Wednesday 11 March 2015

சுகன்யா... 44

குமாரசுவாமி படுக்கையறைக்குள் நுழைந்த போது, சுந்தரி புடவையிலிருந்து, குட்டையான ஒரு இரவு உடையில் மாறி இருந்தாள். அது நைட்டியாகவும் இல்லை, கவுனாகவும் இல்லை; இரண்டும் கெட்டானாக இருந்தது. அந்த உடை அவள் உடல் அழகை அதிகமாக்கியது. சுந்தரி சேரில் உட்க்கார்ந்து, ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலை கட்டிலின் மேல் நீட்டிக்கொண்டிருந்தாள்.



சுந்தரியின் கழுத்தில் தாலி கொடியுடன், புதிதாக ஒரு தங்கச்செயினும், அவ்விரண்டும், ஒன்றாக முறுக்கிக்கொண்டு, இனம் காண முடியாத அவள் அணிந்திருந்த அந்த இரவு உடுப்பின் புடைப்புகளுக்கு நடுவில் ஓடியிருந்தது. முழங்கால் வரை மட்டுமே அளவில் நீண்டிருந்த, அந்த குட்டையான உடை, அபாயகரமாக விலகி, அவள் பாதி தொடையையும், தொடை நடுவிலிருந்த அவள் அந்தரங்கத்தையும், சந்தேகத்துக்கு இடமில்லாமல், வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது.

குமார் அறைக்குள் நுழைந்ததும், சுந்தரி சட்டென, கட்டிலில் நீட்டியிருந்த தன் இடது காலை அவசர அவசரமாக தரையில் இறக்கினாள். அந்த ஒரு நொடிக்கும் குறைவான சமயத்தில், நான்கு நாள் முடியுடனிருந்த அவளுடைய முக்கோண மேடும், சற்றே பிரிந்திருந்த அந்தரங்கப் பிளவும், அவர் கண்களில் தென்பட்டு, மனதில் அடங்காத ஆசைத் தீயை உடனடியாக கிளறிவிட்டுவிட்டது.

தன் கணவன், உடல் சிலிர்த்ததிலிருந்து, தன் அந்தரங்கத்தை அரைகுறையாக அவன் தரிசனம் செய்துவிட்டான் என்பது சுந்தரிக்கு நன்றாக புலப்பட்ட போதிலும், அதை தன் முகத்தில் காட்டிக்கொள்ளாமல், இயல்பாக இருக்க அவள் வெகுவாக முயன்றாள். எனினும், அவள் இதழோரங்களில் தோன்றிய மெல்லிய கள்ளப் புன்னகையையும், கண்களில் தோன்றிவிட்ட விஷமத்தையும், அவளால் முழுவதுமாக மறைக்க முடியாமல் தோற்றாள்.

சுந்தரி, தன் மனதுக்குள் நினைத்தது நடந்துவிட்டது. திரியை பற்றவைத்தாகிவிட்டது. இனி வெடி வெடித்தே தீரும். அவள் மனதுக்குள் மகிழ்ச்சியானாள். மாலையிலிருந்தே, அவள் மனதும், உடலும், தன் கணவனின் வரவுக்காகவும், கட்டிலில் அவனைக் கட்டி தழுவி புரள்வதற்கான தருணத்தையும் எதிர் நோக்கி வெகுவாக அலைந்து கொண்டிருந்தன.

சுந்தரியின் வாய் மெதுவாக சீரான கதியில் அசைந்து கொண்டிருந்தது. தன் மனைவி இரவு உணவுக்குப்பின் வெற்றிலை போடாத நாட்களில், சோம்பு, ஏலக்காய், கற்கண்டு இவை மூன்றையும் சிறிதளவு தன் வாயிலிட்டு மெல்லுவது வழக்கமென குமாருக்கு நன்றாகத் தெரியும். அந்நாட்களில் அவரை முத்தமிடும் போது அவள் வாயிலிருந்து வரும் இந்த கலவையின் சுகந்தம் அவரை நொடியில் உச்சிக்கு கொண்டு சென்றுவிடும். தன் மனைவியின் வாயிலிருந்து வரும் வாசனையை உடனே முகர வேண்டுமென்ற ஆசை அவர் மனதில் வெறிகொண்டு கிளம்பியது.

"ம்ம்ம்ம்.. என்னக் கள்ளத்தனம் இவளுக்கு...? நான் பாத்துட்டேன்னு இவளுக்குத் தெரிஞ்சுப் போச்சு; அது எனக்குத் தெரியக்கூடாதாம்? இவளுக்குத் தெரிஞ்சதை மறைக்கறதுக்கு என்னப் பாடு படறா? ம்ம்ம்.. இந்த ஒடம்பு சொகங்கற விஷயத்துல எல்லாப் பொம்பளைங்களும் ஒண்ணுதானா? எதையும் வாய்விட்டு பளிச்சுன்னு சொல்றது இல்லே! மனசுக்குள்ள ஒரு ஆசை; முகத்துல ஒரு வேஷம்; கண்ணுக்குள்ள ஒரு ஜாலம்; ஆனா வாய்ல வர்றது வேற ஒரு வார்த்தை; கட்டிக்கிட்டவனை தன் இடுப்புல முடிஞ்சி வெச்சிக்கறதுக்கு என்ன என்னப் பண்ணணுமோ அத்தனையும் பண்றாளுங்க...!

கட்டில்ல கூடக்கிடக்கிறவன், என் மனசைப் புரிஞ்சுக்கிட்டு எனக்குத் தேவையானதை கொடுக்கட்டுமேன்னு ஒரு வீம்பு..! இவளுக்கு என்ன வேணும்? புருஷன் தவிக்கணும்! தாலிகட்டி இத்தனை வருஷமாச்சு; எனக்கு என்ன புடிக்கும்ன்னு கூட தெரியாதவன் நீன்னு ஏளனமா சிரிக்கணுமாம்; புருஷன் புரியாமத் தவிக்கறதைப் பாத்து மனசுக்குள்ள ஒரு சந்தோஷம். தவிக்கவிட்டுப் பாக்கறதையே ஒரு தொழிலா வெச்சிருக்காளுங்க. இதை எந்த ஞாயத்துல சேத்துக்கிறது?

சுகன்யா அவ தாத்தா வீட்டுல இருக்காளாம். ரகு நான் வர்றதுக்கு முன்னாடியே சாப்பிட்டுட்டு, விருந்தாளிங்க வர்றாங்க, அந்த வீட்டைப் பாத்துட்டு வரேன்னு போனானாம். அவன் என்ன குழந்தையா? அக்காளும், அவ புருஷனும் தனியா சந்தோஷமா இருக்கட்டும்ன்னு, மனசுல பொங்கற கருணையோட அவன் வெளியில போயிட்டான்.

இப்போதைக்கு வீட்டுல நாங்க ரெண்டு பேரும்தான். போன வாரம், சென்னையில, கூடத்துல வயசுக்கு வந்த கொழந்தை படுத்து இருக்காளேன்னு, மனசுக்குள்ளப் பயந்து பயந்து, இவளைத் தொட்டேன். அன்னைக்கு இவளை ஆசையா கட்டிப்புடிச்சு, என் வாயாற சத்தமா, இவளுக்கு ஒரு முத்தம் கூட குடுக்க முடியலை. இன்னைக்கு வட்டியும் முதலுமா வசூல் பண்ணிட வேண்டியதுதான்!

"நேரமாச்சுல்லே ... வாங்க ... படுக்கலாம்...! ஒரு தரம் இவதான் என்னைக் கூப்பிடட்டுமே?" குமாரின் மனதிலும் கள்ளம் புகுந்தது. செத்த நேரம் இவளை நானும் தவிக்கவிட்டுத்தான் பாக்கறனே? எவ்வளவு நேரம்தான் இவ பொறுக்கறான்னு? இவளா என்னை வந்து தொடட்டும். இவளுக்குத்தான் தவிக்க விடத் தெரியுமா? குமார், அவள் அங்கிருப்பதையே கவனிக்காதது போல், அறையின் சன்னலோரமாக நின்று வெரந்தாவுக்கு வெளியில் தெரிந்த ஆகாயத்தைப் பார்ப்பது போல் நின்றார். நிலவுமிருந்தது. ஆனால் மழையும் வரும் போலிருந்தது. மின்னல் லேசாக வெட்டிக்கொண்டிருந்தது. 

"ஹூக்குக்ங்," சுந்தரி தன் தொண்டையைக் மெல்ல கனைத்துக் கொண்டவள், யோசிக்க ஆரம்பித்தாள், என்னாச்சு இவனுக்கு???

ஆசையா என்னை கட்டிப்புடிப்பான்னு நெனைச்சா, ஆகாசத்தை வெறிச்சிக்கிட்டு நிக்கறான்? நாள மறுநாள் நடக்க வேண்டிய விசேஷத்தைப் பத்தி ஏதாவது மனசுக்குள்ள யோசிக்கிறானா? என் தம்பிதான் வந்துட்டானே? எல்லாத்தையும் ஒத்தை ஆளா முன்னே நின்னு அவன் நடத்திடுவான்! சுகன்யாவுக்கு என்னக் குறை வெச்சிருக்கோம்? குமரு இல்லாததால இதுவரைக்கும் என் பொண்ணுக்கு நடக்க வேண்டியது என்னா நின்னுப் போச்சு?

நிலவு மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருந்தது. வானத்தில் நிலவு கருமேகங்களுக்குள் நுழைந்து, வெளியில் வந்து, கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருப்பதை, பார்த்து வியந்து கொண்டிருந்தார் குமார். வெளியில் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா?

குமார், தனது தலையை இடவலமாக மெதுவாக அசைத்து, இரு தோள்களையும் குலுக்கிக்கொண்டார். தன் இரு கைகளையும் மெல்ல மெல்ல மேலே உயர்த்தி கீழே இறக்கினார். வெறும் லுங்கியுடனிருந்த அவரது உடம்பு, அகன்றது, குறுகியது, விரிந்தது, சுருங்கியது. வலுவான தோளும், புஜங்களும் தங்கள் முறுக்கை அழகாகக் காட்டின.

கணவனின் முதுகுக்கு பின்னாலிருந்த சுந்தரி, மவுனமாக அவன் உடலழகை கண் கொட்டாமல், ரசித்துக்கொண்டிருந்தாள். எழுந்து ஓடி அவனை தழுவ துடித்த தன் மனதை வெகு சிரமத்துடன் அடக்கிக்கொண்டு உட்க்கார்ந்திருந்தாள்.

என் புருஷன் இந்த வயசுக்கும் வலுவா இருக்கான்!. அவன் ஒடம்பு தளரலை!. கொஞ்சம் கூட தொப்பை இல்லாம உடம்பை, ஸ்லிம்மா,கட்டுக்கோப்பா, கல்லு மாதிரி வெச்சிருக்கான்.
டெய்லி, காலையில அஞ்சு மைல் நடக்கிறேன்னு...சொன்னானே! மடித்துக் கட்டப்பட்ட லுங்கிக்குள் தெரிந்த குமாரின் வைரம் பாய்ந்திருந்த கெண்டை கால் சதைகளைப் உற்றுப் பார்த்தாள். குமார் தன் வலுவான இரு கால்களையும் தரையில் திடமாக ஊன்றி நின்று கொண்டிருந்தார்.

இந்த மாதிரி வாட்ட சாட்டமா, உசரமா, சொக்கா இல்லாம வெத்து மாரோட நிக்கற என் புருஷனை, எந்த வயசுக்காரி பாத்தாலும் அவளுக்கு, அடியில ஊத்தெடுத்து, தன் கண்ணால இவனுக்கு தூது விடத்தான் செய்வா!

நாங்க ஒண்ணா இருந்த அந்த காலத்துல, இவனுக்கு நான் என்ன கொறை வெச்சேன்? நாங்க பிரிஞ்சிருந்த காலத்திலேயும், இவனை நெனைச்சு நெனைச்சு, என் ஆசைத் தீயில, என்னை நான் எரிச்சிக்கிட்டு, என்னைக்கு இருந்தாலும் இவன் திரும்பி வருவான்னு நான் நெருப்பாத்தானே இருந்தேன்!

சுந்தரி... நானும் உனக்கு எந்த விதத்துலயும் கொறைஞ்சு போயிடலடி; உன்னைப் பிரிஞ்சிருந்தப்ப, எவளையும் நான் தொட்டதில்லேன்னு, என் கழுத்துல தன் மூஞ்சைப் புதைச்சிக்கிட்டு, காதுல ரகசியம் சொன்னானே?

என் புருஷன் மனசுக்குள்ள எவ்வளவு உரமா இருந்திருக்கணும்? கற்பு பொம்பளைக்கு மட்டும்தானா? கற்புங்கறது ஆண் பெண் ரெண்டு பேருக்கும் பொதுவானதுடீ... உன்னத் தவிர வேற எவளையும் தொடறது இல்லேன்னு, வைராக்கியமா இருந்தேண்டின்னு சொன்னானே! இவன் தான் உண்மையான புருஷன். இவன்தான் உண்மையான ஆம்பிளை.

சரி..சரி....சுந்தரி...! நேரத்தை இப்ப ஏண்டி வீணாக்கறே? ஊரு அடங்கிப் போச்சு; காத்து குளிச்சியா வருது! வெளியில நிலா தங்கமா காயுது! வீட்டுல நீங்க ரெண்டுபேருதான்; நீங்க ஆடினாலும், பாடினாலும், ஏன்னு கேக்க இங்க யாரும் கிடையாது! உன் கொதிச்சுகிட்டு இருக்கற உடம்பை குளிர வெச்சுக்கடி! சுந்தரியின் மனம் அவளைச் சீண்டியது.

மன்மத அம்பு உன் நெஞ்சுல பாய்ஞ்சி, உன் மனசு ரொம்ப நாளாப் புண்ணாகிப் போயிருக்குது. காமன் பண்டிகையை இன்னைக்கு சந்தோஷமா உன் புருஷனோடு கொண்டாடுடி! உன் குமரு, உன்னைக் கட்டிப்புடிச்சி, உன் ஒடம்பை அவன் உதட்டால ஒத்தி ஒத்தி, உன் காயத்துக்கு சந்தனம் தடவாத வரைக்கும், இன்னைக்கு உனக்குத் தூக்கம் வரப்போறது இல்லே! என் மனசு சரியா சொல்லுது! நான் எதுக்கு இப்ப புதுபொண்ணு மாதிரி வெக்கப்பட்டுக்கிட்டு எங்க தனிமையை வீணாக்கிக்கிட்டு இருக்கணும்?

"குமரு, அந்த ஜன்னலை மூடேம்பா... எனக்கு குளுருதுல்ல..! அவள் தன் கண்களை சிமிட்டினாள்.

சுந்தரி கள்ளக்குரலில் தன் இயல்பான வெட்க்கத்தை விட்டு கிசுகிசுத்தாள். ஆசை, பெண்மையின் இயல்பான வெட்கத்தை விழுங்கி விட, ஒரே ஒரு கன்றை ஈன்றிருந்த அந்த பசுவின் கண்களில் போதை ஏறியிருக்க "ம்ம்ம்மாஆஆ" வெனக் காளையை நோக்கி கரைந்தது. சற்றே மனதில் ஊடிக்கொண்டிருந்த காளைக்கு இந்த சமிக்ஞ்சையே போதுமானதாக இருந்தது! சுந்தரி மெல்ல எழுந்து, தன் கணவனை நோக்கி ஓசையின்றி நடந்தாள்.

என் சிங்காரி செமை மூடுல இருக்கா! குமாரு... நெலமை... உனக்கு சாதகமா இருக்குடா..! வேட்டையை ஆரம்பிடா மாப்ளேய்! குமார் வேகமாக திரும்ப, அவரை நோக்கி வந்துகொண்டிருந்த சுந்தரியின் குலுங்கும் கோபுர கலசங்களில், அவர் உடல் அழுந்த உரசியது.

"குமரு... இங்கே ஏன் நின்னுக்கிட்டு இருக்கே?" சுந்தரி ஏக்கமும், தாபமும் குரலில் தொனிக்க அவனை நோக்கிப் புன்னகைத்தாள்.

குமார் எழிலோவியமாய் தன் முன் நின்றவளை, குண்டு கட்டாகத் தன் கைகளில் வாரிக்கொண்டார். முகத்தோடு தன் முகத்தை சேர்த்து, அவளுடைய மெல்லிய ரோஜா இதழ்களை கவ்வினார். ஏல வாசனை குப்பென நாசியில் ஏறி, அவர் உடலையும், மனதையும் ஒருங்கே சிலிர்க்க வைத்தது.

சுந்தரி தன் கணவனின் கரங்களில் சிறு குழந்தையைப் போல் துள்ளினாள். அவள் பருத்த முலைகள், குமாரின் பரந்த மார்பில் தஞ்சம் புகுந்தன. அவள் தன் இருகைகளலும் அவன் கழுத்தை இறுக்கி, அவன் வாய்க்குள் வேகமாக தன் நாக்கை நுழைத்து அவன் நாக்கைத் தேடினாள்.

சுந்து, வயசுக்கு வந்த புதுப்பொண்ணு மாதிரில்லா துள்றே நீ?"

குமாரசுவாமி, சுந்தரியை, கிண்டலடித்துக்கொண்டே, கொடிபோல் தன் மார்பில் படர்ந்திருந்தவளை, கொடியிடையாளின் குலுங்கும் காய்களுடன், சேர்த்தணைத்தார். வாளிப்பான அவளுடைய காய்களின் சூடு அவர் மார்பிலும் பரவியது. சுந்தரிக்கு மூச்சு முட்டியது.

"சுந்து உன் உடம்பு என்னாடி இவ்வளவு சூடா இருக்கு?" குமாரசுவாமி தன் நாவால் அவள் உதடுகளை எச்சிலாக்கினார்.

"ச்சீய்"

சுந்தரி, தன் உதடுகளை அழுந்த துடைத்துக்கொண்டாள். அவளின் சிவந்த முகம் மேலும் சிவந்து ரத்தச் சிவப்பில் மூழ்கியது. அவள் தன் கணவனுக்கு தன் விழிகளால் கதை சொல்ல ஆரம்பித்தாள். 



குமார், சுந்தரியை கட்டிலின் மேல் கிடத்தி அவள் இரு கால்களையும் தன் மடியில் போட்டுக்கொண்டார். அவள் அணிந்திருந்த இரவு ஆடை நழுவி இடுப்பில் கிடக்க, திறந்து கிடந்த அவள் ஆலயத்தின் அழகு அவரைப் பிரமிக்க வைத்தது. அவள் கால்களை அன்புடன் பிடித்து, தொடைகளை ஆசையுடன் வருடி, கால் விரல்களை மென்மையாக முத்தமிட்டார். மனதில் பொங்கும் ஆசையுடன் மனைவியின் ஆலய வாசலை வருடிய குமார், கால் விரல்களில் மெட்டியை லேசாக விரலால் முன்னும் பின்னும் தள்ளி விளையாடினார்.

"என்னமோ கொடுமைப் பண்ற பொண்டாட்டி காலை பிடிச்சி சமாதானப் படுத்தறது போல என் காலை பிடிக்கிறீங்க...?" சுந்தரி சிணுங்கினாள்.

"ச்ச்செல்லோம்... உன் உடம்புத் துணியை சுத்தமா அவுத்துட்டு, ஒரு எடம் பாக்கி இல்லாம, உனக்கு முத்தம் கொடுக்கணும்ன்னு, ஆசையா இருக்குடி...!"

"யார் வேணாம்ன்னு சொன்னது?" அவள் கண்களில் ஒரு மந்தகாசப் புன்னகையும், முத்தத்தின் எதிர்பார்ப்பும் களையான முகத்தில் பளிச்சிட்டன.

சுந்தரி, தன் குறுகுறுக்கும் பார்வையுடன், நாக்கை வெகு வசீகரமாக சுழற்றினாள். மெல்ல எழுந்து தன் உடம்பிலிருந்த ஒற்றைத் துணியை விலக்கி, அவர் மடியில் சாகசத்துடன் சாய்ந்தாள். புரண்டு தன் பின் அழகை அவருக்கு விருந்தாக்கினாள். குமார், அவளைப் புரட்டி, அடிவயிற்றில் தன் தலையைப் புதைத்து சுந்தரியின் தொப்புள் குழியை, நாக்கால் இதமாக வருடி, முத்தமிட்டார். முத்தமிட்டவரின் ஒரு கை சுந்தரியின் நிமிர்ந்திருந்த கோபுர கலசங்களை நோக்கி நகர்ந்தது. அவருடைய மறு கை அவளுடைய ஆலய வாசலைத் தேடியது.

“ம்ம்ம்...பொறுடிச் செல்லம்... இப்பத்தானே சாப்பிட்டோம்; வயிறு திம்முன்னு இருக்கு; உடனே ஆட்டத்தை ஆரம்பிக்கணுமா?”

"நீதானே கூப்பிட்டே... ஆரம்பிச்சதை இப்ப என்னால நிறுத்த முடியாதுடீ" குமார் வெறியுடன் சிரித்து அவள் புட்டத்தில் ஓங்கி அடித்தார்.

"ஏய் ... வலிக்குதுடா...செல்லம்!" சிணுங்கினாள் சுந்தரி

"என்ன வேணும்டா கண்ணு?" குமார் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு, காதில் கிசுகிசுத்தார்.

"ஓண்ணும் செய்யாம, கொஞ்ச நேரம் அப்படியே என்னை கட்டிப்புடிச்சுக்கிட்டு இரேன்.. பாக்கலாம்!!"

"சவாலா...?" அவர் புருவங்களை தூக்கினார்.

"இருந்து காட்டேன்...!" அவள் விழிகள் பளபளத்தன.

சுந்தரியின் கை விரல்கள் குமாரின் தலை கேசத்தை இதமாக கோதிக்கொண்டிருந்தது. அவள் தனது ஆசையை அவர் முகவாயில் முத்தமிட்டு வெளிப்படுத்தினாள், அவர் பிடியிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, கட்டிலில் ஒய்யாரமாக மல்லாந்து விழுந்து, தன் உடல் அழகை அவருக்கு ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படுத்தினாள்.

விடிவிளக்கின் மங்கிய பச்சை ஒளியில், தன் வாளிப்பான மார்புகள் குலுங்கி அசைய, ஒரு தேவதையைப் போல் கட்டிலில் கிடந்த சுந்தரியை, ஆசை பெருக்குடன் தழுவி, உச்சி முகர்ந்து, இதழ்களில் முத்தமிட்டு, மோகத்தின் மயக்கத்தில், மவுனமாக கிடந்தார் குமார். தன்னை முத்தமிட்டுக் கவ்விய உதடுகளை, அவள் திரும்ப தன் பற்களால் கடிக்க, குமாரின் உதடுகள் வலியில் துடித்தன. கட்டிப்புடிச்சிக்கிட்டு சும்மா இருக்கறதும் சுகமாத்தான் இருக்கு!! அவர் மனம் களிப்புற்றது.

சுந்தரியின் மென்மையான உடல் சூட்டை, அந்த சூடு தந்த இதமான சுகத்தை, குமாரும் நிதானமாக சுகிக்க விரும்பி, அவளைத் தன் வலுவான முரட்டுக் கைகளுக்குள் இறுக்கிக்கொண்டு அசைவில்லாமல் கண்களை மூடிக் கிடந்தார். இருவரும் மனதில் வெறி கொண்டு, கட்டிலில் பாம்புகளைப் போல் ஒருவரை ஒருவர் பிண்ணிக்கிடந்தார்கள்.

குமாரின் முரட்டு இதழ்கள், அவளது மென்மையான மார்பு திரட்சியில் பதிந்து கிடந்தன. சுந்தரி அவரின் இதமான அணைப்பை வெகுவாக விரும்பி, தனது வளையலணிந்த கைகளால் அவருடைய பரந்த முதுகை இறுக்கமாக பதிலுக்குத் தழுவிக்கொண்டாள். பரஸ்பரம் தங்கள் உடலின் கதகதப்பை, அந்த இளம் குளிரான முன்னிரவில், அவர்கள் இருவரும் தங்கள் உடல்களின் உஷ்ணத் தகிப்பை, விலா எலும்புகளில் உணர்ந்து அனுபவித்தார்கள்.

குமார் மெதுவாக தனது வலது காலை சுந்தரியின் இடுப்பில் போட்டு அவளைத் தன்னுடன் இழுத்தார். அவளுடைய இரு தொடைகளையும் தன் தொடைகளுக்குள் இழுத்துகொண்டு, அவள் புட்டப் பிளவை வருடிகொண்டே, அவளது முலைகளின் மீதிருந்த தனது இதழ்களை நகர்த்தி அவளுடைய கழுத்து வளைவில் முத்தமிட்டார்.

"வ்வ்வ்வ்வ்வூவூப்ப்ப்ஃப் ... கொல்றியேடாப் பாவி...!!!" சுந்தரி பாம்பைப் போல தன் நாவை நீட்டி சீறினாள். தன் கணவனின் உதடுகளை தன் ஈர நாவால் வருடினாள். அவர் புருவங்கள், கன்னங்கள், முகவாய் என மாறி மாறி தன் உதடுகளைப் பதித்தாள். கணவனின் கைகள் அழுத்தமாக தன் பின்னெழில்களில் பரவி உண்டாக்கிய சுகத்தில் அவள் மனம் இதழ் விரித்த பூவாக வாசம் வீசிக்கொண்டிருந்தது.

குமாரசுவாமி, தன் முகத்தை சற்றேத் தாழ்த்தி, தன் மனைவியின் இடது மார்பை வெறியுடன் சுவைத்துக் கொண்டிருந்தார். ம்ம்ம்ம்..." சுந்தரி போதையுடன் கீழ்க்குரலில் முனகிக் கொண்டிருந்தாள். குமார் மெல்ல மெல்ல அவளின் அடுத்த மார்பிற்கு தன் உதடுகளை நகர்த்தினார். சுந்தரி லேசாக தன் இடுப்பின் மேல் பகுதியை அவருக்கு வசதியாக தூக்கிக் காண்பிக்க, அவர் உதடுகளின் சூட்டை, அவள் தன் காம்புகளில் உணர்ந்தாள். அவளுடைய இடது கை இயல்பாக கீழே நகர்ந்து, அவருடைய தடித்த தண்டைப் பிடித்து, அதன் முனையை அழுத்த ஆரம்பித்தது. 

சுந்தரியின் கை ஆசையுடன் அவரை மேலும் கீழுமாக உருவ ஆரம்பிக்க, குமாரின் உதடுகள் "எம்ம்ம்ம்மா...". மெல்லிய ஓசை கிளப்பி அவளுடைய முலைக் காம்பை கவ்விக் கடித்தன.

"நல்லாருக்க்க்கா...ப்ப்ப்பா...?" சுந்தரியின் கிசுகிசுப்பானக் குரலைக்கேட்டதும் குமாருக்கு போதை இரட்டிப்பானது.

"ம்ம்ம் ... முழுசா நாலு நாள் ஆவலே ..."

குமாரின் கை சுந்தரியின் முலையை இதமாக கசக்கிக்கொண்டிருந்தது. அவர் ஒரு தேர்ந்த இசைக்கலைஞனைப் போல், அவள் தேக வீணையை மெல்ல மெல்ல பதட்டமில்லாமல் மீட்டிக்கொண்டிருக்க, நாதம் அவள் உதடுகளிலிருந்து முனகலாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த மெல்லிய குளிர் இரவிலும் அவளுக்கு புருவங்களின் மேலும், பின் கழுத்தும் வியர்த்தது.

சுந்தரியின் சுவாசம் துரிதமாகி மூச்சு வெப்பமாக வர ஆரம்பித்தது. வேகமாக வந்த மூச்சின் சூடு குமாரின் கன்னத்தைச் சுட்டது. கூந்தலில் அவள் சூடியிருந்த மல்லிகை மணமும், கழுத்திலும், அக்குளிலும் அவள் அடித்திருந்த குடிகூரா பவுடர் நறுமணமும், வியர்வையின் மெல்லிய வாசமும், ஒன்றாக கலந்து கட்டி, குமாரை உன்மத்தனாக்கிக் கொண்டிருந்தது.

"எதுக்கு..?"

"சென்னையில சுகன்யவோட பெட்ல நாம சந்தோஷமா இருந்ததைச் சொல்றேன் சுந்து...!"

"ம்ம்ம் ... இப்ப என்ன அதுக்கு....?"

"ரெண்டு மூணு நாளா, தனியாப் படுத்துக்கிட்டு இருந்தேன்.... தூக்கமே வரலைடி... ராத்திரிப் பூரா உன் நெனைப்புத்தான்..."குமார் ஏக்கத்துடன் பேசினார். அவரின் ஒரு விரல் அவள் ஆலயக்கதவை திறந்து உள் நுழைய முயற்சித்தது.

"விட்டுட்டுப் போனீங்களே...நான் எப்படித் துடிச்சிருப்பேன் தனியா..?"

"பிளீஸ் ... அயாம் சாரிடிச் செல்லம்... பழசை இப்ப ஏன் ஞாபகப்படுத்தறே?

"நான் உடம்பால, மனசால துடிச்சு துடிச்சு, மரத்துப் போயிட்டேன்...தெரியுமா?!"

"ம்ம்ம்ம்..."

"இப்பத்தான் நாலு நாளா ... வாழ்க்கையில திரும்பவும் ஒரு பிடிப்பு வந்திருக்கு.." அவள் மீண்டும் அவர் உதடுகளை கவ்வி வெறியுடன் உறிஞ்சினாள். அவர் முதுகில் தன் மெல்லிய கைகளால் போலிக் கோபத்துடன் குத்தினாள்.

"ஃப்ஃப்ஃப்ஃப்ஃபூபூப்பூ...." குமார் சுகத்தின் உச்சத்தில் பிதற்றினார்.

"தூக்கம் வராம என்னப் பண்ணேடாச் செல்லம்?.."

"ம்ம்ம்...என்னடி கேள்வி இது.. கையில பிடிச்சிக்கிட்டு கிடந்தேன்... உன் கை சூட்டுக்காக ஓட்டமா ஓடியாந்துட்டேன்..."

“இனிமே "ச்சும்மா ச்சும்மா" ... வாரா வார...ம், இவ்வள தூரம் இதுக்காக, ஓடிவர்ற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க...” சுந்தரி, தன் கணவனின் விதைகளை ஆசையுடன் தடவிவிட்டாள்.

“சுந்து...உனக்கு ஆசையில்ல்யா?“

"ரொம்ம்ம்ப ஆசையா இருக்குங்க.. எப்பவும் உங்க பக்கத்துலயே இருக்கணும்ன்னு இருக்கு..!" சுந்தரி அவன் முழு உடலையும் தன் கைகளால் வருடினாள்.

"அப்புறம் வரவேணாம்ன்னு ஏன் சொல்றே?" அவர் அவள் கழுத்தை மெல்ல நக்கினார்.

“காரை இவ்வளவு தூரம் தனியா ஓட்டிக்கிட்டு வந்து இருக்கீங்க... உடம்பு என்னத்துக்கு ஆவறது?... “ அவள் அவனைப் புரட்டி தன் மார்பின் மேல் போட்டுக்கொண்டாள்.

"எல்லாம் உன்னை ஓட்டணும்ன்னுதான் வந்தேன்..!" அவர் விரல் சுந்தரியின் அந்தரங்கத்துக்குள் நுழைந்து அவள் ஈரத்தை உணர்ந்தது.

"என்னை ஓட்டப்போறீங்களா..? என்னச் சொல்றீங்க... ?" குமார் கேலியாகச் சிரித்தார். அவர் சொன்னதின் அர்த்தம் முழுதாக புரிந்ததும், சுந்தரி அவன் முதுகில் வலிக்குமாறு ஓங்கி அடித்தாள்.

"இப்ப நீ எதுக்குடி என்னைஅடிக்கிறே ?" அவர் சிரித்துக்கொண்டே அவள் இதழ்களில் முத்தமிட்டார்.

"அசிங்கமா பேசறியே...அதுக்குத்தான்.." அவள் தன் கையின் அழுத்தத்தை அவருடைய தண்டில் அதிகரித்தாள்.

சுந்தரியின் மேல் படுத்திருந்த குமார், கண்ணிமைக்கும் நேரத்தில், தன் இடுப்பை அவள் பருத்த தொடைகளின் இடையில் கொணர்ந்து, தன் கிளர்ந்தெழுந்திருந்த வலுவான கரு நாகத்தை, ஒரு பாம்பு தன் புத்துக்குள் நழுவி நுழைவது போல், புதைத்தார்.

தன் கணவனின் ஆவேசமான, அழுத்தமான, இறுக்கமான அணைப்பில் திணறி கொண்டிருந்த சுந்தரி, இந்த வேகமான தாக்குதலை எதிர்பார்க்கதவளாய், "க்க்க்க்க்க்கூம்" என்ற ஒலியுடன் தன் கணவனை தன்னுள் அடைத்துக்கொண்டாள். உள்ளே நுழைந்த குமார், சிறிது நேரம் தன் இடுப்பை அசைக்காததால், சுந்தரி தன்னுள்ளிருந்தவனை, தன் புழைச்சுவர்களை இறுக்கி, தன் உட்ச்சுவர்களின் சூட்டால் அடைகாத்தாள்.

"குமரு... டைட்டா இருக்கேடா, கண்ணு... மெதுவா பண்றியா? இப்ப எதுக்கு வெய்ட் பண்றே? கண்ணில் ஆர்வமும், வெட்கமும் பொங்க தன் கணவனின் இடுப்பை தன் கரங்களால் அழுத்தினாள். குமார், இலேசாக தன் இடுப்பை அசைத்தார்.

"ஏம்ம்மா...ப்ப்ஸ்ஸ்ஸ்." சுந்தரியின் உதடுகள் முனகின. விழிகள் குவிந்திருந்தன. அவள் காதுகள் சிவந்திருந்தன. குமாரின் செவியில் அவள் முனகல் இன்பத் தேனை பாய்ச்ச, அவர் வெகு வேகமாக சுந்தரியின் ஈரப்புழைக்குள் இயங்கத் தொடங்கினார். உள்ளத்தில் மோகத்துடன், உதட்டில் முனகலுடன், அவளுக்குள் புதைந்து, மேலெழுந்து, புதைந்து, மேலெழுந்து. மீண்டும் புதைந்தார்.

சுந்தரி மனம் நிறைந்த பாசத்துடன், ஆசையுடன், தாபத்துடன், தன்னை குமாரிடம் பூரணமாக ஒப்புவித்துவிட்டு, அவர் இயங்குவதற்கு ஏற்ப தன் உடலை மல்லாந்து மலரவிட்டு இயக்கினாள். கணவனின் அசைவிற்கேற்ப தன்னை மிதமாக அசைத்துக்கொண்டிருந்தாள். அசைவு தந்த சுகத்தை மனமார துய்த்து மகிழ்ந்தாள். தன் இணையை மகிழ்வித்தாள். குமாரின் வேகம் மெல்ல மெல்ல அதிகமானது.

சுந்தரி தன் கணவனின் உடல் வலிவை கண்டு ஒரு நொடி திகைத்தவள், அவருடைய தாக்குதலின் வலுவை கண்மூடி ரசித்து அனுபவித்தாள். தன் வாயில் உமிழ் நீர் கசிய கசிய, அவர் உதடுகளை வெறியுடன் கவ்விச் சுவைத்து களித்தாள்.



தன் உதடுகளை அவருக்கு பிரித்து, விரித்து சுவைக்கக் கொடுத்தாள். தன் ஆசை மனைவியின் இதழ்களின் சுவையால், மலையிலிருந்து வேகமாக விழும் அருவி நீரைப் போல், சுந்தரிக்குள் குமார், ஆர்பரிக்கும் சத்தத்துடன் விழுந்து எழுந்து சுகத்தைப் பரப்பிக்கொண்டிருந்தார். சுந்தரி தன் கண்கள் தாபத்தில் கிறங்கி, தன் மூச்சிறைக்க, இத்தனை வலுவாக இவனால் என்னுள் முயங்க முடியுமா? மீண்டும் மீண்டும் தன் மனதினில் வியந்தாள்?!

கலவியின் முடிவில், இருவரின் தேகங்களில், நெருப்பு கணல் திகுதிகுவென அணலடிக்க, சுந்தரியின் விழிகள் மூட, நெற்றி புருவ மத்தியியல் சிறு சிறு ஓளித்துணுக்குகள் மின்ன, குமார் தன் ஆதாரம் வெடிக்க, மெல்ல மெல்ல இளகி, இளம் சூடான திரவத்தை சுந்தரிக்குள் தெளித்தார்.

சுந்தரி குமாரை இறுக்கி அணைத்து அவர் காதுமடலை ஆசையுடன் கடித்துக்கொண்டிருந்தாள். கணவனின் முகம் திருப்பி, முகமெங்கும் முழு இச்சையுடன் முத்தமிட்டாள். தான் அசையாமல், அவனையும் அசைக்காமல், அவன் களைப்புத் தீரும் வரை, தன் மேல் கிடக்க அனுமதித்தாள். அவன் உடல் பாரத்தை சுமப்பதில் அன்று அவள் மிகுந்த இன்பத்தைக் கண்டாள்.

தானாக தன்னருகில் சரிந்த தன் ஆசைக்கணவனை, ஒருக்களித்து அவனுடைய முகத்தை தனது வியர்த்திருந்த ஈரமார்பில் அழுத்திக்கொண்டாள். தாயின் மார்பில் முகம் புதைத்துக்கிடக்கும் குழந்தையைப் போல் குமார் அத்தருணத்தில், அவருடைய "நான்" ஐ மறந்து கிடந்தார்.

"நான்" மறைந்ததால், "நானுடன்" தொடர்புள்ள, "காலம், இடம், நீ, அது, அவன், அவள்" எல்லாம் மறைந்தது. "பரவசம், பரவசம், பரவசம்" அது ஒன்று மட்டுமே பாக்கியிருந்தது.

அறையின் ஜன்னல் கம்பிகளுக்குள் நுழைய முயன்ற நிலவு, கட்டிலில் பிறந்த மேனியில், கலவியில் ஈடுபட்டு, உடல் களைத்துக் கிடந்த தம்பதிகளை கண்டதும், வெட்க்கத்தில் மேலும் குளிர்ந்து தன் முகம் மறைக்க, கருமேகங்களின் துணையை நாடியது. 



No comments:

Post a Comment