Thursday 5 March 2015

சுகன்யா... 27


மணி மாலை ஆறைத் தொட்டுக் கொண்டிருந்தது. சூரியன் மேற்கில் சிவப்பாகிக் கொண்டிருந்தான். குளிர்ந்த காற்று கடற்பரப்பிலிருந்து தரையை நோக்கி வீச ஆரம்பித்தது. குமாரசுவாமி, பையிலிருந்து ஒரு டவலை எடுத்து மணலில் விரித்து, கை, கால்களை நன்றாக விரித்து படுத்து, கண்களை மூடிக்கொண்டார். குளிர்ந்த கடல்காற்றை, நெஞ்சு நிறைய உள் வாங்கி, மெதுவாக வெளியேற்றத் தொடங்கினார்.

குமாரின் மனதில் சுந்தரி பொட்டுத் துணியில்லாமல் கட்டிலில் மல்லாந்து படுத்துக்கொண்டு, "குமரு...வாப்பா... என்னுள்ளே வந்துடேன் ... நான் தயாராகி ரொம்ப நேரமாச்சுடாச் செல்லம் .." கண்களில் குறும்பு மின்ன, உதடுகளில் வெற்றிலைக் கறையுடன், அவரை கள் வெறியேற்றும் குரலில் அழைத்தாள். சட்டென் தன் தலையை உதறிக்கொண்டு, கண்களை விழித்துப் பார்த்தார். ம்ம்ம் ... மனசு தவிக்குது .... இன்னும் பசி அடங்கலை .... நேற்றிரவு நடந்தவை அவர் மனதில் படமாக விரிந்தது . அவர் உதடுகளில் புன்னகை ஒன்று மலர்ந்தது.

***

சுந்தரியும், குமாரும் தங்கள் உடலில் பொட்டுத் துணியில்லாமல், பிறந்த மேனியில் ஒருவரை ஒருவர் தங்கள் விரல்களால் தேடிக்கொண்டிருந்தார்கள்.



"என்னத் தேடறீங்க ..." சுந்தரியின் குரலில் அளவுக்கதிகமான கனிவிருந்தது.

"ம்ம்ம் .... உன்னைத் தொட்டுப் பாக்கிறேன் ... தடவிப் பாக்கிறேன் ... அங்கங்க வருடிப் பார்க்கிறேன் ... கிள்ளியும் பாக்கிறேன் ... எல்லாம் இருக்கற இடத்துல இருக்கான்னு பாக்கிறேன்.." குமாரசுவாமி கவிஞராகிக் கொண்டிருந்தார்.

"ம்ம்ம் ... எல்லாம் ... இருக்க வேண்டிய எடத்துல இருக்கா?"

"இருக்க்க்கு ... எல்லாமே கொஞ்சம் பெரிசா ஆயிருக்கு ..."குமார் சிரித்தார்.

"ஒண்ணை மட்டும் ஏன் விட்டுட்டீங்க ... " சுந்தரியும் கேலியாக சிரித்தாள். அவள் கை தன் கணவனின் தடியை இதமாக தடவிக்கொண்டிருந்தது. குமார் அவள் கையில் அடங்காமல் திமிறிக்கொண்டிருந்தார்.

"என்னதுடி ..."

"கிட்ட வான்னா ... நாய் என்னமோ பண்ணுமாம் ..." சுந்தரி பேசி பேசியே அவருக்கு போதையூட்டினாள். அவருக்கு போதையேறியதால், அவரின் கைகளும், கால்களும், உதடுகளும், தன் தேகத்தில் சுதந்திரமாக விளையாட, மேனி கிளர்ச்சியுற்று, உடல் சிலிர்த்து, தன் அந்தரங்கத்தில் சுரந்து, முழுவதுமாக நனைந்து, ஈரத்தால் அடி தொடைகளும் இலேசாக நனைய, அவர் தண்டை அவள் இறுக்கிப் பிடித்து ஆட்டினாள்.

"என்ன சொல்றே? புரிய்ய்யலடி ...கொஞ்சம் மெதுவா ஆட்டு அவனை நீ ..."

"ம்க்க்கூம் ... என் மூஞ்சை நக்கி நக்கிக் கடிக்கறீங்களே அதைச் சொன்னேன் ..."

மனதுக்குவந்த பெண்ணின் இனிமையான வார்த்தைகள், அவளின் போதை கலந்த குரல், செல்ல முனகல்கள், கிளுகிளுக்க வைக்கும் சிணுங்கல்கள், மேலும் அவர் கரங்களுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த பெண் உடம்பின் மென்மை, அந்த மென்மையான சதை தொகுப்புகளின் கதகதப்பு, தனக்கு உரிமையுள்ள பெண்ணின் ஒவ்வொரு அங்கத்தின் வேறுபட்ட வாசனை என குமார் தன் நிலை இழந்து கிறங்கிக் கொண்டிருந்தார்.

கிறக்கத்திலிருந்த குமாரின் கை சுவாதீனமாக சுந்தரியின் இடது மார்பை இதமாக பிசைந்தது. அடக்கமாக இருந்த தன் மனைவியின் முலைகள் அளவில் சற்று பெரிதாகியிருந்ததை உணர்ந்த அவர் மனது மகிழ்ச்சியில் பொங்கிப் பூரித்தது. சுந்தரியின், மார்பிலும் இடுப்பிலும், கணிசமாக சதை கூடியிருக்க அவளை தழுவும் போது கிடைக்கும் சுகம் இப்போது சற்று வித்தியாசமாக இருப்பதாக அவர் நினைத்தார்.

"உள்ளே வர்றீங்களா ...? சுந்தரியின் குரலில் ஏக்கமும், தாபமும் ஒன்றாக வந்தன.

"ஏம்மா அவசரப்படறே?"

"தடவிகிட்டே இருந்தா?"

"ஏன் உனக்கு பிடிக்கலையா ... "

"ரொம்ம்ம்ப நல்லா இருக்க்க்கு ... நீங்க சட்டுன்னு உள்ள வுட்டீங்கன்னா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும் ..." அவள் கை அவருடைய பருத்த தண்டை மேலும் கீழுமாக தடவிக்கொண்டிருந்தது.

" ஒரு நிமிஷம்ண்டி செல்லம் ..."

டேய் ... குமரு ... என்னடா பைத்தியாமாட்டம் யோசிக்கிறே? சுந்தரி அன்னைக்கும் இப்படித்தான் இருந்தா; இன்னைக்கும் அப்படியேத்தான் இருக்கா; அப்ப உனக்கு ரத்தம் சூடாயிருந்தது; அவளை எப்பவும் வெறியோடத்தான் கட்டிப்புடிப்பே; முழுசா அவளை நீ பாக்க கூட மாட்டே; உனக்கு பொறுமையில்லே; அவளை அவசர அவசரமா ரெண்டு குத்து குத்திட்டு, பொஞ்சாதியை அனுபவிச்சேன்னு பேர் பண்ணிட்டு, திரும்பி படுத்துக்கிட்டே.

இப்ப உனக்கு வயசு கூடி, வாழ்க்கையில அடிபட்டு மனசு முதிர்ச்சியினால, நிதானமா, பதட்டமில்லாமே உன் ஆசை மனைவியைப் பாக்கறே, அவ அழகை ரசிக்கறே; அவ அங்கங்களைத் தொடறே; அதனால இப்ப அவகிட்டயிருந்து கிடைக்கற சுகம் வேறேன்னு நினைக்கிறே; ஆசையுடன் தன் துணையை அணைத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் அவர் மனதில் அலை அலையாக எண்ணங்கள் வந்து மோதின.

" குமரு என்ன வேணும்பா உனக்கு? நான் வேணா முத்தம் குடுத்து அவனை ஈரமாக்கிடவா?"

சுந்தரி இப்போது தாங்கமுடியாமல் தவித்தாள். அவரைத் தன்னுள் முழுவதுமாக எடுத்துக்கொள்ள அவள் மனம் விழைந்தது, விருப்பத்தினால் விரைந்து அவரை அனுபவிக்க துடித்தது.

படுத்திருந்த சுந்தரி சட்டென எழுந்து தன் கணவன் உதட்டில் ஒரு முறை அழுத்தமாக முத்தமிட்டாள். முத்தமிட்ட சுந்தரி படுக்கையில் அவரது தொடைப்பக்கம் சரிந்து படுத்தாள். சரிந்தவளின் புட்டங்கள் குமாரின் முகத்தை உரசியது. சுந்தரி குமாரின் தடியை வருடி, மெல்ல அவரது முன் தோலை பின்னுக்குத்தள்ளி, அழகாக சிவந்திருந்த மொட்டைத் தன் உதடுகளை குவித்து விருப்பத்துடன் முத்தமிட்டாள். குமாரின் வலது கை சுந்தரியின் உப்பிய ஆப்பத்தின், முற்றி வெடித்த பஞ்சுக்காயின் பிளவு போலிருந்த அவள் அந்தரங்க வாசலை அவர் விரல் சீராக மேலும் கீழுமாக குடைய, அவள் தேகக்கட்டில் நடுங்கி ஆட ஆரம்பித்தது.

வயதேறிய பின்னும் சுருக்கமின்றி, தொய்வின்றி இருந்த சுந்தரியின் அடி வயிறு, அவள் மார்பில் ஆடிய தாலிக்கொடி, வேர்வையில் இலேசாக நனைந்திருந்த அவள் மார்பின் குளிர்ச்சி, ஒருங்கே அவர் தொடையில் உரசி மோத, வெகுவாக வெறியேறிய குமார், ம்ம்ம்ம் என்ற பெருமூச்சுடன், தன் முகத்தருகில் அசையும் அவள் புட்டத்தில் முகம் புதைத்து முத்தமிட்டவர், தன் ஈர நாக்கால் அவள் புட்டத்தை வருட, சுந்தரி நெளிந்தாள்.

"குமரு, வேணாம் ... கூசுதுப்பா" முனகிய சுந்தரி அவர் உள் தொடையைக் கடித்தாள். உள் தொடையைக் கடித்தவள், அவர் மொட்டைத் தன் ஈர உதடுகளால் வருடி, தன் வாய்க்குள் பருத்திருந்த அவர் தண்டின் முனையை இழுத்து தன் நாக்கால் மென்மையாக வருடினாள். 

எம்ம்ம்மா ... ஓ மை காட் ... என்னடிப் பண்றே ..? குமார் முனகினார்.

"ம்ம்ம் ... பேசாம வாயை மூடிக்கிட்டு கிடங்க ..." ஒரு வினாடி அவரைத் தன் வாயிலிருந்து வெளியில் எடுத்தவள் மெலிதாக நகைத்தாள்.

"நான் பேசலடி ... குரல் தன்னால வெளியில வருதுடி..." குமார் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், கண் இமைகளை மூடி, சுந்தரியின் ஈர நாக்கு தன் உறுப்பில் தவழ்வதால் கிடைக்கும் சுகத்தில் ம்ம்ம்ம் ...எம்ம்மா என முனகினார்.

"இப்ப உங்க குரல் வெளியில வந்துது ... கழுத்தைப் புடிச்சிடுவேன் ... வெளியிலே சுகா படுத்திருக்கா ... ஞாபகம் இருக்கட்டும் ..." சுந்தரி அடிக்குரலில் போலியாக சீறினாள். சீறியவள் அவர் தண்டை தன் வாய்க்குள் முழுவதுமாக இழுக்க முயற்சி செய்து தோற்றாள்.

"கொலையும் செய்வாள் பத்தினின்னு சொன்னவன் சரியாத்தாண்டி சொல்லியிருக்கான்" அவர் நடுங்குவது போல் நடித்தார்.

"இப்ப வாயை நீங்க மூடப் போறீங்களா இல்லையா?" அவள் அவர் தண்டின் மொட்டை வெடுக்கென கடித்தாள்.

"கடிக்காதடி நாயே! அப்புறம் நீ தான் தவிக்கணும் சொல்லிட்டேன்..."

குமாரின் குரல் தழைந்து வர சுந்தரி அவர் தடியை தன் உதடுகளால் இறுக்கி, வாயை மூடி அழுத்தி ப்ப்ஸ்ஸ்ஸ் என அழுத்தி உறிஞ்சினாள். தன் இயல்பான கூச்சத்தையும் வெட்க்கத்தையும் விட்டுவிட்டு, ஆசையுடன் உறிஞ்சி உறிஞ்சி, அவர் தண்டை மனதில் பொங்கும் உவகையுடன் சுவைத்தாள். தன் கணவனை மனமார மகிழ்வித்து தன் அந்தரங்கம் கொழகொழத்து, தன் அடிவயிற்று அரச இலை காற்றில் பறப்பது போல் விதிர்த்து உடல் சிலிர்த்தாள்.

"இதுக்குத்தானே இவ்வள நேரம் ஏங்கிட்டு கிடந்தீங்க ... இப்ப பாருங்க என் வேலையை ..." சுந்தரி தன் அடிக்குரலில் முனகினாள்.

சுந்தரியின் வாய் இறுக்கமும், நாக்கின் ஈரமும், தன் உறுப்பில் உண்டாக்கிய சிலிர்ப்பினால், தன் உடலில் ஏற்பட்ட ஆனந்தத்தை குமாரால் தாள முடியவில்லை. அவருக்கு கிடைத்த ஆனந்தத்தால் அவ்ரின் தண்டு வெடித்து சிதறும் நிலையில் அவள் வாய்க்குள் துடித்தது. குமார் இதற்கு மேல் பொறுக்க முடியாமல், அவள் இடுப்பில் தன் கையை போட்டு, அவளை வேகமாக சுழற்றி திருப்பி கட்டிலில் படுக்க வைத்தார். ஒசையில்லாமல் அவள் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டார்.

"குமரு, நான் எரியறம்பா ... இன்னும் எவ்ளோ நேரம் என்னைய இப்படி வாட்டி வதைக்கப் போறே? சுந்தரி முனகினாள்.

"இதோடாச் செல்லம்ம்மா ..."

குமார் சுந்தரியின் மீது வேகமாக படர்ந்தார். அவரது வலுவான உடல் அழுத்தம் தாங்க முடியாமல் அவளுடைய மென்மையான தேகமும், அவளுடைய மார்புகளும் அவரது உடலின் கீழ் நசுங்கின. சுந்தரி தன் விழிகள் மூடி கிறங்கிக் கிடந்தாள். கிறங்கியவளுக்கு அந்த நேரத்தில் அந்த அழுத்தம், அவள் உடலுக்கு மிக மிகத் தேவையாக இருந்தது. குமார் அவள் உதட்டில் நீளமாக முத்தமிட்டவர், மெல்ல எழுந்து அவள் தொடைகளுக்கருகில் மண்டியிட்டு, அவள் கால்களை விரித்து, அவள் மார்பினுடன் சேர்த்து அழுத்தி, அவள் அடித்தொடைகளில் குனிந்து முத்தமிட்டார்.

"ம்ம்ம்ம்....என்னால முடியலடா ..." சுந்தரி முனகினாள்.

உள்ளங்கை அளவில் பரந்து விரிந்து, அவளது செழிப்பான தொடைகளுக்கு நடுவில், ஈரத்தில் பளபளத்துக்கொண்டிருந்த சுந்தரியின் அரச இலையை ஒருமுறை தன் விரல்களால் குமார் வருடினார். அவரது விரல்கள் ஈரமாகின. அரச இலையை சுற்றியிருந்த முடிக்கற்றைகளை மெதுவாக விலக்கிய போது சுந்தரியின் தங்கச்சுரங்கம் மெதுவாக துடித்ததை தன் விரல் நுனிகளில் அவர் உணர்ந்தார்.

"உள்ள விடட்டுமா..?"

"ம்ம்.."

"சுந்து இப்பல்லாம் நீ ஷேவ் பண்றதில்லையா..?"

"இப்ப இந்த கேள்வி ரொம்ப முக்கியமா?"

பொறுமையிழந்த சுந்தரி அவருடைய நிமிர்ந்து ஆடிக்கொண்டிருந்த ஆண்மையை தனது அந்தரங்க வாசலில் சரியாக பொருத்தி, தன் வாயிலை அவர் உறுப்பால் மெதுவாக தேய்த்து அவர் தண்டின் முனையை ஈரமாக்கி, அவர் தன்னுள் நுழைவதற்கேற்ப வசதியாக, தன் இடுப்பை சற்றே மேல்புறமாக உயர்த்தினாள்.

"ம்ம்ம்..." என்ற ஓசையுடன் குமார் தன் மனைவியின் பெண்மைக் கிணற்றில் வேகமாக இறங்கினார்.

"எம்ம்ம்மா ..." சுந்தரி சிறிய கூச்சலுடன் குமாரின் இடுப்பை தன் இருகரங்களாலும் பற்றி தன்னுள் வேகமாக அழுத்திக்கொண்டாள்.

"என்னாச்சு சுந்து ... வலிக்கலியே?" குமார் மெதுவாக இயங்க ஆரம்பித்தார்.

"ம்ம்ம்... இல்ல்ல்ப்பா ... இப்ப உள்ள போனதும் உன்னுது ரொம்ப பெருசான மாதிரியிருக்கு... சீக்கிரமா ஆட்டேன் அவனை ..." மெலிதாக கூவிய சுந்தரி தன் உதடுகளை கடித்துக்கொண்டாள்.

"ஏண்டி பறக்கறே ...?

"ம்ம்ம்ம்.." சுந்தரி முனகியவாறு தன் இடுப்பை மேலேத் தூக்கினாள்.

குமார் தன் இடுப்பை மெதுவாக பரபரப்பில்லாமல் சுந்தரியின் மென்மையான சுரங்கத்தில் அசைத்துக் கொண்டிருந்தார். தன் உறுப்பு சுந்தரியின் பெண்மையில் உரசுவதால் உண்டான சுகத்தை கண் மூடி பரபரப்பில்லாமல் ரசித்தார். சுந்தரி தன் கணவனிடமிருந்து கிடைத்த இதமான குத்துகளை தன் விழிகள் மூடி சுகித்து, அந்த குத்துகள் தந்த இன்ப வேதனையை முனகலுடன் அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

"சுந்து ..."

"ச்ச்சொல்ல்லுங்க"

"நல்லாருக்க்கா"

"ஆனந்தமாருக்குப்பா ..."

குமார், தன் மனைவியின் முனகலால், தன் உணர்ச்சிகள் கரை புரள, இடுப்பை அசைத்து அவளை குத்தும் வேகத்தை சீரான கதியில் அதிகமாக்க, சுந்தரியின் முனகலும் அதிகமாகியது. அவள் முனகல் அதிகமாக அதிகமாக, குமார் சுந்தரியின் பெண்மையில் வேகமாக நுழைந்து பின் மெதுவாக வெளிவந்து, திரும்பவும் வேகத்துடன் நுழைந்து கொண்டிருந்தார்.

தொடர்ந்து ஆண்மையும், பெண்மையும் உரசிக்கொண்டதால் சுந்தரியின் அந்தரங்கத்தில் மெலிதாக வெப்பமெழ, அந்த வெப்பத்தின் தாக்கத்தால், குமாரின் உடலில் வியர்வை முத்துகள் தோன்ற, அவர் அசைவு மேலும் மேலும் அதிகமாகியது. தன் இடுப்பின் வலுவான அசைவால், தன் மனைவியின் உடல் குலுங்க, உடல் குலுங்கியதால் அவளுடைய திரட்சியான முலைகள் சீராக அசைய, அந்த சீரான அசைவையும், நடு நடுவில் கண் திறந்து ரசித்துக்கொண்டே தன் இடுப்பை அசைக்கும் வேகத்தை இப்போது குமார் அதிகமாக்கினார்.

"ஹஹா.. ஹம்ம்ம்மா ... கொஞ்சம் மெதுவா பண்ணுங்க .. ஏன் அவசரப் படறீங்க ... வந்துடப் போறீங்களா ..."

சுந்தரி தன் வெட்கத்தைவிட்டு வெறி ஏறிய குரலில் முனகினாள். அவள் தொடைகள் விரிய, இடுப்பு காற்றில் பறக்க, தன் கணவனின் அசைவுக்கு ஏற்ப அவளும் அசைந்தாள். குமார் மெல்ல மெல்ல தன் கட்டுப்பாட்டை இழந்து, வேகமாக சுந்தரியின் உள் ஒரு முறை இறங்கி தன் தடியை ஒரு நொடி அவள் ஆழத்துக்குள் நிறுத்தி, வேகமாக வெளியே இழுத்தார். பின் மீண்டும் ஒரு முறை வெகு வேகமாக அவள் ஈரக்குகைக்குள் இறங்கி அவளைத் தன் சிவந்த துடுப்பால் துழாவினார்.

குமார் தன்னுள் வெகு வேகமாக நுழைந்து, தன் அடி ஆழத்தில் புதைந்து நின்றதும், சுந்தரி தன் உச்சத்தை மிக எளிதாக அடைந்தாள். உடன் தன் உடல் நடு நடுங்கி தணிந்தாள். மீண்டும் தன் உச்சத்தை நோக்கி நடந்தாள் ... மெல்ல ஓடினாள் .... தன் உடல் நடுங்கலால் இப்போது உச்சத்தை நோக்கி ஓடும் அவள் வேகம் அதிகமானது. அஹ்ஹ்ஹா .... அஹ்ஹ்ஹா .... முகம், மார்புகள் சிவந்து, அவள் தேகம் நீண்ட மூச்செறிந்தது. சுந்தரியின் கண்கள் சிவந்து கண்ணீர் மெல்லிய கோடாக அவள் கண்ணோரம் பெருக்கெடுத்தது.

சுந்தரி தன் உச்சத்தை தொட்டதை உணர்ந்த குமாரசுவாமி தன் இடுப்பை சில வினாடிகள் அசைக்காமலிருந்தார். சுந்தரியின் புழை அவருடைய தண்டை சுற்றி வேக வேகமாக சுருங்கி விரிந்தது. சுந்தரியின் அந்தரங்கத் துடிப்பினால் அவர் தண்டு மேலும் பருத்தது, நீண்டது. அவள் குகைக்குள் வெடித்துவிடும் போல் துடித்தது. குமாரசுவாமி, தன் மனைவி தன் உச்ச சுகத்தை முழுவதுமாக ருசிக்கட்டுமென தன் உடலை அசைக்காமல், தன் புட்டச்சதைகளை இறுக்கி, தன் விந்தை கட்டி நிறுத்தி சற்று நிதானித்தார்.

சுந்தரி தன் கணவனின் அசைவு நின்றதும், தன் கண்களை திறந்து அவரைப் பார்த்தாள். சுந்தரியின் மனதில், தான் மகிழ்ந்து தன்னை மகிழ்விக்கும் தன் கணவனின் பால் அடக்கமுடியாத ஆசையும், காதலும் பொங்கி பெருக ஆரம்பித்த அந்த நொடியில், அவள் கண்ணுக்கு குமார், விண்ணுலகத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தேவகுமாரனாகத் தெரிந்தார். 

"குமரு ... ம்ம்ம் ... ஏன் நிறுத்திட்டீங்க ..."

நொடிகளில், தன்னுச்சத்திலிருந்து, தன் இயல்பான நிலைக்கு திரும்பிய சுந்தரி, தன் விரல் நகங்கள், குமாரின் இடுப்பில் ஆழப் பதிந்திருக்க, தன் விழிகளில் கள்ளத்தனம் பெருக்கெடுத்து ஓட, உதடுகளில் மகிழ்ச்சிப் புன்னகையுடன் சுந்தரி கேட்டாள்

"இல்லம்மா ... நீ சந்தோஷமா எதைப் பத்தியும் நினைக்காம உன்னை மறந்து கண்களை மூடிக்கிட்டு இருந்தே; அந்த சந்தோஷத்தால உன் முகம் பளிச்சுன்னு அழகா இருந்தது. அந்த அழகை ரசிச்சுக்கிட்டு இருக்கேன்.... "

"ம்ம்ம் ... பண்ணுங்கன்னா .." சுந்தரி அவர் இடுப்பை தன் கரங்களால் வளைத்து அழுத்தி அவரை அசைத்தாள்.

குமார் தன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, சுந்தரியினுள் மீண்டும் அசைய ஆரம்பித்தார். வினாடிகளில் இருவரின் உடல்களும் இயங்கும் வேகம் அதிகமாகி, மூச்சோட்டம் துரிதமாகி, குமார் தன் மனைவியை புணரும் வேகத்தை கூடுதலாக்கி வெறியுடன் இயங்கிக் கொண்டிருந்தார். அவள் கால்களிரண்டும் ஆகாயத்தை நோக்கிக் கொண்டிருக்க, அவள் இடுப்பு வளைந்து நெகிழ்ந்து, அவள் உடம்பின் எல்லா துளைகளும் விரிந்து சுருங்க, அவர் இயங்கும் வேகத்தில், அவளின் கல்லாகியிருந்த முலைகள் குலுங்கிக் கொண்டிருக்க, அவள் மூக்கிலிருந்து மூச்சு அனல் காற்றாக மாறி வெளி வர, வாயில் எச்சில் உற்றெடுக்க, சுந்தரி தவிக்க ஆரம்பித்தாள்.

"ம்ம்ம்ம் ... குமரு என்னால தாங்க முடியலப்பா... வந்துடுப்பா ... இப்போதைக்கு போதும் எனக்கு .. எனக்கு போதும்டா செல்ல்ல்லம் ... சீக்கிரமா வந்துடேன்" ... அவள் தன் அடிக்குரலில் கதறினாள்.

சுந்தரியின் முனகலாலும், அவளின் வேகமான உடல் அசைவுகளாலும், தன் மனைவியின் உடலிலிருந்து எழுந்த வியர்வை நெடியினாலும், அவள் உறுப்பு தன்னுறுப்பில் ஏற்றிய சூட்டாலும், தன் நிலை இழந்த குமாரசுவாமி, மேலும் தன் இடுப்பை அசைக்க முடியாமல் திணற, அவருடைய தண்டு, அவள் அந்தரங்கத்துள் துடிதுடிக்க, அவர் சூடேறிய பால் பொங்குவதை போல் பொங்கி பொங்கி வழிந்தார். வழிந்தவர் சுந்தரியின் மார்பில் தன் மார்புகளழுந்த பரவி அவள் சிவந்த உதடுகளை கவ்விக்கொண்டார்.

சுந்தரி, தன் கணவன் தன்னுள், உடல் சிலிர்த்து, அவருடைய தண்டு துடிதுடிக்க, பொங்கி வழிந்த போது, மீண்டும் ஒருமுறை தன் இன்பத்தின் சிகரத்தை தொட்டாள். தன் இரு கரங்களாலும், கால்களாலும், தன் மேல் அசைவில்லாமல் கிடந்த தன் கணவனை அவள் இறுக்கிக்கொண்டாள். இம்முறை அவள் உடலும் மனமும் தணிவதற்கு, அதிக நேரம் எடுத்துக்கொண்டன.

குமார், நீண்டப் பெருமூச்சுடன், தன் உடல் தளர, தன் மனைவியின் உடல் மேல் படுத்து தன் உச்சத்தை அனுபவித்துக்கொண்டிருந்தவர், சரிந்து தன் மனைவியின் பக்கத்தில் விழுந்தார். தன்னருகில் அசைவில்லாமல் கிடந்த குமாரின் முகத்தை, சுந்தரி சிறிது நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

மெல்லிய காற்றில் அலைந்து, சல சல வென சத்தமெழுப்பிக்கொண்டு, கரையை மோதும் ஏரித் தண்ணீரைப் போல், அவள் மனம் மகிழ்ச்சியில் மெல்ல மெல்ல தளும்பிக்கொண்டிருந்தது.
சுந்தரி, தன் இரு கைகளாலும் குமாரின் முகத்தை நிமிர்த்தி மனதில் ஆசையும், காதலும் பொங்கப் பார்த்தவள் உடலும், மனமும் சந்தோஷத்தின் உச்சக் கட்டத்திலிருந்தன.

"குமரு ... ரொம்ப தேங்க்ஸ்டாச் செல்லம் ... " சுந்தரியின் குரல் தழுதழுத்து அவள் கண்களில் கண்ணீர் திரள ஆரம்பித்தது.

"இப்ப ஏன் நீ கண் கலங்கறே" குமார் சற்றே துணுக்குற்று அவளைத் தன்னுடன் அணைத்துக்கொண்டார்.

"நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேங்க .."

"சரி ... நானும் தான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன் ... "

"இந்த பதினைஞ்சு வருஷத்துல எந்த பொண்ணையும் நீங்க தொடலேன்னு சாயந்திரம் சுகன்யா சொன்னா". அதைக் கேட்டதும் என் மனசு அப்படியே ஆகாசத்துல செறகடிச்சி பறந்துச்சுங்க; ஒரு ஆம்பிளை என் பொண்டாட்டியைத் தவிர வேற எவளையும் தொட்டதில்லேன்னு, தான் பெத்த பொண்ணுக்கிட்ட சொல்ல ரொம்ப தைரியம் வேணுங்க. என் புருஷன் இதை சொல்லியிருக்கான். ஒரு பொம்பளைக்கு ஒரு ஆம்பிளைகிட்டேயிருந்து கிடைக்கற பெரிய கவுரவங்க இது. இதுக்கு மேல வேற எனக்கு என்ன வேணும்ங்க?"

"நிஜமத்தாண்டா கண்ணு, நான் உன்னைத் பிரிஞ்சிருந்த காலத்துல எந்த பொம்பளையையும் நான் தொட்டதேயில்லம்மா.." சுகன்யா சொன்னதை, மீண்டும் ஒரு முறை, தன் கணவனின் வாயால் கேட்ட போது சுந்தரிக்கு மயிர் கூச்சல் ஏற்பட, தன்னை தழுவிக்கிடந்த குமாரை தன் புறம் திருப்பி அவர் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டாள்.

"என்னங்க உங்களுக்கு இப்ப திருப்திதானே?"

"ம்ம்ம்... உனக்கு..?"

"ம்ம்ம்.." சுந்தரி முகம் சிவக்க வெட்கத்துடன் சிரித்தாள்.

"என்னடி சிரிக்கறே"

"நாம ரெண்டு பேரும் உடம்பால பிரிஞ்சு இருந்தோம். ஆனா உள்மனசுல நான் எப்பவுமே உங்களைத்தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். நீங்களும் அப்படித்தான் இருந்திருப்பீங்கன்னு நான் நம்பறேன். அதனாலாத்தான் நான் தீவிரமா உங்களைப் பார்க்கணும்ன்னு நெனைச்சதும், நீங்க என்னைப் பார்க்க வந்துட்டீங்க."

சுந்தரியும், குமாரும், படுக்கையில் ஒருவர் அடுத்தவரின் கரங்களில் சிக்குண்டு கிடந்தார்கள். இதழ்கள், இதழ்களுடன், மார்பு மார்புகளுடன் தேய்ந்து கொண்டு, இடுப்பும், அடிவயிறும் அடுத்தவர் அடிவயிறுடன் உரசியவாறு, தொடைகள் தொடைகளுடன் அழுந்தி, கால்கள் கால்களுடன் பின்னிக்கிடக்க, பார்வை அடுத்தவரின் பார்வையில் கலந்து, ஏதோ ஒரு மோன நிலையில் இருப்பதைப் போல் தம்பதிகளிருவரும் அமைதியாக கிடந்தனர். முதலில் சுந்தரிதான் அவர் அணைப்பிலிருந்து மெல்ல விலகி எழுந்தாள். கையால் கட்டிலைத் துழாவினாள்.

"என்னத் தேடறம்மா ..."

"இங்க நைட்டி வெச்சிருந்தேன் ...."

"ம்ம்ம் .... முழு ஏற்பாட்டோடத்தான் இருந்தாப்பல இருக்கு .." குமார் மெல்ல சிரித்தார். கட்டிலை விட்டு எழுந்தவளை குமார் தன் புறம் இழுத்தார்.

"ச்சீப் ... போ ... நீயும் உன் வெக்கம் கெட்ட பேச்சும் ..."

"வெக்கத்தை விட்டாத்தான் சுகம் கிடைக்கும்."

"க்க்ஹூம் ... வெக்கத்தைப் பத்தி நீங்க பேசறீங்க ... உங்களுக்குத்தான் சுத்தமா வெக்கமே கிடையாதே ... எழுந்து போய் சுத்த்தமா கழுவிக்கிட்டு வாங்க.. நானும் என்னைச் சுத்தம் பண்ணிக்கிட்டு வர்றேன்... " அவள் அவர் மார்பில் குத்தி முனகினாள்.

"உன் கிட்ட எப்பவும் இது ஒரு பிரச்சனைடி ... எத்தனை வருஷம் ஆனாலும், என்னைக்கும் நீ சில விஷயத்துல மாறவேமாட்டேடி ..." அவர் அவளை இறுக்கியணைத்து, ஒசையெழுப்பி அவள் உதட்டில் முத்தமிட்டவர், தன் லுங்கியைத் தேடி இடுப்பில் சுற்றிக்கொண்டு பாத்ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

"அப்பா ... தூங்கிட்டீங்களா ...?" சுகன்யாவின் குரல் கேட்டு, நேற்றைய இரவு தன் மனைவியுடன் அனுபவித்த தேக சுகத்தை, தன் விழிகளை மூடி அசைப் போட்டுக்கொண்டிருந்த குமாரசுவாமி, மெதுவாக எழுந்து உட்க்கார்ந்தார்.

"இல்லம்மா ... சும்மா கண்ணை மூடி உடம்பை தளர்த்திக்கிட்டிருந்தேன். உங்க ஜலக்கீரிடையெல்லாம் முடிஞ்சுதா?"

"ஆமாம் ... உங்களை நம்பி ரெண்டு பேரும் எங்க பையெல்லாம் விட்டுட்டு போனா, நீங்க நித்திராசனத்துல இருக்கீங்க ... எவனாவது எல்லாத்தையும் தூக்கிட்டு போயிருந்தா தெரியும்? பர்ஸ், போன், வீட்டு சாவி, கார் சாவி எல்லாம் அதுலதான் இருக்கு ..." சுந்தரி அலுத்துக்கொண்டாள்.

"அப்படியெல்லாம் விட்டுட மாட்டேண்டி ... நீ ஆரம்பிச்சுடாதே உன் டீச்சர் வேலையை!." அவர் எழுந்து உடலில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தார்.

"சுந்து வீட்டுக்கு கிளம்பலாமா செல்லம்?"

"ம்ம்ம் ... ஆனா போற வழியிலேயே நல்ல ஹோட்டலா பாருங்க ... ஒரு வழியா சாப்பிட்டு போகலாம் ... வீட்டுக்குப் போய் என்னால இன்னைக்கு சமைக்க முடியாது ..." சுந்தரி காற்றில் பறந்து தன் முகத்தில் அடித்துக்கொண்டிருந்த முடிக்கற்றைகளை சேர்த்து முடிந்து கொண்டிருந்தாள்.

"ஆமாப்பா ... எனக்கும் ஒரே டயர்டா இருக்கு ... போனவுடனே படுத்துத் தூங்கினாத்தான், நாளைக்கு ஆபீசுக்கு போக முடியும் ..." சுகன்யாவும் தன் தாயுடன் சேர்ந்து கொண்டாள்.

சுகன்யா, தன் தந்தையின் பக்கத்தில் முன் சீட்டில் உட்க்கார்ந்து கொள்ள, குமாரசுவாமி, மவுனமாக காரை ஓட்டிக்கொண்டிருக்க, சுகன்யா தன் விழிகளை மூடி தீவிரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள்.

"என்ன சுகா, யோசனை ரொம்ப பலமா இருக்கு?"

"ஓண்ணுமில்லேப்பா ..."

பின் சீட்டில் தன் உடலை குறுக்கி படுத்துக் கொண்டிருந்த சுந்தரியின் மனம் இங்குமங்கும் தாய் அலைந்து, கடைசியில் முந்தைய இரவில் தன் கணவனுடன் தனித்திருந்ததை நினைக்கத் தொடங்கியது. சுந்தரி ஒரு வினாடி மனசுக்குள் சிரித்துக்கொண்டாள். எனக்கென்ன பித்து கித்து புடிச்சிப் போச்சா? நேத்து குமார் வீட்டுக்கு வந்ததுலேருந்தே, புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி, மனசு இடைவிடாமா புருஷன் புருஷன், உடம்பு உடம்புன்னு இந்த ரெண்டைத் தவிர வேற எதையும் நினைக்க மாட்டேங்குது.

கோவில் பிரகாரத்துல நடக்கிறேன்! மனசு பக்கத்துல நடக்கற என் புருஷன் மேலத்தான் இருந்தது. அம்மன் சன்னிதியிலேயும் அவன் தான் மனசுல நின்னான். கடல் தண்ணியில நின்னு என் பொண்ணு கூட விளையாடறேன்னு பேரு ... ஆனாலும், நிமிஷத்துக்கு ஒரு தரம் திரும்பி திரும்பி மணல்ல படுத்துக்கிடக்கற என் புருஷனைத்தான் பாத்துக்கிட்டு நிக்கறேன். அம்மா! உன் வீட்டுக்காரர் எங்கேயும் போயிட மாட்டாருன்னு ... சுகன்யா என்னைப் பாத்து கிண்டலா சிரிக்கற மாதிரி நடந்துக்கிட்டேன். நான் பைத்தியமாத்தான் ஆகிக்கிட்டு இருக்கேன்.

சரிடி ... சுந்தரி ... ஏன் நீ உன்னையே சலிச்சுக்கறே? இதுல என்னத் தப்புடி? இத்தனை நாள் தனியா இருந்து கஷ்டப்பட்டே! பொண்ணு கல்யாணம் நல்லபடியா முடியணுமேன்னு உன் மனசு அந்த விஷயத்தை மட்டும் நினைச்சுக்கிட்டு இருந்தது. இப்ப உன் புருஷன் வந்து எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்னுட்டான்! உன் மனசுல இருந்த பாரம் சட்டுன்னு எறங்கிப் போயிடவே மனசு இப்ப அவனையே சுத்தி சுத்தி வருது.

சுந்தரி! மனசோட வேலையே எதையாவது பத்திக்கிட்டு நிக்கறது தானேடி! அது எப்படி சும்மா இருக்கும்? அதான் குரங்காச்சே? கிளைக்கு கிளை தாவறதுதானே அதும் வேலை! இன்னைக்கு இப்ப அது உன் புருஷங்கற கிளையில நிக்குது!! நிக்கட்டும் விடுடி! அதும் போக்குல போகவிடுடி!!! இந்த வினாடியில நில்லு. ரெண்டு நாள் போனா ... நீ ஸ்கூலுக்கு போய் பழையபடி, பசங்களை கட்டி மாரடிக்கணும் ... இப்ப உன் மனசுக்குத் திருப்தியா எது படுதோ அதை செய்டீ.

இந்த வினாடியில நிக்கறதுன்னா என்ன? பழசை நினைக்கக் கூடாதுதானே? நான் ஏன் பழசை நினைக்கிறேன்? நேத்துங்கறது பழசுதானே? சுந்தரி தவித்தாள். நேத்து, இன்னைக்கு, நாளைக்கு; பழசு புதுசுன்னு எனக்கெதுக்கு இந்த விசாரமெல்லாம். இதுல எல்லாம் எனக்கு அவ்வளவு ஞானம் இல்லை. இதெல்லாம் ரகுவுக்கும், மாணிக்கம் அண்ணாச்சிக்கும்தான் சரிப்படும்.

இப்ப என் கூட என் புருஷன் இருக்கான். நானும் அவனும் குஷியா இருக்கோம். இப்போதைக்கு இது போதும். மத்ததைப் பத்தியெல்லாம் நான் ஏன் வேலையில்லாம சிந்திக்கணும்? சுந்தரிக்கு அவள் மனசு எழுப்பிய கேள்விக்கு திருப்தியான விடை, அந்த மனசிலிருந்தே கிடைக்காததால், மீண்டும் தன் மனதை அதன் போக்கில் போக விட்டாள். சுந்தரியின் மனது மீண்டும் நேற்றைய இரவையே சுற்றி சுற்றி வந்தது. அவள் நீண்டப் பெருமூச்செறிந்தாள். 



சுந்தரி தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு வந்தவள், திறந்திருந்த பால்கனி கதவை ஓசையெழுப்பாமல் மூடினாள். வெளிக்கதைவை ஒரு முறை சரிபார்த்தவள், ஒரு போர்வையை எடுத்து உதறி ஹாலில் படுத்திருந்த சுகன்யாவை போர்த்தினாள். காய்ச்சி வெச்சிருக்கற பாலைக் எடுத்து குடிக்க கூட முடியலை இவளுக்கு ... இன்னைக்கு ஒன்பது மணிக்கெல்லாம் அடிச்சி போட்ட மாதிரி தூங்க ஆரம்பிச்சிட்டா; அப்படி ஒரு தூக்கம்; இப்ப எழுப்பினா அவ்வளவுதான்; என்னை கடிச்சி குதறிடுவா... ம்ம்ம் ... என்னப் பொண்ணோ இது? ஊருக்கு போறதுக்கு முன்னே இவளை சுத்திப்போடணும், பெண்ணைப் பார்க்க பார்க்க அவள் மனதுக்குள் தாய்மை பொங்கியது.

பால் கிண்ணத்தை மீண்டும் ஸ்டவில் ஏற்றி லேசாக சூடாக்கினாள். இரண்டு டம்ளர்களில் ஊற்றி எடுத்துக்கொண்டு, ஹாலில் விடிவிளக்கை போட்டுவிட்டு, படுக்கையறையை நோக்கி நடந்தாள். குமார் கட்டிலில் படுத்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

"என்னங்க ... எழுந்து இந்த பாலை வாங்கிக்குங்க"

"ஹா .. வாடி .... என் கப்பக்கிழங்கே! ... எல்லாத்தையும் சரியாத்தான் பிளான் பண்ணி வெச்சிருக்கே! பால் குடிச்சதுக்கு அப்புறம், அடுத்த அயிட்டம் என்னம்ம்ம்மா? குமார் குறும்பாக சிரித்தவாறே அவளை தன் பக்கம் இழுத்தார்.

"இதப் பாருங்க ... சும்மா இந்த ஐயிட்டம் கியிட்டம்ன்னு பேசீனீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்.."

"சுந்து உன்னை அயிட்டம்ன்னா சொன்னேன்? பால் குடிச்சதுக்கு அப்புறம் தானே எல்லாரும் வேலையை ஆ... ஆரம்பிப்பாங்கன்னு சொல்ல வந்தேன் ... அவர் மெலிதாக நகைத்தார்.

"போதும் ... போதும் ... பாலை குடிச்சாமா ... போத்திக்கிட்டு படுத்தமான்னு தூங்கற வேலையைப் பாருங்க; அய்யோ பாவம் ! வயசாய் போச்சே! போட்ட ஆட்டத்துல களைச்சுப் போயிருப்பீங்களேன்னு ... பாலைக் கொண்டாந்து குடுத்தா ... திருப்பியும் என் அடிமடியில கையை வெக்கறீங்க ..." சுந்தரி அவர் கையை தன் இடுப்பிலிருந்து எடுத்து வீசினாள். அவள் முகம் குங்குமமாக சிவந்திருந்தது.

"செல்லம் கோச்சிக்காதடி; பட்ட்ட்டூ ... நீ என் பட்டுல்லே? கொஞ்சம் கிட்ட வாயேன்."

"ரொம்பத்தான் கொஞ்சறீங்க ... என்னமோ காத்தாலத்தான் தாலிகட்டின மாதிரி" சுந்தரி நொடித்துக்கொண்டாள்.

"சட்டுன்னு கிட்ட வாடி, உன் கழுத்துக்கு பக்கத்துல என்னடி ஓடுது ... கட்டெறும்பா?"

சுந்தரி தன் தலை முடியை உதறியவாறு கட்டிலில் உட்க்கார்ந்திருந்த அவர் பக்கத்தில் செல்ல, குமார் அவளை வேகமாக இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் வாயைக் கவ்வி முத்தமிட்டார். கைகள் அவள் இடுப்பை சுற்றிக்கொண்டன. மெல்ல அவள் உதடுகளை சப்பிக்கொண்டே அவள் உதடுகளை தன் நாக்கால் திறக்க முயற்சித்தார். அவர் நாக்கு கொடுத்த சுகத்தில், அவர் பிடியில் திமிறிய சுந்தரியின் உடல் மெல்ல மெல்ல அடங்கி, அவள் கைகள் அவர் கழுத்தை வளைக்க, தன் வாயை மெதுவாக திறந்து தன் நாவால் அவர் நாவை வருடினாள். நேரம் போவது தெரியாமல் தன் மெல்லிய இதழ்களால் அவருடன் முத்தச் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்ம் ... விடுங்க ... நேரமாச்சு தூங்கனும்..." சுந்தரி முனகினாள்.

"என்னடி ... கண்ணு..."

"ம்ம்ம்... ப்ளீஸ், எழுந்து போய் அங்க ஹால்லே, மேஜை மேல இருக்கிற என் செல்லை எடுத்துக்கிட்டு வாங்க ... அலாரம் வெக்கணும், காலையில ஊருக்கு போவனுமில்லே?" அவள் சிணுங்கினாள். குமார் முனகிக்கொண்டே எழுந்து போனார். செல்லை எடுத்து கொண்டு உள்ளே அவர் திரும்பி வந்த போது, விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுந்தரி போர்வையால் தன்னைப் போர்த்திக்கொண்டு சுவரோரம் நகர்ந்து ஒருக்களித்து படுத்துகொண்டிருந்தாள்.

அறைக்கதவை ஒருக்களித்து மூடிவிட்டு, விடிவிளக்கையும் அணைத்துவிட்டு கட்டிலில் படுத்த குமாரசுவாமி, தானும் சுந்தரியின் போர்வைக்குள் நுழைய, போர்வைக்குள் சுந்தரி தன் நைட்டியை களைந்துவிட்டு, பிறந்த மேனியில், தன் முதுகையும், தன் பின்னெழில்களையும், தொடைகளையும், பளிச்சிடும் வெண்மை நிற கால்களையும் அவருக்கு காட்டிக்கொண்டு படுத்திருந்தாள். குமாரும் அவள் புறம் நெருங்கி படுத்தார். அவள் முதுகு அவர் மார்பில் படிந்தது. சுந்தரியின் பின் தொடைகளில் தன் தொடைகளால் உரசியவாறே, தன் கைகளை அவள் இடுப்பில் செலுத்தி, அவளைத் தன் புறம் நெருக்கிக்கொண்டார்.

குமார், சுந்தரியின் முலைகளை மெதுவாக வருடிய வாறு, அவர் அவள் கழுத்திலும், பின் முதுகிலும் மென்மையாக முத்தமிட்டார். தன் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்துவிட்டு அவரும் பிறந்த மேனியானார்.

"போதுங்க ... சொன்னா கேளுங்க ... சும்மா கட்டிப்பிடிச்சிக்கிட்டு அப்படியே படுத்துக்கிட்டு தூங்குங்க ... எனக்கு தூக்கம் வருது."

சுந்தரி தன் உதட்டில் முறுவலுடன், பொய்யாக சிணுங்கினாள். தன் கணவனின் இதமான வருடலில் அவள் உடல் சிலிர்த்து, மனம் கிளுகிளுப்பில் ஆழ்ந்து கொண்டிருந்தது. நெருங்கிப் படுத்திருந்த குமாரின் ஆயுதம் அவள் புட்டப் பிளவுகளில் முட்டி மோதிக்கொண்டிருந்தது. அவர் புடைப்பு அவள் இடுப்பிலும், அவள் சூத்தாமட்டையின் செழிப்பில், இடது, வலது, மேல் கீழ் என படம் வரைந்து கொண்டிருக்க, அவள் இடுக்கில் மீண்டும் ஈரமாகத் தொடங்கினாள்.

சுந்தரி! உன் புருஷன் இன்னும் இளமையாகத்தான் இருக்கான். இப்பத்தான் ஒருதரம் ஆடி முடிச்சான் ... இருபது நிமிஷத்துல அடுத்த ஆட்டத்துக்கு தயாராயிட்டானே? ஏண்டி இப்படி கணக்கு வெச்சிக்கிறே? அவன் ரெடின்னா ... உனக்கு என்ன கசக்குதா? சே ... சே... எனக்கு என்ன கரும்பு தின்னக் கூலியா? அதுவும் இவன் அடிக்கரும்பை கடிச்சி, சாறு எடுத்து எவ்வளவு நாளாச்சு... ரெண்டாவது ஷோ அவன் ஓட்டறான்னா - ஓட்டட்டும்; நீ பாட்டுக்கு பேசாமா பொத்திக்கிட்டு கிடடி;

நான் என்னுதை பொத்திக்கிட்டா; அவன் எப்படி வண்டியை ஓட்டுவான்? அவள் நினைப்பில் அவளுக்கே சிரிப்பு வந்து களுக்கென சிரித்தாள். சே... சே ... என் மனசும் ரொம்பவே வக்கிரமா போய் கிடக்கு ... என்ன என்ன மாதிரி நெனைப்பெல்லாம் வருது?

"என்னடி லூசு மாதிரி சுவத்தைப் பாத்து சிரிக்கிறே?"

குமார் தன் இருகைகளாலும் அவள் இரு மார்பு காம்புகளை நிமிண்டிக்கொண்டிருந்தார். சுகன்யா மீண்டும் மெல்ல மெல்ல மன்மதனின் அழைப்புக்கிணங்க, மீண்டும் ஒரு முறை அவன் கோட்டைக்குள் நுழைய தயாராகிக் கொண்டிருந்தாள். அவர்கள் போர்த்தியிருந்த போர்வை எப்போதோ அவர்கள் உடம்பிலிருந்து நழுவிவிட்டிருந்தது.

"ஒண்ணுமில்லீங்க ..."

"சொல்லேண்டி நானும்தான் சிரிக்கிறேன் .."

"நீங்க முதல்ல என் மார்லேருந்து உங்க கையை எடுங்க சொல்றேன் ... வலிக்குதுங்க ... காம்பை போட்டு இப்படி அழுத்தறீங்களே?

"சும்மா இருக்க முடியலைடி ... ப்ளீஸ் ... அதுங்களை கொஞ்ச நேரம் தடவிக்கிட்டு இருக்கேண்டி ... வேற ஒண்ணும் பண்ணமாட்டேன். குமார் சுந்தரியின் மார்புகளையும், அவள் அடி வயிற்றையும் மெல்ல வருட ஆரம்பித்தார். .

"ம்ம்ம் ... மெதுவாங்க ..."

"சுந்தரி என் பக்கம் திரும்பேன்" குமாரின் குரலில் போதை நிரம்பியிருந்தது. .

"எதுக்கு...?"

கேள்வியை கேட்ட சுந்தரி, அவன் பதில் சொல்லும்முன், அவள் முழு உடலும் நடுங்க அவள் குமாரின் முகத்தை நோக்கி திரும்பிப் படுத்தாள். தன் மார்புகளை பக்கத்தில் கிடந்த போர்வையால் மீண்டும் போர்த்திக் கொண்டு அவனை சீண்டி வெறியேற்றினாள்.

"ஏண்டி இப்ப இழுத்து மூடிக்கிட்டே ... எனக்கு அதுங்களைப் பாக்கணும்..."

"எதுங்களை .."

"அதாண்டி உன் ரப்பர் பந்துங்களைத்தான்"

"ஏன் இவ்வள நேரம் பாத்ததெல்லாம் போதாதா?

"ம்ஹூம் .. மனசு நிறையலடி இன்னும்ம் ... எத்தனை வருஷத்துக்கு அப்புறம் பாக்கிறேன்"

"அப்படி பாக்காதீங்க என்னை ... எனக்கு கூச்சமாயிருக்குங்க "

"நீ உன் கண்ணை மூடிக்கிட்டு காட்டேன்"

"ம்ஹூம்... காட்ட மாட்டேன்..."

"எனக்கு ஆசையா இருக்குடி" குமாரின் குரலில் வெறியேறியிருந்தது.

"மாட்டேன்னா ... மாட்டேன் ... நீங்க தூங்கற வழியைப் பாருங்க.." வாயால் மறுத்துக்கொண்டே, தன் கையால் தன் மார்பிலிருந்த போர்வையை சிறிது ஒதுக்கினாள். தன் கைகளை தன் தலைப்புறம் உயர்த்திக்கொண்டாள்.

"ம்ம்ம். ஒண்ணாம் நெம்பர் கேடிம்மா நீ"

"எதுக்கு என்னை இப்ப கேடின்னு சொல்லி கிண்டல் பன்றீங்க"

"ச்சே .. ச்சே ... என் ராஜாத்தியை நான் கிண்டலடிப்பனா?"

"அப்புறம் ... கேடின்னு ஏன் சொன்னீங்க"

"இல்லைம்ம்மா ... காட்டமாட்டேன்னு சொல்லிக்கிட்டே, நான் புடிச்சு கசக்கத் தோதா உன் மாரை திறந்து போட்டுக்கிட்டு, கையை உசத்திக்கிட்டியே ... அதனாலச் சொன்னேன்" என்ற குமார் கல கலவென சிரித்தார்.

"போங்க ... இப்படியெல்லாம் நீங்க பேசினா எனக்கு வெக்கமாயிருக்கு" முனகியவள் தன் இடது காலை அவர் இடுப்பில் போட்டுக்கொண்டு, அவரைத் தன் புறம் இழுத்து, தன் பெண்மையை குமாரின் அடிவயிற்றில் தேய்த்தாள். தன் மார்புகளை, அவர் மார்பில் தேய்க்க, அவர் அவளை இறுகத் தழுவி தன் முகத்தை அவள் இடது தோளில் உரசிக்கொண்டே, அவள் காது மடலை, தன் ஈரநாக்கால் வருட, சுந்தரி தன் அந்தரங்கத்தில் உண்டாகிய தினவை தாங்க முடியாமல், அவள் உதடுகள் அர்த்தமில்லாமல் முனக, அவருடைய மூச்சு அனலாக அவள் கன்னங்களை தகித்தன. 

"சுந்து .. என்னை கொஞ்சம் சப்பிவிடறயாடி?" குமாரின் குரலில் ஏக்கம் ஒலித்தது.

"ஏம்பா ... உனக்கு சுத்தமா வெக்கமேயில்லையா?"

சுந்தரி, குமாரின் பக்கத்தில் எழுந்து உட்க்கார்ந்து, அவிழ்ந்து கிடந்த கூந்தலை தன் இரு கைகளையும் உயர்த்தி முடிந்து கொண்டிருந்தவளின் முலைகள் மேலும் கீழுமாக அசைந்து, மெல்ல நடனமாடுவது குமாரின் கண்களில் மின்னலடிக்க, அவர் கண்களில் வேட்க்கையுடன் அவள் மார்புகளையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.

"நான் அப்படி என்னடி சொல்லிட்டேன்?'

"எத்தனை தரம் சொல்றது ... சுகா ஹால்லே தூங்கறா ... மெதுவா பேசுங்க; மெதுவா பேசுங்கன்னு ... "

"சரிம்ம்மா ... கிட்ட வாடிச் செல்லம் .." அவர் உருகினார். உருகியவரின் குரல் மெதுவாக வந்தது. குமார் சுந்தரியின் தோளில் கையை வைத்து அழுத்தி தன் புறம் இழுத்தார்.

"குமரு, இன்னொரு தரமா ... இப்ப வேணாம்ம்ம்ம்பா ..."

"ஏம்ம்ம்ம்மா ..."

"மணி ராத்திரி பனிரெண்டு ஆகப் போவுது ... காலையில காஞ்சிபுரம் போவணும்.." அவள் மனது கணவனின் தடவலை விரும்பிய போதிலும் மேலுக்கு சிணுங்கினாள்.

"ஏண்டி ஒரு பத்து நிமிஷம் ... திருப்பியும் சந்தோஷமா இருப்பமே ... நாளை கழிஞ்சு நீங்கள்லாம் ஊருக்கு போயிடுவீங்க ..." குமாரசுவாமி குழைந்து கொண்டே, அவள் இடது மார்பை தன் வாயால் கவ்வி முத்தமிட்டார்.

"நம்ம சுகா வெளியே படுத்திருக்காங்க முழிச்சிக்கிட்டா ...?"

"அவ தூங்கிட்டாடி ..." அவர் சுந்தரியின் மார்பை இதமாக தடவிக்கொண்டிருந்தார்.

"அவ சின்னப் பொண்ணு இல்லீங்க ... அசந்து தூங்கறதுக்கு ... சட்டுன்னு பாத்ரூம் போறதுக்கு முழிச்சிக்கிட்டா ...." சுந்தரியின் உடல், குமாரின் மார்பில் ஒட்டிக்கொண்டது.

"சுந்து ... முழிச்சிக்கிட்டாலும் ... அவ இந்த ரூமுக்குள்ள வரமாட்டா ... இங்க நாம ரெண்டு பேரும் படுத்து இருக்கோம் ... அவதான் சின்னப் பொண்ணு இல்லயே? ம்ம்ம் ... அப்புறம் இங்க என்ன நடக்கலாம்ன்னு .... அவளுக்குத் தெரியாதா?" குமார் வெட்கமில்லாமல் மெல்ல சிரித்தார்.

"த்து தூ... ஒரு வயசு வந்த பொண்ணுக்கு அப்பன் பேசற பேச்சா இது ... இப்ப அவ முழிச்சிக்கிட்டு இருந்தா ... நாம குசு குசுன்னு பேசறது அவ காதுல விழுந்தா, அவ மூஞ்சிலே ... காலையில எப்படீங்க நான் முழிப்பேன் .. இந்த வயசுல இப்படி ஒரு ஆட்டம் போடணும்னு துடிக்கிறீங்களே?"

குமார், சரிந்து அவள் மடியில் தன் தலையை வைத்துப் படுத்தார். தன் வலதுகையால் சுந்தரியின் முழுங்காலை தடவி அவள் முட்டியில் முத்தமிட்டவர், முத்தமிட்டுக்கொண்டே தன் கையை தொடை வரை நகர்த்தி, தொடையை அழுத்திப் பிடித்து தொடைகளில் முத்தமிட்டார். சுந்தரி மீண்டும் தன் புழையில் வேகமாக வேர்க்கத் தொடங்கினாள்.

"சுந்து இது என்னடி உன் உடம்பு, இப்படி வழவழன்னு இருக்கு எங்கேயும் சுத்தமா மருந்துக்கு கூட முடியே இல்லையே?"

சுந்தரியின் உடலில், அவள் அக்குளையும், அந்தரங்கத்தைச் சுற்றியும், அந்தரங்க மேட்டின் மேல் படர்ந்திருந்த சுருண்ட முடிக்கற்றைகளைத் தவிர்த்து அவள் உடலில் மருந்துக்கும் முடியே தென்படவில்லை.

குமார், சுந்தரியின் கையை இழுத்து தன் உறுப்பின் மேல் வைத்து அழுத்தினார். அவருடைய கை, சுந்தரியின் தொடைக்குள் நுழைந்து, அவள் அந்தரங்க மேட்டில் படர்ந்திருந்த கரிய நிற முடிக்கற்றைகளை துழாவிக்கொண்டிருந்தது

"....." வெட்கத்தில் உதடுகளை கடித்துக்கொண்டிருந்த சுந்தரி அவன் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தன் மடியில் கிடந்தவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டு தளர்ந்திருந்த கணவனின் தண்டை மெதுவாக தடவிக்கொண்டிருந்தாள்.


"சுந்து .."

"ம்ம்ம்"

"நான் வெளியிலே போனப்ப ஷேவ் பண்ணிட்டியா ..."

" ம்ம்ம்ம்.."

"அதானேப் பார்த்தேன் ... பூனை முடி மாதிரி உன் கால்லே முன்னே இருக்குமேன்னு கேட்டேன்"

"ச்ச்ச்சே ... இதெல்லாம் ஒரு பேச்சுன்னு பேசறீங்களே?"

"நான் உன் காலை பாத்ததே இல்லயா ... உன் வெள்ளைக் கால்லே கொஞ்சம் முடி இருந்தா பாக்கறதுக்கு டக்கரா இருக்கும்டி..."

"சரி ... சரி .. காசா பணமா .... பத்து நாள் போனா தன்னால முளைக்குது ... "

"சுந்தரி நீ இப்ப நல்லா திமிசுக் கட்டை மாதிரி இருக்கேடி.."

"அப்படின்னா...."

"அப்படின்னா அப்படித்தான் ... உன்னை அப்படியே கடிச்சுத் திண்ணணும் போல இருக்குடி எனக்கு." அவள் கையும் தோளும் சேருமிடத்தில் தன் நாக்கால் வருடி, முத்தமிட்டு, வெறியுடன் அவள் அக்குளின் அருகில் கடித்தார்.

"குமரு வலிக்குதுப்பா ... உன் முரட்டுத்தனம் சுத்தமா போகலடா ..." சிணுங்கிய சுந்தரி, கிளம்பிக்கொண்டிருந்த அவர் ஆண்மையை அழுத்தமாக பிடித்து குலுக்க ஆரம்பித்தாள்.

சுந்தரியின் மடியில் கிடந்த குமாரின் விரல்கள் அவள் அந்தரங்கத்தை இதமாக தடவ சுந்தரி தன்னுறுப்பில் வெள்ளம் பாய்வதை உணரத் தொடங்கினாள். சுந்தரியும் குமாரின் ஆண்மையை இதமாக குலுக்கிக் கொண்டிருந்ததால், அவர் தண்டில் மெல்ல மெல்ல சூடு ஏறி அது சீறிக்கொண்டு எழுந்தது. அவள் கையில் ஆடியது. திமிறி தமிறி என்னை அடக்குப் பார்க்கலாம் என சுந்தரியைப் பார்த்து சிரித்தது. 

"சுந்து ..."

"ம்ம்ம் ... அவன் எழுந்துட்டான் ... நல்லாவே எழுந்து நிக்கறான் ..."

"ம்ம்ம்ம்.."

"நீ என் மேல ஏறி உக்காந்து பண்ணறியா?.."

"வேண்டாங்க ..."

"ஏண்டி ..."

"நான் எப்பவும் அப்படியெல்லாம் பண்ணதில்லையே"

"அதனால என்னங்க டீச்சர்?"

"சித்திரமும் கைப்பழக்கம்ன்னு நீங்க தானே டீச்சர் சொல்லுவீங்க"

"டேய் ... நீ அடங்கமாட்டியாடா இன்னைக்கு ... இப்ப வாய் மேலேயே போடுவேன்."

"ஏம்ம்மா ... நான் உன்னை டீச்சர்ன்னு கூப்பிடக்கூடாதா?

"ஒரு டீச்சர், இப்படி தன் ஸ்டூடண்டோடதை புடிச்சி ஆட்டுவாளா?

"உனக்குத் தெரியலைம்மா ... இன்னைக்கு உலகம் எங்க போய்கிட்டு இருக்குன்னு?"

"எனக்குத் தெரிய வேணாம் ... நான் என் உலகத்துலேயே இருந்துட்டுப் போறேன்.
ம்ம்ம்ம் .... நேரமாவுது ... நீங்களே சட்டுன்னு பண்ணிக்கோங்க..."

"என்னமோ எனக்காக நீ தொறந்து காட்டற மாதிரி தானே பேசறே?"

"இப்படில்லாம் அசிங்க அசிங்கமா ஏன் பேசறீங்க?" அவள் சிணுங்கியவாறே குமாரை தன் மடியிலிருந்து புரட்டி போட்டவள், அவர் இடுப்பின் மீது ஏறி உட்க்கார்ந்து தன் கூந்தலை இறுக முடிந்து கொண்டாள்.

"ரெடியா ..." சுந்தரி அவரைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.

"திருட்டு கோட்டு ... மாட்டேன்னு சொன்னியே ... இப்ப என் மேல ஏறி உக்காந்துக்கிட்டே?"

"சரி ... டீச்சர் சொல்றதை கேளு ..."

"சரிங்க டீச்சர் ... நான் ரெடி ... நீங்க ஆரம்பிங்க ..."

குமார் சுந்தரியின் புட்டத்தில் மெதுவாக செல்லமாக அடித்தவர் தன் மனைவியின் கண்களில் தெரிந்த குறும்பைக் கண்டு மயங்கினார். சுந்தரி தன் இடுப்புக்கு பின்னால் கையை திருப்பி குமாரின் ஆண்மையை பிடித்து ஒரு முறை அழுத்தி குலுக்கி தன் ஈரமான ரோஜாவில் தேய்த்தாள்.

"ரொம்ப அழுத்தி ஆட்டாதடிச் செல்லம் .." குமார் துடித்து அவனை தன் கையில் பிடுங்கிக்கொண்டார். தன் தண்டை லேசாக முறுக்கேற்றி அவள் தொடை நடுவில் அவள் குழிக்குள் செருக முயற்சித்தார்.

"நானே உள்ள விட்டுக்கறேனே ..." என முனகிக்கொண்டே சுந்தரி தன் கணவரது ஆண்மையை தன் ஈரமான அந்தரங்க வாசலில் பொருத்தி, தன் மூச்சை இழுத்துக்கொண்டாள்.

"சுந்து ... இன்னும் கொஞ்சம் உன் இடுப்பைத் தூக்குடி,"

சுந்தரி, ம்ம்ம் என முனகிக்கொண்டே தன் இடுப்பை மேல் புறம் உயர்த்த, குமார் தன் இடுப்பை மேல் நோக்கி தூக்க, சரேலேன அவருடைய முழு உறுப்பும் அவள் புழைச் சுவர்களை கிழித்துக்கொண்டு வேகமாக மேல் நோக்கி நுழைந்தது. உள்ளே நுழைந்த குமாரின் தம்பி மேலும் மேலும் என அவள் அந்தரங்கச் சுவர்களை முட்டி மோதி எதையோ அவளுள் தேடுவது போல் குடையத் தொடங்கினான்.

"ஆட்டவா ... இப்ப ...?"

"என்னாக் கேள்விடி இது ... வுட்டுக்கிட்ட போதுமாடி ... ஆட்டுடிச் செல்லம்..." சுந்தரி ம்ம்ம் என்ற முனகல் ஒலியுடன் தன் இடுப்பை வேகமாக அசைக்கத் தொடங்கினாள்.

"சுந்து மெதுவாடி..."

"என்னாச்சு மெதுவா மெதுவாங்கறீங்க ..."



"என்னால கண்ட்ரோல் பண்ண முடியலைடி ... அவன் வந்துடுவான் போல இருக்கு"

குமாரின் ஆண்மை அவள் அந்தரங்கத்தில் துடித்தது, அதன் துடிப்பை அவளால் நன்றாக உணர முடிந்தது. அந்த துடிப்பு தந்த சுகம் சுந்தரிக்கு மிக மிக இதமாகவும், புதுமையாகவும் இருந்தது. தன் கணவனின் மேல் அமர்ந்து அவன் குறியை அழுத்தி பிழிவது, அவளுக்கு புது அனுபவம். அந்த அனுபவத்தை அவள் மிகவும் ரசித்ததால், தன் நாக்கை வெளியில் நீட்டி கட்டிலில் கிடந்தவரைப் பார்த்து குறும்புடன் சிரித்தவாறு, கைகளை அவர் மார்பில் ஊன்றி, தன் இடுப்பை நிதானமாக அசைக்க ஆரம்பித்தாள்.

"குமரு ... நம்ம டிரைவிங் எப்படிப்பா .. ?"

"ம்ம்ம்... என்னமோ நினைச்சேன்.. நீ நல்லாவே பண்றடி சுந்து.."

"அப்ப உங்களுக்கு இது பிடிச்சிருக்கா ..."

"ஆமாண்டி, என் மேல அப்படியே படுத்துக்கோம்மா ... உனக்கு உன் இடுப்பை அசைக்கறதுக்கு இன்னும் ஈஸியா இருக்கும் ..."

தன் மார்பில் படுத்துக் கொண்ட சுந்தரியின் முதுகில், குமார் தன் கைகளை கோர்த்து அவள் முலைகளை தன் மார்பில் அழுத்திக்கொண்டார். சுந்தரி தன்னுடைய கொழுத்த புட்டங்களை மெதுவாக அசைக்க, அவளுடைய இறுக்கமான புழைக்குள் புதைந்திருந்த குமாரின் ஆண்மை, அவளுடைய ஒவ்வொரு அசைவிலும், ஒரு முறை துடித்து மேலேறி மீண்டும் கீழிறங்கியது.

சுந்தரிக்கு தான் செய்யும் வேலையின் யுக்தி சட்டெனப் புரிந்துவிட, தன் கைகளை தன் கணவனின் கழுத்துக்கு கீழ் செலுத்தி அவர் உதடுகளைக் கவ்விக்கொண்டு, வெகு நாட்க்களாக இந்தக் கலையில் பழக்கம் உள்ளவள் போல் தன் இடுப்பை விருப்பத்துடன் அசைத்துக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல அவளுக்கு ஆணின் மேலேறி, அவனை திருப்தி படுத்தும் கலை பிடிபட்டு அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். ஒரே நிமிடத்தில், அவள் சீராக தனது பிருஷ்டத்தை அசைக்க ஆரம்பிக்க, குமாரின் தண்டு மேலும் வலுவேறி, பருத்து, மிகுந்த திண்மையுடன், அவள் குகையின் முடிவு வரை சென்று திரும்பியது.

"சுந்து ... டக்கரா பண்றடி ..."

"என் பேரு சுந்தரி .. தெரியும்ல்லே? .." அவள் தன் கண்களை சிமிட்டி, நாக்கை நீட்டிச் சிரித்தாள்.

"சரிடி ... ரொம்பத்தான் அல்டிக்காதே ... ஆனா உன் தொழில் சுத்தமா இருக்குடி!"

"சனியன் புடிச்சவனே ... என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே என்னைப்பத்தி உன் மனசுல?" அவர் கன்னத்தை அவள் வெடுக்கென கடித்தாள்.

"ச்செல்ல்லம் .. ஏண்டி கோச்சிக்கறே .. ஆனந்தமா இருக்குடி நீ பண்றது."

"ம்ம்.. இப்ப கொஞ்சம் ஸ்பீடா போகட்டா..?"

"வேணாண்டி ... முதல் தடவை உனக்கு இது ... வண்டியை கவுத்துடாதே .. இப்படியே நிதானமா பண்ணு... ரியலி ஐயாம் எஞ்சாயிங் இட் ..."

குமார் தன் விழிகளை மூடி சுந்தரியின் அசைவினால், தன் தண்டில் ஏற்பட்ட அழுத்தத்தையும், அந்த அழுத்தம் தந்த சுகத்தையும் மனமார அனுபவித்துக் கொண்டிருந்தார். அவரையும் அறியாமல் அவர் வாயிலிருந்து "ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்...." என முனகல்கள் கிளம்பியது. தன் மேல் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்த தன் மனைவியின் வனப்பான முதுகையும், பின்னெழில்களையும் ஆசையுடன் அவர் கைகள் வருடிக்கொண்டிருந்தன.

சுந்தரி தன் கணவனை, இடுப்பை அசைத்து, அசைத்து, அவர் உறுப்பை கசக்கிப் பிழிந்து சுகித்துக்கொண்டிருக்கும் போது, நடு நடுவில் குமார் தன் இடுப்பை வேகமாக மேல் நோக்கி தூக்கி இடிக்க, அவர் தண்டு வேகமாக சுந்தரியின் அந்தரங்க சுவர்களை கிழித்துக்கொண்டு மேலேற, சுந்தரிக்கு, இதுவரை தான் அறியாத சுகமாக அது இருக்க, "ம்ம்ம் ... எப்ப்பா... குமரு... செல்லா .... நிஜமாவே இந்த மாதிரி பண்றது ரொம்ப நல்லா இருக்குங்க ... இனி இந்த பொஸிஷன்லதான் பண்ணணும் ." அவள் அடிக்குரலில் முனகினாள்.

"ம்ம்ம்ம் ... சில விஷயத்துல நீ ஸ்டூடண்ட்டா இருடி ..." அவர் அவள் புட்டத்தைக் கிள்ளினார்.

"குமரு ... என்னப்பா ... வரலையா உனக்கு ...?"

"ஏம்மா என்னாச்சு ..."

"எனக்கு லேசா இடுப்பு வலிக்குதுடா ..."

"ம்ம்ம்...அப்ப .. நீ கொஞ்சம் வேகமா உன் இடுப்பை ஆட்டு.."

நிதானமாக அசைந்து கொண்டிருந்த சுந்தரி தன் புட்டங்களை அசைக்கும் வேகத்தை அதிகமாக்க, அவளுக்கு மூச்சிறைக்க ஆரம்பித்து, அவள் தேகம் மெல்ல மெல்ல நடுங்க ஆரம்பிக்க, அதே நேரத்தில் குமாரின் உணர்ச்சிகள் கட்டு மீற, அவரும் தன் இடுப்பை வேக வேகமாக மேல் நோக்கி சுந்தரியின் புழையில் தன் ஆயுதத்தால் தாக்கி அடிக்க, சுந்தரியின் அந்தரங்கம் வேக வேகமாக துடித்து இறுகி, குமாரின் தண்டை கவ்விப் பிடிக்க, அவளால் தன் இடுப்பை அசைக்க முடியாமல் தன் கணவனை இறுக கட்டிக்கொண்டு, அவர் உதட்டைக் கவ்வி தன் நாக்கை அவர் வாய்க்குள் நுழைத்தாள்.

சுந்தரி தன் கணவனின் வாய்க்குள் தன் நாக்கை நுழைத்து, தன் நாக்கால் அவர் நாக்கை வருடியதும், குமார் தன் அனைத்து கட்டுப்பாட்டையும் இழந்து, தன் மேல் கிடந்த தன் மனைவியை புரட்டி கீழே தள்ளி, அவள் மேல் படர்ந்து தன் இடுப்பை வேக வேகமாக அசைத்து, ம்ம்ம்ஹூம்ம்ம் என முனகிக்கொண்டே, அவள் அந்தரங்கத்தில் வெடித்து சிதறி தன் விந்தை அவளுள் பொழிந்தார்.

"எம்ம்மா... குமரு ... சூப்பரா இருக்குதுப்பா இது ..." குமாரின் உறுப்பு அவள் உறுப்பில் இன்னும் மெலிதாக துடித்துக்கொண்டிருந்தது.

"இந்த தரமும் உனக்கு கிடைச்சுதாடா கண்ணு?" அவர் பேசமுடியாமல் முனகினார். அவர் மனதில் தன் மகிழ்ச்சியை விட தன் காதலியின், தன் துணையின், தன் அருமை மனைவியின் மகிழ்ச்சி முக்கியமாக இருந்தது.

"ம்ம்ம் ... கேக்காதீங்க ... ரெண்டு தரம் கிடைச்சுதுங்க ..." அவள் தன் கணவனின் இதழ்களை மெல்ல கடித்து உறிஞ்சினாள். பின் மெதுவாக அவர் காதில் முனகினாள்.

"ஆர் யூ ஹேப்பி ...டியர்?." சுந்தரிக்கு தன் சுகத்தைவிட, தன் கணவனின் சுகம் பெரிதாக தோன்றியது.

"இனிமே நீ மேல ... நான் கீழேதாண்டி கண்ணு ..." அவர் மோகனமாக சிரித்தார்.

"ம்ம்ம்ம். ...வெக்கம் கெட்டவனே ..." அவள் தன் மேல் கிடந்தவரை புரட்டி கீழே தள்ளி, அவர் மேல் படர்ந்து அவர் இதழ்களை கவ்வி முத்தமிட்டவள், அவர் மார்பின் மேல் தன் விழிகளை மூடிக்கிடந்தாள். குமாரின் கைகள் அவள் புட்டச்சதைகளில் புதைந்து கிடந்தன.

சுந்தரி எப்போது தூங்கினாள் என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

***

"அம்மா ...! என்னம்மா தூங்கிட்டியா! ... இறங்கும்ம்மா ... சென்னைக்கு வந்தாச்சு ... இந்த ஹோட்டல்ல டிஃபன் சாப்பிட்டுடலாம்." சுந்தரி தன் பெண்ணின் குரல் கேட்டு கண்களைத் திறந்தாள். ஓ மை காட்! ... ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை. சென்னை வந்ததும் தெரியலை.

"நேத்து ராத்திரி எம்மான்னு" ... நடந்ததை நினைச்சு பாக்கும்போதே, சின்னப் பசங்க மாதிரி, நெனைப்பிலேயே நான் என் தொடைக்குள்ள ஈரமாயிருக்கேனே? மனதுக்குள் அவள் வெகுவாக திடுக்கிட்டாள். அவள் முகம் சட்டென சிவந்தது. சுகன்யா முன்னால் நடந்து கொண்டிருந்தாள்.

குமார் திரும்பி, தன்னருகில் வந்துகொண்டிருந்த தன் மனைவியின் சிவந்த முகத்தைப் பார்த்தார். திகைத்தார். என்னாச்சு என்பது போல் தன் மனைவியைப் கூர்ந்து பார்த்துக்கொண்டே, அவள் புட்டத்தில் ரகசியமாகத் தட்டினார். சுந்தரி குமாரின் கையை நறுக்கென கிள்ளியவள், மீண்டும் மனதுக்குள் குதூகலமானாள்.

இந்த பாவி இங்கேயே ஆரம்பிச்சுட்டான்! வீட்டுக்குப் போனதும், இன்னைக்கு இவன் என்ன தூங்கவிடுவானான்னு தெரியலியே ? இன்னைக்கு நான் மேலயா? இல்ல இவன் மேலயா? மனதில் பட்டாம் பூச்சி சிறகடித்து பறக்க, தன் கையை தன் கணவனின் கையுடன் கோர்த்துக்கொண்டு மெதுவாக நடந்தாள் சுந்தரி.




No comments:

Post a Comment