீழே இறங்கி வரும்போது, உங்க மூஞ்சை சுத்தமா செதுக்கிக்கிட்டு வாங்க..! நேத்து ராத்திரி பாக்க சகிக்கலே! கண்றாவியா இருந்தது..!"

"என்ன சொல்றே மீனா..?"

"ம்ம்ம்... உங்க ஆட்டுக்கடா தாடி...கெளுத்தி மீசை இதெல்லாத்தையும் வழிச்சு போட்டுட்டு ... ஒரு டீசன்ட் லுக்கோட, பாக்கறதுக்கு எங்கப்பா மாதிரி அழகா வாங்கன்னு சொல்றேன்...!" மீனாவின் குரல் எதிர்பார்ப்புடன் வந்தது.

"மீனா ... நான் வீட்டுக்குப் போய்தானே ஷேவ் பண்ண முடியும்...!" சீனு பம்மினான்.

போச்சுடா!. இன்னைக்கே எங்கப்பா மாதிரி மீசையை எடுடாங்கறா! அந்தாளு வயசு என்னா? என் வயசு என்னா? ஆம்பளை தாடியில்லாம இருக்கலாம். மீசையில்லாம என்னை மாதிரி ஒரு தமிழ் குடிமகன் இருக்க முடியுமா? மீசையை எடுத்துட்டு எப்படி ஆஃபீசுக்கு போறது? அங்க இருக்கற ஆண்டிங்கள்ளாம் என்னைப் பாத்து வழிச்சிக்கிட்டு சிரிப்பாளுங்களே?!

"ம்ம்ம்..."

"என்னா ம்ம்ம்ம்...ங்கறீங்க?"

"மீனா ரேசர் வேணுமே?"

"உங்க உயிர் "நண்பேண்டா" கிட்ட ஒரு ரேசர் கடன் கேக்கறது?"

"ம்ம்ம்.."

"என் ஆசையை நான் சொல்லிட்டேன் ... அப்புறம் உங்க இஷ்டம்...! நான் சொன்னபடி வந்தா சூடா காஃபி கிடைக்கும்... வந்து சேருங்க நேரத்துக்கு...!" சீனு பதில் சொல்வதற்கு முன் லைன் கட் ஆகியிருந்தது.

"நீங்கங்கறா... வாங்கங்கறா...போங்கங்கறா!" ஒரே ராத்திரியில, மீனா எனக்கு ஒரு "லைக்" போட்டு, என் ஸ்டேட்டஸையே இந்த வீட்டுல தலை கீழா மாத்திட்டா! எனக்கு குடுக்கற மரியாதையையும் தாறுமாறா ஏத்திட்டா! இது வரைக்கும் ஓ.கே. தான். சீனுவின் மனம் துள்ளியது. ஆனா கூடவே அழும்பு வேற பண்றாளே?

மீசையை எடுடா; தாடியை வழிடா; இதெல்லாம் ஒரே நச்சால்ல இருக்கு!? இது என் ஆசைன்னு, கிடைக்கற கேப்புல கெடா வெட்டறாளே? நம்ம பசங்க என்னடான்னா "மச்சான் உனக்கு இந்த தாடி நல்லாருக்குடான்னு" நேத்துதான் தண்ணி உற்சவம் நடத்தும் போது ஒத்து ஊதினானுங்க! கட்டிங்கைத்தான் இவ மொத்தமா கட் பண்ணிட்டாளே? நான் இப்ப எந்த பக்கம் போறது? சீனு தன் தலையை சொறிந்துகொண்டு நின்றான். 


நடராஜன், அன்று, நிதானமாக தனது காலை "வாக்கிங்கை" முடித்துக்கொண்டு, புத்துணர்வு நிறைந்த மனதுடன், வீட்டுக்குள் நுழைந்த போது, என்றுமில்லாத திருநாளாக, மல்லிகா வெரண்டா படியில், கையில் ஹிண்டுவுடன் உட்க்கார்ந்திருந்தாள்.

"குட்மார்னிங் மல்லி.."

"குட்மார்னிங் ..." மல்லிகா கணவனை நோக்கி மென்மையாக புன்முறுவல் செய்தாள்.

"பசங்கல்லாம் எழுந்தாச்சா..?"

"இப்படி பக்கத்துல செத்த உக்காருங்களேன் ..." மல்லிகா தன் கணவனின் கையைப் பிடித்து இழுத்தாள்.

மனைவியின் பக்கத்தில் உட்க்கார்ந்தவர், மல்லிகாவை தன் ஓரக்கண்ணால் அன்றுதான் புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தார். சும்மா சொல்லக்கூடாது... மல்லிகா இன்னும் இளமையாத்தான் இருக்கா.. இவ பக்கத்துல சுகன்யா நின்னா, அக்காத் தங்கைன்னுதான் சொல்லுவங்கா. தான் உட்க்கார்ந்திருந்த இடத்திலிருந்து, வீட்டின் உள்ளேயும் வெளியேயும் ஒரு முறை தலையை திருப்பியவர், சட்டென மல்லிகாவின் கன்னத்தில் அவசர அவசரமாக ஒரு முத்தத்தைப் பதித்தார்.

"கிட்ட வான்னா போதும்! ... அடுத்த செகண்ட் ... கிழவன் நீங்க துள்ளி குதிக்க ஆரம்பிச்சிடுவீங்களே? மல்லிகா தன் முகம் சிவக்கப் பேசினாள்.

"என் கெழவிக்குத்தானே குடுத்தேன் ..."

"நேரம்...காலம் ...எடம் எதுவும் கிடையாதா?"

"சும்மா இருடி ... இந்தாண்டை ... அந்தாண்டை பாத்துட்டுத்தான் குடுத்தேன்.."

"இந்த ஜம்பத்துக்கெல்லாம் ஒண்ணும் கொறைச்சல் இல்லே?" மல்லிகா தன் முகத்தைச் சுளித்தாள்.

"ரோடுல நடந்து போவும் போதே பசங்க ஒண்ணுக்கு ஒண்ணு முத்தம் குடுத்துக்குதுங்க... நீ என்னமோ வீட்டுக்குள்ளே உக்காந்துகிட்டு அல்ட்டிக்கிறே?" நடராஜன் தன் மனைவியின் தோளில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டார்.

"ஆமாம்! உங்க மஹாகவிகள்ல்லாம்...பொம்பளை ஒடம்பையும், யானை... அங்குசத்தையும் தவிர வேற எதைப்பத்தியும் எழுதலியா? இல்லே..! அதெல்லாம் நீங்க படிக்கறது இல்லையா? மல்லிகா கண்களில் குறும்புடன் வினவினாள்.

"நெறைய விஷயத்தைப் பத்தி எழுதியிருக்காங்களே? ஏன்?"

"இல்லே .. லீவு நாள்லே, கொஞ்சம் கையை காலை ஆட்டி ... காலையில காப்பீ ... டீன்னு ... பொண்டாட்டிக்கு போட்டுக் குடுக்கறதைப் பத்தி அவங்க எழுதலையான்னு கேக்கிறேன்...!

"நேரா சொல்லேன் ... காஃபி வேணும்ன்னு... எதுக்காக சுத்தி வளைக்கிறே?"

"ஒரு நாளைக்கு நீங்க எனக்கு காப்பி போட்டுக்குடுத்தா கொறைஞ்சா போயிடுவீங்க...?"

"அம்மா .. ஏம்மா அப்பாவை தொந்தரவு பண்றே ... நான் ஏற்கனவே காஃபியை போட்டாச்சு! இந்தா புடி உன் காஃபியை..." மீனா குளித்திருந்தாள். தலையிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது.

"தேங்க்ஸ்ம்ம்மா ... நீதான் என் செல்லப் பொண்ணாச்சே!..." நடராஜன் மனம் குதூகலித்தது.

"மீனா நீ முதல்ல உன் தலையை துவட்டுடி! அப்புறம் நாள் பூரா தும்மி தும்மியே, தலை வலிக்குதுன்னு என் உயிரை எடுப்பே" மல்லிகா அவளை வாயால் அதட்டிய போதிலும், மனதுக்குள் தன் பெண்ணின் பொறுப்பை நினைத்து பெருமிதம் பொங்க தன் கணவனைப் பார்த்தாள்.

"டேய் ... சீனு... நீ எப்படா வந்தே? மல்லிகா மாடியிலிருந்து மெதுவாக கீழிறங்கி வந்து கொண்டிருந்த சீனுவைப் பார்த்தவள் ஆச்சரியத்துடன் வினவினாள். செல்வாவும் அவன் பின் இறங்கி வந்துகொண்டிருந்தான்.

"நேத்து ராத்திரி பத்துமணிக்கு மேல ஆயிடுச்சி... வாழைக்காய் பஜ்ஜி மீனா கொடுத்தா... சூப்பரா இருந்தது..." சீனுவும் மல்லிகாவின் பக்கத்தில் வெராண்டா படிக்கட்டில் உட்க்கார்ந்து கொண்டான்.

"உனக்குத்தாண்டா போன் பண்ணி வரச்சொல்லணும்ன்னு நெனைச்சிக்கிட்டிருந்தேன்... நீயே வந்துட்டே?" நடராஜன் சீனுவை நோக்கி புன்முறுவல் செய்தார்.

"ஏண்டா ... இது என்னடா கோலம்? கூத்துல வேஷம் கீஷம் கட்டப்போறியா என்னா? தாடி மீசை எல்லாத்தையும் வழிச்சிக்கிட்டு வந்து நிக்கறே? மல்லிகா சிரிக்க ஆரம்பித்தாள்.

"இப்பத்தான் பாக்கறதுக்கு டீசண்டா இருக்கான்..." நடராஜன் சான்றிதழ் கொடுத்தார். செல்வா ஒரு சேரை இழுத்துப் போட்டு தன் தந்தையின் பக்கத்தில் உட்க்கார்ந்து கொண்டான்.

"என்ன விஷயம் சொல்லுங்கப்பா..." சீனு நடராஜனை நோக்கினான்.

"மீனா இவங்களுக்கும் ஒரு கப் காஃபியை குடேன்ம்மா?"

மீனா சீனுவைப் திரும்பிப்பார்த்தாள். கூர்மையான மூக்கு, எத்தனை முறை பின்னால் தள்ளிவிட்டாலும், நெற்றியில் திரும்ப திரும்ப வந்து விழும் தலைமுடி. சீனு சுத்தமாக ஷேவ் செய்து இருந்தான். நான் சொன்னதை கேட்டு தில்லுமுல்லு படத்துல வர்ற "ராகங்கள் பதினாறு உருவான வரலாறு" பாடும் ரஜினியை மாதிரி வந்திருக்கறவனுக்கு தன் தரப்புல இருந்து என்ன கொடுக்கலாம்? மீனா தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

மீனா அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். தோட்டத்தில் சற்றே குனிந்து நின்று, வெகு லாகவமாக துண்டால், "பட் பட்" என சத்தம் வர தன் தலை முடியை ஓங்கி தட்டி தட்டி, அதன் ஈரத்தை உலரவைத்துக் கொண்டிருந்தாள். அவள் காதில் அணிந்திருந்த மெல்லிய ஜிமிக்கி அவள் உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறு அசைந்து கொண்டிருந்தது.

ஜிமிக்கியில் புதைக்கப்பட்டிருந்த சிறிய வெண்மையான கற்களில், காலை வெயிலின் ஓளிக்கற்றைகள் பட்டு, வர்ண ஜாலம் காட்டிக்கொண்டிருந்தது. அவள் காலில் போட்டிருந்த வெள்ளி கொலுசு "ஜல் ஜல்" எனக் கொஞ்சின. அவள் கழுத்தில் போட்டிருந்த வெள்ளை முத்து மாலை அசைந்து, அவள் மார்பை அவ்வப்போது தொட்டு தொட்டு விலகிக்கொண்டிருந்தது. அவள் கையும் காலும் ஒரு வித தாள கதியுடன் உடல் அசைவுக்கு ஏற்றவாறு அசைந்து கொண்டிருந்தன.

மீனா, வெள்ளையில் நீலப் பூக்கள் இறைந்திருந்த, காட்டன் புடவை ஒன்றை லூசாக தன் உடலில் சுற்றியிருந்தாள். அவள் புடவையின் ஒரு நுனியை இடுப்பில் தூக்கி செருகியிருக்க, இடது காலின் வெண்மையும், இலேசாக பளிச்சிட்ட அவள் தொப்புள் குழியும், ஓரக்கண்ணால் அவளைப் பார்த்த சீனுவின் இதயத்தை ஒரு நொடி நிறுத்தின. அவன் இதயம் ஒரு முறை நின்று மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. விருந்து கொடுக்கற மாதிரில்ல இருக்கு இவ ட்ரஸ்...? சீனு தன் தலையை தாழ்த்திக்கொண்டான்.

மீனாட்சியின் கண்கள், அவள் பேருக்கு ஏற்றவாறு, மீனாக இங்கும் அங்கும் துள்ளிக்கொண்டிருந்தன. அவள் விழிகளில் அன்பு எல்லையற்று வழிந்து கொண்டிருந்தது. தன் பிரியத்துக்குரியவளின் கண்களை காலையில் பார்த்ததும், சீனுவின் மனம் புத்துணர்ச்சியுடன் துள்ளியது. மனம் துள்ளியதுமட்டுமல்லாமல், உடலும் இலேசாக தடுமாற ஆரம்பித்தது.

மீனா இப்ப செய்யறதெல்லாம், அதுவே இயல்பா நடக்குதா? இல்லே? நான் சொன்னதை கேட்டு மூஞ்சை மழிச்சுக்கிட்டு வந்திருக்கியேன்னு என் மேல இரக்கப்பட்டு, நாய்க்கு எலும்புத் துண்டு போடறமாதிரி எனக்கு தன் இடுப்பை காமிச்சி என்னை கட்டிப்போடறாளா? இல்லே; வெறுப்பேத்தறாளா? சீனு ஒன்றும் புரியாமல் மவுனமாக மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தான்.

இந்த வீட்டுல புதுசா ஒரு காதல் நாடகம் அரங்கேறுதுன்னு தெரியாம, அம்மாவும், அப்பாவும் ரொமாண்டிக் மூடுல பக்கத்துல பக்கத்துல உக்காந்து சிரிச்சுக்கிட்டு இருக்காங்க? என் எதிரிலேயே என் தங்கச்சி, என் ஃப்ரெண்டுக்கு கடலைப் போடறா; என்னாக் கொடுமைடா இது? நான் வாயைப் பொத்திக்கிட்டு இவங்க ட்ராமவை வேடிக்கைப் பாத்துக்கிட்டு இருக்கேன். என் கதையே இன்னும் ஒரு சரியான ட்ராக்ல செட் ஆவலை. இவங்க ரெண்டு பேரு கதையை அம்மா கிட்ட இப்ப சொல்லலாமா? வேணாமா?

இவங்க கதையை அம்மாகிட்ட சொல்லப் போய், என் கதையில இடைவேளை போட்டுட்டா; நான் ஒழிஞ்சேன். இப்ப நான் என்ன பண்ணணும்? கொஞ்சம் பொறுக்கறது நல்லதுன்னு உள்ளுக்குள்ள எனக்குத் தோணுது? இந்த கம்மினாட்டி சீனு ஏன் மீசையை எடுத்துட்டு சிவன் கோவில் பண்டாரம் மாதிரி உக்காந்து இருக்கான்? மீசை தாடியை வழிடான்னு மீனா சொல்லியிருக்கணும்! செல்வா தன் இருகைகளையும் தன் தலை மேல் வைத்துக்கொண்டு மனதுக்குள் எண்ண அலைகள் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருக்க, மீனாவையும், சீனுவையும், மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.

சீனு...! சீனு..! என் சீனு...!!! என் முழுமனதையும் ஒரு ராத்திரியில ஆக்கிரமித்துக் கொண்டவன், என் எதிர்ல உக்கார்ந்திருக்கிறான். என் விருப்பத்தை அவன் நிறைவேத்திட்டான். "ஃபட் ஃபட் ஃபட்" ... மீனா தன் தலைமுடியை வேண்டுமென்றே மீண்டும் ஓங்கி ஓங்கி அடித்தாள். அவள் நினைத்தது போலவே, சீனு வேகமாக அவள் பக்கமாக திரும்பினான். தான் அவனுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்துவிட்டாள்.

மீனா தன் ஓரக்கண்ணால் சீனுவைப் பார்த்து ஒரு மில்லிமீட்டர் தன் இதழ்கள் அசைய, புன்னகை புரிந்து, தன் உதடுகளை ஈரமாக்கிக்கொண்டு, நேற்றிரவைப் போல், காற்றில் சீனுவுக்கென ஒரு பிரத்தேயக முத்தத்தை அனுப்பினாள். அதே தருணத்தில் தான் தன் நேசத்துக்குரியவனை பார்த்து புன்முறுவல் பூத்ததையோ, அவனை முத்தமிட்டதையோ யாரும் பார்த்துவிடவில்லையே என்றும் நோட்டமும் விட்டாள்.

சீனுவுக்கும், தனக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும், அன்னியோன்யத்தை, தற்சமயம் ரகசியமாக வைத்திருக்க அவள் மனம் விரும்பியது. செல்வா உளறிட்டான்னா? அவன் கிட்டவும் சொல்லி வெக்கணும்! இதை எப்படி என் அண்ணன் கிட்ட நான் பேசறது? என் அண்ணன் கிட்ட பேசறதுக்கு நான் ஏன் தயங்கறேன்...? சுகன்யாவை விட்டு இவன் கிட்ட சொல்லலாமா? ஒரே இரவில், தன் தாய், தன் தந்தை, தன் தமையன் அத்தனை பேரும் தன்னிடமிருந்து சற்றே அன்னியமாகிப்போனதை நினைத்து அவள் மனம் வியந்தது.

மீனா...என்னடி பேசறே நீ? அவங்க உங்கிட்டேயிருந்து அன்னியமாகலைடி! நீ சீனுவை நெருக்கமா உணர ஆரம்பிச்சிருக்கே! அதனால அவங்கள்ளால்லாம் உனக்கு அன்னியமாத் தெரியறாங்க! அவள் மனது அவளுடன் ஒன்றி நடந்தது.

என் மனசு இவனை விரும்பத் தொடங்கி விட்டது. ஆனா அதே மனசே மெல்லப் போடீன்னு ப்ரேக்கும் போடுது; இது பெரிய கொடுமை... என் மனசு ஆசைக்கு நான் முதலிடம் கொடுக்கறதா? இல்லே என் மனசுக்கு ஒரு பெரிய காட்ரேஜ் பூட்டைப் போட்டு பூட்டறதா? ஒரு தரம் மனசு ஓட ஆரம்பிச்சிட்டா அதை பிடிச்சி நிறுத்த முடியாது. எரியற நெருப்புல நெய்யை ஊத்தற கதைதான்!. நெய்யை ஊத்தி நெருப்பை அணைக்க முடியுமா? மீனாவின் மனசு வேகமாக ஓடியது. 

மீனாட்சியின் முத்தம் கிடைத்தவுடன், சீனுவாசனின் மனம், மிகுந்த பரவசத்தில் ஆழ்ந்தது. ஓரக்கண்ணால் தன் இருபுறத்தையும் பார்த்தான். நடராஜனும், மல்லிகாவும் காஃபியின் சுவையில் மெய் மறந்திருந்தார்கள். சீனு அன்றைய பேப்பரில் தன் தலையைப் புதைத்துக் கொண்டிருந்தான். சீனு தன் வலது கை நுனிவிரல்களை தன் உதட்டில் ஒற்றி முத்தமிட்டு, அந்த முத்தத்தை மீனாவின் பக்கம், தன் உதடுகளை குவித்து ஊதினான்.

மீனா, சீனுவின் பதில் முத்தத்துக்காக காத்துக்கொண்டிருந்தவள் போல், தன் உதட்டைக் குவித்து காற்றில் பறந்து வந்த முத்தத்தை எதிர்கொண்டவள், தன் தலையை ஒருமுறை சுழற்றி தன் கூந்தலை மார்பில் போட்டுக்கொண்டவள், விறுவிறுவென தன் கொலுசதிர வீட்டுக்குள் நடந்தாள். சீனுவின் திருட்டு கண்கள், தங்களின் பார்வையை அவள் அசையும் பின்னழகின் பின்னால் செலுத்தின.

சீனுவின் குறும்பான பார்வையும், அவன் தன் உதட்டால் செய்த வித்தையையும், அது தனது உடலில் ஏற்படுத்திய ஜாலத்தையும் உணர்ந்த மீனாவின் மனதில் சட்டென தோடி ராகம் எழுந்தாடி உள்ளத்தில் ரீங்காரமிடத் தொடங்கியது. அவள் உற்சாகத்துடன், தங்களுக்காக காஃபியை கலக்கத் தொடங்கினாள். அவள் உதடுகள் அவளுக்குப்பிடித்த பாடலை முனக ஆரம்பித்தது

"தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி...!
தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை...!

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்...!
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்...!!"

மீனா என் காதலுக்குரியவள். மீனா என்னுடைய காதலி. இவள் என்னுடையவள். நேற்றிரவு இவள் எனக்காக மட்டுமே மனதுக்குள் அழுதாள்! இனிமேல் இவள் எனக்காக மட்டுமே சிரிப்பாள்! இனிமேல் இவள் எனக்கு மட்டுமே விடியலில் மலர்ந்து மணம் வீசும் ஒரு பவழ மல்லிகைப் பூ! நான் மட்டுமே தனியாப் பாத்து பாத்து ரசிக்கப் போற ஒரு டீ.வீ.டி. டிஸ்க். இவள் செல்லில் நான் போன் செய்தால் எனது போட்டோ மின்னும். இது எவ்வளவு பெரிய மகத்தான விஷயம். சீனு தன் மனதுக்குள் கர்வமானன். நான் ஆயிரத்தில் ஒருவன்.

எத்தனையோ ஆயிரம் இளைஞர்களில் நான் தனிப்பட்டவன். என்னுடையத் தனித்தன்மை மீனாவை கவர்ந்திருக்கிறது. "உனக்குத்தான் நான் இருக்கேனே?" நான் மனம் கலங்கி நின்றபோது என்னைத் தேற்ற எனக்கென என்னருகில் வந்து நின்றவள். வேறு எந்த இளைஞனுக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பை எனக்கு இவள் கொடுத்திருக்கிறாள். இது இவள் எனக்களித்த மதிப்பும், கவுரவம்தானே? சீனுவுக்குத் தன் மனதில் எழுந்த உற்சாக உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

செல்வாவுக்கு மீனா எனக்கு கொடுத்திருக்கும் இந்த புதிய ஸ்தானம் தெரியும். பக்கத்திலிருந்த மல்லிகாவிடமும், நடராஜனிடம், உங்கள் மகள் என் மனதுக்குகந்த காதலியாகிவிட்டாள். நான் அவளுடைய காதலன். நாங்கள் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேருவதற்கு முடிவு எடுத்திருக்கிறோம். எங்களை நீங்கள் தயவு செய்து ஆசீர்வதியுங்கள், என தங்களுடைய புதிய உறவை உடனே அவர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

நேத்து ராத்திரி, மீனா திருட்டுத்தனமா என் கையை தொட்டா; என் தலையையும் முதுகையும் வருடிவிட்டா. என் ஆசைக்குரியவளின் ஒரு ஸ்பரிசம், என் டோட்டல் கெமிஸ்ட்ரியை ஒரு ராத்திரியில மாத்திடுச்சே? இந்த கண்றாவி மீசையை எடுத்துத் தொலைடா; நம்ம குடும்பத்து ஆம்பளைங்க மீசை வெச்சுக்கற வழக்கம் இல்லைடான்னு; என் அம்மா என் கிட்ட எவ்வள நாளா மல்லுக்கு நின்னா? நான் கேட்டனா அவ பேச்சை? இன்னைக்கு காலங்காத்தால இவ சொன்னான்னு வெக்கமில்லாம என் மீசையை வழிச்சிட்டு உக்காந்திருக்கேன்?? இது தான் காதலா? இவள் என்னை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டாள்.

மீனா சொல்றதை, ஏன், எதுக்குன்னு ஒரு கேள்வி கேட்க்காமல் செய்ய ஆரம்பிச்சுட்டேன்! நான் இவகிட்ட என் தனித்தன்மையை இழந்து தோத்துப்போய் நிக்கறனா? அவனுக்கு அவன் மேலேயே குபீரென கோபம் பொத்துக்கொண்டு வந்தது. டேய், சீனு .. நீ தோத்தா என்னடா? உனக்குப்புரியலே? நீ தோத்ததாலத்தான் இவ உனக்கு காதலியா கிடைச்சிருக்கா? இது உனக்கு வெற்றித்தானே? சீனுவை மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

"டேய் சீனு எத்தனை நாள் காதலிடா இவ? உன் காதலுக்கு எத்தனை வயசுடா?" அவன் மனம் அவனை கேலி செய்து சிரித்தது.

"காதலுக்கு வயசு எல்லாம் உண்டா என்ன?" சீனுவின் மனமே கேள்விக்குப் பதில் சொல்லியது.

"உங்களுக்குள்ள காதல் வந்து இன்னும் முழுசா ஒரு நாள் ஆவலே... ஞாபகமிருக்கட்டும்..! அதுக்குள்ள உனக்கு மாமானார், மாமியார் ஆசிர்வாதம் வேணுமா..." மனம் எள்ளி நகையாடியது.

"ஏன் இதுல என்னத் தப்பு?"

"செருப்படி வாங்கறதுக்கு ஏண்டா அவசரப்படறே?

"நீ திருப்பி திருப்பி என் தன்னம்பிக்கையை குலைக்கறே? சீனு தன் மனதிடம் எகிறினான்.



"உன்னை புத்தியா பொழைச்சுக்கன்னு நான் சொல்றேன்.. இந்த பொண்ணு பின்னாடி விழுந்திட்டியேன்னு சொல்றேன்!" மனம் அமைதியாகப் பேசியது.

"நேத்து ராத்திரி எவ்வள ஆசையா, என் வயத்து பசியறிஞ்சு பலகாரத்தை எடுத்து எடுத்து என் தட்டுல போட்டா? பசிக்கு சோறு போட்டவ சொல்றதை நான் கேட்டுத்தானே ஆகணும்!" சீனுவின் பதில் இது.

"இருபத்தாறு வருஷமா உன் பெத்தவ கையால தின்னதுல்லாம் மறந்து போச்சா? உனக்கு சுத்தமா நன்றியே இல்லடா... நீயெல்லாம் ஒரு புள்ளையாடா? உன்னைப் பெத்தவ தன் வயித்துல பெரண்டையை வெச்சுத்தான் கட்டிக்கணும்..." மனசு அவனை காறித் துப்பியது.

"அது வேற இது வேற... கஷ்டமான கேள்வில்லாம் நீ என்னை கேக்கக்கூடாது!" மனதிடம் வெள்ளைக் கொடி காட்டினான் சீனு..

மீனா, மூன்று கோப்பைகளில் ஆவி பறக்கும் காஃபியை கொண்டு வந்து அவர்களிடம் நீட்டினாள். தன் கப்பை எடுத்துக்கொண்டு, சீனுவின் பக்கத்தில் இயல்பாக உட்காருவது போல் உட்க்கார்ந்தாள். சீனுவின் பல்ஸ் வேகமாக எகிறியது. பக்கத்தில் உட்க்கார்ந்தவள், தன் கண்களால் காஃபியை குடியேன்! ஏன் பயந்து சாகறே? இதுக்கு முன்னாடி நான் உன் பக்கத்துல உக்கார்ந்ததே இல்லையா? அவள் கண்களில் கேலி கூத்தாடிக்கொண்டிருந்தது.

"சீனு, ஒரு டெம்போ டிராவலர் ரெண்டு நாளைக்கு வாடகைக்கு வேணும்... உனக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?"

"ம்ம்ம்... எத்தனை பேரு ட்ராவல் பண்ணணும்?" சீனு அவரைப் பார்த்தான்...

"நம்ம வீட்டுல உன்னையும் சேத்து அஞ்சு பேரு... அப்புறம் என் தம்பி, அவன் ஒய்ஃப், மல்லிகா சைடுல ரெண்டு பேரு .. செல்வாவோட கசின்ஸ் ஒரு ரெண்டு, மூணு பேரு ... மொத்தத்துல ஒரு பத்து... பன்னண்டு பேருன்னு வெச்சிக்கியேன்" நடராஜன் நிதானமாக பேசினார்.

"எங்கப்பா போறோம் ...?"

மீனாவுக்கு குஷி கிளம்பியது. சீனு ஒதுங்கி ஒதுங்கி உக்கார்றான்... அவனை கொஞ்சம் சீண்டலாமா? அவள் புடவை முந்தானை ஓரம் சீனுவின் வலது கையை உரசிக்கொண்டிருந்தது. அவள் உடலிலிருந்து, அவளுடைய சுகந்தமும், சந்திரிகாவும் ஏக வாசனையை கிளப்பிக்கொண்டிருந்தார்கள். சீனுவுக்கு தன் நிலை கொள்ளவில்லை. இந்த பக்கம் மீனா, அந்தப்பக்கம் நைட்டியில மீனாவோட அம்மா மல்லிகா... அவனால் அசைய முடியவில்லை.

அம்மா என்னடா? இன்னும் அம்மா...! அவங்க நேத்து வரைக்கும் உனக்கும் அம்மா! இப்ப மாமியார்ன்னு சொல்லுடா! சீனுவின் மனம் உரக்க கூவ, தன் மூச்சைப் பிடித்துக்கொண்டு இருவரையும் இடித்துவிடாமல், அவன் கல்லைப் போல் உட்க்கார்ந்திருந்தான். மீனா அவன் இடுப்பில் தன் இடது முழங்கையால் குத்தினாள். பேசாம இருடி! மீனா இதெல்லாம் இப்ப வேணாம் .. ப்ளீஸ்... அவன் கண்களால் அவளைக் கெஞ்சினான்

"ராத்திரி, சுகன்யாவோட மாமா போன் பண்ணியிருந்தார்... நிச்சயதார்த்தம், கல்யாணத்தோட வெச்சுக்கலாம்ன்னு நான் சொன்னதால, வர்ற வெள்ளிக்கிழமை, நாள் நல்லாருக்கு... நீங்களும் நம்ம வீட்டை வந்து பாத்த மாதிரி இருக்கும்; சின்னதா ஒரு பங்ஷன் வெச்சு, தாம்பூலம் மாத்திக்கலாம்ன்னு சொன்னார்; நானும் சரின்னுட்டேன்; வியாழக்கிழமை காலையில டிஃபன் சாப்பிட்டுட்டு கிளம்பினா, சாயந்திரத்துகுள்ள கும்பகோணம் போயிடலாம். மறு நாள் போன வேலை முடிஞ்சா ... ராத்திரிக்கு கிளம்பிட வேண்டியதுதான். மல்லிகா நீ என்ன சொல்றே?

"ட்ரெயின் டிக்கட் கிடைக்காதா? உடம்பு அலுப்பு இல்லாம போய் வந்துடலாமே? மல்லிகா தன் கணவனைப் பார்த்தாள்.

"நடுவுல ஒரு நாள்தான் இருக்கு! பத்து ...பதினைஞ்சு டிக்கட் ஒண்ணா கிடைக்குமா? எல்லோருக்கும் ரெண்டு நாளைக்குத் துணிமணி எடுத்துக்கிட்டு போகணும்... அதுக்கு மேல தேங்காய் பழம் ... ஸ்வீட்ஸ்ன்னு, மத்த பொருள்கள் வேற இருக்கு...."நடராஜன் இழுத்தார். சீனு எதுவும் பேசாமல் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"என்னடா சொல்றே சீனு?" செல்வா எழுந்து நடந்துகொண்டே கேட்டான்.

"ட்ராவலர் ஆப்ஷன் பெஸ்ட்ன்னு தோணுது எனக்கு... ஈஸியா, சேஃபா, 15 பேர் போவலாம்... பிளஸ் ஒரு டிரைவர் ... ஒருத்தர் தீடீர்ன்னு வரேன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு ஏத்திக்கலாம். யாரும் வர்றலேன்னா பின்னாடி காலி சீட்டுல லக்கேஜ் அடுக்கிடலாம். நெனைச்ச எடத்துல நிறுத்தி, நம்ம சவுகரியப்படி காபி, டீ, சாப்பிட்டுக்கிட்டு, ட்ராவல் பண்ணல்லாம். நம்மப் பையன் ஒருத்தன் ட்ராவல்ஸ் நடத்தறான். இப்ப போன்ல சொன்னா வண்டியை அனுப்ச்சிடுவான்..." சீனு நடராஜன் சொன்னதையே ஆமோதித்தான்.

"சரிப்பா.. சீனு நீ அட்வான்ஸ் கொடுத்துடுப்பா ... நல்ல ஏ.ஸி. வண்டியாப் பாரு! அம்பது நூறு அதிகமானலும் பரவாயில்லே! பணம் எவ்வள குடுக்க? நடராஜன் எழுந்தார்.

"அதெல்லாம் நான் பாத்துக்கறேன்..! அப்புறம் நீங்க மொத்தமா குடுங்க..." சீனுவும் எழுந்தான்.

சீனு எழுந்த போது மீனா தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அவன் இடுப்பில் இலேசாக குத்தினாள். ஆடுடி நீ! இப்ப எவ்ள முடியுமோ அவ்வள ஆட்டம் ஆடி முடிச்சிடு! மாமன் கிட்ட தனியா மாட்டுவேடி ... அப்ப வெச்சிக்கறேன் உனக்கு கச்சேரியை... எழுந்து நின்ற சீனு தன் கண்களால் மீனாவை முறைத்தான். முறைத்தான் என்று நினைத்தானே தவிர, அவன் பார்வையில் ஒரு வித கெஞ்சல்தான் இருந்தது.

"மல்லிகா .. அப்ப நீ சீக்கிரமா குளிச்சிட்டு ரெடியாவு... மீனாவும், நீயுமா போய், சுகன்யாவுக்கு சிம்பிளா ஒரு பட்டுப் புடவையும் ...செயினும் வாங்கிட்டு வந்திடுங்க... நிச்சயதார்த்தப் புடவை நாம தானே எடுக்கணும்? அப்ப அவளையும் கூப்பிட்டுகிட்டு போய் அவளுக்கு பிடிச்ச மாதிரி கிரேண்டா வாங்கிடலாம். நான் ஆபீஸ் போய் லீவு அப்ளை பண்ணிட்டு சாவியெல்லாம் குடுத்துட்டு, ஒரு ரெண்டு மணிக்குள்ள திரும்பி வந்துடறேன்.

"நம்ப வீட்டுக்கே அவ இன்னும் வரலை; அதுக்குள்ள ரொம்பத்தான் அவளை தலை மேல தூக்கி வெச்சிக்கிறீங்க!? மல்லிகா மெல்ல முனகினாள்.

"நம்ம வீட்டுக்கு வர்ற குழந்தை ... சந்தோஷமா வரட்டுமே?" நடராஜன் தன் தோள் துண்டை உதறினார்.

"உன் கை பிளாஸ்டர் இன்னைக்கு பிரிக்கணும்டா... ஞாபகமிருக்கா? சீனு செல்வாவை கேட்டான்.

"என்னங்க ... நாங்க காரை எடுத்துக்கிட்டு போறோம் ... சீனு இவனை ஹாஸ்பெட்டல்லா டிராப் பண்ணிட்டு ... எங்களை டி.நகருக்கு கூட்டிக்கிட்டு போகட்டும். செல்வா கட்டு பிரிச்சதும் அவன் பாட்டுல அவன் ஆட்டோவில வீட்டுக்கு வந்திடட்டும்.. அவன் வந்ததுக்கு அப்புறமா, நீங்க இன்னைக்கு பஸ்ல ஆஃபீஸுக்கு போயிட்டு வந்துடுங்களேன்! மல்லிகா தன் திட்டத்தை சொல்லிக்கொண்டே மெல்ல வீட்டுக்குள் நுழைந்தாள்.

"சீனு ஆஃபீஸ் போக வேண்டாமா? அவனை ஏண்டி நீங்க உங்க கூட இழுக்கறீங்க? நீங்களும் ஆட்டோவுல போங்களேன் ஒரு நாளைக்கு?அவனுக்குத்தான் நான் ஒரு வேலை குடுத்து இருக்கேனே?..." நடராஜன் முனகினார்.



"அப்பா நீங்க சொல்லிட்டீங்கள்ல்ல... அதோட விடுங்க... சீனு அவர் ஆஃபிஸ்ல எதாவது தில்லு முல்லு பண்ணி அட்டெண்டன்ஸ் போட்டுடுவாரு..! என்ன சீனு நான் சொல்றது சரிதானே? மீனா அவனை கண்ணடித்து வம்புக்கு இழுத்தாள். சீனு தஞ்சாவூர் பொம்மையைப் போல தலையாட்டினான்.

"சரி சரி .. உங்க பாடு; அவன் பாடு; ஏதாவது பண்ணுங்க ... சீக்கிரமா பர்சேஸை முடிச்சிக்கிட்டு வந்து சேருங்க.." நடராஜன் எழுந்து குளிப்பதற்கு விரைந்தார்.

மாப்ளே கார் சாவி எடுத்துக்கிட்டு வரேன்.. நீ உன் வீட்டுக்குப் போயிட்டு ஜல்தியா வந்துடு ... செல்வாவும் தன் தந்தையின் பின்னாலேயே வீட்டுக்குள் நடந்தான்.