Thursday 5 March 2015

சுகன்யா... 27


மணி மாலை ஆறைத் தொட்டுக் கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் சிவப்பாகிக் கொண்டிருந்தான். குளிர்ந்த காற்று கடற்பரப்பிலிருந்து தரையை நோக்கி வீச ஆரம்பித்தது. குமாரசுவாமி, பையிலிருந்து ஒரு டவலை எடுத்து மணலில் விரித்து, கை, கால்களை நன்றாக விரித்து படுத்து, கண்களை மூடிக்கொண்டார். குளிர்ந்த கடல்காற்றை, நெஞ்சு நிறைய உள் வாங்கி, மெதுவாக வெளியேற்றத் தொடங்கினார்.

குமாரின் மனதில் சுந்தரி பொட்டுத் துணியில்லாமல் கட்டிலில் மல்லாந்து படுத்துக்கொண்டு, "குமரு...வாப்பா... என்னுள்ளே வந்துடேன் ... நான் தயாராகி ரொம்ப நேரமாச்சுடாச் செல்லம் .." கண்களில் குறும்பு மின்ன, உதடுகளில் வெற்றிலைக் கறையுடன், அவரை கள் வெறியேற்றும் குரலில் அழைத்தாள். சட்டென் தன் தலையை உதறிக்கொண்டு, கண்களை விழித்துப் பார்த்தார். ம்ம்ம் ... மனசு தவிக்குது .... இன்னும் பசி அடங்கலை .... நேற்றிரவு நடந்தவை அவர் மனதில் படமாக விரிந்தது . அவர் உதடுகளில் புன்னகை ஒன்று மலர்ந்தது.

***

சுந்தரியும், குமாரும் தங்கள் உடலில் பொட்டுத் துணியில்லாமல், பிறந்த மேனியில் ஒருவரை ஒருவர் தங்கள் விரல்களால் தேடிக்கொண்டிருந்தார்கள்.



"என்னத் தேடறீங்க ..." சுந்தரியின் குரலில் அளவுக்கதிகமான கனிவிருந்தது.

"ம்ம்ம் .... உன்னைத் தொட்டுப் பாக்கிறேன் ... தடவிப் பாக்கிறேன் ... அங்கங்க வருடிப் பார்க்கிறேன் ... கிள்ளியும் பாக்கிறேன் ... எல்லாம் இருக்கற இடத்துல இருக்கான்னு பாக்கிறேன்.." குமாரசுவாமி கவிஞராகிக் கொண்டிருந்தார்.

"ம்ம்ம் ... எல்லாம் ... இருக்க வேண்டிய எடத்துல இருக்கா?"

"இருக்க்க்கு ... எல்லாமே கொஞ்சம் பெரிசா ஆயிருக்கு ..."குமார் சிரித்தார்.

"ஒண்ணை மட்டும் ஏன் விட்டுட்டீங்க ... " சுந்தரியும் கேலியாக சிரித்தாள். அவள் கை தன் கணவனின் தடியை இதமாக தடவிக்கொண்டிருந்தது. குமார் அவள் கையில் அடங்காமல் திமிறிக்கொண்டிருந்தார்.

"என்னதுடி ..."

"கிட்ட வான்னா ... நாய் என்னமோ பண்ணுமாம் ..." சுந்தரி பேசி பேசியே அவருக்கு போதையூட்டினாள். அவருக்கு போதையேறியதால், அவரின் கைகளும், கால்களும், உதடுகளும், தன் தேகத்தில் சுதந்திரமாக விளையாட, மேனி கிளர்ச்சியுற்று, உடல் சிலிர்த்து, தன் அந்தரங்கத்தில் சுரந்து, முழுவதுமாக நனைந்து, ஈரத்தால் அடி தொடைகளும் இலேசாக நனைய, அவர் தண்டை அவள் இறுக்கிப் பிடித்து ஆட்டினாள்.

"என்ன சொல்றே? புரிய்ய்யலடி ...கொஞ்சம் மெதுவா ஆட்டு அவனை நீ ..."

"ம்க்க்கூம் ... என் மூஞ்சை நக்கி நக்கிக் கடிக்கறீங்களே அதைச் சொன்னேன் ..."

மனதுக்குவந்த பெண்ணின் இனிமையான வார்த்தைகள், அவளின் போதை கலந்த குரல், செல்ல முனகல்கள், கிளுகிளுக்க வைக்கும் சிணுங்கல்கள், மேலும் அவர் கரங்களுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த பெண் உடம்பின் மென்மை, அந்த மென்மையான சதை தொகுப்புகளின் கதகதப்பு, தனக்கு உரிமையுள்ள பெண்ணின் ஒவ்வொரு அங்கத்தின் வேறுபட்ட வாசனை என குமார் தன் நிலை இழந்து கிறங்கிக் கொண்டிருந்தார்.

கிறக்கத்திலிருந்த குமாரின் கை சுவாதீனமாக சுந்தரியின் இடது மார்பை இதமாக பிசைந்தது. அடக்கமாக இருந்த தன் மனைவியின் முலைகள் அளவில் சற்று பெரிதாகியிருந்ததை உணர்ந்த அவர் மனது மகிழ்ச்சியில் பொங்கிப் பூரித்தது. சுந்தரியின், மார்பிலும் இடுப்பிலும், கணிசமாக சதை கூடியிருக்க அவளை தழுவும் போது கிடைக்கும் சுகம் இப்போது சற்று வித்தியாசமாக இருப்பதாக அவர் நினைத்தார்.

"உள்ளே வர்றீங்களா ...? சுந்தரியின் குரலில் ஏக்கமும், தாபமும் ஒன்றாக வந்தன.

"ஏம்மா அவசரப்படறே?"

"தடவிகிட்டே இருந்தா?"

"ஏன் உனக்கு பிடிக்கலையா ... "

"ரொம்ம்ம்ப நல்லா இருக்க்க்கு ... நீங்க சட்டுன்னு உள்ள வுட்டீங்கன்னா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும் ..." அவள் கை அவருடைய பருத்த தண்டை மேலும் கீழுமாக தடவிக்கொண்டிருந்தது.

" ஒரு நிமிஷம்ண்டி செல்லம் ..."

டேய் ... குமரு ... என்னடா பைத்தியாமாட்டம் யோசிக்கிறே? சுந்தரி அன்னைக்கும் இப்படித்தான் இருந்தா; இன்னைக்கும் அப்படியேத்தான் இருக்கா; அப்ப உனக்கு ரத்தம் சூடாயிருந்தது; அவளை எப்பவும் வெறியோடத்தான் கட்டிப்புடிப்பே; முழுசா அவளை நீ பாக்க கூட மாட்டே; உனக்கு பொறுமையில்லே; அவளை அவசர அவசரமா ரெண்டு குத்து குத்திட்டு, பொஞ்சாதியை அனுபவிச்சேன்னு பேர் பண்ணிட்டு, திரும்பி படுத்துக்கிட்டே.

இப்ப உனக்கு வயசு கூடி, வாழ்க்கையில அடிபட்டு மனசு முதிர்ச்சியினால, நிதானமா, பதட்டமில்லாமே உன் ஆசை மனைவியைப் பாக்கறே, அவ அழகை ரசிக்கறே; அவ அங்கங்களைத் தொடறே; அதனால இப்ப அவகிட்டயிருந்து கிடைக்கற சுகம் வேறேன்னு நினைக்கிறே; ஆசையுடன் தன் துணையை அணைத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் அவர் மனதில் அலை அலையாக எண்ணங்கள் வந்து மோதின.

" குமரு என்ன வேணும்பா உனக்கு? நான் வேணா முத்தம் குடுத்து அவனை ஈரமாக்கிடவா?"

சுந்தரி இப்போது தாங்கமுடியாமல் தவித்தாள். அவரைத் தன்னுள் முழுவதுமாக எடுத்துக்கொள்ள அவள் மனம் விழைந்தது, விருப்பத்தினால் விரைந்து அவரை அனுபவிக்க துடித்தது.

படுத்திருந்த சுந்தரி சட்டென எழுந்து தன் கணவன் உதட்டில் ஒரு முறை அழுத்தமாக முத்தமிட்டாள். முத்தமிட்ட சுந்தரி படுக்கையில் அவரது தொடைப்பக்கம் சரிந்து படுத்தாள். சரிந்தவளின் புட்டங்கள் குமாரின் முகத்தை உரசியது. சுந்தரி குமாரின் தடியை வருடி, மெல்ல அவரது முன் தோலை பின்னுக்குத்தள்ளி, அழகாக சிவந்திருந்த மொட்டைத் தன் உதடுகளை குவித்து விருப்பத்துடன் முத்தமிட்டாள். குமாரின் வலது கை சுந்தரியின் உப்பிய ஆப்பத்தின், முற்றி வெடித்த பஞ்சுக்காயின் பிளவு போலிருந்த அவள் அந்தரங்க வாசலை அவர் விரல் சீராக மேலும் கீழுமாக குடைய, அவள் தேகக்கட்டில் நடுங்கி ஆட ஆரம்பித்தது.

வயதேறிய பின்னும் சுருக்கமின்றி, தொய்வின்றி இருந்த சுந்தரியின் அடி வயிறு, அவள் மார்பில் ஆடிய தாலிக்கொடி, வேர்வையில் இலேசாக நனைந்திருந்த அவள் மார்பின் குளிர்ச்சி, ஒருங்கே அவர் தொடையில் உரசி மோத, வெகுவாக வெறியேறிய குமார், ம்ம்ம்ம் என்ற பெருமூச்சுடன், தன் முகத்தருகில் அசையும் அவள் புட்டத்தில் முகம் புதைத்து முத்தமிட்டவர், தன் ஈர நாக்கால் அவள் புட்டத்தை வருட, சுந்தரி நெளிந்தாள்.

"குமரு, வேணாம் ... கூசுதுப்பா" முனகிய சுந்தரி அவர் உள் தொடையைக் கடித்தாள். உள் தொடையைக் கடித்தவள், அவர் மொட்டைத் தன் ஈர உதடுகளால் வருடி, தன் வாய்க்குள் பருத்திருந்த அவர் தண்டின் முனையை இழுத்து தன் நாக்கால் மென்மையாக வருடினாள். 

எம்ம்ம்மா ... ஓ மை காட் ... என்னடிப் பண்றே ..? குமார் முனகினார்.

"ம்ம்ம் ... பேசாம வாயை மூடிக்கிட்டு கிடங்க ..." ஒரு வினாடி அவரைத் தன் வாயிலிருந்து வெளியில் எடுத்தவள் மெலிதாக நகைத்தாள்.

"நான் பேசலடி ... குரல் தன்னால வெளியில வருதுடி..." குமார் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், கண் இமைகளை மூடி, சுந்தரியின் ஈர நாக்கு தன் உறுப்பில் தவழ்வதால் கிடைக்கும் சுகத்தில் ம்ம்ம்ம் ...எம்ம்மா என முனகினார்.

"இப்ப உங்க குரல் வெளியில வந்துது ... கழுத்தைப் புடிச்சிடுவேன் ... வெளியிலே சுகா படுத்திருக்கா ... ஞாபகம் இருக்கட்டும் ..." சுந்தரி அடிக்குரலில் போலியாக சீறினாள். சீறியவள் அவர் தண்டை தன் வாய்க்குள் முழுவதுமாக இழுக்க முயற்சி செய்து தோற்றாள்.

"கொலையும் செய்வாள் பத்தினின்னு சொன்னவன் சரியாத்தாண்டி சொல்லியிருக்கான்" அவர் நடுங்குவது போல் நடித்தார்.

"இப்ப வாயை நீங்க மூடப் போறீங்களா இல்லையா?" அவள் அவர் தண்டின் மொட்டை வெடுக்கென கடித்தாள்.

"கடிக்காதடி நாயே! அப்புறம் நீ தான் தவிக்கணும் சொல்லிட்டேன்..."

குமாரின் குரல் தழைந்து வர சுந்தரி அவர் தடியை தன் உதடுகளால் இறுக்கி, வாயை மூடி அழுத்தி ப்ப்ஸ்ஸ்ஸ் என அழுத்தி உறிஞ்சினாள். தன் இயல்பான கூச்சத்தையும் வெட்க்கத்தையும் விட்டுவிட்டு, ஆசையுடன் உறிஞ்சி உறிஞ்சி, அவர் தண்டை மனதில் பொங்கும் உவகையுடன் சுவைத்தாள். தன் கணவனை மனமார மகிழ்வித்து தன் அந்தரங்கம் கொழகொழத்து, தன் அடிவயிற்று அரச இலை காற்றில் பறப்பது போல் விதிர்த்து உடல் சிலிர்த்தாள்.

"இதுக்குத்தானே இவ்வள நேரம் ஏங்கிட்டு கிடந்தீங்க ... இப்ப பாருங்க என் வேலையை ..." சுந்தரி தன் அடிக்குரலில் முனகினாள்.

சுந்தரியின் வாய் இறுக்கமும், நாக்கின் ஈரமும், தன் உறுப்பில் உண்டாக்கிய சிலிர்ப்பினால், தன் உடலில் ஏற்பட்ட ஆனந்தத்தை குமாரால் தாள முடியவில்லை. அவருக்கு கிடைத்த ஆனந்தத்தால் அவ்ரின் தண்டு வெடித்து சிதறும் நிலையில் அவள் வாய்க்குள் துடித்தது. குமார் இதற்கு மேல் பொறுக்க முடியாமல், அவள் இடுப்பில் தன் கையை போட்டு, அவளை வேகமாக சுழற்றி திருப்பி கட்டிலில் படுக்க வைத்தார். ஒசையில்லாமல் அவள் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டார்.

"குமரு, நான் எரியறம்பா ... இன்னும் எவ்ளோ நேரம் என்னைய இப்படி வாட்டி வதைக்கப் போறே? சுந்தரி முனகினாள்.

"இதோடாச் செல்லம்ம்மா ..."

குமார் சுந்தரியின் மீது வேகமாக படர்ந்தார். அவரது வலுவான உடல் அழுத்தம் தாங்க முடியாமல் அவளுடைய மென்மையான தேகமும், அவளுடைய மார்புகளும் அவரது உடலின் கீழ் நசுங்கின. சுந்தரி தன் விழிகள் மூடி கிறங்கிக் கிடந்தாள். கிறங்கியவளுக்கு அந்த நேரத்தில் அந்த அழுத்தம், அவள் உடலுக்கு மிக மிகத் தேவையாக இருந்தது. குமார் அவள் உதட்டில் நீளமாக முத்தமிட்டவர், மெல்ல எழுந்து அவள் தொடைகளுக்கருகில் மண்டியிட்டு, அவள் கால்களை விரித்து, அவள் மார்பினுடன் சேர்த்து அழுத்தி, அவள் அடித்தொடைகளில் குனிந்து முத்தமிட்டார்.

"ம்ம்ம்ம்....என்னால முடியலடா ..." சுந்தரி முனகினாள்.

உள்ளங்கை அளவில் பரந்து விரிந்து, அவளது செழிப்பான தொடைகளுக்கு நடுவில், ஈரத்தில் பளபளத்துக்கொண்டிருந்த சுந்தரியின் அரச இலையை ஒருமுறை தன் விரல்களால் குமார் வருடினார். அவரது விரல்கள் ஈரமாகின. அரச இலையை சுற்றியிருந்த முடிக்கற்றைகளை மெதுவாக விலக்கிய போது சுந்தரியின் தங்கச்சுரங்கம் மெதுவாக துடித்ததை தன் விரல் நுனிகளில் அவர் உணர்ந்தார்.

"உள்ள விடட்டுமா..?"

"ம்ம்.."

"சுந்து இப்பல்லாம் நீ ஷேவ் பண்றதில்லையா..?"

"இப்ப இந்த கேள்வி ரொம்ப முக்கியமா?"

பொறுமையிழந்த சுந்தரி அவருடைய நிமிர்ந்து ஆடிக்கொண்டிருந்த ஆண்மையை தனது அந்தரங்க வாசலில் சரியாக பொருத்தி, தன் வாயிலை அவர் உறுப்பால் மெதுவாக தேய்த்து அவர் தண்டின் முனையை ஈரமாக்கி, அவர் தன்னுள் நுழைவதற்கேற்ப வசதியாக, தன் இடுப்பை சற்றே மேல்புறமாக உயர்த்தினாள்.

"ம்ம்ம்..." என்ற ஓசையுடன் குமார் தன் மனைவியின் பெண்மைக் கிணற்றில் வேகமாக இறங்கினார்.

"எம்ம்ம்மா ..." சுந்தரி சிறிய கூச்சலுடன் குமாரின் இடுப்பை தன் இருகரங்களாலும் பற்றி தன்னுள் வேகமாக அழுத்திக்கொண்டாள்.

"என்னாச்சு சுந்து ... வலிக்கலியே?" குமார் மெதுவாக இயங்க ஆரம்பித்தார்.

"ம்ம்ம்... இல்ல்ல்ப்பா ... இப்ப உள்ள போனதும் உன்னுது ரொம்ப பெருசான மாதிரியிருக்கு... சீக்கிரமா ஆட்டேன் அவனை ..." மெலிதாக கூவிய சுந்தரி தன் உதடுகளை கடித்துக்கொண்டாள்.

"ஏண்டி பறக்கறே ...?

"ம்ம்ம்ம்.." சுந்தரி முனகியவாறு தன் இடுப்பை மேலேத் தூக்கினாள்.

குமார் தன் இடுப்பை மெதுவாக பரபரப்பில்லாமல் சுந்தரியின் மென்மையான சுரங்கத்தில் அசைத்துக் கொண்டிருந்தார். தன் உறுப்பு சுந்தரியின் பெண்மையில் உரசுவதால் உண்டான சுகத்தை கண் மூடி பரபரப்பில்லாமல் ரசித்தார். சுந்தரி தன் கணவனிடமிருந்து கிடைத்த இதமான குத்துகளை தன் விழிகள் மூடி சுகித்து, அந்த குத்துகள் தந்த இன்ப வேதனையை முனகலுடன் அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

"சுந்து ..."

"ச்ச்சொல்ல்லுங்க"

"நல்லாருக்க்கா"

"ஆனந்தமாருக்குப்பா ..."

குமார், தன் மனைவியின் முனகலால், தன் உணர்ச்சிகள் கரை புரள, இடுப்பை அசைத்து அவளை குத்தும் வேகத்தை சீரான கதியில் அதிகமாக்க, சுந்தரியின் முனகலும் அதிகமாகியது. அவள் முனகல் அதிகமாக அதிகமாக, குமார் சுந்தரியின் பெண்மையில் வேகமாக நுழைந்து பின் மெதுவாக வெளிவந்து, திரும்பவும் வேகத்துடன் நுழைந்து கொண்டிருந்தார்.

தொடர்ந்து ஆண்மையும், பெண்மையும் உரசிக்கொண்டதால் சுந்தரியின் அந்தரங்கத்தில் மெலிதாக வெப்பமெழ, அந்த வெப்பத்தின் தாக்கத்தால், குமாரின் உடலில் வியர்வை முத்துகள் தோன்ற, அவர் அசைவு மேலும் மேலும் அதிகமாகியது. தன் இடுப்பின் வலுவான அசைவால், தன் மனைவியின் உடல் குலுங்க, உடல் குலுங்கியதால் அவளுடைய திரட்சியான முலைகள் சீராக அசைய, அந்த சீரான அசைவையும், நடு நடுவில் கண் திறந்து ரசித்துக்கொண்டே தன் இடுப்பை அசைக்கும் வேகத்தை இப்போது குமார் அதிகமாக்கினார்.

"ஹஹா.. ஹம்ம்ம்மா ... கொஞ்சம் மெதுவா பண்ணுங்க .. ஏன் அவசரப் படறீங்க ... வந்துடப் போறீங்களா ..."

சுந்தரி தன் வெட்கத்தைவிட்டு வெறி ஏறிய குரலில் முனகினாள். அவள் தொடைகள் விரிய, இடுப்பு காற்றில் பறக்க, தன் கணவனின் அசைவுக்கு ஏற்ப அவளும் அசைந்தாள். குமார் மெல்ல மெல்ல தன் கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக சுந்தரியின் உள் ஒரு முறை இறங்கி தன் தடியை ஒரு நொடி அவள் ஆழத்துக்குள் நிறுத்தி, வேகமாக வெளியே இழுத்தார். பின் மீண்டும் ஒரு முறை வெகு வேகமாக அவள் ஈரக்குகைக்குள் இறங்கி அவளைத் தன் சிவந்த துடுப்பால் துழாவினார்.

குமார் தன்னுள் வெகு வேகமாக நுழைந்து, தன் அடி ஆழத்தில் புதைந்து நின்றதும், சுந்தரி தன் உச்சத்தை மிக எளிதாக அடைந்தாள். உடன் தன் உடல் நடு நடுங்கி தணிந்தாள். மீண்டும் தன் உச்சத்தை நோக்கி நடந்தாள் ... மெல்ல ஓடினாள் .... தன் உடல் நடுங்கலால் இப்போது உச்சத்தை நோக்கி ஓடும் அவள் வேகம் அதிகமானது. அஹ்ஹ்ஹா .... அஹ்ஹ்ஹா .... முகம், மார்புகள் சிவந்து, அவள் தேகம் நீண்ட மூச்செறிந்தது. சுந்தரியின் கண்கள் சிவந்து கண்ணீர் மெல்லிய கோடாக அவள் கண்ணோரம் பெருக்கெடுத்தது.

சுந்தரி தன் உச்சத்தை தொட்டதை உணர்ந்த குமாரசுவாமி தன் இடுப்பை சில வினாடிகள் அசைக்காமலிருந்தார். சுந்தரியின் புழை அவருடைய தண்டை சுற்றி வேக வேகமாக சுருங்கி விரிந்தது. சுந்தரியின் அந்தரங்கத் துடிப்பினால் அவர் தண்டு மேலும் பருத்தது, நீண்டது. அவள் குகைக்குள் வெடித்துவிடும் போல் துடித்தது. குமாரசுவாமி, தன் மனைவி தன் உச்ச சுகத்தை முழுவதுமாக ருசிக்கட்டுமென தன் உடலை அசைக்காமல், தன் புட்டச்சதைகளை இறுக்கி, தன் விந்தை கட்டி நிறுத்தி சற்று நிதானித்தார்.

சுந்தரி தன் கணவனின் அசைவு நின்றதும், தன் கண்களை திறந்து அவரைப் பார்த்தாள். சுந்தரியின் மனதில், தான் மகிழ்ந்து தன்னை மகிழ்விக்கும் தன் கணவனின் பால் அடக்கமுடியாத ஆசையும், காதலும் பொங்கி பெருக ஆரம்பித்த அந்த நொடியில், அவள் கண்ணுக்கு குமார், விண்ணுலகத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தேவகுமாரனாகத் தெரிந்தார். 

"குமரு ... ம்ம்ம் ... ஏன் நிறுத்திட்டீங்க ..."

நொடிகளில், தன்னுச்சத்திலிருந்து, தன் இயல்பான நிலைக்கு திரும்பிய சுந்தரி, தன் விரல் நகங்கள், குமாரின் இடுப்பில் ஆழப் பதிந்திருக்க, தன் விழிகளில் கள்ளத்தனம் பெருக்கெடுத்து ஓட, உதடுகளில் மகிழ்ச்சிப் புன்னகையுடன் சுந்தரி கேட்டாள்

"இல்லம்மா ... நீ சந்தோஷமா எதைப் பத்தியும் நினைக்காம உன்னை மறந்து கண்களை மூடிக்கிட்டு இருந்தே; அந்த சந்தோஷத்தால உன் முகம் பளிச்சுன்னு அழகா இருந்தது. அந்த அழகை ரசிச்சுக்கிட்டு இருக்கேன்.... "

"ம்ம்ம் ... பண்ணுங்கன்னா .." சுந்தரி அவர் இடுப்பை தன் கரங்களால் வளைத்து அழுத்தி அவரை அசைத்தாள்.

குமார் தன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, சுந்தரியினுள் மீண்டும் அசைய ஆரம்பித்தார். வினாடிகளில் இருவரின் உடல்களும் இயங்கும் வேகம் அதிகமாகி, மூச்சோட்டம் துரிதமாகி, குமார் தன் மனைவியை புணரும் வேகத்தை கூடுதலாக்கி வெறியுடன் இயங்கிக் கொண்டிருந்தார். அவள் கால்களிரண்டும் ஆகாயத்தை நோக்கிக் கொண்டிருக்க, அவள் இடுப்பு வளைந்து நெகிழ்ந்து, அவள் உடம்பின் எல்லா துளைகளும் விரிந்து சுருங்க, அவர் இயங்கும் வேகத்தில், அவளின் கல்லாகியிருந்த முலைகள் குலுங்கிக் கொண்டிருக்க, அவள் மூக்கிலிருந்து மூச்சு அனல் காற்றாக மாறி வெளி வர, வாயில் எச்சில் உற்றெடுக்க, சுந்தரி தவிக்க ஆரம்பித்தாள்.

"ம்ம்ம்ம் ... குமரு என்னால தாங்க முடியலப்பா... வந்துடுப்பா ... இப்போதைக்கு போதும் எனக்கு .. எனக்கு போதும்டா செல்ல்ல்லம் ... சீக்கிரமா வந்துடேன்" ... அவள் தன் அடிக்குரலில் கதறினாள்.

சுந்தரியின் முனகலாலும், அவளின் வேகமான உடல் அசைவுகளாலும், தன் மனைவியின் உடலிலிருந்து எழுந்த வியர்வை நெடியினாலும், அவள் உறுப்பு தன்னுறுப்பில் ஏற்றிய சூட்டாலும், தன் நிலை இழந்த குமாரசுவாமி, மேலும் தன் இடுப்பை அசைக்க முடியாமல் திணற, அவருடைய தண்டு, அவள் அந்தரங்கத்துள் துடிதுடிக்க, அவர் சூடேறிய பால் பொங்குவதை போல் பொங்கி பொங்கி வழிந்தார். வழிந்தவர் சுந்தரியின் மார்பில் தன் மார்புகளழுந்த பரவி அவள் சிவந்த உதடுகளை கவ்விக்கொண்டார்.

சுந்தரி, தன் கணவன் தன்னுள், உடல் சிலிர்த்து, அவருடைய தண்டு துடிதுடிக்க, பொங்கி வழிந்த போது, மீண்டும் ஒருமுறை தன் இன்பத்தின் சிகரத்தை தொட்டாள். தன் இரு கரங்களாலும், கால்களாலும், தன் மேல் அசைவில்லாமல் கிடந்த தன் கணவனை அவள் இறுக்கிக்கொண்டாள். இம்முறை அவள் உடலும் மனமும் தணிவதற்கு, அதிக நேரம் எடுத்துக்கொண்டன.

குமார், நீண்டப் பெருமூச்சுடன், தன் உடல் தளர, தன் மனைவியின் உடல் மேல் படுத்து தன் உச்சத்தை அனுபவித்துக்கொண்டிருந்தவர், சரிந்து தன் மனைவியின் பக்கத்தில் விழுந்தார். தன்னருகில் அசைவில்லாமல் கிடந்த குமாரின் முகத்தை, சுந்தரி சிறிது நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

மெல்லிய காற்றில் அலைந்து, சல சல வென சத்தமெழுப்பிக்கொண்டு, கரையை மோதும் ஏரித் தண்ணீரைப் போல், அவள் மனம் மகிழ்ச்சியில் மெல்ல மெல்ல தளும்பிக்கொண்டிருந்தது.
சுந்தரி, தன் இரு கைகளாலும் குமாரின் முகத்தை நிமிர்த்தி மனதில் ஆசையும், காதலும் பொங்கப் பார்த்தவள் உடலும், மனமும் சந்தோஷத்தின் உச்சக் கட்டத்திலிருந்தன.

"குமரு ... ரொம்ப தேங்க்ஸ்டாச் செல்லம் ... " சுந்தரியின் குரல் தழுதழுத்து அவள் கண்களில் கண்ணீர் திரள ஆரம்பித்தது.

"இப்ப ஏன் நீ கண் கலங்கறே" குமார் சற்றே துணுக்குற்று அவளைத் தன்னுடன் அணைத்துக்கொண்டார்.

"நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேங்க .."

"சரி ... நானும் தான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் ... "

"இந்த பதினைஞ்சு வருஷத்துல எந்த பொண்ணையும் நீங்க தொடலேன்னு சாயந்திரம் சுகன்யா சொன்னா". அதைக் கேட்டதும் என் மனசு அப்படியே ஆகாசத்துல செறகடிச்சி பறந்துச்சுங்க; ஒரு ஆம்பிளை என் பொண்டாட்டியைத் தவிர வேற எவளையும் தொட்டதில்லேன்னு, தான் பெத்த பொண்ணுக்கிட்ட சொல்ல ரொம்ப தைரியம் வேணுங்க. என் புருஷன் இதை சொல்லியிருக்கான். ஒரு பொம்பளைக்கு ஒரு ஆம்பிளைகிட்டேயிருந்து கிடைக்கற பெரிய கவுரவங்க இது. இதுக்கு மேல வேற எனக்கு என்ன வேணும்ங்க?"

"நிஜமத்தாண்டா கண்ணு, நான் உன்னைத் பிரிஞ்சிருந்த காலத்துல எந்த பொம்பளையையும் நான் தொட்டதேயில்லம்மா.." சுகன்யா சொன்னதை, மீண்டும் ஒரு முறை, தன் கணவனின் வாயால் கேட்ட போது சுந்தரிக்கு மயிர் கூச்சல் ஏற்பட, தன்னை தழுவிக்கிடந்த குமாரை தன் புறம் திருப்பி அவர் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டாள்.

"என்னங்க உங்களுக்கு இப்ப திருப்திதானே?"

"ம்ம்ம்... உனக்கு..?"

"ம்ம்ம்.." சுந்தரி முகம் சிவக்க வெட்கத்துடன் சிரித்தாள்.

"என்னடி சிரிக்கறே"

"நாம ரெண்டு பேரும் உடம்பால பிரிஞ்சு இருந்தோம். ஆனா உள்மனசுல நான் எப்பவுமே உங்களைத்தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். நீங்களும் அப்படித்தான் இருந்திருப்பீங்கன்னு நான் நம்பறேன். அதனாலாத்தான் நான் தீவிரமா உங்களைப் பார்க்கணும்ன்னு நெனைச்சதும், நீங்க என்னைப் பார்க்க வந்துட்டீங்க."

சுந்தரியும், குமாரும், படுக்கையில் ஒருவர் அடுத்தவரின் கரங்களில் சிக்குண்டு கிடந்தார்கள். இதழ்கள், இதழ்களுடன், மார்பு மார்புகளுடன் தேய்ந்து கொண்டு, இடுப்பும், அடிவயிறும் அடுத்தவர் அடிவயிறுடன் உரசியவாறு, தொடைகள் தொடைகளுடன் அழுந்தி, கால்கள் கால்களுடன் பின்னிக்கிடக்க, பார்வை அடுத்தவரின் பார்வையில் கலந்து, ஏதோ ஒரு மோன நிலையில் இருப்பதைப் போல் தம்பதிகளிருவரும் அமைதியாக கிடந்தனர். முதலில் சுந்தரிதான் அவர் அணைப்பிலிருந்து மெல்ல விலகி எழுந்தாள். கையால் கட்டிலைத் துழாவினாள்.

"என்னத் தேடறம்மா ..."

"இங்க நைட்டி வெச்சிருந்தேன் ...."

"ம்ம்ம் .... முழு ஏற்பாட்டோடத்தான் இருந்தாப்பல இருக்கு .." குமார் மெல்ல சிரித்தார். கட்டிலை விட்டு எழுந்தவளை குமார் தன் புறம் இழுத்தார்.

"ச்சீப் ... போ ... நீயும் உன் வெக்கம் கெட்ட பேச்சும் ..."

"வெக்கத்தை விட்டாத்தான் சுகம் கிடைக்கும்."

"க்க்ஹூம் ... வெக்கத்தைப் பத்தி நீங்க பேசறீங்க ... உங்களுக்குத்தான் சுத்தமா வெக்கமே கிடையாதே ... எழுந்து போய் சுத்த்தமா கழுவிக்கிட்டு வாங்க.. நானும் என்னைச் சுத்தம் பண்ணிக்கிட்டு வர்றேன்... " அவள் அவர் மார்பில் குத்தி முனகினாள்.

"உன் கிட்ட எப்பவும் இது ஒரு பிரச்சனைடி ... எத்தனை வருஷம் ஆனாலும், என்னைக்கும் நீ சில விஷயத்துல மாறவேமாட்டேடி ..." அவர் அவளை இறுக்கியணைத்து, ஒசையெழுப்பி அவள் உதட்டில் முத்தமிட்டவர், தன் லுங்கியைத் தேடி இடுப்பில் சுற்றிக்கொண்டு பாத்ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

"அப்பா ... தூங்கிட்டீங்களா ...?" சுகன்யாவின் குரல் கேட்டு, நேற்றைய இரவு தன் மனைவியுடன் அனுபவித்த தேக சுகத்தை, தன் விழிகளை மூடி அசைப் போட்டுக்கொண்டிருந்த குமாரசுவாமி, மெதுவாக எழுந்து உட்க்கார்ந்தார்.

"இல்லம்மா ... சும்மா கண்ணை மூடி உடம்பை தளர்த்திக்கிட்டிருந்தேன். உங்க ஜலக்கீரிடையெல்லாம் முடிஞ்சுதா?"

"ஆமாம் ... உங்களை நம்பி ரெண்டு பேரும் எங்க பையெல்லாம் விட்டுட்டு போனா, நீங்க நித்திராசனத்துல இருக்கீங்க ... எவனாவது எல்லாத்தையும் தூக்கிட்டு போயிருந்தா தெரியும்? பர்ஸ், போன், வீட்டு சாவி, கார் சாவி எல்லாம் அதுலதான் இருக்கு ..." சுந்தரி அலுத்துக்கொண்டாள்.

"அப்படியெல்லாம் விட்டுட மாட்டேண்டி ... நீ ஆரம்பிச்சுடாதே உன் டீச்சர் வேலையை!." அவர் எழுந்து உடலில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தார்.

"சுந்து வீட்டுக்கு கிளம்பலாமா செல்லம்?"

"ம்ம்ம் ... ஆனா போற வழியிலேயே நல்ல ஹோட்டலா பாருங்க ... ஒரு வழியா சாப்பிட்டு போகலாம் ... வீட்டுக்குப் போய் என்னால இன்னைக்கு சமைக்க முடியாது ..." சுந்தரி காற்றில் பறந்து தன் முகத்தில் அடித்துக்கொண்டிருந்த முடிக்கற்றைகளை சேர்த்து முடிந்து கொண்டிருந்தாள்.

"ஆமாப்பா ... எனக்கும் ஒரே டயர்டா இருக்கு ... போனவுடனே படுத்துத் தூங்கினாத்தான், நாளைக்கு ஆபீசுக்கு போக முடியும் ..." சுகன்யாவும் தன் தாயுடன் சேர்ந்து கொண்டாள்.

சுகன்யா, தன் தந்தையின் பக்கத்தில் முன் சீட்டில் உட்க்கார்ந்து கொள்ள, குமாரசுவாமி, மவுனமாக காரை ஓட்டிக்கொண்டிருக்க, சுகன்யா தன் விழிகளை மூடி தீவிரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள்.

"என்ன சுகா, யோசனை ரொம்ப பலமா இருக்கு?"

"ஓண்ணுமில்லேப்பா ..."

பின் சீட்டில் தன் உடலை குறுக்கி படுத்துக் கொண்டிருந்த சுந்தரியின் மனம் இங்குமங்கும் தாய் அலைந்து, கடைசியில் முந்தைய இரவில் தன் கணவனுடன் தனித்திருந்ததை நினைக்கத் தொடங்கியது. சுந்தரி ஒரு வினாடி மனசுக்குள் சிரித்துக்கொண்டாள். எனக்கென்ன பித்து கித்து புடிச்சிப் போச்சா? நேத்து குமார் வீட்டுக்கு வந்ததுலேருந்தே, புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி, மனசு இடைவிடாமா புருஷன் புருஷன், உடம்பு உடம்புன்னு இந்த ரெண்டைத் தவிர வேற எதையும் நினைக்க மாட்டேங்குது.

கோவில் பிரகாரத்துல நடக்கிறேன்! மனசு பக்கத்துல நடக்கற என் புருஷன் மேலத்தான் இருந்தது. அம்மன் சன்னிதியிலேயும் அவன் தான் மனசுல நின்னான். கடல் தண்ணியில நின்னு என் பொண்ணு கூட விளையாடறேன்னு பேரு ... ஆனாலும், நிமிஷத்துக்கு ஒரு தரம் திரும்பி திரும்பி மணல்ல படுத்துக்கிடக்கற என் புருஷனைத்தான் பாத்துக்கிட்டு நிக்கறேன். அம்மா! உன் வீட்டுக்காரர் எங்கேயும் போயிட மாட்டாருன்னு ... சுகன்யா என்னைப் பாத்து கிண்டலா சிரிக்கற மாதிரி நடந்துக்கிட்டேன். நான் பைத்தியமாத்தான் ஆகிக்கிட்டு இருக்கேன்.

சரிடி ... சுந்தரி ... ஏன் நீ உன்னையே சலிச்சுக்கறே? இதுல என்னத் தப்புடி? இத்தனை நாள் தனியா இருந்து கஷ்டப்பட்டே! பொண்ணு கல்யாணம் நல்லபடியா முடியணுமேன்னு உன் மனசு அந்த விஷயத்தை மட்டும் நினைச்சுக்கிட்டு இருந்தது. இப்ப உன் புருஷன் வந்து எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்னுட்டான்! உன் மனசுல இருந்த பாரம் சட்டுன்னு எறங்கிப் போயிடவே மனசு இப்ப அவனையே சுத்தி சுத்தி வருது.

சுந்தரி! மனசோட வேலையே எதையாவது பத்திக்கிட்டு நிக்கறது தானேடி! அது எப்படி சும்மா இருக்கும்? அதான் குரங்காச்சே? கிளைக்கு கிளை தாவறதுதானே அதும் வேலை! இன்னைக்கு இப்ப அது உன் புருஷங்கற கிளையில நிக்குது!! நிக்கட்டும் விடுடி! அதும் போக்குல போகவிடுடி!!! இந்த வினாடியில நில்லு. ரெண்டு நாள் போனா ... நீ ஸ்கூலுக்கு போய் பழையபடி, பசங்களை கட்டி மாரடிக்கணும் ... இப்ப உன் மனசுக்குத் திருப்தியா எது படுதோ அதை செய்டீ.

இந்த வினாடியில நிக்கறதுன்னா என்ன? பழசை நினைக்கக் கூடாதுதானே? நான் ஏன் பழசை நினைக்கிறேன்? நேத்துங்கறது பழசுதானே? சுந்தரி தவித்தாள். நேத்து, இன்னைக்கு, நாளைக்கு; பழசு புதுசுன்னு எனக்கெதுக்கு இந்த விசாரமெல்லாம். இதுல எல்லாம் எனக்கு அவ்வளவு ஞானம் இல்லை. இதெல்லாம் ரகுவுக்கும், மாணிக்கம் அண்ணாச்சிக்கும்தான் சரிப்படும்.

இப்ப என் கூட என் புருஷன் இருக்கான். நானும் அவனும் குஷியா இருக்கோம். இப்போதைக்கு இது போதும். மத்ததைப் பத்தியெல்லாம் நான் ஏன் வேலையில்லாம சிந்திக்கணும்? சுந்தரிக்கு அவள் மனசு எழுப்பிய கேள்விக்கு திருப்தியான விடை, அந்த மனசிலிருந்தே கிடைக்காததால், மீண்டும் தன் மனதை அதன் போக்கில் போக விட்டாள். சுந்தரியின் மனது மீண்டும் நேற்றைய இரவையே சுற்றி சுற்றி வந்தது. அவள் நீண்டப் பெருமூச்செறிந்தாள். 



சுந்தரி தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவள், திறந்திருந்த பால்கனி கதவை ஓசையெழுப்பாமல் மூடினாள். வெளிக்கதைவை ஒரு முறை சரிபார்த்தவள், ஒரு போர்வையை எடுத்து உதறி ஹாலில் படுத்திருந்த சுகன்யாவை போர்த்தினாள். காய்ச்சி வெச்சிருக்கற பாலைக் எடுத்து குடிக்க கூட முடியலை இவளுக்கு ... இன்னைக்கு ஒன்பது மணிக்கெல்லாம் அடிச்சி போட்ட மாதிரி தூங்க ஆரம்பிச்சிட்டா; அப்படி ஒரு தூக்கம்; இப்ப எழுப்பினா அவ்வளவுதான்; என்னை கடிச்சி குதறிடுவா... ம்ம்ம் ... என்னப் பொண்ணோ இது? ஊருக்கு போறதுக்கு முன்னே இவளை சுத்திப்போடணும், பெண்ணைப் பார்க்க பார்க்க அவள் மனதுக்குள் தாய்மை பொங்கியது.

பால் கிண்ணத்தை மீண்டும் ஸ்டவில் ஏற்றி லேசாக சூடாக்கினாள். இரண்டு டம்ளர்களில் ஊற்றி எடுத்துக்கொண்டு, ஹாலில் விடிவிளக்கை போட்டுவிட்டு, படுக்கையறையை நோக்கி நடந்தாள். குமார் கட்டிலில் படுத்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

"என்னங்க ... எழுந்து இந்த பாலை வாங்கிக்குங்க"

"ஹா .. வாடி .... என் கப்பக்கிழங்கே! ... எல்லாத்தையும் சரியாத்தான் பிளான் பண்ணி வெச்சிருக்கே! பால் குடிச்சதுக்கு அப்புறம், அடுத்த அயிட்டம் என்னம்ம்ம்மா? குமார் குறும்பாக சிரித்தவாறே அவளை தன் பக்கம் இழுத்தார்.

"இதப் பாருங்க ... சும்மா இந்த ஐயிட்டம் கியிட்டம்ன்னு பேசீனீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்.."

"சுந்து உன்னை அயிட்டம்ன்னா சொன்னேன்? பால் குடிச்சதுக்கு அப்புறம் தானே எல்லாரும் வேலையை ஆ... ஆரம்பிப்பாங்கன்னு சொல்ல வந்தேன் ... அவர் மெலிதாக நகைத்தார்.

"போதும் ... போதும் ... பாலை குடிச்சாமா ... போத்திக்கிட்டு படுத்தமான்னு தூங்கற வேலையைப் பாருங்க; அய்யோ பாவம் ! வயசாய் போச்சே! போட்ட ஆட்டத்துல களைச்சுப் போயிருப்பீங்களேன்னு ... பாலைக் கொண்டாந்து குடுத்தா ... திருப்பியும் என் அடிமடியில கையை வெக்கறீங்க ..." சுந்தரி அவர் கையை தன் இடுப்பிலிருந்து எடுத்து வீசினாள். அவள் முகம் குங்குமமாக சிவந்திருந்தது.

"செல்லம் கோச்சிக்காதடி; பட்ட்ட்டூ ... நீ என் பட்டுல்லே? கொஞ்சம் கிட்ட வாயேன்."

"ரொம்பத்தான் கொஞ்சறீங்க ... என்னமோ காத்தாலத்தான் தாலிகட்டின மாதிரி" சுந்தரி நொடித்துக்கொண்டாள்.

"சட்டுன்னு கிட்ட வாடி, உன் கழுத்துக்கு பக்கத்துல என்னடி ஓடுது ... கட்டெறும்பா?"

சுந்தரி தன் தலை முடியை உதறியவாறு கட்டிலில் உட்க்கார்ந்திருந்த அவர் பக்கத்தில் செல்ல, குமார் அவளை வேகமாக இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் வாயைக் கவ்வி முத்தமிட்டார். கைகள் அவள் இடுப்பை சுற்றிக்கொண்டன. மெல்ல அவள் உதடுகளை சப்பிக்கொண்டே அவள் உதடுகளை தன் நாக்கால் திறக்க முயற்சித்தார். அவர் நாக்கு கொடுத்த சுகத்தில், அவர் பிடியில் திமிறிய சுந்தரியின் உடல் மெல்ல மெல்ல அடங்கி, அவள் கைகள் அவர் கழுத்தை வளைக்க, தன் வாயை மெதுவாக திறந்து தன் நாவால் அவர் நாவை வருடினாள். நேரம் போவது தெரியாமல் தன் மெல்லிய இதழ்களால் அவருடன் முத்தச் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்ம் ... விடுங்க ... நேரமாச்சு தூங்கனும்..." சுந்தரி முனகினாள்.

"என்னடி ... கண்ணு..."

"ம்ம்ம்... ப்ளீஸ், எழுந்து போய் அங்க ஹால்லே, மேஜை மேல இருக்கிற என் செல்லை எடுத்துக்கிட்டு வாங்க ... அலாரம் வெக்கணும், காலையில ஊருக்கு போவனுமில்லே?" அவள் சிணுங்கினாள். குமார் முனகிக்கொண்டே எழுந்து போனார். செல்லை எடுத்து கொண்டு உள்ளே அவர் திரும்பி வந்த போது, விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுந்தரி போர்வையால் தன்னைப் போர்த்திக்கொண்டு சுவரோரம் நகர்ந்து ஒருக்களித்து படுத்துகொண்டிருந்தாள்.

அறைக்கதவை ஒருக்களித்து மூடிவிட்டு, விடிவிளக்கையும் அணைத்துவிட்டு கட்டிலில் படுத்த குமாரசுவாமி, தானும் சுந்தரியின் போர்வைக்குள் நுழைய, போர்வைக்குள் சுந்தரி தன் நைட்டியை களைந்துவிட்டு, பிறந்த மேனியில், தன் முதுகையும், தன் பின்னெழில்களையும், தொடைகளையும், பளிச்சிடும் வெண்மை நிற கால்களையும் அவருக்கு காட்டிக்கொண்டு படுத்திருந்தாள். குமாரும் அவள் புறம் நெருங்கி படுத்தார். அவள் முதுகு அவர் மார்பில் படிந்தது. சுந்தரியின் பின் தொடைகளில் தன் தொடைகளால் உரசியவாறே, தன் கைகளை அவள் இடுப்பில் செலுத்தி, அவளைத் தன் புறம் நெருக்கிக்கொண்டார்.

குமார், சுந்தரியின் முலைகளை மெதுவாக வருடிய வாறு, அவர் அவள் கழுத்திலும், பின் முதுகிலும் மென்மையாக முத்தமிட்டார். தன் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்துவிட்டு அவரும் பிறந்த மேனியானார்.

"போதுங்க ... சொன்னா கேளுங்க ... சும்மா கட்டிப்பிடிச்சிக்கிட்டு அப்படியே படுத்துக்கிட்டு தூங்குங்க ... எனக்கு தூக்கம் வருது."

சுந்தரி தன் உதட்டில் முறுவலுடன், பொய்யாக சிணுங்கினாள். தன் கணவனின் இதமான வருடலில் அவள் உடல் சிலிர்த்து, மனம் கிளுகிளுப்பில் ஆழ்ந்து கொண்டிருந்தது. நெருங்கிப் படுத்திருந்த குமாரின் ஆயுதம் அவள் புட்டப் பிளவுகளில் முட்டி மோதிக்கொண்டிருந்தது. அவர் புடைப்பு அவள் இடுப்பிலும், அவள் சூத்தாமட்டையின் செழிப்பில், இடது, வலது, மேல் கீழ் என படம் வரைந்து கொண்டிருக்க, அவள் இடுக்கில் மீண்டும் ஈரமாகத் தொடங்கினாள்.

சுந்தரி! உன் புருஷன் இன்னும் இளமையாகத்தான் இருக்கான். இப்பத்தான் ஒருதரம் ஆடி முடிச்சான் ... இருபது நிமிஷத்துல அடுத்த ஆட்டத்துக்கு தயாராயிட்டானே? ஏண்டி இப்படி கணக்கு வெச்சிக்கிறே? அவன் ரெடின்னா ... உனக்கு என்ன கசக்குதா? சே ... சே... எனக்கு என்ன கரும்பு தின்னக் கூலியா? அதுவும் இவன் அடிக்கரும்பை கடிச்சி, சாறு எடுத்து எவ்வளவு நாளாச்சு... ரெண்டாவது ஷோ அவன் ஓட்டறான்னா - ஓட்டட்டும்; நீ பாட்டுக்கு பேசாமா பொத்திக்கிட்டு கிடடி;

நான் என்னுதை பொத்திக்கிட்டா; அவன் எப்படி வண்டியை ஓட்டுவான்? அவள் நினைப்பில் அவளுக்கே சிரிப்பு வந்து களுக்கென சிரித்தாள். சே... சே ... என் மனசும் ரொம்பவே வக்கிரமா போய் கிடக்கு ... என்ன என்ன மாதிரி நெனைப்பெல்லாம் வருது?

"என்னடி லூசு மாதிரி சுவத்தைப் பாத்து சிரிக்கிறே?"

குமார் தன் இருகைகளாலும் அவள் இரு மார்பு காம்புகளை நிமிண்டிக்கொண்டிருந்தார். சுகன்யா மீண்டும் மெல்ல மெல்ல மன்மதனின் அழைப்புக்கிணங்க, மீண்டும் ஒரு முறை அவன் கோட்டைக்குள் நுழைய தயாராகிக் கொண்டிருந்தாள். அவர்கள் போர்த்தியிருந்த போர்வை எப்போதோ அவர்கள் உடம்பிலிருந்து நழுவிவிட்டிருந்தது.

"ஒண்ணுமில்லீங்க ..."

"சொல்லேண்டி நானும்தான் சிரிக்கிறேன் .."

"நீங்க முதல்ல என் மார்லேருந்து உங்க கையை எடுங்க சொல்றேன் ... வலிக்குதுங்க ... காம்பை போட்டு இப்படி அழுத்தறீங்களே?

"சும்மா இருக்க முடியலைடி ... ப்ளீஸ் ... அதுங்களை கொஞ்ச நேரம் தடவிக்கிட்டு இருக்கேண்டி ... வேற ஒண்ணும் பண்ணமாட்டேன். குமார் சுந்தரியின் மார்புகளையும், அவள் அடி வயிற்றையும் மெல்ல வருட ஆரம்பித்தார். .

"ம்ம்ம் ... மெதுவாங்க ..."

"சுந்தரி என் பக்கம் திரும்பேன்" குமாரின் குரலில் போதை நிரம்பியிருந்தது. .

"எதுக்கு...?"

கேள்வியை கேட்ட சுந்தரி, அவன் பதில் சொல்லும்முன், அவள் முழு உடலும் நடுங்க அவள் குமாரின் முகத்தை நோக்கி திரும்பிப் படுத்தாள். தன் மார்புகளை பக்கத்தில் கிடந்த போர்வையால் மீண்டும் போர்த்திக் கொண்டு அவனை சீண்டி வெறியேற்றினாள்.

"ஏண்டி இப்ப இழுத்து மூடிக்கிட்டே ... எனக்கு அதுங்களைப் பாக்கணும்..."

"எதுங்களை .."

"அதாண்டி உன் ரப்பர் பந்துங்களைத்தான்"

"ஏன் இவ்வள நேரம் பாத்ததெல்லாம் போதாதா?

"ம்ஹூம் .. மனசு நிறையலடி இன்னும்ம் ... எத்தனை வருஷத்துக்கு அப்புறம் பாக்கிறேன்"

"அப்படி பாக்காதீங்க என்னை ... எனக்கு கூச்சமாயிருக்குங்க "

"நீ உன் கண்ணை மூடிக்கிட்டு காட்டேன்"

"ம்ஹூம்... காட்ட மாட்டேன்..."

"எனக்கு ஆசையா இருக்குடி" குமாரின் குரலில் வெறியேறியிருந்தது.

"மாட்டேன்னா ... மாட்டேன் ... நீங்க தூங்கற வழியைப் பாருங்க.." வாயால் மறுத்துக்கொண்டே, தன் கையால் தன் மார்பிலிருந்த போர்வையை சிறிது ஒதுக்கினாள். தன் கைகளை தன் தலைப்புறம் உயர்த்திக்கொண்டாள்.

"ம்ம்ம். ஒண்ணாம் நெம்பர் கேடிம்மா நீ"

"எதுக்கு என்னை இப்ப கேடின்னு சொல்லி கிண்டல் பன்றீங்க"

"ச்சே .. ச்சே ... என் ராஜாத்தியை நான் கிண்டலடிப்பனா?"

"அப்புறம் ... கேடின்னு ஏன் சொன்னீங்க"

"இல்லைம்ம்மா ... காட்டமாட்டேன்னு சொல்லிக்கிட்டே, நான் புடிச்சு கசக்கத் தோதா உன் மாரை திறந்து போட்டுக்கிட்டு, கையை உசத்திக்கிட்டியே ... அதனாலச் சொன்னேன்" என்ற குமார் கல கலவென சிரித்தார்.

"போங்க ... இப்படியெல்லாம் நீங்க பேசினா எனக்கு வெக்கமாயிருக்கு" முனகியவள் தன் இடது காலை அவர் இடுப்பில் போட்டுக்கொண்டு, அவரைத் தன் புறம் இழுத்து, தன் பெண்மையை குமாரின் அடிவயிற்றில் தேய்த்தாள். தன் மார்புகளை, அவர் மார்பில் தேய்க்க, அவர் அவளை இறுகத் தழுவி தன் முகத்தை அவள் இடது தோளில் உரசிக்கொண்டே, அவள் காது மடலை, தன் ஈரநாக்கால் வருட, சுந்தரி தன் அந்தரங்கத்தில் உண்டாகிய தினவை தாங்க முடியாமல், அவள் உதடுகள் அர்த்தமில்லாமல் முனக, அவருடைய மூச்சு அனலாக அவள் கன்னங்களை தகித்தன. 

"சுந்து .. என்னை கொஞ்சம் சப்பிவிடறயாடி?" குமாரின் குரலில் ஏக்கம் ஒலித்தது.

"ஏம்பா ... உனக்கு சுத்தமா வெக்கமேயில்லையா?"

சுந்தரி, குமாரின் பக்கத்தில் எழுந்து உட்க்கார்ந்து, அவிழ்ந்து கிடந்த கூந்தலை தன் இரு கைகளையும் உயர்த்தி முடிந்து கொண்டிருந்தவளின் முலைகள் மேலும் கீழுமாக அசைந்து, மெல்ல நடனமாடுவது குமாரின் கண்களில் மின்னலடிக்க, அவர் கண்களில் வேட்க்கையுடன் அவள் மார்புகளையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.

"நான் அப்படி என்னடி சொல்லிட்டேன்?'

"எத்தனை தரம் சொல்றது ... சுகா ஹால்லே தூங்கறா ... மெதுவா பேசுங்க; மெதுவா பேசுங்கன்னு ... "

"சரிம்ம்மா ... கிட்ட வாடிச் செல்லம் .." அவர் உருகினார். உருகியவரின் குரல் மெதுவாக வந்தது. குமார் சுந்தரியின் தோளில் கையை வைத்து அழுத்தி தன் புறம் இழுத்தார்.

"குமரு, இன்னொரு தரமா ... இப்ப வேணாம்ம்ம்ம்பா ..."

"ஏம்ம்ம்ம்மா ..."

"மணி ராத்திரி பனிரெண்டு ஆகப் போவுது ... காலையில காஞ்சிபுரம் போவணும்.." அவள் மனது கணவனின் தடவலை விரும்பிய போதிலும் மேலுக்கு சிணுங்கினாள்.

"ஏண்டி ஒரு பத்து நிமிஷம் ... திருப்பியும் சந்தோஷமா இருப்பமே ... நாளை கழிஞ்சு நீங்கள்லாம் ஊருக்கு போயிடுவீங்க ..." குமாரசுவாமி குழைந்து கொண்டே, அவள் இடது மார்பை தன் வாயால் கவ்வி முத்தமிட்டார்.

"நம்ம சுகா வெளியே படுத்திருக்காங்க முழிச்சிக்கிட்டா ...?"

"அவ தூங்கிட்டாடி ..." அவர் சுந்தரியின் மார்பை இதமாக தடவிக்கொண்டிருந்தார்.

"அவ சின்னப் பொண்ணு இல்லீங்க ... அசந்து தூங்கறதுக்கு ... சட்டுன்னு பாத்ரூம் போறதுக்கு முழிச்சிக்கிட்டா ...." சுந்தரியின் உடல், குமாரின் மார்பில் ஒட்டிக்கொண்டது.

"சுந்து ... முழிச்சிக்கிட்டாலும் ... அவ இந்த ரூமுக்குள்ள வரமாட்டா ... இங்க நாம ரெண்டு பேரும் படுத்து இருக்கோம் ... அவதான் சின்னப் பொண்ணு இல்லயே? ம்ம்ம் ... அப்புறம் இங்க என்ன நடக்கலாம்ன்னு .... அவளுக்குத் தெரியாதா?" குமார் வெட்கமில்லாமல் மெல்ல சிரித்தார்.

"த்து தூ... ஒரு வயசு வந்த பொண்ணுக்கு அப்பன் பேசற பேச்சா இது ... இப்ப அவ முழிச்சிக்கிட்டு இருந்தா ... நாம குசு குசுன்னு பேசறது அவ காதுல விழுந்தா, அவ மூஞ்சிலே ... காலையில எப்படீங்க நான் முழிப்பேன் .. இந்த வயசுல இப்படி ஒரு ஆட்டம் போடணும்னு துடிக்கிறீங்களே?"

குமார், சரிந்து அவள் மடியில் தன் தலையை வைத்துப் படுத்தார். தன் வலதுகையால் சுந்தரியின் முழுங்காலை தடவி அவள் முட்டியில் முத்தமிட்டவர், முத்தமிட்டுக்கொண்டே தன் கையை தொடை வரை நகர்த்தி, தொடையை அழுத்திப் பிடித்து தொடைகளில் முத்தமிட்டார். சுந்தரி மீண்டும் தன் புழையில் வேகமாக வேர்க்கத் தொடங்கினாள்.

"சுந்து இது என்னடி உன் உடம்பு, இப்படி வழவழன்னு இருக்கு எங்கேயும் சுத்தமா மருந்துக்கு கூட முடியே இல்லையே?"

சுந்தரியின் உடலில், அவள் அக்குளையும், அந்தரங்கத்தைச் சுற்றியும், அந்தரங்க மேட்டின் மேல் படர்ந்திருந்த சுருண்ட முடிக்கற்றைகளைத் தவிர்த்து அவள் உடலில் மருந்துக்கும் முடியே தென்படவில்லை.

குமார், சுந்தரியின் கையை இழுத்து தன் உறுப்பின் மேல் வைத்து அழுத்தினார். அவருடைய கை, சுந்தரியின் தொடைக்குள் நுழைந்து, அவள் அந்தரங்க மேட்டில் படர்ந்திருந்த கரிய நிற முடிக்கற்றைகளை துழாவிக்கொண்டிருந்தது

"....." வெட்கத்தில் உதடுகளை கடித்துக்கொண்டிருந்த சுந்தரி அவன் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தன் மடியில் கிடந்தவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டு தளர்ந்திருந்த கணவனின் தண்டை மெதுவாக தடவிக்கொண்டிருந்தாள்.


"சுந்து .."

"ம்ம்ம்"

"நான் வெளியிலே போனப்ப ஷேவ் பண்ணிட்டியா ..."

" ம்ம்ம்ம்.."

"அதானேப் பார்த்தேன் ... பூனை முடி மாதிரி உன் கால்லே முன்னே இருக்குமேன்னு கேட்டேன்"

"ச்ச்ச்சே ... இதெல்லாம் ஒரு பேச்சுன்னு பேசறீங்களே?"

"நான் உன் காலை பாத்ததே இல்லயா ... உன் வெள்ளைக் கால்லே கொஞ்சம் முடி இருந்தா பாக்கறதுக்கு டக்கரா இருக்கும்டி..."

"சரி ... சரி .. காசா பணமா .... பத்து நாள் போனா தன்னால முளைக்குது ... "

"சுந்தரி நீ இப்ப நல்லா திமிசுக் கட்டை மாதிரி இருக்கேடி.."

"அப்படின்னா...."

"அப்படின்னா அப்படித்தான் ... உன்னை அப்படியே கடிச்சுத் திண்ணணும் போல இருக்குடி எனக்கு." அவள் கையும் தோளும் சேருமிடத்தில் தன் நாக்கால் வருடி, முத்தமிட்டு, வெறியுடன் அவள் அக்குளின் அருகில் கடித்தார்.

"குமரு வலிக்குதுப்பா ... உன் முரட்டுத்தனம் சுத்தமா போகலடா ..." சிணுங்கிய சுந்தரி, கிளம்பிக்கொண்டிருந்த அவர் ஆண்மையை அழுத்தமாக பிடித்து குலுக்க ஆரம்பித்தாள்.

சுந்தரியின் மடியில் கிடந்த குமாரின் விரல்கள் அவள் அந்தரங்கத்தை இதமாக தடவ சுந்தரி தன்னுறுப்பில் வெள்ளம் பாய்வதை உணரத் தொடங்கினாள். சுந்தரியும் குமாரின் ஆண்மையை இதமாக குலுக்கிக் கொண்டிருந்ததால், அவர் தண்டில் மெல்ல மெல்ல சூடு ஏறி அது சீறிக்கொண்டு எழுந்தது. அவள் கையில் ஆடியது. திமிறி தமிறி என்னை அடக்குப் பார்க்கலாம் என சுந்தரியைப் பார்த்து சிரித்தது. 

"சுந்து ..."

"ம்ம்ம் ... அவன் எழுந்துட்டான் ... நல்லாவே எழுந்து நிக்கறான் ..."

"ம்ம்ம்ம்.."

"நீ என் மேல ஏறி உக்காந்து பண்ணறியா?.."

"வேண்டாங்க ..."

"ஏண்டி ..."

"நான் எப்பவும் அப்படியெல்லாம் பண்ணதில்லையே"

"அதனால என்னங்க டீச்சர்?"

"சித்திரமும் கைப்பழக்கம்ன்னு நீங்க தானே டீச்சர் சொல்லுவீங்க"

"டேய் ... நீ அடங்கமாட்டியாடா இன்னைக்கு ... இப்ப வாய் மேலேயே போடுவேன்."

"ஏம்ம்மா ... நான் உன்னை டீச்சர்ன்னு கூப்பிடக்கூடாதா?

"ஒரு டீச்சர், இப்படி தன் ஸ்டூடண்டோடதை புடிச்சி ஆட்டுவாளா?

"உனக்குத் தெரியலைம்மா ... இன்னைக்கு உலகம் எங்க போய்கிட்டு இருக்குன்னு?"

"எனக்குத் தெரிய வேணாம் ... நான் என் உலகத்துலேயே இருந்துட்டுப் போறேன்.
ம்ம்ம்ம் .... நேரமாவுது ... நீங்களே சட்டுன்னு பண்ணிக்கோங்க..."

"என்னமோ எனக்காக நீ தொறந்து காட்டற மாதிரி தானே பேசறே?"

"இப்படில்லாம் அசிங்க அசிங்கமா ஏன் பேசறீங்க?" அவள் சிணுங்கியவாறே குமாரை தன் மடியிலிருந்து புரட்டி போட்டவள், அவர் இடுப்பின் மீது ஏறி உட்க்கார்ந்து தன் கூந்தலை இறுக முடிந்து கொண்டாள்.

"ரெடியா ..." சுந்தரி அவரைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.

"திருட்டு கோட்டு ... மாட்டேன்னு சொன்னியே ... இப்ப என் மேல ஏறி உக்காந்துக்கிட்டே?"

"சரி ... டீச்சர் சொல்றதை கேளு ..."

"சரிங்க டீச்சர் ... நான் ரெடி ... நீங்க ஆரம்பிங்க ..."

குமார் சுந்தரியின் புட்டத்தில் மெதுவாக செல்லமாக அடித்தவர் தன் மனைவியின் கண்களில் தெரிந்த குறும்பைக் கண்டு மயங்கினார். சுந்தரி தன் இடுப்புக்கு பின்னால் கையை திருப்பி குமாரின் ஆண்மையை பிடித்து ஒரு முறை அழுத்தி குலுக்கி தன் ஈரமான ரோஜாவில் தேய்த்தாள்.

"ரொம்ப அழுத்தி ஆட்டாதடிச் செல்லம் .." குமார் துடித்து அவனை தன் கையில் பிடுங்கிக்கொண்டார். தன் தண்டை லேசாக முறுக்கேற்றி அவள் தொடை நடுவில் அவள் குழிக்குள் செருக முயற்சித்தார்.

"நானே உள்ள விட்டுக்கறேனே ..." என முனகிக்கொண்டே சுந்தரி தன் கணவரது ஆண்மையை தன் ஈரமான அந்தரங்க வாசலில் பொருத்தி, தன் மூச்சை இழுத்துக்கொண்டாள்.

"சுந்து ... இன்னும் கொஞ்சம் உன் இடுப்பைத் தூக்குடி,"

சுந்தரி, ம்ம்ம் என முனகிக்கொண்டே தன் இடுப்பை மேல் புறம் உயர்த்த, குமார் தன் இடுப்பை மேல் நோக்கி தூக்க, சரேலேன அவருடைய முழு உறுப்பும் அவள் புழைச் சுவர்களை கிழித்துக்கொண்டு வேகமாக மேல் நோக்கி நுழைந்தது. உள்ளே நுழைந்த குமாரின் தம்பி மேலும் மேலும் என அவள் அந்தரங்கச் சுவர்களை முட்டி மோதி எதையோ அவளுள் தேடுவது போல் குடையத் தொடங்கினான்.

"ஆட்டவா ... இப்ப ...?"

"என்னாக் கேள்விடி இது ... வுட்டுக்கிட்ட போதுமாடி ... ஆட்டுடிச் செல்லம்..." சுந்தரி ம்ம்ம் என்ற முனகல் ஒலியுடன் தன் இடுப்பை வேகமாக அசைக்கத் தொடங்கினாள்.

"சுந்து மெதுவாடி..."

"என்னாச்சு மெதுவா மெதுவாங்கறீங்க ..."



"என்னால கண்ட்ரோல் பண்ண முடியலைடி ... அவன் வந்துடுவான் போல இருக்கு"

குமாரின் ஆண்மை அவள் அந்தரங்கத்தில் துடித்தது, அதன் துடிப்பை அவளால் நன்றாக உணர முடிந்தது. அந்த துடிப்பு தந்த சுகம் சுந்தரிக்கு மிக மிக இதமாகவும், புதுமையாகவும் இருந்தது. தன் கணவனின் மேல் அமர்ந்து அவன் குறியை அழுத்தி பிழிவது, அவளுக்கு புது அனுபவம். அந்த அனுபவத்தை அவள் மிகவும் ரசித்ததால், தன் நாக்கை வெளியில் நீட்டி கட்டிலில் கிடந்தவரைப் பார்த்து குறும்புடன் சிரித்தவாறு, கைகளை அவர் மார்பில் ஊன்றி, தன் இடுப்பை நிதானமாக அசைக்க ஆரம்பித்தாள்.

"குமரு ... நம்ம டிரைவிங் எப்படிப்பா .. ?"

"ம்ம்ம்... என்னமோ நினைச்சேன்.. நீ நல்லாவே பண்றடி சுந்து.."

"அப்ப உங்களுக்கு இது பிடிச்சிருக்கா ..."

"ஆமாண்டி, என் மேல அப்படியே படுத்துக்கோம்மா ... உனக்கு உன் இடுப்பை அசைக்கறதுக்கு இன்னும் ஈஸியா இருக்கும் ..."

தன் மார்பில் படுத்துக் கொண்ட சுந்தரியின் முதுகில், குமார் தன் கைகளை கோர்த்து அவள் முலைகளை தன் மார்பில் அழுத்திக்கொண்டார். சுந்தரி தன்னுடைய கொழுத்த புட்டங்களை மெதுவாக அசைக்க, அவளுடைய இறுக்கமான புழைக்குள் புதைந்திருந்த குமாரின் ஆண்மை, அவளுடைய ஒவ்வொரு அசைவிலும், ஒரு முறை துடித்து மேலேறி மீண்டும் கீழிறங்கியது.

சுந்தரிக்கு தான் செய்யும் வேலையின் யுக்தி சட்டெனப் புரிந்துவிட, தன் கைகளை தன் கணவனின் கழுத்துக்கு கீழ் செலுத்தி அவர் உதடுகளைக் கவ்விக்கொண்டு, வெகு நாட்க்களாக இந்தக் கலையில் பழக்கம் உள்ளவள் போல் தன் இடுப்பை விருப்பத்துடன் அசைத்துக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல அவளுக்கு ஆணின் மேலேறி, அவனை திருப்தி படுத்தும் கலை பிடிபட்டு அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். ஒரே நிமிடத்தில், அவள் சீராக தனது பிருஷ்டத்தை அசைக்க ஆரம்பிக்க, குமாரின் தண்டு மேலும் வலுவேறி, பருத்து, மிகுந்த திண்மையுடன், அவள் குகையின் முடிவு வரை சென்று திரும்பியது.

"சுந்து ... டக்கரா பண்றடி ..."

"என் பேரு சுந்தரி .. தெரியும்ல்லே? .." அவள் தன் கண்களை சிமிட்டி, நாக்கை நீட்டிச் சிரித்தாள்.

"சரிடி ... ரொம்பத்தான் அல்டிக்காதே ... ஆனா உன் தொழில் சுத்தமா இருக்குடி!"

"சனியன் புடிச்சவனே ... என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே என்னைப்பத்தி உன் மனசுல?" அவர் கன்னத்தை அவள் வெடுக்கென கடித்தாள்.

"ச்செல்ல்லம் .. ஏண்டி கோச்சிக்கறே .. ஆனந்தமா இருக்குடி நீ பண்றது."

"ம்ம்.. இப்ப கொஞ்சம் ஸ்பீடா போகட்டா..?"

"வேணாண்டி ... முதல் தடவை உனக்கு இது ... வண்டியை கவுத்துடாதே .. இப்படியே நிதானமா பண்ணு... ரியலி ஐயாம் எஞ்சாயிங் இட் ..."

குமார் தன் விழிகளை மூடி சுந்தரியின் அசைவினால், தன் தண்டில் ஏற்பட்ட அழுத்தத்தையும், அந்த அழுத்தம் தந்த சுகத்தையும் மனமார அனுபவித்துக் கொண்டிருந்தார். அவரையும் அறியாமல் அவர் வாயிலிருந்து "ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்...." என முனகல்கள் கிளம்பியது. தன் மேல் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்த தன் மனைவியின் வனப்பான முதுகையும், பின்னெழில்களையும் ஆசையுடன் அவர் கைகள் வருடிக்கொண்டிருந்தன.

சுந்தரி தன் கணவனை, இடுப்பை அசைத்து, அசைத்து, அவர் உறுப்பை கசக்கிப் பிழிந்து சுகித்துக்கொண்டிருக்கும் போது, நடு நடுவில் குமார் தன் இடுப்பை வேகமாக மேல் நோக்கி தூக்கி இடிக்க, அவர் தண்டு வேகமாக சுந்தரியின் அந்தரங்க சுவர்களை கிழித்துக்கொண்டு மேலேற, சுந்தரிக்கு, இதுவரை தான் அறியாத சுகமாக அது இருக்க, "ம்ம்ம் ... எப்ப்பா... குமரு... செல்லா .... நிஜமாவே இந்த மாதிரி பண்றது ரொம்ப நல்லா இருக்குங்க ... இனி இந்த பொஸிஷன்லதான் பண்ணணும் ." அவள் அடிக்குரலில் முனகினாள்.

"ம்ம்ம்ம் ... சில விஷயத்துல நீ ஸ்டூடண்ட்டா இருடி ..." அவர் அவள் புட்டத்தைக் கிள்ளினார்.

"குமரு ... என்னப்பா ... வரலையா உனக்கு ...?"

"ஏம்மா என்னாச்சு ..."

"எனக்கு லேசா இடுப்பு வலிக்குதுடா ..."

"ம்ம்ம்...அப்ப .. நீ கொஞ்சம் வேகமா உன் இடுப்பை ஆட்டு.."

நிதானமாக அசைந்து கொண்டிருந்த சுந்தரி தன் புட்டங்களை அசைக்கும் வேகத்தை அதிகமாக்க, அவளுக்கு மூச்சிறைக்க ஆரம்பித்து, அவள் தேகம் மெல்ல மெல்ல நடுங்க ஆரம்பிக்க, அதே நேரத்தில் குமாரின் உணர்ச்சிகள் கட்டு மீற, அவரும் தன் இடுப்பை வேக வேகமாக மேல் நோக்கி சுந்தரியின் புழையில் தன் ஆயுதத்தால் தாக்கி அடிக்க, சுந்தரியின் அந்தரங்கம் வேக வேகமாக துடித்து இறுகி, குமாரின் தண்டை கவ்விப் பிடிக்க, அவளால் தன் இடுப்பை அசைக்க முடியாமல் தன் கணவனை இறுக கட்டிக்கொண்டு, அவர் உதட்டைக் கவ்வி தன் நாக்கை அவர் வாய்க்குள் நுழைத்தாள்.

சுந்தரி தன் கணவனின் வாய்க்குள் தன் நாக்கை நுழைத்து, தன் நாக்கால் அவர் நாக்கை வருடியதும், குமார் தன் அனைத்து கட்டுப்பாட்டையும் இழந்து, தன் மேல் கிடந்த தன் மனைவியை புரட்டி கீழே தள்ளி, அவள் மேல் படர்ந்து தன் இடுப்பை வேக வேகமாக அசைத்து, ம்ம்ம்ஹூம்ம்ம் என முனகிக்கொண்டே, அவள் அந்தரங்கத்தில் வெடித்து சிதறி தன் விந்தை அவளுள் பொழிந்தார்.

"எம்ம்மா... குமரு ... சூப்பரா இருக்குதுப்பா இது ..." குமாரின் உறுப்பு அவள் உறுப்பில் இன்னும் மெலிதாக துடித்துக்கொண்டிருந்தது.

"இந்த தரமும் உனக்கு கிடைச்சுதாடா கண்ணு?" அவர் பேசமுடியாமல் முனகினார். அவர் மனதில் தன் மகிழ்ச்சியை விட தன் காதலியின், தன் துணையின், தன் அருமை மனைவியின் மகிழ்ச்சி முக்கியமாக இருந்தது.

"ம்ம்ம் ... கேக்காதீங்க ... ரெண்டு தரம் கிடைச்சுதுங்க ..." அவள் தன் கணவனின் இதழ்களை மெல்ல கடித்து உறிஞ்சினாள். பின் மெதுவாக அவர் காதில் முனகினாள்.

"ஆர் யூ ஹேப்பி ...டியர்?." சுந்தரிக்கு தன் சுகத்தைவிட, தன் கணவனின் சுகம் பெரிதாக தோன்றியது.

"இனிமே நீ மேல ... நான் கீழேதாண்டி கண்ணு ..." அவர் மோகனமாக சிரித்தார்.

"ம்ம்ம்ம். ...வெக்கம் கெட்டவனே ..." அவள் தன் மேல் கிடந்தவரை புரட்டி கீழே தள்ளி, அவர் மேல் படர்ந்து அவர் இதழ்களை கவ்வி முத்தமிட்டவள், அவர் மார்பின் மேல் தன் விழிகளை மூடிக்கிடந்தாள். குமாரின் கைகள் அவள் புட்டச்சதைகளில் புதைந்து கிடந்தன.

சுந்தரி எப்போது தூங்கினாள் என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

***

"அம்மா ...! என்னம்மா தூங்கிட்டியா! ... இறங்கும்ம்மா ... சென்னைக்கு வந்தாச்சு ... இந்த ஹோட்டல்ல டிஃபன் சாப்பிட்டுடலாம்." சுந்தரி தன் பெண்ணின் குரல் கேட்டு கண்களைத் திறந்தாள். ஓ மை காட்! ... ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை. சென்னை வந்ததும் தெரியலை.

"நேத்து ராத்திரி எம்மான்னு" ... நடந்ததை நினைச்சு பாக்கும்போதே, சின்னப் பசங்க மாதிரி, நெனைப்பிலேயே நான் என் தொடைக்குள்ள ஈரமாயிருக்கேனே? மனதுக்குள் அவள் வெகுவாக திடுக்கிட்டாள். அவள் முகம் சட்டென சிவந்தது. சுகன்யா முன்னால் நடந்து கொண்டிருந்தாள்.

குமார் திரும்பி, தன்னருகில் வந்துகொண்டிருந்த தன் மனைவியின் சிவந்த முகத்தைப் பார்த்தார். திகைத்தார். என்னாச்சு என்பது போல் தன் மனைவியைப் கூர்ந்து பார்த்துக்கொண்டே, அவள் புட்டத்தில் ரகசியமாகத் தட்டினார். சுந்தரி குமாரின் கையை நறுக்கென கிள்ளியவள், மீண்டும் மனதுக்குள் குதூகலமானாள்.

இந்த பாவி இங்கேயே ஆரம்பிச்சுட்டான்! வீட்டுக்குப் போனதும், இன்னைக்கு இவன் என்ன தூங்கவிடுவானான்னு தெரியலியே ? இன்னைக்கு நான் மேலயா? இல்ல இவன் மேலயா? மனதில் பட்டாம் பூச்சி சிறகடித்து பறக்க, தன் கையை தன் கணவனின் கையுடன் கோர்த்துக்கொண்டு மெதுவாக நடந்தாள் சுந்தரி.




சுகன்யா... 26


"என்னங்க ... எழுந்திருங்க ... கிளம்ப வேண்டாமா? மணி அஞ்சாவ போகுதுங்க, நாங்க ரெடியாகிட்டோம்! " கட்டிலின் அருகில் நின்று அரைத் தூக்கத்தில் இருந்த குமாரை உலுக்கினாள் சுந்தரி.

எப்போதும் விடியலில் ஐந்து மணிக்கு முன்னரே விழித்து விடும் குமாரால் அன்று வழக்கமான நேரத்தில் எழ முடியாமல், படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு, பின்னிரவு வரை, பெண் சுகத்தை மனமுவந்து அனுபவித்ததால், மனதில் விஷய சுகத்தின் திருப்தி இருந்த போதிலும் அவர் உடல் சற்றே சோர்ந்து இருந்தது. ம்ம்ம் ... சுந்தரி சளைக்காம என் ஆசைக்கு ஈடு கொடுத்தா; அவளும் சந்தோஷமா இருந்தா; என்னையும் சந்தோஷப் படுத்தினா; அவர் மனதில் இரவின் நினைவுகள் இன்னும் மிச்சமிருந்தது.



"என்னங்க ... உடம்பு முடியலையா?"

அரக்கு நிறப் பட்டு சேலை உடுத்தி, கருப்பு நிற ரவிக்கையில், சந்தன வாசனையுடன் கூந்தலில் ஈரத் துண்டும், நெற்றியில் விபூதி கீற்றும், வகிட்டின் நடுவில் சிறிது குங்குமம் துலங்க, மலர்ந்த முகத்தில் புன்னகையுடன் அழகிய அப்ஸரஸாக நின்றாள் சுந்தரி. குமார் தன் கண்களை மெதுவாக திறந்தார்.

கண்களைத் திறந்ததும், முகத்தில் நள்ளிரவு வரை போதும் போதுமெங்கிற அளவுக்கு அனுபவித்த காம சுகம் மனதுக்கு தந்த நிறைவும், மனம் நிறைந்ததால், முகத்தில் உண்டாகியிருந்த மகிழ்ச்சியுடனும், உதடு நிறைய புன்னகையுடனும் எதிரில் நின்ற சுந்தரியைப் பார்த்ததும், குமாரின் உள்ளத்தில் கட்டுக்கடங்காத ஆனந்தமும், பரவசமும் பொங்கியது.

"கொஞ்சம் டயர்டா இருக்கும்மா ... ராத்திரி ரொம்ப லேட்டா தூங்கினோம் இல்லயா?"

"ராத்திரி கொஞ்சமான ஆட்டமா ஆடினீங்க! ... போதும் ... போதும்ன்னு சொன்னேன் ... கேட்டாத்தானே; சுந்து, இளமை இப்பதாண்டி ஊஞ்சலாடுதுடீன்னு ரெண்டாவது ரவுண்டு வந்தீங்க. உங்களுக்கு வயசு ஆகிப் போச்சு; ஞாபகத்துல இருக்கட்டும் ..." சுந்தரி தன் சிவந்த ஈறுகளும் வெள்ளைப் பற்களும் பளிச்சிட மனம் விட்டு சிரித்தாள்.

அறைக்கதவு முழுவதுமாக திறந்திருந்தது. ஹாலில் கண்ணாடியின் முன் நின்று சுகன்யா, தன் தலையை வாரிக்கொண்டிருந்தாள். கட்டிலில் எழுந்து உட்க்கார்ந்த குமார், அவள் இடுப்பில் தன் கரங்களை கோர்த்து, அவளைத் தன் புறம் இழுத்து நெற்றியில் முத்தமிட்டார். அவர் கைகள் இடுப்பிலிருந்து, இடுப்புக்குக் கீழ் நழுவ, சுந்தரி வேகமாக அவர் பிடியில் திமிறினாள்.

சுந்தரியின் திமிறலில் அவள் சேலை முந்தானை சிறிதே விலக, அன்று அவள் அணிந்திருந்த கருப்பு நிற பிளவுசுக்குள்ளிருந்த இடது புற மேடும், மேட்டின் வனப்பும் அவர் கண்களைத் விருட்டென தாக்கியது. இரவு துணியில்லாமல் பார்த்த அந்த செழுமை மனதில் வந்து ஆட, குமாரின் தொடை நடுவில் அவருடைய தம்பி நான் தயார் ... தயார் என துள்ளினான்.

குமாரின் கண்கள் புடவையில் சிறைபட்டிருந்த அவள் முலைகளையும், அவள் முகத்தையும் விழுங்குவது போல் மேலும் கீழுமாக பார்த்து அலைந்தன. கைகள், அவள் பின்னெழில்களில் தயக்கத்துடன் மெதுவாக மேய்ந்து கொண்டிருந்தன. குமாரின் கண்கள் பயணித்த இடத்தையும், அவர் கண்களில் இன்னும் மிச்சமிருந்த வேட்க்கையையும், அவர் கைகள் தன் உடலில் தாறு மாறாக அலைவதையும் உணர்ந்த சுந்தரி வேகமாக தன் முந்தானையை இழுத்து தன் மார்பை மூடி மறைத்தாள்.

"என்ன குமரு ... கிளம்ப வேணாமா?" அடிக்குரலில் முனகிய சுந்தரி தன் கணவனை தன் கண்களால் விழித்து முறைத்தாள். முறைத்தவள் மெதுவாக ஆனால் கண்டிப்பான குரலில் சொன்னாள்.

"ம்ம்ம் ... குமரு விடு என்னை ... சொன்னா கேளு."

"சுந்து ஒரே ஒரு கிஸ் குடேன். ப்ளீஸ்.."அவரும் கிசுகிசுப்பான குரலில் முனகி அவளைப் பார்த்து கண்ணடித்தார்.

"நீங்க முதல்ல உங்க கையை எடுங்க. நான் குளிச்சுட்டு வந்திருக்கேன். கோவிலுக்கு போறோம்ங்க நாம ..." குமாரின் கைகள் மென்மையாக பட்டுப் புடைவையில் சிறைப் பட்டிருந்த அவள் புட்டங்களை, இதமாக பிசைந்து கொண்டிருந்தன.

"சட்டுன்னு ஒன்னு குடுத்துடுடி."

"கர்மம் ... எழுந்துருங்க ... முதல்ல குளிச்சுட்டு வாங்க ... அப்புறமா ... ஒன்னுல்ல ... ரெண்டு குடுக்கறேன் ..."

"இப்ப குடுக்க மாட்டியா?" அவர் குரலில் ஏக்கம் தொனித்தது.

"ஹூகூம்ம்ம்ம்... மாட்டேன்.."

"அம்ம்மா! ... அந்த புதுசா வாங்கிட்டு வந்த செயினை எங்கேம்மா வெச்சே?" சுகன்யா ஹாலிலிருந்து கூவினாள். சுகன்யா உள்ளே வருகிறாளோ என நினைத்த குமார் தன் கையை அவசரமாக சுந்தரியின் பிருஷ்டங்களிலிருந்து விலக்கிக் கொள்ள, சுந்தரி தன் கணவனின் கன்னத்தை ஒரு முறை அழுத்தி திருகிவிட்டு சிறு பெண்ணைப் போல் ஹாலை நோக்கி ஓடினாள். ஓடியவள் நின்று அவரை திரும்பிப் பார்த்து தன் நாக்கை நீட்டி அழகு காட்டி சிரித்தாள்.

சுந்து நீ என்னை கொல்லாம கொல்றடி ... ம்ம்ம் ... எங்க போகப் போறே நீ ... உனக்கு கச்சேரியை ராத்திரிக்கு வெச்சுக்கறேன் ... அவள் மனதுக்குள் மருகினார். முகத்தில் புன்னகையுடன் பாத் ரூமை நோக்கி நடந்தார். 

குமாரசுவாமி நிதானமாக காரை ஓட்டிக்கொண்டிருந்தார். விடியல் நேரத்து குளிர்ந்த இளங்காற்று, கார் சன்னலுக்குள் நுழைந்து மறு சன்னல் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது. முன் சீட்டில் அவருடன் அமர்ந்திருந்த சுந்தரி, காற்றில் தன் முடிக்கற்றைகள் பறக்க, முகம் முழுதும் சிரிப்புடன், கணவனை ஒரு கண்ணாலும், மறு கண்ணால் சாலையில் எதிர்த் திசையில் விரையும் மரங்களையும், வாகனங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேகமாக முகத்தில் அடித்த குளிர் காற்று கண்களைத் தாக்கி, விழியோரத்தில் இலேசாக கண்ணீர் பெருகியது. அவள் மனம் ஆனந்தத்தில் கும்மாளம் போட்டது. எம்மா! போதும் போதும்; இதுக்கு மேல என்னால தாங்க முடியாது. ஒரே நாளில் என் வாழ்க்கையில் இத்தனை மாறுதலா? ஒரே நாளில் இத்தனை சந்தோஷமா? பதினைஞ்சு வருஷத்து தனிமையும், ஏக்கமும், ஒரு ராத்திரியிலே இவன் கை என் உடம்புல பட்டதும் காணமல் போயிடுச்சே?

தன் கணவனின் இடது கரம், காரின் கியர் மாற்றப்படும் போதெல்லாம், தன் தொடையில் லேசாக உரசுவதும், அப்படி உரசும் போதெல்லாம், தன் கணவன் தன்னை திரும்பி, உதடுகளில் புன்னகையுடன் பார்ப்பதும், அவள் மனதில் கிளுகிளுப்பைத் தந்து கொண்டிருந்தது. தன் கணவனின் கை தன் தொடையை உரசும் வண்ணம் அவள் அவனுடன் இன்னும் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள்.

பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது சுந்தரிக்கு. சந்தோஷம் அவளுக்கு மனதில் திகட்டிக்கொண்டிருந்தது. சுகன்யா, பின் சீட்டில் வசதியாக படுத்துக்கொண்டு, அவளுக்குப் பிடித்த சினிமா பாடல்களை ஐ பாடில் ஓடவிட்டு, தானும் உடன் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். ஒரக் கண்ணால் பின் சீட்டில் படுத்திருந்த மகளைப் பார்த்தாள். அவள் கண் மூடி சங்கீதத்தை ரசித்துக்கொண்டிருந்தாள். சுந்தரி தன் கணவனை நெருங்கி அவர் தோளில் தன் தலையை உரிமையுடன் சாய்த்துக் கொண்டாள்.

சுந்தரியின் கண்கள் தூக்கம் தூக்கமென கெஞ்ச அவள் விழிகள் இயல்பாக மூடிக்கொண்டன. முடிய விழிகளின் பின்னால், சுந்தரியின் மனதில், இரவு தங்கள் படுக்கையறையில், தனக்கும் தன் கணவனுக்குமிடையை நடந்த காதல் விளையாட்டுகள் அவள் மனதில் வந்து மோதின.

"சுந்து ..."

"சொல்லு குமரு ..."

"உன் புடவையை அவுத்துடவா ...?"

"ம்ம்ம் ... குமர்ர்ரு .. எல்லாத்தையும் நீ என்ன கேட்டு கேட்டுத்தான் செய்யப் போறியா? அவள் வெட்கத்துடன் சிரித்தாள்.

குமாரசுவாமி, தன் முகத்தில் புன்னகையுடன், சுந்தரியின் சேலை முந்தானையை அவள் உடலிலிருந்து விலக்கியவர், வியர்வையில் மெலிதாக நனைந்திருந்த அவள் கழுத்து வளைவில் தன் முகத்தினை ஒரு நொடி அழுத்திப் பதித்தார்.

மஞ்சள் பூசிய தாலியின் வாசனையும், அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் வாசனையும், அவள் மெலிதாக வியர்த்திருந்ததால், அந்த வியர்வை வாசமும், அவளுக்கே உரித்தான சிவந்த மேனியின் பெண்மையின் நறுமணமும் ஒன்று சேர்ந்து குமாரசுவாமிக்கு போதை ஏற குமார் அரைக் கண்ணால் கிறக்கத்துடன் சுந்தரியின் ரவிக்கைக்குள் பொங்கிக் கொண்டிருந்த அவள் மார்பழகை சுவைத்துக் கொண்டிருந்தார்.

"என்னப் பார்க்கறீங்க அப்படி ... எனக்கு கூச்சமா இருக்குங்க .." சுந்தரி தன் உருண்டு திரண்டிருந்த முலைகளை தன் இரு கையாலும் மூடிக்கொண்டாள். தன் முகத்தை நாணத்துடன் தாழ்த்திக்கொண்டாள்.

"என் அருமைப் பொண்டாட்டி அழகைப் பார்க்கிறேன் ... அப்படியே இருக்குடி உன் மொலைங்க ... கொஞ்சம் கூட தளரமா இருக்குடி ... அந்த அழகை நான் பார்க்கக்கூடாதா?"

குமார் மெதுவாக தன் விழிகளை முழுவதுமாக திறந்து, அவர்களுக்கு இடையே நடந்து கொண்டிருந்த காதல் விளையாட்டால் சிவந்து சிரிக்கும், தன் மனைவியின் முகத்தை காதலுடன் பார்த்தவர், அவள் கன்னத்தை ஆசையுடன் அழுத்தி அவளுக்கு வலிக்குமாறு திருகி கிள்ளினார்.

"ம்ம்ம் ... குமரு நீங்க பாத்துக்கிட்டேத்தான் இருக்கப் போறீங்களா ... மதியானம் ரொம்பத்தான் அவசரப்பட்டீங்க..."

"சொர்க்கம்டி நீ ... சொர்க்கத்தை அவசரப் படாமத்தான் அனுபவிக்கணும்..."

"ஆமாம் ... சொர்க்கத்தை இவரு பாத்துட்டு வந்தாரு..." சொன்ன சுந்தரி குமாரை முரட்டுத்தனமாக இறுக கட்டி அணைக்க, சுந்தரியின் கழுத்தில் தொங்கும் தங்கத் தாலி அவர் மார்பில் குத்த, அந்த வலி தந்த இன்பத்தால், வெறியில் அவர் முனகினார். முனகியவர் அவர் இடுப்பை கிள்ளி முத்தமிட்டார்.

"என்ன இப்படி கிள்ளறீங்க, வலிக்க்க்க்குதுங்க எனக்கு" சுந்தரி முனகினாள். குமாரை அணைத்து அவன் தோளை தன் முன் பற்களால் கடித்தாள்.

"இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு முரட்டுத்தனம் போவல .." அவன் காதில் கிசுகிசுத்த சுந்தரி ஆசையுடன் தன் கணவன் முகத்தில் நொடிக்கு ரெண்டு முறை முத்தமிட்டவள், அவன் முகத்தை தன் மார்பில் சேர்த்து அழுத்திக்கொண்டாள், அவன் உஷ்ணமான மூச்சுக் காற்று ரவிக்கையை தாண்டி மார்பில் மோத, இரண்டு நொடிகளில் சுந்தரி அவர் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள்.

"ஏம்மா .." அவள் விலக முயல அவர் பிடி இறுகியது.

"நீங்க என்னை விட்டாதானே ரவிக்கையையும் கழட்ட முடியும் ..."

"புழுக்கமா இருக்காடிச் செல்லம்?"

"ஆமாம் ... ஓன்னும் தெரியாத பாப்பா நீ ... சொல்றதுல ஒன்னும் குறைச்சலில்லே ... நான் ஸ்லோவாம் ... பொண்டாட்டி வெக்கத்தை விட்டு சொல்ல வேண்டியதா இருக்கு ... என் ரவிக்கையை அவுருன்னு" சுந்தரி தன் முகம் குங்குமமாக சிவக்க, குமாரின் கன்னத்தில் ஒரு முறை முத்தமிட்டு நிமிர்ந்தவள், தன் ரவிக்கையை அவிழ்த்து எறிந்தாள். குமாரின் உதடுகளில் இது வரை போட்ட காம ஆட்டத்தால் தன் ரவிக்கைக்குள் வீங்கிக் கொண்டிருந்த மார்புகளை சற்றே வெறியுடன் தேய்த்தாள்.



"ம்ம்ம்மா .." முனகிய குமார் தன் முகத்தில் வந்து உரசிய தன் மனைவியின் கச்சிதமான முலைகளை ஒவ்வொன்றாக கடித்தார். இவ்வளவு நேரம் ரவிக்கைக்குள் புதைந்து கிடந்ததால், சுந்தரியின் முலைகளில் ஏறி இருந்த அவள் உடல் சூடு குமாரின் முகத்தை தகித்தது. சற்றும் தளராமல், சுருக்கமேதுமில்லாமல், ஆடிய மார்புகளின் பக்கவாட்டிலும், முலைகளின் கீழும், சிறிதளவு சதை பூச்சு தெரிந்தது.

சற்று முன் வரை குமார், சுந்தரியின் மார்புகளை ரவிக்கையுடன் சேர்த்து இதமாக கசக்கிக் கொண்டிருந்ததால், தேன் நிறத்திலிருந்த அவள் மார்க்காம்புகள், சற்றே உப்பி புடைத்து தெறித்துக் கொண்டிருந்தன. புடைத்த காம்புகளுடன், அவள் உடல் அசைவுக்கு ஏற்றவாறு ஆடி அசைந்து கொண்டிருந்த அந்த அழகிய மல்கோவா மாங்கனிகளை, அவர் வைத்த கண் வாங்காமல் பார்த்தார். ஒரு நீண்டப் பெருமூச்சுடன், குமார், சுந்தரியின் மார்புக் கனிகளை தன் இரு கைகளாலும் பற்றி அழுத்தமாக பற்றி கசக்கி, காம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக முத்தமிட்டார்.

"மெதுவாங்க ..."

"ஏம்மா ..."

"குமரு வலிக்குதுப்பா ... இந்த முரட்டுத்தனம் உன் கிட்டேருந்து இன்னும் போவல .."

"நீ தானே கேட்ட"

"ம்ஹூம்ம் ... கேட்டேன் ஆனா நிப்பிளை நீங்க கடிச்சா இலேசா வலிக்கற மாதிரி இருக்கு ... "

"அப்ப வேணாமா ..."

"வேணுங்ங்க .. கடிக்காதீங்க ... மெதுவாக சப்புங்க" அவள் தன் முலையை அவர் வாய்க்குள் அழுத்தி திணித்தாள். தன் முலையை சுவைக்க கொடுத்தவளின் வலது கை குமாரின் தடியை உள்ளங்கையால் பற்றி அதன் நுனியை இதமாக கசக்கிக்கொண்டிருந்தது.

"ஏன் .. வலிக்குதுங்கறே.."

"ரொம்ப நாளாச்சுல்லே ... என் ... காம்பு ரெண்டும் வரண்டு போயிருக்குங்க" அவள் சிரித்தாள். அவள் முலை காம்புகளிலிருந்து மஞ்சள் பூசிய தாலிக்கொடியின் வாசம் மெலிதாக வீசிக் கொண்டிருந்தது. தன் மகள் பசியாறிய மார்புகள் இன்னும் தொய்யாமல், துவளாமல் ஆடுவதைக் கண்ட, குமாரின் மனது வா சுந்தரி ... வா சுந்தரி என அர்ச்சனை செய்யத் தொடங்கியது. . 

"சுந்து .."

"ம்ம்ம்ம் .."

"என்னடி ... எங்கப் பாத்தாலும் உனக்கு சதை போட்டிருக்கு?

"என்ன சொல்றீங்க ... நான் குண்டாயிட்டேனா? அவள் போதையேறிய குரலில் முனகினாள்.

"சீ .. சீ.. இப்ப நீ முன்னைய விட அழகா இருக்கேன்னு சொல்றேண்டி. இப்பத்தான் நீ கொஞ்சம் பூசின மாதிரி நெகு நெகுன்னு பார்வையா இருக்கேடி, சின்னப் பசங்க உன்னை உடம்புல துணியில்லாம பாத்தானுங்க, பந்தாடிடுவானுங்க; ம்ம்ம் ... இப்ப டக்கர் பிகராக இருக்கேடி?

"குமரு, என்னை பிகர்ன்னு சொல்லாதப்பா ... எனக்கு பிடிக்கல."

"ஏன்ன்ண்டி ராஜாத்தி .. "அவ்ர் கொஞ்சினார்.

"பிகருங்கறது காசுக்கு காலை தூக்கறவளுங்களை வெக்கம் கெட்ட ஆம்பளைங்க சொல்ற வார்த்தை .."

"கோச்சிக்காதேடி செல்லம் ... காலேஜ் பசங்க சொல்றானுங்களே .. சூப்பர் ஆண்டி .. அப்படின்னு சொல்லவா?"

"ம்ம்ம் ... அப்படின்னா எனக்கு வயசாயிடுச்சுன்னு சொல்றியா குமரு..." அவள் போலியாக கோபித்துக்கொண்டு அவர் மார்பில் தன் கைகளால் குத்தினாள்.

"சுகாவுக்கு கல்யாணம் ஆயி உன் மருமவன் உன்னை ஆண்டின்னு கூப்பிட்டா அப்ப என்ன பண்ணுவே? குமாரசுவாமி உரக்க சிரித்தார்.

"அவன் உங்களை அங்கிள்ன்னு கூப்பிடுவான் .. அதனால என்னை அவன் ஆண்டின்னாலும் சரி ... அத்தைன்னாலும் சரிதான்." அவளும் மனம் விட்டு சிரித்தாள்.

"சுந்து, உண்மையில சொன்னா, இப்பத்தான் நீ என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியறேடி.." சுந்தரியின் கன்னக்கதுப்பை கடித்தவாறே குமார் முனகினார். சுந்தரியின் கன்னம் அவர் பற்கள் பதிந்த தழும்பால் மின்னியது.

"என்னங்க ... சும்மா ... சும்ம்மா கடிக்கறீங்க ... கன்னத்துல இந்த பல்லு அடையாளத்தோட நான் வெளியிலே போனா ... வயசுக்கு வந்த பொண்ணு என்னைப் பாத்து சிரிப்பாங்க .."

"கன்னதில் என்னடி காய...யம்; இது வண்ணக்கிளி செய்த மா..யயம்" அவர் கிசுகிசுப்பான குரலில் பாடினார்.

"குமரு ... ஒரு நிமிஷம் .."

"என்ன சொல்லு.."

"ஒரு செகண்ட் என்னை விடேன் ... புடவையை மொத்தமா அவுத்துடறேன்..."

"எப்பவோ நீ அவுத்து இருக்கணும் ... இப்பத்தான் தோணியிருக்கு; அவர் கைகள் தன் மனைவியின் புட்டங்களின் வழியாக அந்தரங்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தன.

"சீ ... சீய் ... புது புடவைங்க ... ஒரு மாதிரி உடம்புல குத்துது ... உங்களையும் குத்திடபோவுதுன்னு சொன்னேன்."

"ம்ம்ம் அவுத்துடு ...செல்லம் ... அவுத்துடு ... மொத்தமா பாத்துடலாம் இன்னைக்கு..."

"போதும் ... போதும் ..."

"என்னப் போதும், என் கையை எடுத்துடவா?

"ம்ம்ம் ... நீங்க வழிஞ்சது போதும்ன்னு சொன்னேன் .. கையை எடுக்க சொல்லலை.."

"சுந்தரிச் செல்லா, உன் மாரு ரெண்டும் பெரிசாயிருச்சுடி .. அப்பல்லாம் ரெண்டும் என் கைக்கு அடக்கமா இருக்கும் .. இப்ப அதுங்களை புடிக்க முடியலை ..." அவள் அந்தரங்கத்திலிருந்து தன் கையை விலக்கி மீண்டும் குமார் இதமாக அவள் முலைகளை கசக்கிக்கொண்டிருந்தார்.

"ஏண்டா பேசியே என் உயிரை எடுக்கிறே? பண்றதை பேசாம பண்ணேன்" அவள் சிணுங்கினாள்.

"ச்ச்ஸ்ர்ர்ர்ர்ர்ர் க்க்க்.." குமார் சடன் ப்ரேக்கினால் வண்டி குலுங்கியது .. நின்றது.

சீராக ஓடிக்கொண்டிருந்த கார் குலுங்கி நின்றது. சுந்தரி தன் நினைவுகளிலிருந்து சட்டென விடுபட்டு கண்களைத் திறந்தாள்.

"என்னங்க ... ஆச்சு"

"ஒண்ணுமில்லே ... நீ அப்படியே என் தோள்ல சாய்ஞ்சுக்கோடிச் செல்லம் ... ரோடு நடுவுல ரிப்பேர் வொர்க் நடக்குது போல இருக்கு ... சின்ன ரோடு டைவர்ஷன் ... " குமார் தன் மனைவியின் தொடையை வருடினார். சுந்தரி அவரை போலியாக முறைத்து அவர் கையை விலக்கினாள். பின் சீட்டில் சுகன்யா இருக்கிறாள் என கண்களால் சைகை செய்தாள்.

சுந்தரி அணிந்திருந்த செண்டின் நறுமணம், அவள் கூந்தலில் செருகியிருந்த மல்லி சரத்திலிருந்து கிளம்பிய சுகந்தம், தன் மனைவியின் பிரத்யேக உடல் வாசனை, இரவு முழுவதும் அவளிடம் பெற்ற அளவில்லாத தேக சுகம், என குமாரசுவாமியின் மனமும் மகிழ்ச்சியில் பொங்க, "உன்னை நான் பார்த்தது வென்னிலா வேளையில்" என அவருக்குப் பிடித்த பழைய பாடலை சீட்டியடித்துக்கொண்டே, அவர் காரை காஞ்சிபுரத்தை நோக்கி விரட்டிக்கொண்டிருந்தார்.

"சே ... சே ... வர வர என மனசுக்கு ஒரு கட்டுப்பாடுங்கறதே இல்லாமப் போச்சு... கோவிலுக்கு போற நேரத்துல ... இந்த மனசு எப்படியெல்லாம் என்னைப் படுத்தி எடுக்குது ... ராத்திரி நடந்தது, நடந்து முடிஞ்சது ... ஆனா அந்த முடிஞ்சு போன கதையை திரும்பி திரும்பி இந்த மனசு நெனைச்சு நெனைச்சு ரீவைண்ட் பண்ணிப் பாக்குது...? ராத்திரி இந்த உடம்பு அனுபவிச்ச சுகத்தை விட அதை மனசுக்குள்ள நெனைச்சு நெனைச்சு அசை போட்டு பாக்கும் போது அந்த சுகத்தோட இனிமை இன்னும் கூடுதலா இருக்கே? சுந்தரி தன் மனதை நொந்து கொண்டாள்.

மீண்டும் அவள் உடல் மெல்ல மெல்ல தன் கணவனை நோக்கி நகர்ந்தது. அவளையுமறியாமல் அவள் தலை குமாரின் தோளில் சென்று அமர்ந்தது. குமார் வண்டியை ஓட்டியவாறே அவள் உச்சந்தலையை மென்மையாக முத்தமிட்டார். 

காலை ஏழு மணிக்குள் காஞ்சிபுரத்தை அடைந்து, கோவிலில் அதிகமாக கூட்டம் இல்லாததால், காமாட்சி அம்மனை நிதானமாக, மனசார தரிசனம் செய்தார்கள். வெளியில் வந்து கொடிமரத்தருகில் நமஸ்காரம் செய்து, ஒரு ஓரமாக உட்க்கார்ந்திருந்தவர்களின், முகத்தில் சாந்தமும், மனதில் அமைதியும் நிலவிக் கொண்டிருந்தது.

"அம்மா, அம்பாள் கிட்ட நீ என்ன வேண்டிக்கிட்டேம்மா?" சுகன்யா தன் தாயின் தோளில் தலையை சாய்த்துக்கொண்டாள்.

"எனக்கென்ன வேணும்மா? நீயும், உன் அப்பாவும் நல்லாயிருக்கணும்ன்னு வேண்டிக்கிட்டேம்மா."

"அவ்வளதானா ...." அவள் இழுத்தாள்.

"ம்ம்ம் ... சுகா, நீ கண்ணெல்லாம் மூடிக்கிட்டு மெய்மறந்து நின்னுக்கிட்டிருந்தியே நீ ... அம்மன் கிட்ட உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டேம்மா?" குமாரசுவாமி முறுவலித்தார்.

"....."

சுகன்யா பதிலேதும் சொல்லாமல் தன் பெற்றோர்களைப் பார்த்து மையமாக சிரித்தாள்.

"ஏண்டா கண்ணு! அப்பாக்கிட்ட சொல்லக்கூடாதா? எதாவது ரகசிய வேண்டுதலா?" அவர் விடவில்லை.

"அப்படியெல்லாம் இல்லப்பா." சுந்தரியும் ஆர்வத்துடன் தன் பெண்ணின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"பின்னே?" அவர் தன் பெண்ணின் சிவந்த மெல்லிய விரல்களில் தன் விரல்களை கோத்துக்கொண்டார். அவள் அணிந்திருந்த ரோஸ் நிற நெயில் பாலீஷ் இளம் வெயிலில் மின்னிக்கொண்டிருந்தது.

"என்னடி சுகா, சொல்லேண்டி ... ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறே? அப்படி என்னத்தான் நீ வேண்டிக்கிட்டே? எங்களுக்கும் தான் தெரியட்டுமே? சுந்தரியும் அவளை கிண்டினாள்.

"செல்வாவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு வேண்டிகிட்டிருப்பா ... "குமார் அவளை சீண்டினார்.

"போங்கப்பா .. "அவள் முகம் சற்றே சிவந்தது.

"அம்மா, உன்னையும், அப்பாவையும் பாத்தா; என்னமோ நேத்துத்தான் ஃபர்ஸ்ட் நைட் முடிச்சிட்டு வந்த புது தம்பதிகள் மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பாத்து பாத்து வெட்கப்பட்டுக்கிறீங்க! ஓரக்கண்ணால பாத்து சிரிச்சிக்கிறீங்க; ஒருத்தரை ஒருத்தர் நெருங்கி இடிச்சிக்கிட்டே நடக்கறீங்க; நான் உங்க கூட இருககறதையே மறந்துட்டீங்க; உங்க ரெண்டு பேரையும் பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்ம்மா. என் அப்பாவும், அம்மாவும் இன்னைக்கு மாதிரியே எப்பவும் சந்தோஷமா இருக்கணும்ன்னு அம்பாள் கிட்ட வேண்டிக்கிட்டேம்மா."

பேசிக்கொண்டிருந்த சுகன்யாவின் குரல் இலேசாக கம்மி, கண்கள் கலங்கியது. சுந்தரி தன் தோளில் சாய்ந்து உட்க்கார்ந்திருந்த தன் பெண்ணை தன்னுடன் பாசத்துடன் இறுக்கிக்கொண்டாள். சட்டென திரும்பி சுகன்யாவின் நெற்றியில் முத்தமிட்டாள்.

அம்மா! காமாட்சி! இந்த மாதிரி ஒரு தங்கத்தை எனக்கு நீ கொடுத்திருக்கியே. நான் உனக்கு எப்படிம்மா நன்றி சொல்லுவேன்? செல்வாவுக்கும் இவளுக்கும் சீக்கிரமே கல்யாணம் நடந்து என் குழந்தை நல்லா இருக்கணும்!" சுந்தரி, கொடிமரத்தின் கீழ் மீண்டும் ஒரு முறை விழுந்து நமஸ்காரம் செய்து அம்பாளிடம் மனமுறுக வேண்டிக்கொண்டாள்.

மூவரும், மனதில் பொங்கிய உணர்ச்சிகளுடன், மவுனமாக நடந்தவர்கள், அருகிலேயே இருந்த குமரகோட்டம், ஏகாம்பரநாதர், கோவில்களை வலம் வந்தார்கள். கோவில்களில் தரிசனம் நல்லபடியாக கிட்டிய மன நிறைவுடன், குமாரசுவாமி கோவில் வெளியில் நின்றிருந்த இயலாதவர்களுக்கு, விருப்பத்துடன் தன் கையில் வந்ததை எடுத்துக் கொடுத்தார். காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, வரதராஜ பெருமாளையும் சேவித்தார்கள். செங்கல்பட்டு வழியாக திருக்கழுக்குன்றத்தை அடைந்து, வேதகீரீஸ்வரை சேவித்தப் பின், அங்கிருந்து நேராக மாமல்லபுரத்தை அடைந்து மதிய உணவை முடித்துக்கொண்டார்கள்.

"அப்பா ... எதாவது ஒரு நல்ல ஹோட்டல்ல ரூம் எடுத்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்பா" எனக்கு ட்யர்டா இருக்குப்பா. சுகன்யா முனகினாள்.

"ஆமாங்க. நீங்களும் காலையிலேருந்து டிரைவ் பண்றீங்க. கொஞ்சம் வெய்யில் தாழ்ந்ததும், கடற்கரைக்குப் போகலாம்." சுந்தரியும் சுகன்யாவுடன் சேர்ந்து பாடினாள்.

"சுந்து, நானும் அதான் நினைச்சேன்."குமாரும் ஒத்து ஊதினார்.

ஏ.ஸி ரூமில் ரெண்டு மணி நேரம் அயர்ந்து தூங்கினார்கள். ஐந்து மணிக்கு காஃபி வரவழைத்து நிதானமாக ரசித்து குடித்தார்கள். காஃபி குடித்தப் பின்னர், குடைவரைக் கோயில்கள், புலிக்குகை, அருச்சுனன் தபசு, மற்றும் சிற்பங்களை நின்று நிதானமக பார்த்தார்கள். சுகன்யா தன் தந்தையையும், தாயையும், தன் காமிராவில் சிறைப்படுத்திக் கொண்டிருந்தாள். மூவரும் ஒன்றாக நின்றும் சில ஸ்னாப்கள் எடுத்துக்கொண்டார்கள். கடற்கரை மணலில் மெதுவாக நடந்து சென்று, அலை வந்து மோதும் விளிம்பில் காலை நீட்டி கடலைப் பார்த்தவாறு உட்க்கார்ந்தார்கள்.



குமாருக்கு தன் மனைவி சுந்தரி அன்று அசாத்தியமான கவர்ச்சியுடன் இருப்பதாக தோன்றியது. அவள் விழிகளில் தெறிக்கும் மயக்கும் பார்வையும், அழகாக சிரிக்கும் முகமும், அவரை உண்டு இல்லை என்று ஏதோ பண்ணிக்கொண்டிருந்தது. அன்று அவள் பிரமிக்கும் அழகுடன், முழங்கால் உயரத்துக்கு தன் புடவையை சுருட்டித் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு, கடல் நீரில் வெண்மையாக பளிச்சிடும் கால்கள் நனைய, ஒரு சிறு குழந்தையாக மாறி தண்ணீரை வாரி வாரித் சுகன்யாவின் மீது வீச, சுகன்யா திரும்ப சுந்தரியின் மீது கடல் நீரை வாரி அடிக்க, தாயும் பெண்ணும் இந்த உலகையே மறந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சுகன்யாவுடன் சின்னஞ்சிறு பெண் போல விளையாடும் தன் மனைவியை அவர் மலைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். இவளா நேற்றிரவு, வெறி பிடித்தவள் போல் என்னைக் கட்டியணைத்து, என் உயிரை, தன் வாயால், தன் உதடுகளால், என் உதடுகளை முத்தமிட்டு, உறிஞ்சி, எடுத்தது? இந்த மெல்லிய உடலுக்குள் அத்தனை வலு எங்கிருந்து வந்தது?

மணி மாலை ஆறைத் தொட்டுக் கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் சிவப்பாகிக் கொண்டிருந்தான். குளிர்ந்த காற்று கடற்பரப்பிலிருந்து தரையை நோக்கி வீச ஆரம்பித்தது. குமாரசுவாமி, பையிலிருந்து ஒரு டவலை எடுத்து மணலில் விரித்து, கை, கால்களை நன்றாக விரித்து படுத்து, கண்களை மூடிக்கொண்டார். குளிர்ந்த கடல்காற்றை, நெஞ்சு நிறைய உள் வாங்கி, மெதுவாக வெளியேற்றத் தொடங்கினார்.

குமாரின் மனதில் சுந்தரி பொட்டுத் துணியில்லாமல் கட்டிலில் மல்லாந்து படுத்துக்கொண்டு, "குமரு...வாப்பா... என்னுள்ளே வந்துடேன் ... நான் தயாராகி ரொம்ப நேரமாச்சுடாச் செல்லம் .." கண்களில் குறும்பு மின்ன, உதடுகளில் வெற்றிலைக் கறையுடன், அவரை கள் வெறியேற்றும் குரலில் அழைத்தாள். சட்டென் தன் தலையை உதறிக்கொண்டு, கண்களை விழித்துப் பார்த்தார். ம்ம்ம் ... மனசு தவிக்குது .... இன்னும் பசி அடங்கலை .... நேற்றிரவு நடந்தவை அவர் மனதில் படமாக விரிந்தது . அவர் உதடுகளில் புன்னகை ஒன்று மலர்ந்தது. 



சுகன்யா... 25


சுந்தரி, சமையலை விறுவிறுவென ஒரே மூச்சில் முடித்தபின், நிதானமாக குளித்தாள். கூந்தலை நன்றாக சிக்கெடுத்து வாரியவள், முடியை தளர பின்னி, மல்லிகைச்சரத்தை சூடிக்கொண்டாள். குமாருக்குப் பிடித்த வெளிர் நீல நிற புடவையை உடுத்தி, மேட்ச்சிங் ரவிக்கையில், சுகன்யாவின் டியோடரண்டை தன் இரு அக்குளிலும் இலேசாக அடித்துக்கொண்டு, சந்தன சோப்பின் வாசனை உடம்பில் கமழ தேவதையாக ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்றாள். மனதின் உற்சாகம் முகத்தில் தெரிய, சுந்தரி தன் உடலை முன்னும் பின்னுமாக திருப்பி, தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

வேணியுடன் தன் அரட்டையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சுகன்யா, இதழ்களில் புன்னகையுடன் கண்ணாடி முன் நிற்கும் தன் தாயை கூர்ந்து நோக்கினாள். அவள் கையில் வேணி கொடுத்தனுப்பியிருந்த சூடான அவியல் நிறைந்த கிண்ணம் இருந்தது.

"என்னடி சுகா? அம்மாவை ... அப்படி உத்துப் பாக்குற ... எனக்கு வெக்கமா இருக்குடி?"

"ம்ம்ம்... டீச்சர் மேடம் !! என்னாச்சு உங்களுக்கு ... பாத்து பாத்து ... வீட்டுக்காரருக்காக ஸ்பெஷலா டிரஸ்ஸிங் அண்ட் வெயிட்டிங்கா?!

"ஏய் ... உன் வாய் மேலேயே போடப் போறேன் இப்ப" போலியான கோபத்துடன் தன் பெண்ணை முறைத்தாள் சுந்தரி.

"அம்மா, இன்னைக்கு நீ இந்த நீலக் கலர் புடவையிலே ரொம்ப அழகா இருக்கேம்மா...! " ராத்திரி சாப்பிடறதுக்கு சமையல் கிமையல் பண்ணியா இல்லையா? எனக்கு பசிக்குது. சுகன்யா தன் குரலில் குறும்பு கொப்பளிக்க தாயின் தோளில் தன் கையை போட்டுக் கொண்டு அவள் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள்.



"தேங்க்ஸ்டிச் செல்லம். சுகா! இந்த புடவை உன்னுதுதாம்மா. உன் அப்பாவுக்கு இந்த கலர் ரொம்ப பிடிக்கும். எப்ப வாங்கினே இதை? என் கிட்ட காமிக்கவே இல்லை; புதுசா இந்த புடவை உன் அலமாரியிலே இருந்தது. நீ வேணியைப் பாக்க கீழே போயிருந்தே; சாரிடி கண்ணு; இந்த புடவையை பாத்ததும் ஆசையா இருந்தது; உன்னைக் கேக்காம எடுத்துக் கட்டிக்கிட்டேண்டி."

தன் மகளிடம் மன்னிப்பு கேட்கும் குரலில் சுந்தரி பேசினாள். தன் மகள் சுகன்யாவின் பார்வையில் இருந்த குறும்பும் , அவள் குரலில் தெறித்த கிண்டலும் சுந்தரியின் உடலைச் சிலிர்க்க வைத்தன.

"என்னம்மா பேசறே நீ? எங்கிட்ட எதுக்கு நீ கேக்கணும்? உன்னை மனசுல நெனைச்சுக்கிட்டுத்தான் போன மாசம் எக்ஸிபிஷன்ல வாங்கினேன்; அலமாரியிலே உள்ள போட்டேனா; மறந்தே போச்சு. நானே உன்னை கேக்கணும்ன்னு நினைச்சேன்; நாளைக்கு காஞ்சீபுரம் போவணுமே, என்னப் பண்ணப் போறேன்னு? அதுக்குள்ள நீயே இதை எடுத்துக் கட்டிக்கிட்டே?" பேசிக்கொண்டே, தன் அலமாரியை திறந்து "பீயூர் பாய்ஸன்" னில் ஒரு துளியை தன் விரல் நுனியில் எடுத்து, தன் தாயின் பின் கழுத்தில் பூசினாள்.

"என்னத்தை என் கழுத்துல தடவறேடி? இதெல்லாம் எனக்கு எதுக்குடி செல்லம்? சின்னப் பசங்க நீங்கள்ளாம் போட்டுக்கலாம். நான் என்ன சின்னப் பொண்ணா வாசனை அடிச்சிக்கிட்டு மினுக்கறதுக்கு?

"எம்மா ... நீ சும்மா இரும்ம்மா ... நீ இன்னைக்கு சின்னப் பொண்ணுதான் .." அவள் விஷமத்தனமாக சிரித்து தன் தாயின் முதுகில் குத்தினாள்.

"போதுண்டி உன் கிண்டல்லாம் ... நான் உன் அம்மான்னு ஞாபகம் இருக்கட்டும். உன் கூட இருக்கப் போறது ஒரு வாரம்தானே! அதனால லிமிட்டா அஞ்சு புடவை எடுத்துக்கிட்டு வந்தேன். அதுகளையே துவைச்சு துவைசு கட்டிக்கிட்டேன். இன்னைக்கு என்னமோ தோணுச்சு, புதுசு எடுத்து கட்டிக்கிட்டேன். இப்ப உன் கிட்ட படறேன்." சுந்தரி புன்முறுவலுடன் தன் புடவை மடிப்பை சரி செய்து கொண்டிருந்தாள்.

"அம்மா; ஒரு நாளைக்கு, என்னை நீ உன் சினேகிதின்னு நெனைச்சுக்கோயேன். இப்ப நான் உன் பொண்ணு இல்லே. போதுமா? கீழ் தட்டுல நீ மாமாகிட்ட குடுத்தனுப்பிச்ச உன் பட்டு சேலைங்க நாலு அஞ்சு இருக்கும்மா. நான் பட்டுப் புடவை கட்டறதே இல்லம்மா. உனக்கு எது வேணுமோ அதுல ஒண்ணை எடுத்து நாளைக்கு கோவிலுக்கு போகும் போது கட்டிக்கம்மா."

"சரிடிக் கண்ணு. நாளைக்கு நீயும் பட்டுப் புடவைதான் கட்டிக்கணும். பார்டர்ல சிவப்புல குட்டி குட்டி மயில் ஆடற மாதிரி இருக்குமே? அந்த மாம்பழ கலர் சேலை, அது உனக்கு நல்லா எடுப்பா இருக்கும்டி. கூடவே மறக்காம அந்த புது செயினையும் எடுத்து போட்டுக்கோ. அப்பாவுக்கு காமிச்ச மாதிரி இருக்கும்."

"ம் ... ம்ம்ம்ம். அம்மா ... மணி எட்டாச்சு ... எனக்கு பசிக்குதும்ம்மா. அப்பாவுக்கு போன் பண்ணவா? அவர் எங்கே இருக்காரோ இப்ப?"

"வேணம்மா. நீ சாப்பிடும்மா. அவர் வரும் போது வரட்டும். அப்பா வந்ததும் அவர் கூட நான் சாப்பிட்டுக்கிறேன்." சுந்தரி தன் பெண்ணுக்கு சாதத்தை தட்டில் போட்டு, கத்திரிக்காய் வத்தல் குழம்பை ஊற்றி, சுட்ட அப்பளத்தையும் எடுத்துக் கொடுத்தாள்.

"அம்மா, கத்திரிக்காய் எண்ணைய் குழம்பு சூப்பர். அதுங்கூட வேணி பண்ண அவியல் தொட்டுக்கறதுக்கு க்ளாஸ்ஸா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும் போது ஞாபகமா அவியல் போட்டுக்கோங்க. கிண்ணத்துல நிறைய இருக்கு."

சுகன்யா தன் நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டாள். சாப்பிட்ட பின் உடையை மாற்றிக்கொண்டவள், ஹாலிலேயே பாயை விரித்து படுத்துக்கொண்டாள். கையில் அன்றைய நீயூஸ் பேப்பரை எடுத்தவள், ரெண்டு நிமிடங்களில் செய்தித்தாள் தன் மார்பின் மேல் விழுந்து காற்றில் பறக்க சன்னமான குறட்டை ஒலியை எழுப்பிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

என்னப் பொண்ணோ இவ! இவ கிட்ட என்னால மல்லடிக்க முடியலை; எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு இந்த மாதிரி மெல்லிசா நைட்டியை போட்டுக்காதேடின்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறா; காத்துல துணி தொடை வரைக்கும் ஏறிக்குது; மனதுக்குள் புலம்பிக்கொண்டே பெண்ணின் உடையை சரி செய்த சுந்தரி, ஹாலில் எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்டை அணைத்தாள். ஓசையெழுப்பாமல் மெதுவாக நடந்து மொட்டை மாடிக்கு வந்து ஆகாயத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். 


சுந்தரி மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பார்வையால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள். உதட்டில் தவழும் வசீகரமான புன்னகையுடன், புதிதாக மலர்ந்த ரோஜாவைப் போல் மனதில் வீசும் வாசம் முகத்தில் தெரிய, அவள் வானத்தில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவளின் உதடுகள் மென்மையான குரலில் ஏதோ ஒரு சினிமாப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

கரிய மேகக் கும்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க, ஒரு இளம் பெண் தன் காதலனை திருட்டுத்தனமாக சன்னல் திரைக்கு பின்னால் ஒளிந்து நின்று பார்ப்பது போல் நிலவானது அவ்வப்போது மேகத்திரள்களிலிருந்து வெளிப்பட்டு, தன் சுகமான வெளிச்சத்தால் பூமியைப் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. சுந்தரியின் உதடுகள் சினிமா பாடலை முணுமுணுத்தாலும், அவள் மனம் தன் கணவனின் வரவை எதிர் நோக்கி அலை பாய்ந்து கொண்டிருந்தது.

ம்ம்ம் ... எவ்வளவு காலமாச்சு? இப்படி என் புருஷனுக்கு புடிச்ச மாதிரி ட்ரஸ் பண்ணிக்கிட்டு, மனசுல ஆசையோட அவனுக்காக காத்திருந்து? எனக்கு அப்படி ஒண்ணும் வயசான மாதிரி தெரியலையே? என் உடம்பு இன்னும் எடுப்பாத்தான் இருக்கு? மார் கொஞ்சம் பெருத்து இருக்கா? பிரா சைசை மாத்தணும் போல இருக்கு; இப்ப வெச்சிருக்கற பிராவெல்லாம் கொஞ்சம் இறுக்கமா இருக்கற மாதிரி இருக்கு; சில சமயத்துல குனிஞ்சு நிமிரும் போது மூச்சு முட்டுது; இடுப்புல இலேசா சதைப் போட்டிருக்கேனா ... தெரியலை? ம்ம்ம் ... இடுப்புல ஒரு சின்ன மடிப்பு விழுந்துடுத்து; இலேசா அடிவயிறு முன்னாடி வர ஆரம்பிச்சிருக்கு; இதையெல்லாம் நான் யாருக்கிட்டே போய் கேக்கறது? எனக்குன்னு க்ளோஸா எந்த பிரண்டும் இல்லே.

தனியா இவ்வளவு நாளா, உலகத்துல பட்டும் படாமா நான் வாழ்ந்துட்டேன். சுகாவை கேக்கலாம்; என் சைஸ் பெரிசாயிருக்கான்னு; இவ்வள நாளா, நீ உன்னைப் பத்தியே கவலைப் பட்டதில்லே; ரொம்பத்தான் அலட்டிக்கிறே இன்னைக்கு உன் உடம்பைப் பத்தின்னு அவ என்னை கிண்டல் பண்ணியே சாகடிச்சுடுவா!! ஆனா, எனக்கே நல்லாத் தெரியுது, பின்னாடி கொஞ்சம் சதை போட்டுட்டேன். நடக்கும் போது இலேசா என் புட்டத்து சதை குலுங்கறது தெரியுது. இந்த வயசுக்கு அங்க கொஞ்சம் சதை போட்டிருந்தாலும் அழகாத்தான் இருக்கும். குமரு வரட்டும் அவன் கிட்ட கேக்கறேன். சுந்தரி புது மணப் பெண்ணைப் போல் வெட்கத்துடன் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். அவள் மனம் சிலிர்ப்புடன் இங்கும் அங்கும் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தது.

என்னடி சுந்தரி? புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி புருஷன் வரவுக்காக துடிச்சிக்கிட்டிருக்கே?

ஏன் கூடாதா ? கல்யாணம் எப்ப ஆயிருந்தா என்ன? முழுசா பதினைஞ்சு வருஷம் கழிச்சி இன்னைக்கு என் புருஷன் கூட ஒண்ணா படுத்து தூங்கப் போறேன்...!

என்னடி சுந்து, புடவையோட தூங்கப் போறியா? இல்லே, பொறந்த மேனிக்கா?

ச்சே ... ச்சே ... அவனைப் பாத்ததுலேருந்து என் மனசுக்கு வெக்கம்ங்கறதே இல்லாம போயிடிச்சு? மனசுல என்னன்ன மாதிரி நெனைப்பெல்லாம் வருது. என்னமோ இன்னைக்குத்தான் தாலி கட்டிக்கிட்ட மாதிரி. ஆமாம். நான் ஆசை ஆசையா கட்டிக்கிட்ட புருஷன் அவன்; அவன் கூட நான் எப்படி படுத்து தூங்கினா உனக்கு என்ன? என் இஷ்டம்; அவன் இஷ்டம்; யாருக்கு இதுல நஷ்டம்? மனசே! இது எல்லாம் நீ தலையிடாதே.

அடியே சுந்தரி நஷ்டம் யாருக்குமில்லேடி. ஒண்ணை மட்டும் மறந்துடாதேடி! உனக்கு வயசுக்கு வந்த பொண்ணு ஒருத்தி இருக்கா. எப்ப என் கல்யாணம்? எப்ப என் கல்யாணம்ன்னு கேட்டுக்கிட்டு! ஹால்லே படுத்து இருக்கா. ஒழுங்கு முறையா, சத்தமில்லாம புருஷன் கூட கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்துக்கோ! அவ முழிச்சிக்கிட்டா அசிங்கமா போயிடும். ஆமாம்!

சத்தமென்ன - சத்தம்? நாங்க என்ன சினிமாவுல வர்ற மாதிரி டூயட் பாடிக்கிட்டு கட்டில்ல ஏறி - கீழே குதிச்சு டேன்ஸா ஆடப் போறோம்?

அடியே நீங்க முத்தம் குடுத்துக்க மாட்டீங்களா?

சத்தமில்லாம குடுத்துக்கறோம் அவ்வளவுதானே?

அவன் உன் மேல ஏறி படுத்துக்கிட்டு ஆட்டம் போடுவாண்டி. போடுவானா - மாட்டானா?

ஆமாம். போடுவான். அதுக்கென்ன?

அப்ப கட்டில் சத்தம் வராதா?

ச்சே .. ச்சே ... வயசுக்கு வந்த பொண்ணை கூட வெச்சிக்கிட்டு - என் புருஷன் கூட படுத்துக்கறதுக்கு என் மனசு அலையுது; ஆனா எது எதுக்குத்தான் நான் கவலைப் படறது? இப்படியெல்லாம் நான் பயந்தா என் ஆசையை நான் எங்கப் போய் தீத்துக்கறது? எல்லாம் அப்ப பாத்துக்கலாம். சத்தம் வர மாதிரி இருந்தா, தரையில படுத்துக்கறோம். அவ்வளவுதானே?

இந்த பாழும் மனசு ஏன் இப்படி ரெண்டு பக்கம் கட்சி கட்டிக்கிட்டு இப்படியெல்லாம் என்னைப் பாடா படுத்துது? ஏய் மனசே! நீ செத்த நேரம் சும்மா இரேன். அவள் மனதுக்குள் வெட்க்கத்துடன் சிரித்துக் கொண்டாள்.

எங்களுக்கு இன்னைக்கு முதல் இரவுன்னு சொல்லலாமா? என்னை மாதிரிதான் என் புருஷன் மனசும் அலைஞ்சுகிட்டு இருக்குமா? மத்தியானமே துடிச்சிக்கிட்டு இருந்தான். நான் தான் அவனை கொஞ்சம் இறுக்கிப் புடிச்சேன்; சரின்னு பேசாமா இருந்துட்டான். என் புருஷனுக்கு மனசுல ஒரு நிதானமும் மெச்சூரிட்டியும் வந்துடுச்சி. இப்ப நான் சொன்னதை புரிஞ்சுகிட்டு முரண்டு புடிக்காம இருந்தான். முன்னெல்லாம் அவனுக்கு ஆசை வந்துட்டா, எப்படியாவது என்னை கவுத்து போட்டுட்டு வெறி புடிச்சவன் மாதிரி ஆட்டம் போடுவான். இப்ப வயசுக்கு ஏத்த மாதிரி என் புருஷன் ரொம்பவே மாறி இருக்கான். குமாரை நினைக்கும் போது சுந்தரிக்கு பெருமிதமாக இருந்தது.

இன்னைக்கு என் குமரு மனசுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கணும். என்னை அவன் கையில முழுசா குடுத்துடறேன். அவனுக்கு, என்னை என்னப் பண்ணணும்ன்னு தோணுதோ, அப்படியே என்னை அனுபவிச்சுக்கட்டும். நானா என்ன குடுக்கறது? அவனுக்கு வேண்டியதை அவனா எடுத்துக்கட்டும். இன்னைக்கு அவன் குடுக்கறதை நான் சந்தோஷமா வாங்கிக்கிறேன். நாளைக்கு எனக்கு வேணுங்கறதை அவன் கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன். மனதில் தன் கணவனின் முகத்தை கொண்டு வந்தவள், தன் உதடுகளை குவித்து காற்றில் அவன் உதட்டில் முத்தமிட்டாள்.

கீழ் போர்ஷன் தோட்டத்திலிருந்து நீண்டு உயர்ந்திருந்த ரெண்டு தென்னை மரங்களின் நிழலால் பாதி மாடி இருளில் மூழ்கியிருந்தது. நிலா வெளிச்சம், அந்த மரங்களின் அசைவில், கீற்றுகளாக மாடியை நனைத்துக்கொண்டிருந்தன. காற்று குளிர்ச்சியாக வீசிக்கொண்டிருக்க, சுந்தரியின் மனம் ... குமரு என்னப் பண்ணிகிட்டிருக்கே ... சீக்கிரம் வாயேண்டா ... அரற்றியது ... அரற்றிய மனசு அதன் விளிம்பு வரை மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது.

மனசுக்கு எல்லை என்று ஒன்று உண்டா? சுந்தரி யோசித்தாள். விடை கிடைக்காமல் களைத்தாள்.
குமாரசுவாமி, செல்வாவை நலம் விசாரித்துவிட்டு, கெஸ்ட் ஹவுசில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் காரில் வீட்டுக்குத் திரும்பிய போது இரவு மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. தங்கள் போர்ஷனில் காலிங் பெல் சத்தம் ஒலிக்கவே, "குமரு வந்துட்டான் போல இருக்கு" சுந்தரி வேகமாக கீழிறங்கி ஓடினாள்.

"சுந்து ... சாரிம்மா .... கொஞ்சம் லேட் ஆயிடுச்சி ..." தன் மனைவியின் அலங்காரத்தைப் பார்த்தவர் மனதில் "சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருவோணம்" பாடல் நொடிப் பொழுது குமிழியிட்டது.

"பரவாயில்லே ... மேலே போய் பேசிக்கலாம் வாங்க ... காரை ஓரமா பார்க் பண்ணீங்களா? காம்பவுண்ட் கதவை மூடிட்டீங்களா? கேட்டுக் கொண்டே சுந்தரி இரும்புக்கதவை மூடித் தாளிட்டவள், மாடிப்படியில் ஏற ஆரம்பித்தாள்.

"சுந்து ... ஷோக்கா இருக்கேடி இந்த ட்ரஸ்ல" மாடிப்படிகளை கடந்ததும், வெராண்டாவில் சுந்தரியின் இடுப்பை வளைத்து இழுத்து, பின்புறத்திலிருந்து அவளைத் தழுவி, அவள் முதுகில், கழுத்து வளைவில் என ஓசையெழுப்பாமல் முத்தமிட்டார். முகத்தில் செண்ட் வாசனை அடிக்க, "என்னம்மா, செண்ட் வாசனை ஆளைத் தூக்குது" அவர் அவள் காதில் கிசுகிசுத்தார்.

"உங்களைத் தூக்குதா? இல்லே; உங்க பையனைத் தூக்குதா?" அவள் குறும்புடன் மெல்லிய குரலில் சிரித்தாள்.

"சுந்து! எது எப்படியோ; நான் இப்ப உன்னைத் தூக்கப் போறேன்..." சொல்லியவர் அவளை தன் இருகரங்களிலும் வாரித் தூக்கிக்கொண்டு அறையை நோக்கி நடந்தார்.

"விடுங்க! கீழே விடுங்கன்னா; சுகா ஹால்லே தூங்கிக்கிட்டு இருக்கா..." அவள் அவர் கரங்களிலிருந்து துள்ளி குதித்து இறங்கினாள்.

"கிழேத்தாண்டி விடணும்! அதுக்கு நீ உன் புடவையைத் தூக்கணும் ... வெரண்டாவிலேயே வெச்சுக்கலாம்ன்னு சொல்றியா? நான் ரெடி..." அவர் வெட்கமில்லாமல் சிரித்தார்.

"தூ ... கர்மம் ... கர்மம் ... என்ன இது இப்படியெல்லாம் அசிங்கமா பேசறீங்க; வெக்கம் கெட்ட மனுஷனை கட்டிக்கிட்டு மல்லடிக்க வேண்டியதா இருக்குது..." அவள் தன் உதட்டைச் சுழிந்து நாக்கை நீட்டி அவருக்கு அழகு காட்டினாள்.

"நீ தானேடி ஆரம்பிச்சே; உங்களுக்கு தூக்கிக்கிச்சான்னு?"

"சரி நான் தான் ஆரம்பிச்சேன்; இப்ப என்னா அதுக்கு; அதுக்காக இப்படி அவசரப்பட்டா எப்படி?" அவள் மொட்டை மாடியின் இருளடித்திருந்த மூலையை நோக்கி மெதுவாக நடந்தாள். குமாரும் அவளைப் பின் தொடர்ந்து நடந்தார்.

"நான் எங்கேடி அவசரப் படறேன்; உன் பையன் அவசரப்படறாண்டி... பாவம்டி அவன்..." அவர் சட்டை பேண்டின் மேல் கிடந்தது. குமார் அவள் வலது கையை பிடித்து தன் பேண்டில் எழுந்திருந்த புடைப்பின் மேல் வைத்து அழுத்தி அவளைப் பார்த்து சிரித்தார்.

"குமரு ... நிஜமாவே ஸ்ட்ராங்கா இருக்காங்க இவன் .." சொல்லிக்கொண்டே, சுந்தரி தன் விரல்களால் அவர் புடைப்பை அழுந்தப் பிடித்து நீவினாள். நீவியவள் தன் நாக்கை நீட்டி அவரைப் பார்த்து சிரித்தாள்.

"சுந்து கிட்ட வாடி ..."

"ம்ம்ம் ... எதுக்க்க்கு" அவள் குரலில் போதை ஏறியிருந்தது.

"சொன்னாத்தான் வருவியா.."

"ம்ம்ம்.." சுந்தரி அவரை நெருங்கினாள்.

குமார், தன்னை நெருங்கியவளின் கைகளை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டார். அவள் இடுப்பில் தன் கைகளை போட்டு தன் மார்புடன் அணைத்தவர், அவள் கன்னங்களில் மாறி மாறி வெறியுடன் முத்தமிட்டார். கன்னத்தில் கிடைத்த முத்த சுகத்தில், சுந்தரி தன் இடது கையை அவர் தோளிலிருந்து விலக்கி அவர் பேண்டுக்குள்ளிருந்த புடைப்பை அழுத்திப் பிடித்தாள்.

"ம்ம்ம்ம்...சுந்து ..." முனகிய குமார் அவள் உதடுகளை கவ்வி உறிஞ்சத் தொடங்கினார். சுந்தரி தன் இதழ்களை இலேசாக திறந்து அவர் முத்தமிட ஏதுவாக்கிக்கொண்டு நின்றாள். தன் கணவனின் உதடுகளின் அழுத்தத்தை தன் உதடுகளில் பதட்டமில்லாமல் நின்று ஏற்றுக்கொண்டாள். நிமிடங்களுக்குப் பின் தன்னை குமாரின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக்கொண்டு தன் உதடுகளை துடைத்துக்கொண்டாள். தன் கணவனின் கீழ் உதட்டை அழுத்திப் பிடித்து திருகினாள்.

"சரி ... சரி ... சத்தம் போடாம உள்ள வந்து முகத்தைக் கழுவுங்க; கழுவிகிட்டு பால் கனிக்கு வாங்க; சாப்பாடு எடுத்து வெக்கிறேன்; அங்கேயே உக்கார்ந்து சாப்பிடலாம்; பசிக்குதுங்க எனக்கு.." சுகன்யா சிணுங்கியாவாறே அவர் மார்பில் குத்தினாள்.

***

"சுந்து ... அவியலும், காரக்குழம்பும் சூப்பரா இருக்குடி ... குழந்தை சாப்பிட்டாளா?"

"ம்ம்ம் ... எட்டு மணி வாக்குல பசிக்குதும்மான்னா; உங்களுக்கு போன் பண்றேன்ன்னு சொன்னா; வேண்டாம் ... நீ சாப்பிடும்மான்னேன்; சாப்பிட்டு தூங்கிட்டா; காரக்குழம்பு நான் வெச்சேங்க; அவியல் வேணி குடுத்து அனுப்பினா ... நல்லாருக்குன்னா இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க..."



"போதும்ம்மா! தேங்காய் நெறய அரைச்சு ஊத்தியிருக்காங்க. ராத்திரி நேரத்துல ஜீரணம் ஆகாது; சுந்து ... கிட்ட வந்து உன் வாயைத் தொறடி; தன் கையிலிருந்த கடைசிக் கவளத்தை சுந்தரியின் வாயில் ஆசையுடன் ஊட்டினார் குமாரசுவாமி."

"தேங்க்ஸ்டா குமரு ..." அவர் வாயில் ஊட்டிய கவளத்தை, மென்றவாறே தன் எச்சில் உதடுகளால் அவர் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, சுந்தரி அவர் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு சிங்க்கை நோக்கி நடந்தாள். வேகமாக நடந்தவளின் அசையும் பின்புறங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டே, தன் இடது கையால் தன் லுங்கியில் சூடேறிக்கொண்டிருந்த தன் தண்டை ஒரு முறை துணியுடன் சேர்த்து ஒரு முறை அழுத்தி வருடிக்கொண்டார் குமாரசுவாமி. 

சுந்தரி தன் விழிகளை மூடி மல்லாந்து படுத்திருந்தாள். அவள் தன் இடது காலை உயர்த்தி கட்டிலை ஒட்டியிருந்த சுவரின் மேல் சாய்த்து இருக்க, அவள் அணிந்திருந்த புடவையும், பாவாடையும், சுந்தரியின் வலது கால் முட்டி வரை மேலேறியிருக்க அவளின் முடியில்லாத வெள்ளை நிற காலும் பாதமும் பளிச்சென குமாரின் கண்களை இழுத்துக் கட்டின.

முந்தானையால் மூடப்பட்டிருந்த மார்புகள் மெதுவாக அவள் சுவாசத்திற்கு ஏற்ப மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தன. சுந்தரியின் முகம் மிக மிக சாந்தமாக இருக்க, உதடுகளில் தவழ்ந்த புன்னகையில் தன் கணவனின் அணைப்பை எதிர்பாத்துக் கொண்டிருக்கும் ஏக்கம் தெளிவாகத் தெரிந்தது.

சுந்தரியின் அருகில் உட்க்கார்ந்த குமாரசுவாமி, அவளை ஒருக்களித்து தன் புறம் திருப்பியவர், அவள் கழுத்துக்கு கீழ் தன் இடது கையை செலுத்தி, அவளை வாரித் தன் மடியில் போட்டுக்கொண்ட குமார், அவள் முகத்தை தன் புறம் நிமிர்த்தி தூக்க, சுந்தரியின் சுவாசம் துரிதமாகத் தொடங்கி அவள் மூச்சுக்காற்று வெப்பமாக அவர் கன்னங்களை சுட்டது.

சுந்தரியின் துடிக்கும் மெல்லிய உதடுகள் குமாரசுவாமியின் இடது கன்னத்தை பட்டும் படாமல் உரசி நின்றன. இலேசாக பிரிந்திருந்த அவள் இதழ்களின் நடுவில் வெண்மையான பற்கள் பளிச்சிட, அவள் வாயிலிருந்து வந்த இனிமையான ஏலக்காய் வாசனையால், குமாரசுவாமியின் உடல் சிலிர்த்தது. இருவரின் மார்புகளும் ஒன்றையொன்று ஸ்பரிசிக்கத் தொடங்கின. குமாரின் உடலில் ரத்தம் வேகமாக ஒடத் தொடங்கி, தன் மனைவியின் முக அழகை ரசித்த அவர் மனம் இங்குமங்கும் ஓடத் தொடங்கியது.

சுந்தரி இலேசா சதை போட்டிருக்கா; இப்ப அவ கன்னத்து எலும்பும், தோள் பட்டை எலும்புங்களும் மறைஞ்சு, உடம்பு கிண்ணுன்னு இருக்கு. பூசின மாதிரி இருக்கற அவ முகத்துல பூரிப்பு கூடி, என் சுந்தரி தேவதை மாதிரி இருக்கா. இப்ப மொத்தமா இவளை அவுத்துட்டு பாத்தா ... ம்ம்ம் ... அய்யோ! எப்படி இருப்பா! ... சான்ஸே இல்லே?

ம்ம்ம் ... அப்படியே இவளைக் கட்டிப் புடிச்சி, ஆசை தீர மட்டும் அனுபவிச்சி, என் சுந்தரியை இன்னொரு தரம் கர்ப்பமாக்கினா என்ன? அவர் மனதில் சட்டென இத்தனை நாளாக அடங்கியிருந்த பெண் ஆசை, வெறியாக கிளம்பியது. சுகன்யா மாதிரி ஒரு சுகன் பொறந்தா; என் மனைவி எவ்வளவு சந்தோஷப்படுவா? இந்த நினைப்பிலேயே குமாரின் தம்பி விரைக்கத்தொடங்கினான்.

டேய் குமார்! பொறுடா! வந்தவுடனே அவளை அவுக்கணும்ன்னு இப்படி அலையறயே? அவளை அவுக்கறதை கொஞ்சம் தள்ளிப் போடு; உன் தாலி கட்டின பொண்டாட்டிடா! அவ எங்கடா போயிடப் போறா? பதினைஞ்சு வருஷமா உனக்காக தவம் பண்ற மாதிரி நெருப்பா இருக்கறவடா அவ. முதல்லே அவ மனசு குளிர அன்பா நாலு வார்த்தை பேசுடா. அவ மனசு நிறையட்டும்.

சுந்தரி மனசு நெறைஞ்சா அவ தன்னால தன் உடம்பு துடி துடிக்க உன்னை கட்டிக்கப் போறா; உனக்குத்தான் அவளைப் பத்தித் தெரியுமே; தாராள மனசு அவளுக்கு; வாரி வாரி நீ கேக்கற இன்பத்தை கொடுக்கப் போறா? அவ அள்ளி அள்ளி குடுத்தாலும், பதினைஞ்சு வருஷத்து பாக்கியையும் உன்னால ஒரே நாள்ல அனுபவிக்க முடியாது.

குமாரசுவாமி எந்தவிதமான பரபரப்புமில்லாமல், நிதானமாக சுந்தரியின் வயிற்றை தன் வலது கையால் தடவிக்கொண்டிருந்தார். அவர் இடது கை அவள் முதுகில் கிடந்தது.

"ம்ம்ம் ...குமரு சும்மா இருங்கன்னா!" தன் கணவனின் கையை சுந்தரி தன் இடது கையால் அழுந்தப் பற்றி மேலும் நகரவிடாமால் பிடித்துக் கொண்டு முனகினாள். மடியில் கிடந்த மனைவி "குமரு" என்று தன்னை ஆசையுடன் கூப்பிட்டவுடன், குமாரசுவாமி தன் உடல் சிலிர்க்க அவள் நெற்றியில் தன் உதடுகளைப் பதித்தார்.

"ஏம்மா! நான் அங்க தொடக்கூடாதா" அடிவயிற்றைத் தடவிக்கொண்டிருந்த குமாரின் விரல்களில் அழுத்தம் கூடியது.

"முடியலீங்க; ரொம்ப கூசுதுங்க." அவள் குரல் கிசுகிசுப்பாக வந்தது. அவர் கழுத்தில் கிடந்த தன் வலது கையால் அவர் கேசத்தை கொத்தாக பிடித்தாள். அப்போதுதான் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வந்திருக்கும் இளம் கன்னிப் பெண்ணின் மனதைப் போல், அவள் மனம் தன் கணவனின் தொடலுக்கும், அந்தரங்க ஸ்பரிசத்திற்கும் அலைந்தது.

"நான் என்ன உன்னை புதுசாவா தொடறேன்?" குமாரின் குரலில் காமம் வழிந்தது.

"இல்லே"

"பின்னே! ... கூசுதுன்னு சொன்னா எப்படிடா?"

"ரொம்ப நாளாச்சுல்லே ... அதான்"

"அப்ப வேணாமா"

"வேணும்ம்ம்ம்" முனகிக்கொண்டே சுந்தரி குமாரசுவாமியை வலுவுடன் தன் புறம் இழுத்து அவர் உதடுகளை தன் துடிக்கும் உதடுகளால் அழுத்தமாக முத்தமிட்டாள்.

"எம்ம்ம்மம்மா ... நீண்ட முனகல் குமாரின் வாயிலிருந்து வெளிவந்தது.

"என்னங்க ..."

"சுந்து! எத்தனை வருஷமாச்சுடி செல்லம்; இராத்திரியில இப்படி நாம ரெண்டு பேரும் நெருக்கமா இருந்து; கட்டில்ல என் மடியில படுத்துக்கிட்டு, எந்த கவலையும் இல்லாம, நீ என்னைக் கட்டிக்கிட்டு, என் ஒதட்டுல நீ குடுக்கற முதல் முத்தம்ம்மா இது. மொத்த ஒடம்பும் சிலுத்துப் போச்சும்மா."

குமார் முனகிக்கொண்டே சுந்தரியின் வாயை தன் வாயால் கவ்வி, அவள் கீழுதட்டை மென்மையாக கடித்தார். முத்தமிட்டவரின் கரங்கள் சுந்தரியை இறுக கட்டியணைத்தன. அவர், அவளுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே, மெல்லிய அவள் உதடுகளை மென்றுத் தின்னத் துவங்கினார். கணவனின் உதடுகள் தன் உதடுகளில் கவிதை எழுத தொடங்கியதல்லாமல், அவன் கைகள் தன் செழித்த பின்னெழில்களில் விளையாடத் தொடங்கியதும், சுந்தரியின் முழு உடலும் விழித்துக்கொண்டது. 

"சுந்தரி,"

"ம்ம்ம் .." அவள் விழிகள் இன்னும் மூடியபடியே தானிருந்தன.

"பேசுடிச் செல்லம்" குமாரசுவாமியின் இடது கரம் அவள் மார்பில் தவழ்ந்தது.

"என்னப் பேசணும்" சுந்தரி கணவனின் கையை தன் மார்பில் உணர்ந்ததும், அவள் தொடைகள் நடுங்கி, அந்தரங்கம் சட்டென விழித்துக்கொண்டது. அவள் அந்தரங்கம், வருடங்களுக்குப்பின் இளகி, இலேசாக ஈரம் கண்டது.

"ம்ம்ம்ம்மா..என்னால முடியலியே!" சுந்தரி முனகினாள்.

"என்னம்மா ... ஆச்சு"

"ஒண்ணுமில்லீங்க..." அவள் தன் முந்தானையை விலக்கினாள். தன் கணவனின் முகத்தை தன் மார்பில் அழுத்திப் புரட்டிய சுந்தரியின் ரவிக்கைக்குள் அவள் முலைக் காம்புகள் தினவெடுத்து குமாரின் ஈர நாக்கின் வருடலுக்காக துடித்துக்கொண்டிருந்தன.

"சொல்லுடி செல்லம் ..." குமார் தன் முகம் சுந்தரியின் மார்பில் அழுந்தி கிடந்ததால், குரல் குளறப் பேசினார்.

சுந்தரி, தன் கணவன் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கி, சிறிது நேரம் அவர் முகத்தையே அமைதியாக ஆசையும், காதலும் பொங்கப் பார்த்தாள். பின்பு தன் இரு கைகளாலும் குமாரின் முகத்தை நிமிர்த்தி "இத்தனை நாளா என் பெண்மை வரண்டு கிடந்ததுங்க; உங்க உதடு என் மார்ல பட்டதும் என் உசுரே போயிட்ட மாதிரி இருந்ததுங்க; ரொம்ப நாளைக்கு அப்புறமா நான் அங்க ஈரமாயிட்டேங்க; என் உடம்பு மொத்தம் கூசுதுங்க..." சொல்லியவள் குமாரை இறுகத் தழுவினாள்.

"எப்ப்ப்பா ... உன் மேல எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும்மா... ஆனா நீ இப்ப கொஞ்சம் ஸ்லோவா இருக்கே.." குமாரின் கை சுந்தரியின் வலது முலையை அழுந்த பிடித்து பிசைய ஆரம்பித்தது.

"எனக்கும் தாங்க .. உங்களை அப்படியே கடிச்சுத் திண்ணனும் போல இருக்குங்க. ஆமாம்! நான் எதுல ஸ்லோவாயிடேன்னு சொல்றீங்க" சுந்தரியின் இடது கை அவர் லுங்கியை மெதுவாக அவிழ்த்தது.

"லுங்கியை அவுத்து அவனை கையில புடிக்கறதுலதான் .. " உரக்க சிரித்த குமாரின் கை இப்போது சுந்தரியின் இடது முலையை தடவிக்கொண்டிருந்தது.

"சை.... வெக்கம் கெட்டவனே! மெதுவா சிரிடா ... வெளியில குழந்தை தூங்கிக்கிட்டு இருக்கா ... " அவன் காது மடலை கடித்த சுந்தரியின் கை தன் கணவனின் தடித்திருந்த சுண்ணியை மேலும் கீழுமாக உருவிக்கொண்டிருந்தது.

"உங்க மேல இருக்கற ஆசை எனக்கு சத்தியமா கொறையலீங்க. அப்படியேதான் இருக்கு. இன்னும் கேட்டா முன்னைய விட அதிகமாக நான் உங்களை நேசிக்கிறேன். வயசுக்கு வந்த நம்ம புத்தி சாலி பொண்ணு கல்யாணத்துக்கு தயாரா நிக்கறா. அவ நாலு நாள் முன்னாடி கூட நான் தனியா எப்படி இருக்கேன்னு, என்னுடைய உடம்பு அவஸ்தைகளைப் பத்தி கவலைப்பட்டு, உங்க கூட என்னை சேத்து வெக்கணும்ன்னு ஆசைப்பட்டாங்க. "

"நம்ம பொண்ணு வெளியில தூங்கிக்கிட்டு இருக்கும் போது நாம ரூமை மூடிக்கிட்டு சந்தோஷமா இருக்கோம். இதை நான் கொஞ்சம் கில்டியா ஃபீல் பண்றேன். அவளுக்கு ஒரு பொறுப்புள்ள தாயா நான் இருக்கணும்ன்னு நினைக்கிறேங்க. என்னால தனியா இருக்க முடியலீங்க. அவ கல்யாணம் முடிஞ்சதும் நான் என் வேலையை விட்டுட்டு, உங்க கூடவே இருக்கணும்ன்னு ஆசைப் படறேங்க நீங்க என்னை வேணாம்ன்னு துரத்தினாலும் உங்களை விட்டு நான் போகவே மாட்டேன்."

"ஏண்டி ... நான் ஏன் உன்னைத் துரத்தணும் ... இன்னொரு தரம் உன்னைவிட்டு பிரியறதுக்கு நான் என்ன பைத்தியக்காரனா? இப்படியெல்லாம் நீ இன்னொரு தரம் பேசாதே." "ம்ம்ம்ம்" என அவள் கூந்தலை நீளமாக முகர்ந்து அவளை தன் பலம் கொண்டமட்டும் இறுக்கி அணைத்தார்.

"குமரு! மெதுவாப்பா; மூச்சு முட்டுதுல்லே எனக்கு..." பதிலுக்கு அவளும் அவரை இறுகத் தழுவி தன் உடல் வலுவை அவருக்கு காட்டினாள்.

"என்ன வாசனைடி இது? உன் உடம்பே இந்த வாசனையா? இல்லே இந்த பூவை வெச்சிக்கிட்டதால நீ மல்லிப்பூ வாசனையா இருக்கியா? அவர் மீண்டும் மீண்டும் அவள் கூந்தலை நுகர்ந்து தன் மூச்சை உள்ளுக்கு இழுத்தார். அவளை வெறியுடன் அணைத்து உச்சி மோர்ந்தார். அவர் முகத்தில் பெண் மோகம் தலை விரித்து ஆடிக்கொண்டிருந்தது.

சுந்தரி குமாரின் இறுக்கமான அணைப்பினால், தன் மூச்சிறைக்க, உடல் பரபரக்க, இன்று தன் கணவன் மூலமாக கிடைக்கப் போகும் சுகத்தை மனதில் கற்பனை செய்து , தன் விழிகளைத் மெல்லத் திறந்து, அவர் முகத்தில் தெரிந்த காமத்தையும், காதலையும், ஆசை வெறியையும், அந்த ஆசை வெறியினால் சிவந்திருந்த அவன் முகத்தை கண்டதும், தன் உடலில் சூடேற, அந்த உடல் சூட்டினால், தன் மனதிலிருந்த வெட்கத்தை உதறி தள்ளி, சட்டென குமாரைப் வலுவுடன் கட்டிலில் தள்ளினாள்.

கணவனை கட்டிலில் தள்ளிய சுந்தரி, அவர் மார்பின் மேல் தன் முலைகள் அழுந்த அவன் மேல் ஏறிப் படுத்தாள். தன் இரு கைகளையும் அவன் கழுத்துக்கு கீழ் கொடுத்து மாலையாக்கினாள். அவர் கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு தன் இடுப்பை அவன் உறுப்பின் மேல் பொருத்தி புடவையுடன் சேர்த்து தேய்த்தாள். சுந்தரியின் மனம் ஒரு கன்றுக்குட்டியைப் போல் துள்ளியது. ஆணின் தொடல் அவளுக்கு புதிதில்லை என்ற போதிலும், அவள் ஆண் சுகத்தை அணு அணுவாக சுசுவத்து இருந்த போதிலும், இன்று அவள் மனம் என்னவோ, கன்னி கழியாத ஒரு இளம் பெண்ணின் நிலையில் இருந்தது.

"என்னடி சுந்து ... என்ன வேணும் உனக்கு..?

கணவன் தன்னை உற்றுப் பார்ப்பதைப் உணர்ந்ததும், தன் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து கள்ளச்சிரிப்பொன்றை உதிர்த்தாள். குமார், பழம் திருடப் போய் தோட்டக்காரனிடம் அகப்பட்டுக்கொண்ட திருடியைப் போல் சிரிக்கும் தன் மனைவியின் முகத்தை மெல்ல நிமிர்த்தினார். தன் கையை அவள் இடுப்பில் சுற்றி அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டார்.

"ஏண்டி இப்படி வெக்கப்படறே ... சுந்தரி ... நீ இன்னைக்குரொம்ப அழகா இருக்கேடி."

"குமரு, எனக்கு என்ன வேணும்ன்னு உனக்கு சொன்னாத்தான் புரியுமா?"

சுந்தரி தன் மனம் விகசிக்க, கணவனை ஆரத் தழுவி, அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள். நெற்றியில் முத்தமிட்டாள். கண் இமைகளில் முத்தமிட்டாள். கன்னங்களில் முத்தமிட்டாள். மூக்கு நுனியில் முத்தமிட்டாள். குமாரின் கைகள் அவள் புட்டங்களில் விளையாடிக்கொண்டிருக்க, சுந்தரியின் அந்தரங்கம் மெல்ல மெல்ல நீறுற்றாக மாறிக்கொண்டிருக்க குமாரின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்த மழை பொழிந்தாள்.



குமாரின் கைகள், தன் அருகில் சரிந்து கிடந்தவளின் புடவையையும், பாவாடையையும், ஒன்று சேர்த்து, அவள் இடுப்புக்கு மேல் தூக்கியது. குமாரின் ஒரு கை அவள் புட்டச் சதைகளிலும், மறு கை அவள் புட்ட பிளவிலும் விளையாடியது. அவள் புட்டப் பிளவிலிருந்து கிளம்பிய சூடு அவன் விரல்களை தகிக்க, அவன் அவள் மார்பை அவள் அணிந்திருந்த ரவிக்கையுடன் சேர்த்து வெறியுடன் கடித்தான்.

"ம்ம்ம்ம்" என்ற முனகலுடன் சுந்தரி தன் மார்பை கடித்த குமாரின் முகத்தை நிமிர்த்தி அவன் இதழ்களை வெறியுடன் உறிஞ்சிக் கொண்டிருந்தாள். முத்தமிட்டுக் கொண்டிருந்த சுந்தரியின் கை குமாரின் பருத்து நீண்டிருந்த தண்டை அழுத்தமாக பிடித்து குலுக்கத் தொடங்கியது.