Wednesday 1 April 2015

சுகன்யா... 88

"மேடி அண்ட் டைலர் இன்" என்ற ஃபோல்டர் ஒன்று கண்ணில் தென்பட, சிறிதும் யோசிக்காமல், அதைத் திறந்து, அதிலிருந்த முதல் ஃபைலை டபுள் கிளிக்கினாள் வேணி.

"லவ் ஸ்டோரீஸ்" என்ற டைட்டிலுடன் படம் மீடியா பிளேயரில் ஓட ஆரம்பித்தது. இந்த ஜோடியை ஏற்கனவே வேற ஒரு படத்துல பாத்திருக்கேனே? இவங்க ரெண்டு பேரும் ப்ளூ மூவில ஆக்ட் பண்றவங்களாச்சே... சூப்பர் ஜோடியாச்சே இது? சனியன் புடிச்சவன் ஹார்ட் டிஸ்க் மொத்தம், புளூ பிலிமா வெச்சிருக்கான்.

நான் தனியா இருக்கும் போது 'வேணீ.. என்னடிப் பண்றே...? மணி ஒண்ணாச்சு... பசிக்குது... பசியோட தூங்கறனேன்னு, நேரத்துக்கு சாப்பிடலாமான்னு ஒரு குரல் கொடுத்துக்கிட்டே, அக்கறையா என் ரூமுக்கு உள்ள வர்ற மாமியாரும் இன்னைக்கு வீட்டுல இல்லே...

வீட்டுல நான் மட்டும்தானே இருக்கேன்... பொழுதுதான் போகலையே... சூடா ஒரு ப்ளூ படம் பாத்தா என்ன ஆயிடப் போகுது? இந்த மாதிரி படம் பாத்தும் ரொம்ப நாளாச்சு. வேணியின் மனசு பரபரத்தது. இந்தப்படத்தை பாத்துட்டு இப்பவே எனக்கு மூடு கிளம்பி சூடாயிட்டேன்னா, சாயந்திரம் சங்கர் வீட்டுக்கு வர்ற வரைக்கும் என்னப்பண்றது? இந்தக்கேள்வியும் அவள் மனதை உடனே அரித்தது.

படம் ஓட ஆரம்பித்துவிட்டது. ஓடிக்கொண்டிருந்த படத்தை சட்டென பாஸ் செய்தாள் வேணி. படம் பார்த்தபின் அவள் சூடாகிவிட்டால், என்ன செய்யலாமென, அவள் மனசே அவளுக்கு ஒரு வழியையும் சொன்னது.

"ஏன்டீ வேணீ... ஒண்ணும் தெரியாத பாப்பாவாடீ நீ?"



"உண்மைதான்.. நான் கல்யாணம் ஆன குடும்ப பொண்ணுதான்... எனக்கே இன்னும் ஆறுமாசத்துலே ஒரு பாப்பா பொறக்கத்தான் போவுது... ஆனாலும் சில விஷயங்கள்ல்ல இன்னும் நான் பாப்பாத்தான்..." வேணி தன் உதட்டைத் திருகிக்கொண்டாள்.

"சங்கர் டூர்ல போயிருக்கும்போது, ராத்திரியில தனியாத் தூங்கற சமயத்துலே உனக்குத் தீடீர்ன்னு மேட்டர் மூடு வந்துட்டா நீ என்னடிப் பண்ணிக்கறே?"

"ம்ம்ம்... என் கிளி மூக்கை எச்சில் போட்டு தடவி விட்டுக்குவேன்.." வேணி முகத்தில் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள்.

"படத்தைப் பாத்தா.. சூடு ஏறத்தான் செய்யும்... உன் கிளி மூக்கை இன்னைக்கும் நீயே தேய்ச்சி விட்டுக்கோடீ.."

"ச்சே... சனியன் புடிச்ச என் மனசு கெட்டு குட்டி சுவராப் போயிக்கிட்டு இருக்கு..." வேணி அலுத்துக் கொண்டாள்.

"வேணீ... இதுல என்னடீத் தப்பு? நீ ஒரு அடல்ட்டீ... கல்யாணம் ஆனவ... இப்ப படத்தைப் பாத்துக்கிட்டே உன்னை தேய்ச்சிக்கோ... அப்புறம் சாயந்திரம் உன் புருஷன் வீட்டுக்கு வந்ததும் அவனைக் கட்டிபுடிச்சிக்கிட்டு சந்தோஷமா இரு.. அவனையும் சந்தோஷப்படுத்து... ஜாலியா இருடீ..." திருட்டுத்தனத்தில் மனம் குறுகுறுக்க வேணியின் உதட்டில் ஒரு விஷமப் புன்முறுவல் எழுந்தது. 


வேணி சட்டென தான் உட்கார்ந்திருந்த சேரை விட்டு எழுந்தாள். உடலில் தளர்வாகச் சுற்றியிருந்த பருத்திப் புடவையை விறுவிறுவென அவிழ்த்து கட்டிலின் மீது விட்டெறிந்தாள். அதே வேகத்தில் மார்பிலிருந்த ரவிக்கையையும் கழட்டி வீசியெறிந்தாள்.

மாமியார் சொன்னதால், இப்போதெல்லாம், வீட்டிலிருக்கும் போது பிரா, ஜட்டி, என இறுக்கமாக எந்த ஆடைகளையும் அணிந்து கொள்வதை அவள் தவிர்த்து இருந்தாள்.

வேகமாக தலைக்கு மேல் ஓடும் மின்விசிறியின் கீழ், முழு அம்மணமாக, தன் கைகளை தலைக்கு மேல் உயர்த்திக்கொண்டு இரண்டு நிமிடங்கள், நின்றாள். ஏஸியின் குளிர்ச்சியை அவள் உடல் அனுபவிக்கத் தொடங்கியது.

எதிரில் அலமாரியில் பதிக்கப்பட்டிருந்த ஆளுயுரக் கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்தாள். நான் அழகாத்தான் இருக்கேன்... மனதில் ஒரு சிறிய சந்தோஷம் எட்டிப்பார்த்தது. பெண்களுக்கு எத்தனை வயதானாலும், தான் அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் வரும் போது பெருமிதம் அடைகிறார்கள்.

வேணியின் முகத்தில் சதை கூடியிருந்தது. பிறை நிலவாக வழித்து விட்டது போலிருக்கும் அவள் முகம் மெல்ல மெல்ல வட்டமாக மாறிக்கொண்டிருந்தது. உதடுகள் செழிப்பாகியிருந்தன.

இதுவரை தொய்யாமல் எடுப்பாக நேராக நிற்கும் வேணியின் முலைகளிரண்டும் லேசாக கனத்து சரிவது போலிருந்தன. மார்புகளின் இடையில் ஆழமான பிளவு தோன்றியிருந்தது. காம்பைச்சுற்றியும் நாலைந்து முடிகள் தென்பட்டன.

வெள்ளை மார்புகளில் பச்சையும் நீலமுமாக புதிதாக ஓரிரு நரம்புகள் ஓடுவது அவள் கண்ணுக்கு நன்றாகப் புலப்பட்டன. காம்பைச்சுற்றியிருக்கும் கருவட்டங்கள் மேலும் கருத்து, காம்புகள் நுனி விரல் பருமனுக்குத் தடித்திருந்தன.

தொப்புளைச்சுற்றியும், தொப்புளின் கீழும், நீளமாக கரு நிற முடிக்கோடொன்று ஆறாக அந்தரங்க முக்கோணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. இடுப்பு அகன்றுகொண்டிருந்தது. நான்கு மாத கர்ப்பத்தில், அடிவயிறு சற்று முன்தள்ளியிருந்தது.

வேணியின் தொடைகள் மெல்ல மெல்ல நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டிருந்தன. இடுப்பின் கீழ் ஒரு பளபளப்பு கூடி, தொடைகள் இரண்டும், அடி வாழை மரமாக ஆகிக்கொண்டிருந்தன.

அவளுடைய சூத்தாமட்டையும், அதைச்சுற்றியிருந்த இடுப்பின் பின்புற சதையும், கொழு கொழுவென வடிவாக மாறி, அவள் நடக்கும் போது அழகாக அசையத் தொடங்கியிருந்தன. வயித்துல ஒரு பூச்சி வெச்சதும், பொம்பளை ஒடம்பு இப்படில்லாம் மாறுமா?

தொடை நடுவில் கருகருவென கற்றையாக முடிக்கற்றைகள். அக்குளிலும் கருமை கண்களை கட்டியது. இப்படி முழுசா முடியோட இருக்கறதும் அழகா கவர்ச்சியாத்தான் இருக்கு. என்னவோ தெரியவில்லை, சோம்பேறித்தனமாகத்தான் இருக்க வேண்டும்... வேணி தனது அந்தரங்க முடிகளை கடந்த இரண்டு மாதமாக வழித்து எடுக்கவில்லை.

"வேணீ... உன் சாமான்லே முடியே இல்லாமா, சுத்தமா மழமழன்னு இருந்தாதான்டீ எனக்கு கிக்கு ஏறுது. உன் தொடையை விரிச்சிட்டு நாக்கு போட நல்லா வசதியா இருக்கு... வாரத்துக்கு ஒருதரம் சுத்தமா வழிச்சுப்போடுடீ...”

இரவில் படுக்கையில், வேணி தன் உடலில் பொட்டுத் துணியில்லாமல், அவனைக் கட்டிக்கொண்டு உருளும் போது, தன் நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு, வெட்கமில்லாமல் அவள் காதில் முனகி சங்கர் தன் கண்களை சிமிட்டுவான்."

சங்கருக்கு வேணி தன் உடலில் முடியில்லாமல் இருப்பதுதான் மிகவும் பிடிக்கும். தன் ஆசை மனைவி இரு கைகளையும் மடித்து, தலைக்கு கீழ் வைத்துக்கொண்டு, தன் இடுப்பையும் மார்பையும் உயர்த்தும் போது, அவள் மார்பில் பல்லியாகப் படர்ந்து, தன் மூச்சிறைக்க வேகவேகமாக அவளுள் இயங்கி, அவள் அந்தரங்கத்தில் தன் சூடான தண்ணீரை பாய்ச்சியபின், களைத்து அவள் மேல் விழும் போது, முடியில்லாமல் இருக்கும் அவள் இரு அக்குளிலும் முத்தமிட்டு, தன் முகத்தை அழுத்தமாக அங்கே பதித்துகொள்வது அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

"பாவீ.. 'மழமழன்னு சாமான்... நாக்கால நக்கறதுன்னு' கொஞ்சம்கூட கூச்சமேயில்லாம, இப்படீ பச்சை பச்சையா பேசறேயேடா நாயே..." செல்லமாக அவன் மார்பில் தன் இருகைகளாலும், போட்டிருக்கும் வளையல்கள் சத்தமெழுப்ப, பொய்யாகக் குத்தி, வெட்கத்தில் தன் முகம் சிவந்து, தன் கணவனை மார்போடு இறுக்கிக் கட்டிக்கொள்ளுவாள் வேணி.

அப்படி அவள் அவனை இறுக்கும் போது சங்கருக்கு மூச்சுத் திணறிப்போகும். மூச்சுத் திணறிப்போகும் அளவிற்கு தன் கணவனை தன் முலைகள் அவன் மார்பில் அழுந்த அவனை இறுக்கிக்கட்டிக்கொள்வதில் அவளுக்கு மிகுந்த விருப்பம்.

"பொண்டாட்டிகிட்ட பச்சை, நீலம், இப்படி கலர் கலரா பேசாம வேற யாருகிட்டடீ பேசறது?" சங்கர் அவள் முலையை வெறியுடன் கசக்கிக்கொண்டே அவள் உதட்டில் முத்தமிடுவான்.

"ஒரே வழியா என் காம்புங்களை கிள்ளி எடுத்துடு... பிரச்சனையே இல்லாமப் போயிடும் எனக்கு... என் மாரைப் புடிச்சிக்கிட்டு தொங்கறதே உனக்குத் தொழிலாப் போச்சு.." இன்பமாக சலித்துக்கொள்ளுவாள் வேணி.


போனவாரம் வெள்ளிக்கிழமையே, வேணீ... இன்னிக்கு ராத்திரிக்கு நாதஸ்வர கச்சேரியை வெச்சுக்கலாமான்னு கேட்டான் என் ஆம்பிளை... நானும் சரின்னேன். ராத்திரியாகட்டும்ன்னு ரொம்ப ஆசை ஆசையா காத்துக்கிட்டு இருந்தேன்.

அவனுக்குப் பிடிச்ச காரக்குழம்பும் அப்பளமும் பண்ணி வெச்சேன். தயிர் பச்சடி வேணும்ன்னான். அதையும் என் அத்தை பண்ணிக்குடுத்தாங்க.. அன்னைக்கு என் புருஷனை இவன் ஆஃபிசர் நிம்மதியா சாப்பிடக்கூட விடலே.

'சங்கர்... இம்மீடியட்டா நீ ஆஃபீசுக்கு வான்னு’ போன் வந்திடிச்சி. மனசுல ஏகப்பட்ட எரிச்சலோட, கோவமா கையை உதறிக்கிட்டு எழுந்து போனான். இன்ஸ்பெக்ஷ்னுக்கு போயிருந்த ஒரு ஆஃபீசர் ஹார்ட் அட்டாக்ல விழுந்துட்டார். நீ உடனடியா அங்க போன்னு சொன்னாங்க' ராத்திரி ரெண்டு மணிக்கு மூஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு அலுத்து களைச்சு வீட்டுக்குள்ள நுழைஞ்சான். இந்த லட்சணத்துல வாத்தியக்கச்சேரி எங்க நடத்தறது?

பொட்டியிலத் துணியை அடுக்கி குடுடீன்னு எங்கிட்ட கேணப்பய மாதிரி கத்தினான். பாவம்... அவன் கோவத்தை வேற யாருகிட்ட காட்டுவான்... தொங்கத் தொங்க தாலிகட்டிக்கிட்டவ ஒருத்தி நான்தான் இந்த வீட்டுல குத்துக்கல்லு மாதிரி இருக்கேனே?

ஒரு ரெண்டு மணி நேரம் கோழித்தூக்கம் போட்டவன், மறுநாள் காலையிலே பொட்டியைத் தூக்கிக்கிட்டு கிளம்பிட்டான். ஆனா போறதுக்கு முன்னாடீ... சாரிடீச் செல்லம்... அர்த்தம் இல்லாம உன்கிட்ட கத்திட்டேன்னு ஒதட்டுல நாலு முத்தம் குடுத்துட்டுப்போனான்... நானும் உச்சி மண்டை குளுந்து போயி வெக்கமில்லாம அவனை கட்டிக்கிட்டு நின்னேன்.

நேத்து ராத்திரிதான் டூர்லேருந்து திரும்பி வந்தான். நான் ஆசைய கட்டிப்புடிச்சி அவனுக்கு முத்தம் குடுத்ததுகூடத் தெரியாம, கையையும் காலையும் அகட்டிப்போட்டுக்கிட்டு தூங்கினான்... அவனுக்கு லுங்கி நழுவினது கூடத் தெரியலே... விடிகாலம் எழுந்து பாத்ரூம் போய் வந்தவன் என் முதுகைக்கட்டிக்கிட்டு தன் உணர்வே இல்லாம தூங்கினான்.

காலையில எழுந்து முக்கியமான வேலைன்னு திரும்பவும் ஆஃபீசுக்கு ஓடியிருக்கான். இப்படி ஓடி ஓடி யாருக்காக சம்பாதிக்கணும்? சம்பாதிச்சா மட்டும் போதுமா?

சம்பாதிச்சதை வெச்சுக்கிட்டு மனசுக்கு புடிச்சவங்களோட உக்காந்து அனுபவிக்க வேண்டாமா? இந்த சனியன் புடிச்ச வேலையை விட்டுட்டு வேற வேலையைத் தேடிக்கோன்னாலும் கேக்கமாட்டேங்கறான். பிரமோஷன் வரப்போற நேரம்டீன்னு நாய் மாதிரி கொலைக்கறான்.

உடலின் வியர்வை காய்ந்ததும், லூசான ஒரு காட்டன் நைட்டிக்கு மாறிக்கொண்டாள் வேணி. 'லவ் ஸ்டோரி'யை பென் டிரைவில் காப்பி பண்ணிக்கொண்டு, சிஸ்டத்தை டவுன் செய்தாள்.

படுக்கையறை சுவரில் மாட்டியிருந்த சோனி ஹெச்.டி. அகலத்திரை டீவியின் யூஎஸ்பி போர்ட்டில், பென் டிரைவைச் செருகி டீவியை ஆன் செய்தாள். இரண்டு தலையணையை உயரமாக வைத்துக்கொண்டு கட்டிலில் வசதியாக சாய்ந்து படுத்துக்கொண்டாள். 




துல்லிய நீல நிற ஆகாயத்தில் பறக்கும் ஹெலிகாஃப்டரில் உட்கார்ந்திருந்த அந்த இளம் காதலர்கள் ஒருவரையொருவர் கன்னத்திலும் உதட்டிலும் காதலுடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பூமியில், பளிங்கு நிறத்தில் முழுமையாக நிரம்பியிருக்கும் ஏரியில், வெளிர் நீலத்தில் தண்ணீர் காற்றில் சிறுசிறு அலைகளாக அலைந்து கொண்டிருந்தது.

"சூப்பர் பிரிண்ட்... என் புருஷன் டேஸ்டே தனி. எங்கேருந்து கிடைக்குது இந்த மாதிரி படமெல்லாம் இவனுக்கு.” வேணி மனதுக்குள் சங்கரைச் சிலாகித்துக்கொண்டாள்.

ஹெலிகாஃப்டர், ஆட்களேயில்லாத செம்மண் பிரதேசத்தில் அலைந்து திரிந்து, நீளமான ஆற்றைக்கடந்து, மலை முகட்டையொட்டிப் பறந்து, அழகிய புல்வெளியில் இறங்கியது.

அவர்களைத் தவிர யாருமேயில்லாத பூங்காவில், கதையின் நாயகி நின்றுகொண்டிருக்க, கையில் வண்ண வண்ண மலர்களுடன், குனிந்து அவள் கையைப் பற்றிக்கொண்டு, தன் காதலை அவளிடம் சொன்னான் கதாநாயகன்.

வேணிக்கு உடல் சிலிர்த்துப்போனது. ஒரு சின்னப்பையன் தன் காதலிகிட்ட எப்படி நடந்துக்கறான்.

நான் இவன் புள்ளையை இருபத்து நாலு மணி நேரமும் என் வயத்துல வெச்சி சுமந்துகிட்டு அலையறேன்... என் புருஷனுக்கு வாரத்துல ஒரு நாள் முழுசா என்கூட டயம் ஸ்பெண்ட் பண்ண முடியலை? அப்டீ என்ன வெட்டி முறிக்கற வேலை இவனுக்கு ஆஃபீசுலே?

இன்னைக்கு வீட்டுக்கு திரும்பி வாடீச்செல்லம்... சங்கு... உன்னை செமையா பெண்டு எடுக்கலே... என் பேரை நீ மாத்தி வெச்சிடு... உன் புல்லாங்குழலை நான் ஊதற ஊதுலே... வேணீ... போதும்டீ... என்னை வுட்டுடீன்னு நீ கதறணும்... மொத்தமா ராத்திரிக்கு வெச்சிக்கிறேன் என் கச்சேரியை... மனதில் பொங்கும் காமத்துடன் தன் கணவனை ஆசையுடன் நினைத்துக்கொண்டாள் வேணி.

திரையில் நாயகி தன் காதலன் சொன்ன காதலை மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ள, மனதில் பொங்கும் மோகத்துடன், விழிகளில் காதலுடன், விரிந்து பரந்திருக்கும் அந்த சமவெளியில், புல்தரையில், இருவரும், சரசரவென தங்கள் ஆடைகளைத் துறந்தார்கள்.

இயற்கையின் அரவணைப்பில், தங்களைச் சுற்றி மலர்ந்திருக்கும் பூக்களின் வாசத்தில், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இறுகக்கட்டிகொண்டு, தழுவியணைத்து, முத்தமிட்டு, இதழ்களில் தேன் பருகியவாறு, ஆப்பிள் தோட்டத்தில், இளம் வெயிலில், உலகத்தின் முதல் தம்பதிகளான ஆதாம் ஏவாளாக மாறிக்கொண்டிருந்தனர்.

இளமை பொங்கும் அழகிய வில்லைப் போன்ற உடல் அவளுக்கு. வரிசையான வெண்மையான பற்களுடன் குழந்தை போலிருக்கும் அவளுடைய சிரிப்பு வேணிக்கு அப்போதே மிகவும் பிடித்துவிட்டிருந்தது.

கவர்ச்சியான கண்களும், மெல்லிய உதடுகளும், சதைப்பற்றில்லாத முறுக்கேறிய அகலமான மார்பும், வலுவான கைகளும், கால்களும் கொண்டிருந்தான் அவன்.

இவனுங்கள்ல்லாம் எப்பவும் ஜிம்லேயே இருப்பானுங்களா? உடம்பை மட்டுமா கல்லு மாதிரி வெச்சிருக்கானுங்க.. அது எப்படி கூடவே கல்யாண சாமானையும் கட்டு மஸ்தா வெச்சிருக்கானுங்களே? அதுக்குன்னு எதாவது தீனி போட்டு வளக்கறானுங்களா? அதுக்குன்னு தனியா எக்சர்சைஸ் பண்ணுவானுங்களா? வேணிக்கு அன்று முழு உடலும் சிலிர்த்து போனது.

இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருந்த வேறொரு ஆங்கில மூவியையும் வேணி இதற்கு முன் தன் கணவனுடன் பார்த்திருக்கிறாள்.

அந்தப்படத்தில், அவளை அனாயசமாக தன் கைகளில் ஏந்திக்கொண்டு, அவளுடைய கால்கள் அவன் இடுப்பிலும், கைகள் கழுத்திலும் பின்னியிருக்க, உதடுகள் உதடுகளை கவ்விக்கொண்டிருக்க, வீரியமான பருத்த நீளமான தன் ஆண்மையை, ஒரே உந்தலில், அவளுடைய பெண்மையில் வேகமாக செலுத்தினான் அவன்.

நின்றவாறே அவளை வெகு வேகமாக மூச்சிறைக்க கூவிக்கொண்டே அவன் புணர்ந்ததை, பேச்சு மூச்சில்லாமல், தன் விழிகள் விரிய வியப்புடன், அம்மணமாக சங்கரின் மடியில் உட்கார்ந்தவாறு பார்த்துக்கொண்டிருந்தாள் வேணி.

சங்கரின் கரங்கள் வேணியின் மார்புகளை இதமாகக் கசக்கிக்கொண்டிருந்தன. அவள் கழுத்தில் அவன் உதடுகள் வெப்பமாக புரண்டு புரண்டு நெளிந்து கொண்டிருந்தன.

வேணியின் பெண்மை வெள்ளமாக பெருக, உடலில் தாங்கமுடியாத உஷ்ணத்துடன், கண்களில் வியப்பும், முகத்தில் வெட்கமுமாய், குரலில் தாபத்துடன், அவர்கள் இருவரும் ஒருவருக்குள் ஒருவர் இயங்கிய வேகத்தை பார்த்தம், "சங்கு.. நிஜமாவே... ஒரு ஆம்பிளைக்கு இவ்வளவு பெரிசாக்கூட இருக்குமா? இப்படில்லாம் கூட ஒரு பொம்பளையை நின்னுக்கிட்டெ குத்தமுடியுமா?" திகைப்பில் ஆழந்துபோனாள் வேணி.

இவங்க இப்டி வெறியா சாமான் போடறாங்களே? படம் புடிக்கற கேமிராமேனுக்கு கிளப்பிக்காதா? அப்படி கிளப்பிக்கிட்டா அவன் என்ன பண்ணுவான்...? படம் புடிக்கறதை வுட்டுட்டு, அவ மேல பாய்ஞ்சுடுவானா? குழந்தையாக அவள் கேட்ட போது, சங்கரின் ஆண்மை துடித்து எழுந்து வேணியின் புட்டங்களை முட்டியது.

வேணிக்கு அன்று கால் முதல் தலை வரை வெறியேறியிருந்தது. படத்தை பார்த்து முடித்ததும் தன் கணவனின் பருத்தெழுந்திருந்த சுன்னியை அவள் விருப்பத்துடன் சுவைத்து சுவைத்து தனக்குள் இருந்த சந்தோஷத்தை அவனுக்கு கொடுத்து, அவனையும் அனுபவிக்கச் செய்தாள்.

சங்கரும், அவள் கேள்விகளுக்கு வாயால் பதிலளிக்காமல், தன் உடம்பால் பதில் கொடுத்தான். வெறியுடன் சிரித்தவாறு அவளை அள்ளியணைத்துக்கொண்டு, நின்றவாறே அவளைப் புணர்ந்தான்.

பத்தே நிமிடத்தில், மீண்டும் தயாராகி, வேணியை இழுத்தணைத்து, கட்டிலில் உருண்டு புரண்டு புரண்டு, ஒன்றுக்கு இரண்டு முறை, அவளுடன் கலந்து, திகட்ட திகட்ட அவளுக்கு உடல் சுகத்தை, வாரி வாரி கொடுத்தான். வேணி தன் மனதில் எழுந்த பழைய நினைவுகளால் வெந்து போனாள்.

இந்தப் படத்திலும், அந்த இளம் ஜோடி, தங்களை மறந்து, தாங்கள் இருக்கும் இடத்தை மறந்து, காலத்தை மறந்து, தொன்று தொட்டு, இந்த உலகில் நடந்துவரும், உடல் விளையாட்டை, இன்னொரு முறை, தாங்கள் உடலில் பொட்டுத்துணியில்லாமல், கண்கள் கிறங்க விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் விளையாட்டை, கட்டிலில் படுத்திருந்த வேணி தன் மார்க்காம்புகள் கனக்க, விழிகளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். நடு நடுவில் தன் உதடுகளை கடித்துக்கொண்டாள்.

பிள்ளையாண்டிருந்ததால், இயற்கையாகவே கனத்திருக்கும் தன் மார்புகளை மென்மையாக வருடிக்கொண்டாள், ஓடிக்கொண்டிருக்கும் படத்தைப் பார்த்தவாறே மெல்ல மெல்ல தன் அந்தரங்கத்தில் ஈரமானாள். அளவில் பருத்திருந்த தன் மார்க்காம்புகளை, தான் அணிந்திருந்த மெல்லிய காட்டன் நைட்டியோடு சேர்த்து பிடித்து திருகிக்கொண்டாள்.

வேணியின் தொடைகள் ஒன்றோடு ஒன்று இறுகிக் கொண்டன. அணிந்திருந்த நைட்டியை அவள் தன் இடுப்பு வரை உயர்த்திக்கொண்டாள். அவள் அந்தரங்கம் வெதவெதவென மிதமான வெப்பத்துடன் ஈரமாகியிருந்தது. அந்தரங்க முக்கோணத்தில் கருகருவென அடர்ந்திருந்த முடி ஈரத்தில் பளபளத்துக்கொண்டிருந்தன.

மனதில் ஒரு திருப்தியுடன் தன் வலது கை ஆள்காட்டி விரலை தன் அந்தரங்கத்தில் மெதுவாகச் செலுத்தி ஈரமாக்கிக்கொண்டாள். இடது கை தன் மார்க்காம்பில் விளையாடிக்கொண்டிருக்க, ஈரவிரலால் தன் சிவந்து துருத்திக்கொண்டிருக்கும் மொட்டை மெல்ல மெல்ல வருடிக்கொள்ள ஆரம்பித்தாள்.

வேணியின் அந்தரங்கச்சுவர்கள் மெல்ல மெல்ல இறுகின. பருத்த புட்டங்கள் இறுகின. கால் கட்டை விரல்கள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டன. முகம் சிவந்தது. நெற்றி வியர்க்க ஆரம்பித்தது. அக்குளின் அடர்ந்த முடிக்காடுகள் வேர்த்தன.

அவள் அடிவயிற்றில் பூச்சியொன்று பறக்க ஆரம்பித்தது. மெல்ல மார்பை நோக்கி பறந்து கழுத்தில் ஊர்ந்து, கன்னங்களை சிலிர்க்கவைத்து, நாக்கை வறட்சியாக்கி, உதடுகளை திறக்க வைத்தது.

படத்தில் நாயகியின் அந்தரங்கத்தை அவள் காதலன் கிழித்துவிட்டுத்தான் ஓய்வேன் என்பது போல் வெறியுடன் தன் நீளமான, பருத்த ஆண்மையால், விடாமல் குத்திக்கொண்டிருந்தான்.



நாயகி... ஃபக் மீ பேபீ... ஃபக் மீ.. ஐ லைக் இட் டார்லிங்க்.. கான்ட் யூ வெய்ட் தேர்.. ஃபார் எ செகண்ட்.. ஃபார் மீ... எனக் கூவிக்கொண்டிருந்தாள். நாயகன் வெறிகொண்டவனாக இயங்கிக்கொண்டிருந்தான். அவள் மார்பும், கழுத்தும், அடிவயிறும் சிவந்தன... நாயகீ ஹோவென கூவினாள்.

வேணியின் இடுப்பு காற்றில் மேலும் கீழுமாக ஆடியது. வேகமாக அவள் பறக்க ஆரம்பித்தாள். அவள் விரல்கள் சிலிர்த்து ஆடின... ம்ம்ம்ம்ம். அம்ம்ம்ம்ம்மா... வாயிலிருந்து நீளமாக முனகல் எழுந்தது. கண்கள் செருகிக்கொண்டன. வேணியின் தலைக்குள் ஆயிரம் ஆயிரம் வண்ண நட்சத்திரங்கள் முளைக்கத் தொடங்கின.

ஏப்ரல் மாதத்து வெம்மையான நடுப்பகலில், வேணி தன்னைத்தானே தன் விரலால் வருடிக் கொண்டு, தன் உச்சத்தை தொட்டாள். கண்கள் செருகிக்கொள்ள, உடல் களைத்து, ஓடிக்கொண்டிருக்கும் டீ.வியைக்கூட அணைக்காமல், சன்னமாக குறட்டை ஒலியை எழுப்பிக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள். 



சுகன்யா... 87

சுகன்யாவின் செல் ஓயாமல் சிணுங்கிக் கொண்டிருந்தது. சம்பத்குமார் என்ற பெயர் அதில் விடாமல் மின்னிக் கொண்டிருந்தது.

'சம்பத்... நான் இன்னொருத்தனை காதலிக்கறேன்... அவனோட என்னுடைய நிச்சயதார்த்தமும் முடிஞ்சிப்போச்சு... கல்யாணத்துக்கு தேதி குறிக்க வேண்டியதுதான் பாக்கி... இந்த நிலைமையில நீங்க என்னை லவ் பண்றேன்னு சொல்றது சரியில்லே..." சம்பத்திடம் சுவாமிமலை ரயில்வே ஸ்டேஷனில் தான் பேசியதெல்லாம் சுகன்யாவின் நினைவில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போயின.

'சுகன்யா... நீ சொல்றதெல்லாம் எனக்கு நல்லாப் புரியுது. ஸ்டில் ஐ லவ் யூ... உன்னை என் மனசுக்குள்ளவே வெச்சிக்கிட்டு, தூரத்துல இருந்து உன்னை நான் லவ் பண்றதுல யாருக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்?" தன் கேள்விக்கு தீர்மானமாக பதில் கொடுத்த அத்தான் சம்பத்தின் முகம் சுகன்யாவின் மனதில் சட்டென வந்து நின்றது.

'அத்தான்... உங்களை நான் ஒரு நல்ல ஃப்ரெண்டா நினைக்கிறேன்... லெட் அஸ் பீ குட் ஃப்ரெண்ட்ஸ்...' தங்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் தான் அவனுக்கு கொடுத்த பதிலும் சுகன்யாவின் நினைவுக்கு வந்தது.



இதெல்லாம் நடந்து ஏறக்குறைய ஒரு மாசாமாயிடுச்சி. இந்த ஒரு மாசத்துல சம்பத் என் கிட்ட பேசவேயில்லை. என் கல்யாணத்தேதியைப் பத்தி பெரியவங்ககிட்ட நான் என் எண்ணத்தை சொல்ல நினைக்கற சந்தர்ப்பத்துல, சரியா இவனோட போன் வருது?

இது என்ன ஆச்சரியம்? சம்பத்திடமிருந்து நான் கொஞ்சம் விலகி இருக்க விரும்பறேன். ஆனா அவன் விரும்பி வருகிறானே? நான் யாரை விரும்புகிறோனோ அவன் என்னை விட்டு கொஞ்சம் விலகுவது போல இருக்கே?

இந்த உலகத்துல இருக்கற ஒவ்வொருத்தரும் வேறு சிலரோடு ஏதோ ஒரு விதத்துல சம்பந்தப்பட்டிருக்கோம்ன்னு தாத்தா சொல்றது இதைத்தானா? இப்ப இவன் கிட்ட நான் பேசறதா வேண்டாமா? சுகன்யா குழம்பினாள்.

"யாரோட கால்டீ.. அப்படி வெளியிலே போய் சட்டுன்னு பேசி முடிச்சிட்டு வாடீ..." சுந்தரி தன் புருவத்தை நெறித்தாள். சுகன்யா எழுந்து வராந்தாவை நோக்கி நடந்தாள்.

'ஹாய்... சம்பத்... குட் ஈவினிங்..." சுகன்யா பூவாக மலர்ந்தாள்.

"குட் ஈவினிங்... தேங்க் யூ சுகன்யா... என்னை நீ ஞாபகம் வெச்சிருக்கே... இதை நினைக்கறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..." சம்பத்தின் குரல் இனிமையாக வந்தது.

"அத்தான் நீங்க என்னப்பேசறீங்க? உங்களை என்னால மறக்க முடியுமா?"

சுகன்யாவின் குரலில் இருந்த இனிமைக்கும் குறைவில்லை. சம்பத்திடம் பேச ஆரம்பித்ததும், அவள் உற்சாகமாகிவிட்டாள். மனதில் எழுந்த உற்சாகத்தில், ஓசையெழுப்பாமல் தன் பின்னால் வந்து நின்ற செல்வாவை அவள் கவனிக்கவில்லை.

"என்னமோ மனசுல பட்டதைச் சொன்னேன்..." மறுமுனையில் சம்பத் கிண்டலடித்தான்.

"சம்பத்... எனக்கு நல்லா ஞாபகமிருக்கு... பெங்களூர் போனதும் முதல்லே உனக்குத்தான் போன் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போய் ஒரு மாசமாச்சு... இதுல என்னை நீ மறந்துடலேயேன்னு கிண்டல் வேற... உங்களை மாதிரி ஆளையெல்லாம் நான் என் ஃப்ரெண்டுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன். நல்லாருக்கு உங்க கதை."

இந்த சனியன் புடிச்ச சம்பத் இப்ப எதுக்கு இவளுக்கு போன் பண்றான்...? உன்னை என்னால மறக்கமுடியுமான்னு இவ எதுக்கு அவன் கிட்ட இளிக்கிறா? அவன் இவளுக்கும் எனக்கும் சேர்த்து மொத்தமா வெச்ச ஆப்பைப் பத்தி தெரிஞ்சா இவ இப்படி ஹீ ஹீன்னு இளிப்பாளா? செல்வாவின் முகம் சட்டென சுருங்கியது.

"அயாம் சாரி சுகன்யா..."

"பரவாயில்லே சொல்லுங்க... என்ன விஷயம்..?'

"நான்தான் உனக்கு கால் பண்ணலே... என்னை பெரிசா உன் ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கறே... நீயாவது எனக்கு ஒரு கால் பண்ணியிருக்கலாம் இல்லியா?"

"அப்ப நீங்க எனக்கு ஃப்ரெண்டு இல்லையா? சொல்லுங்க நான் உங்களுக்கு என்ன வேணும்?" சுகன்யா கலகலவென சிரித்தாள்.

"யெஸ்... நீ என் ஃப்ரெண்ட் மட்டுமில்லே... அதுக்கும் மேலே..." சம்பத் மென்மையாக பேசினான்.

"அதுக்கும் மேலேன்னா...?"

"நீ என் மாமா பொண்ணு... எனக்கு உறவுக்காரி.."

"ஓ.கே. ஐ காட் இட்..." சுகன்யா மீண்டும் சிரித்தாள்.

"அப்ப நீ எனக்கு போன் பண்ணியிருக்கணுமா வேணாமா?"

"சாரி அத்தான்.. நானும் இங்கே கொஞ்சம் பிஸியாகிட்டேன்... ஆஃபிசுலே தலைக்கு மேல வேலை... நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க..."

அத்தான் என்னா அத்தான்..? என்ன மசுருக்கு அந்த நாயை இவ உறவைச் சொல்லி கொஞ்சறா? திரும்ப திரும்ப இளிக்கறா... செல்வா மனதுக்குள் கருக ஆரம்பித்தான்.

"இட்ஸ் ஆல் ரைட் சுகா... ஹவ் ஈஸ் லைஃப்?"

"ம்ம்ம். என்னமோ போய்கிட்டு இருக்கு..." இழுத்தாள் சுகன்யா.

"என்னம்ம்மா கல்யாணப்பொண்ணு ரொம்ப டல்லடிக்கறே... எப்ப விருந்து சாப்பாடு போடப் போறே?"

"ம்ம்ம்.. அதைப்பத்தித்தான் இப்ப எல்லோரும் ஒண்ணா உக்காந்து பேசிகிட்டு இருந்தோம்.."

எங்க கல்யாணத்தைப்பத்தி அவன் கிட்ட என்னப்பேச்சு இவளுக்கு...? செல்வா கொதித்துப்போனான்.

முன் தினம் கடற்கரையில் சுகன்யாவை தனியாக சந்தித்தப்பின், அவர்களுக்கு இடையில் இருந்த ஒரு வாரப் பிரச்சனை, மீனாவின் முயற்சியால், ஒரு வாறாக முடிவுக்கு வந்திருந்த நிலைமையில், சம்பத்திடமிருந்து சுகன்யாவுக்கு வந்த போன் காலால், செல்வாவின் மனதுக்குள் மீண்டும் எரிச்சல் முளைவிடத்தொடங்கியது.

"சாரி சுகா.. அப்படீன்ன்னா நான் அப்புறமா உன்னைக் கூப்பிடறேன்..." சம்பத் இழுத்தான்.

"பராவயில்லே நீங்க சொல்லுங்க..." சுகன்யா கர்டஸிக்காகச் சொன்ன போதிலும், வீட்டினுள் பெரியவர்கள் எல்லோரும் தனக்காக காத்திருப்பதை நினைத்தப்போது சட்டென மனசுக்குள் சிறிது டென்ஷன் ஆக ஆரம்பித்தாள் அவள்.

"சுகன்யா... உனக்காக எல்லோரும் உள்ள காத்துக்கிட்டு இருக்காங்க..." இதுதான் சமயமென எரிச்சலுடன் செல்வா பின்னாலிருந்து சற்று உரக்கவே பேசினான்..

"ஒரு நிமிஷம் செல்வா.. இதோ வந்துட்டேன்ம்பா.." சுகன்யா அவனுக்கும் பதில் சொன்னாள்.

செல்வா எப்ப வந்தான்...? நான் பேசினதையெல்லாம் இவன் கேட்டிருப்பானோ? ஒரு வினாடி திடுக்கிட்டாள் சுகன்யா.

"பக்கதுல யாரு சுகன்யா? எங்கே இருக்கே நீ" சம்பத் இயல்பாக ஒரு கேள்வியை எழுப்பினான்.

"சம்பத்... இன்னைக்கு என் வுட்பீயோட தங்கை மீனாவுக்கு பர்த் டே... அதுக்காக என் பேரண்ட்ஸோட நான் அவங்க வீட்டுக்கு வந்திருக்கேன்.." சுகன்யா மென்று விழுங்கினாள்.

"சுகன்யா... கண்டவன் கிட்டல்லாம் என் தங்கச்சியைப் பத்தி பேசாதே ப்ளீஸ்..." செல்வா எரிந்து விழுந்தான். அவன் கூவியது மறுமுனையில் இருந்த சம்பத்துக்கும் தெளிவாகக்கேட்டது. சுகன்யா திடுக்கிட்டுப் போனாள். 

"செல்வா.. வாட் ஈஸ் திஸ்?" செல்வாவின் எரிச்சல் சுகன்யாவுக்கும் சட்டென தொற்றிக்கொண்டது. ஒரு வினாடி அவளையும் மீறி அவள் குரல் உயர்ந்தது.

"சுகன்யா... பிளீஸ்... லிசன் டு மீ... திஸ் ஈஸ் வாட் அயாம்... டிரை டு அண்டர்ஸ்டேண்ட் மீ..."

செல்வாவின் குரலில் வேப்பங்காயின் கசப்பிருந்தது. செல்வா பேசியது சம்பத்துக்கும் வார்த்தைக்கு வார்த்தை தெளிவாகக் கேட்டது. அவன் பேசியதில், அவன் குரலில் தெறித்த வன்மத்தை மறுமுனையில் இருந்த சம்பத் தெளிவாக உணர்ந்துகொண்டான். தன்னால், தன் ஒரு போன் காலால், தேவையில்லாமல் சுகன்யாவுக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டதேயென அவன் உண்மையாகவே மனசுக்குள் வருத்தப்பட்டான்.

"சுகன்யா.. அயாம் சாரி.. யூ கேரி ஆன்.. பிளீஸ்... ரியலி அயாம் சாரி டு ஹேவ் டிஸ்டர்ப்ட் யூ... மை சின்சியர் அப்பாலஜிஸ் டு யூ..." சம்பத் மன்னிப்பு கோரும் குரலில் பேசினான். அவன் குரலில் சுத்தமாக உயிர் இல்லை.

"சம்பத்... நான் சொல்றதை ஒரு செகண்ட் கேளுங்க..." சுகன்யா சொன்னது அவனுக்கு கேட்கவில்லை. அவள் அவனுக்கு பதில் சொல்வதற்குள் சம்பத் காலை கட் செய்துவிட்டிருந்தான்.

செல்வா... நான் என் ஃப்ரெண்டுக்கிட்ட பேசிட்டிருந்தேன். இப்ப நீ நடந்துகிட்ட விதம் உனக்கே நல்லாயிருக்காப்பா?" சுகன்யாவின் குரல் உடைந்து அவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

"ஸோ வாட்... என்னைப் பொறுத்தவரைக்கும் நான் சரியாத்தான் நடந்துகிட்டேன்?" செல்வாவின் குரலில் அகம்பாவம் துள்ளியது.

"அப்ப நான் என்னத் தப்பு பண்ணிட்டேன்..? நீ என் வுட்பி இல்லையா? மீனா உன் தங்கையில்லையா? அவளைப்பத்தி பேச எனக்கு உரிமையில்லயா?"

"எதை யார்கிட்ட பேசணும்.. எந்த விஷயத்தை யார்கிட்ட சொல்றதுன்னு ஒரு வரைமுறையிருக்கு... ரோட்ல போற கண்ட நாய்கிட்டேயெல்லாம் என் குடும்பத்தைப்பத்தி நீ பேசறது தப்புன்னு நான் நினைக்கிறேன்..." செல்வாவின் முகம் கல்லாகியிருந்தது.

"செல்வா... தென் யூ ஆர் ராங்... சம்பத் தெருல போற நாய் இல்லே... அவர் என் அத்தைப் பையன்... அவரைப்பத்தி பேசும் போது நீயும் கொஞ்சம் மரியாதையாகப் பேசினா நல்லாருக்கும்..." சுகன்யா நிதானமாக பேசினாள்.

"என்னைவிட... என் குடும்பத்தைவிட உனக்கு அந்த பொறுக்கி முக்கியமா போயிட்டான் இல்லையா?"

"செல்வா வார்த்தையை அள்ளிக்கொட்டாதே..? கொட்டினதை பொறுக்கி எடுக்கறது ரொம்பக் கஷ்டம்.."

"உனக்கு அவனைப்பத்தி முழுசா தெரியாதுடீ... அவன் பண்ணக்காரியம் உனக்குத் தெரியாது? தெரிஞ்சா நீ அவனுக்கு இப்டி இப்டி வக்காலத்து வாங்க மாட்டே" செல்வாவின் முகம் சிவந்து கொண்டிருந்தது.

"செல்வா.. எனக்கு எல்லாம் தெரியும்...?"

"என்ன சொல்றே நீ...?"

"உனக்கும் சம்பத்துக்கும் நடுவுல நடந்ததெல்லாம் எனக்குத் தெரியும்ன்னு சொல்றேன்.."

"தெரிஞ்சுமா நீ அவன் கிட்ட கொஞ்சிக்கிட்டு இருக்கே? அதுவும் என் எதிர்லேயே கொஞ்சறயே?"

"அவருதான் தான் பண்ணத் தப்புக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாரு இல்லையா? இந்த உலகத்துல தப்பே பண்ணாதவங்க யார் இருக்காங்க?"

"அந்த நாய் ஒரு தரம் மன்னிப்பு கேட்டுட்டா போதுமா? ஐ டோண்ட் லைக் ஹிம்..?" செல்வா மீண்டும் தன் முகத்தை கோபமாகச் சுளித்தான். அவன் இடது கரம் நடுங்கிக்கொண்டிருந்தது.

"உனக்கு அவரைப்பிடிக்கலேன்னா நீ அவர்கிட்ட பேசவேண்டாம்.. எனக்கு வேண்டியவங்ககிட்ட, என் உறவுகாரங்ககிட்ட, எனக்கு பிடிக்கறவங்க கிட்ட நான் பேசறதை நீ எதுக்கு வேண்டாங்கறே?"

"யெஸ்... சுகன்யா... நான் சொல்றதை நீ காது குடுத்து நல்லாக் கேட்டுக்கோ... அவன் கிட்ட நீ பேசறது எனக்குப் பிடிக்கலே... சுத்தமா பிடிக்கலே..."

"செல்வா... பிளீஸ்... இப்பல்லாம் நீ எப்பவும் சண்டை போடற மூடுலேயே இருக்கே... இது ஏன்னு எனக்கு புரியலே... சட்டு சட்டுன்னு சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எதுக்காக நீ என்கிட்ட எரிச்சல் படறேன்னு தெரியலே..."

"சுகன்யா... நான் எரிச்சல் படறேனா? உனக்கு நல்லதைச் சொன்னா நீதான் எரிச்சல் படறே...!? யார் தேவையில்லாம எரிச்சல் படறதுங்கற கேள்வியை உன்னை நீயே ஒரு தரம் கேட்டுக்கோ..."

"ம்ம்ம்... அப்புறம்..."சுகன்யாவும் தன் அடிக்குரலில் சீறினாள்.

"இப்ப இங்க நடந்ததையெல்லாம், நீ பேசினதையெல்லாம். உன் வீட்டுக்குப் போய் நிதானமா ஒரு தரம் யோசனை பண்ணிப்பாரு. புரியலேன்னா உன் அம்மாக்கிட்ட கேளு. உன் தாத்தாக்கிட்ட கேளு. நான் பண்ணது சரியா.. இல்லே நீ பண்றது சரியான்னு அவங்க உனக்குப் புரிய வெப்பாங்க. அவங்க சொல்றதும் உனக்குப் புரியலேன்னா. வேற வழியே இல்லே... இனிமே உனக்கும் எனக்கும் அந்த ஆண்டவன் விடறதுதான் ஒரே வழி..."

செல்வா வீட்டுக்குள் திரும்பி நடக்க ஆரம்பித்தான். மனதுக்குள் பொங்கி வந்த கோபத்தை வெகு சிரமத்துடன் அடக்கிக்கொண்ட சுகன்யா, வராண்டாவிலிருந்த நாற்காலில் சரிந்து உட்கார்ந்தாள். நீளமாக ஒரு முறைப் பெருமூச்சு விட்டாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

ஓ மை காட்... வாட் ஈஸ் ஹேப்பனிங் வித் மீ? அவள் தன் தலையில் தன் இரு கரங்களையும் அழுத்திக்கொண்டாள்.

நான் என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசக்கூடாதா? இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளவு பெரிய லெக்சரா? சத்தமேயில்லாம என் பின்னாடி வந்து நின்னு நான் பேசறதை ஒட்டுக்கேக்கறான்... சுத்தமா நாகரீகமே இல்லாம நடந்துகிட்டு நான் பண்ணது தப்புங்கறான். எனக்கு எதுவும் புரியலேங்கறான்... நான் என்னக் குழந்தையா?

ஆண்டவன் விட்ட வழிங்கறான்... என்ன உளர்றான் இவன்...? இவன்கூட கடைசீ வரைக்கும் எப்படி என் காலத்தை ஓட்டப்போறேன் நான்? அவளுக்கு நடு மண்டை வலிப்பது போலிருந்தது. அந்த இடத்தை விட்டு எழுந்து எங்காவது ஓடவேண்டும் போலிருந்தது.



தன் மனசுக்குள்ள என்னப்பத்தி இவன் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்? சுகன்யா என்ன இவன் வீட்டு குப்பையில முளைச்சிருக்கற கிள்ளுகீரையா? இவன் நினைச்சா என்னை கிள்ளி வீசிடுவானா?

இல்லே இவன் வீட்டு முத்தத்துலே, காத்துல அடிச்சி, பறந்து வந்து விழுந்திருக்கிற எச்சையிலைன்னு என்னை நெனைக்கறானா? எந்தத் தைரியத்துல இவன் இப்படியெல்லாம் பேசறான்?

சுகன்யா பொறுடீ... செல்வா மூடுதான் சரியில்லேன்னா... உன் மூடையும் நீ ஏன் இப்பக் கெடுத்துக்கறே... தேவையில்லாம எதையொதையோ கன்னாபின்னான்னு ஏன் யோசிக்கறே?

இப்ப என்ன ஆயிடிச்சி... தெளிவா தெரியுது... சம்பத் கூட நீ பேசினது அவனுக்குப் பிடிக்கலே.. இப்ப பேசாம இரு.. நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது ஒரு தரம் பொறுமையா இதைப்பத்தி பேசு... கோபப்படறதுல என்ன பிரயோசனம்?

சம்பத்தைப் பத்தி அவன் மனசுக்குள்ள அப்படி என்னதான் தப்பா இருக்குன்னு தெரிஞ்சிக்கோ... அவசரப்படாதே... ஆம்பிளை அவசரப்படும் போது பொம்பளை பொறுமையா இருக்கணும்ன்னு உன் பாட்டி சொல்றதை ஞாபகத்துலே வெச்சிக்கோ...

சுகன்யா தன் முகத்தை ஒரு முறை அழுந்தத் துடைத்துக்கொண்டாள். மனதுக்குள் ஒரு முடிவுடன் ஹாலுக்குள் நுழைந்தாள். 


"வாம்மா சுகன்யா... உக்காரு... டெல்லிக்கு நீ போறதுக்கு முன்னாடியே உங்க கல்யாணம் முடிஞ்சிட்டா நல்லா இருக்கும்ன்னு ஆசைப்படறியாமே? இப்பத்தான் உங்கம்மா சொல்லிக்கிட்டு இருந்தாங்க..." முகத்தில் புன்னகையுடன் நடராஜன் அவளைப் பார்த்தார்.

"அங்கிள்... நான் என்னமோ அப்படித்தான் ஆசைப்பட்டேன்... ஆனா.."

"சொல்லும்மா... தயங்காம சொல்லு..." மல்லிகா அவளை உற்று நோக்கினாள்.

"அத்தே... என் ஆசைக்காக நான் உங்க யாரையும் அனாவசியமா தொந்தரவு பண்ண விரும்பலே... இருக்கற ரெண்டு வாரத்துலே எவ்வளவு காரியங்களை செய்து முடிக்கணும்... எனக்கும் சட்டுன்னு லீவு கிடைக்குமான்னு தெரியலே..." சுகன்யா செல்வாவை ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்தாள். சட்டெனத் தன் தலையை குனிந்து கொண்டாள்.

"இதுல தொந்தரவு என்னம்மா இருக்கு... உங்க சவுகரியம்தானே எங்களுக்கு முக்கியம்... உன் விருப்பத்தை நீ சொல்லு... காரியங்களை பாக்கப் போறது நாங்கதானே? நீ கடைசியா ஒரு வாரம் லீவு எடுத்துக்கோ..."

"உங்க மாமா இருக்கார்... சூரனா என் சீனு இருக்கார்... உங்கப்பா சொன்ன மாதிரி இருபது நாள்லே உங்கக் கல்யாணத்தை தடபுடலா நடத்திடமுடியுங்கற நம்பிக்கை எனக்கும் இருக்கு..." நடராஜன் குமாரசுவாமியைப் பார்த்தார். சீனுவையும் ஒரு முறை பார்த்தார்.

"ஆமாம் அங்கிள்..." சீனு தலையாட்டினான்.

"இல்லே அங்கிள்... மூணு மாசம்தானே... ட்ரெயின்ங் முடிஞ்சி நான் திரும்பி வந்ததுக்கப்புறமே நிதானமா அவசரமில்லாம டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்... இப்ப நீங்க அவசர அவசரமா எந்த ஏற்பாடும் எங்க கல்யாணத்துக்காக செய்ய வேண்டாம்." சுகன்யா தன் தலையை நிமிர்த்தவில்லை. செல்வா தெரு வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"சரிம்மா... உன் இஷ்டம்... அப்ப நாங்க எங்க சவுகரியப்படி மூணு மாசத்துக்கு அப்புறமா ஒரு தேதி ஃபிக்ஸ் பண்ணிடலாம் இல்லியா?"

"செய்யுங்க அங்கிள்..."

"நடராஜன் நேரமாச்சு.. அப்ப நாங்க கிளம்பறோம்... உங்க எல்லார்கிட்டவும் உத்தரவு வாங்கிக்கறோம்..." குமாரசுவாமி பொதுவாக கையைக் கூப்பினார்.

"போயிட்டு வர்றேன் மீனா... ஆல் த பெஸ்ட்..." மீனாவின் கையை ஒரு முறை பிடித்து அழுத்திய சுகன்யா, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், விறுவிறுவென தெருவுக்கு நடந்தாள். தங்கள் காரின் கதவைத் திறந்து முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள். சிவதாணுவும், கனகாவும் ஏற்கனவே காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள்.

செல்வா ஒரு மரியாதைக்குகூட தெரு வரை வரவில்லை. நடராஜனும் மல்லிகாவும் மட்டுமே அவர்களை வாசல்வரை வந்து வழியனுப்பினார்கள்.

பத்து நிமிஷத்துக்கு முன்னாடீ முகம் கொள்ளாத சிரிப்போட இருந்த சுகன்யாவுக்கு தீடீர்ன்னு என்னாச்சு...? செல்வா ஏன் இப்படி ஒரு இடியட் மாதிரி நடந்துக்கறான்.. வந்தவ என்னை நினைப்பாங்க? சீனுவும் மீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

சுகன்யாவுக்கு ஏதோ ஒரு போன் வந்திச்சி... எழுந்து தெருவுக்கு போனா... செல்வாவும் அவ பின்னாடியே எழுந்து போனான்.. வரண்டாவுல என்ன நடந்ததுன்னு தெரியலே?

அவங்களுக்குள்ள ஏதோ சின்ன வாக்கு வாதம் நடந்திருக்கணும்... வீட்டுக்குள்ள வந்த செல்வாவும் டல்லடிக்கறான். அவன் பின்னாடியே உள்ளே ஹாலுக்கு வந்த சுகன்யாவும் உம்முன்னு இருக்கா? மீனா தன் மனசுக்குள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

"செல்வா என்னடா ஆச்சு?" சீனு வராண்டா சேரில் உட்கார்ந்திருந்த செல்வாவை ஜாடையாகக் கேட்டான்.

"புல் ஷிட்..." செல்வா அடிக்குரலில் சீனுவுக்கு மட்டும் கேட்குமளவிற்கு உறுமினான்.

செல்வாவா இப்படி பேசறான்? அதுவும் எங்கிட்ட...? சீனு நிஜமாகவே ஒரு வினாடி அதிர்ந்து போனான். மீனா, சீனுவின் முழங்கையை அழுத்தினாள். 

அன்று ஞாயிற்று கிழமையாக இருந்த போதிலும், சங்கர் ஏதோ அவசர வேலையென்று தன்னுடைய அலுவலகத்திற்கு காலை ஒன்பது மணிக்கெல்லாம், வேணி கட்டிக்கொடுத்த தயிர்சாதத்தையும், உருளைக்கிழங்கு வறுவலையும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பிவிட்டிருந்தான்.

வேணியின் மாமியார் வசந்தியின் தங்கைக்கு சுகமில்லையென தகவல் தெரிந்து, அவளைப் பார்த்துவிட்டு வரலாமென அவளுடைய மாமானர் மாமியார், இருவரும் மதுராந்தகம் வரை போயிருந்தார்கள்.

லீவு நாட்களில் வீட்டு வேலை முடிந்ததும், வேணி, சுகன்யாவின் அறையில், அவளுடன் அரட்டையடித்துக்கொண்டு இருப்பாள். சுகன்யாவும் தன் தாய் தந்தையருடன் திருவான்மியூரில் புதிய வீட்டில் குடியேறிவிட்டதால், வீடு வெறிச்சென்று கிடந்தது. அவளுக்கு பேச்சுத்துணைக்கு யாரும் இல்லாமல் போகவே வேணிக்கு தனிமை வெகுவாக போரடித்தது.

கொல்லையில் வேப்பமரத்தடியில் சற்று நேரம் காற்றாட உட்கார்ந்து கொண்டிருக்கலாமென வேணி கையில் எம்.பி.3 டிஜிட்டல் பிளேயருடன் கிணற்றடிப்பக்கம் போனாள். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஒரு இலைகூட அசையவில்லை. வெப்பம் புழுங்கித்தள்ளியது. பத்து நிமிடத்திற்கு மேல் அவளால் அங்கு தனியாக உட்க்கார்ந்திருக்க முடியவில்லை.

போரடிக்குது. சுத்தமா பொழுது போகலே. எவ்வளவு நேரம்தான் விட்டத்தைப் பாத்துக்கிட்டு ரூமுக்குள்ளவே மல்லாந்துக் கிடக்கறது? ரொம்ப நேரம் படுத்திருந்தா முதுகு வலிக்குது. உட்கார்ந்திருந்தா கால் வீங்குது... புடவைக்குள் மேடிட்டிருந்த தன்னுடைய வயிற்றை ஒரு முறை மேலும் கீழுமாக பெருமிதத்துடன் தடவிக்கொண்டாள் வேணி.

வேணியின் மனசு மகிழ்ச்சியில் மயிலிறாக காற்றில் பறந்தது. இன்னும் ஆறு மாசத்துல ஒரு குட்டி சங்கரோ, இல்லே ஒரு குட்டி வேணியோ இந்த வீட்டுக்குள்ள வந்துடும். அப்புறம் அந்த குட்டி பொன்வண்டைப் பாத்துக்கறதுக்கே எனக்கு நேரம் போதாது. இப்படி பொழுது போகலேன்னு எரிச்சல்பட வேண்டிய அவசியமேயில்லை. வேணியின் உதடுகளில் புன்முறுவல் எழுந்தது.



மெல்ல எழுந்து, புறக்கடை கதவைத் தாளிட்டுக்கொண்டு, தன் படுக்கையறைக்குவந்து ஏஸியை ஆன் செய்தாள். இப்போதெல்லாம் அவளுக்கு டீவியில் வரும் தமிழ் சீரியல்கள் எதையும் பார்க்க சுத்தமாகப் பிடிக்கவில்லை.

சங்கர் தன்னோட லேப்டாப்ல புதுசு புதுசா இங்கிலீஷ் படங்கள் வெச்சிருப்பானே...!! அதுல எதையாவது ஒண்ணைப் பாக்கலாமா? தீடிரென அவள் மனதில் சினிமா பார்க்கும் எண்ணம் எழுந்தது. அப்படி புதுப்படம் எதுவும் இல்லேன்னா யூ ட்யூப்ல எதாவது குறும்படம் பாக்கலாமா?

சங்கரின் லேப்டாப்பை திறந்து பொழுது போவதற்காக அவன் சேமித்து வைத்திருக்கும் வீடியோ ஃபைல்களை நோண்டினாள் வேணி.



சுகன்யா... 86

"மீனா நீ ரொம்பவே லக்கிடீ... படிச்சி முடிக்கறதுக்கு முன்னாடியே உனக்கு நல்ல கம்பெனியில வேலை கிடைச்சிடிச்சி... இன்னைக்கு உனக்குப் பிறந்த நாள்... சந்தோஷமா ஹேப்பியா இரும்மா..."

செல்வாவின் இல்லத்தில், மீனாட்சியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்று கூடிய அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்கள், அவளை வாழ்த்த வந்த விருந்தினர்கள், அனைவரின் மனம் குளிரும் வண்ணம் நடராஜன் மல்லிகா தம்பதியினரால், உபசரிக்கப்பட்டார்கள்.

மனம் மகிழ்ந்த நண்பர்கள், உறவினர்கள், உளமார மீனாட்சியை வாழ்த்தி விடை பெற்றனர். ஹாலில், நடராஜன், குமாரசுவாமி, ராகவன், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே, மனதில் பொங்கும் மகிழ்ச்சி, முகத்தில் தெரிய, உற்சாகமாக, பேசிக்கொண்டிருந்தனர்.


"சீனு... ரொம்ப சந்தோஷம்ப்பா... நீயும் மீனாவுமா சேர்ந்து ஒரு நாள் காலங்காத்தால என் பிளட் பிரஷரை ஏத்தினேளே... அன்னேலருந்து நான் என் வீட்டு மாடியில வேஷ்டியை ஓணர்த்தறதுக்கு வர்றதேயில்லை... " ராமசாமி சிரிப்பு பொங்கி பொங்கி வந்தது.

"மாமா... உங்காத்துல நீங்க கோமணத்தை வேஷ்ட்டின்னு சொல்லுவேளா?" சீனு பதிலுக்கு அவரை நக்கலடித்தான்.

"நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிறீங்க... தலையும் புரியலே... வாலும் புரியலே" சிவதாணு ராமசாமியை குழப்பத்துடன் பார்த்தார்.

"இனிமே சீனுவும், மீனாவும் இந்தாத்து மாடிப்படிக்கட்டுக்கு கீழே எப்ப வேணாலும் நிண்ணுன்டு, உக்காந்துண்டு, சிரிச்சுண்டு, சந்தோஷமா அரட்டையடிக்கலாம்னு சொல்றேன்..." ராமசாமி மீனாவை நோக்கி சிரித்தார்.

"மாமா.. சும்மா இருங்க... ப்ளீஸ் எல்லார் எதிரிலேயும் என் மானத்தை வாங்காதீங்க மாமா..." மீனா வேகமாக பாய்ந்து சென்று, ராமசாமியின் வாயைப் பொத்தினாள். நடராஜனும், மல்லிகாவும் வாய்விட்டு சிரித்தார்கள்.

ராமசாமி என்ன சொல்கிறார், மீனா ஏன் இப்படி பதறுகிறாள், நடராஜனும் மல்லிகாவும் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள், சீனுவின் முகத்தில் ஏன் இத்தனை வெட்கம், என்ற விஷயம் புரியாமல், கூடத்திலிருந்தவர்கள் அவர் முகத்தை திகைப்புடன் பார்த்தார்கள்.

"மாமா.. நீங்க நாரதர்... உங்க கலகத்தாலே எங்க ரெண்டு பேருக்கும் நல்லதுதான் நடந்திருக்கு... ஒரு விஷயம் சொல்றேன்... நல்லாக்கேட்டுக்கோங்க; எப்பவும் தலையில மப்ளர் மட்டும் சுத்திண்டு, இருட்டு நேரத்துல தெருவுல நடக்காதேள்... எனக்கே உங்களை அடையாளம் தெரியமாட்டேங்கறது... அப்புறம் நொண்டிக்கருப்பன், உங்களை எப்படி தெரிஞ்சுப்பான்?"

"என்னைப்பாத்து நொண்டிக்கருப்பன் கொலைக்கறான்னு திரும்பவும், ஹிண்டுவுக்கு கம்பெளைய்ன்ட் எழுதி போடாதேள்." சீனு அவரைத் தன் வழக்கப்படி சீண்டினான்.

"டேய் சீனு... அந்த நொண்டி கருப்பனுக்கு பிஸ்கோத்து வாங்கி போட்டுட்டு, அவனை என் பின்னாடீ "சூ... சூ"ன்னு, என் பின்னால ஏவிவிட்டு, என்னைத் தொறத்த வெக்கிற விஷயம் நேக்கு நன்னாத் தெரியும்டா..." ராமசாமியும் விடாமல் அகடவிகடம் பண்ணிக்கொண்டிருந்தார்.

"மாமா... சாரி மாமா.. ஏதோ விளையாட்டுக்கு ஒருதரம் அப்படி நான் பண்ணிட்டேன்... பெரியவர் நீங்க... இதையெல்லாம் மனசுலே வெச்சுக்காதேள்..." அவர் பாணியிலேயே, அவர் பேசுவது போல் மிமிக்ரி செய்து சீனுவும் அவரை கலாய்த்தான்.

"நீங்க ரெண்டு பேரும், சீக்கிரமா கல்யாணம் பண்ணிண்டு, பெரியவா ஆசீர்வாதத்தோடு, காலாகாலத்துல குழந்தை குட்டிகளை பெத்துக்கிட்டு, நீண்ட ஆயுசோட, நல்லபடியா குடும்பம் நடத்தணும். அதை நான் என் கண்ணாலாப் பாக்கணும்..." மனமார வாழ்த்தினார் ராமசாமி.

"தேங்க் யூ மாமா.. " சீனுவும், மீனாவும் கோரஸாக கத்தினார்கள்.

"புரியறது... புரியறது... நான் கிளம்பிண்டே இருக்கேன்... கிளம்பேன்டீ..."தன் மனைவியை நோக்கி உரக்கக் கூவினார்.

"நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு ஒரு பத்து நிமிஷம் வந்தே ஆகணும்..!" சிவதாணுவையும், கனகாவையும், விடாப்பிடியாக, ராமசாமிஅய்யர் தம்பதியினர் தங்களுடன் இழுத்துக்கொண்டு கிளம்பினர்.


“ஹேப்பி பர்த்டே டு யூ மீனா...!!!”

மீனாவின் வலது கையில், தான் முதல் நாள் அவளுக்கென வாங்கிவைத்திருந்த ரிஸ்ட் வாட்சை அணிவித்து, அவள் கன்னத்தில் நட்புடன் முத்தமிட்டாள் சுகன்யா.

“தேங்க் யூ... சுகன்யா... தேங்க் யூ... வேலைக்கு போகணுமே... புது வாட்ச் ஒண்ணு வாங்கணும்ன்னு மனசுக்குள்ளவே நெனைச்சுக்கிட்டு இருந்தேன்... ப்யூட்டிஃபுல்லா இருக்கு... மீனா உண்மையான மகிழ்ச்சியுடன் சுகன்யாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

"பத்து நிமிஷத்துல நீ சொன்ன மாதிரியே உன் அண்ணனை என்கிட்ட பேச வெச்சியே... நான்தான்டீ உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.." சுகன்யா அவள் காதைக்கடித்தாள்.

"மீனா.. உனக்கு எத்தனை தரம் சொல்றேன்; சுகன்யாவை பேர் சொல்லி கூப்பிடற வேலையை நீ விட்டுடு..." மல்லிகா அவளை முறைத்தாள்.

"அத்தே.. நான் இந்த வீட்டுக்கு நிரந்தரமா வந்ததுக்கு அப்புறம் மீனா என்னை என் உறவைச் சொல்லி அழைக்கட்டும்... அது வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்தான்... அவளுக்கு மனசுல எப்படித் தோணுதோ அப்படியே என்னைக் கூப்பிடட்டும்.." மீனாவுக்கு வக்காலத்து வாங்கினாள் சுகன்யா.

"இந்தாம்மா மீனா... இதை வாங்கிக்கோ; இது எங்களோட ஆசிர்வாதம்..."சுந்தரி ஒரு புடவையை அவள் கையில் திணித்தாள்."

"ஏய்... மீனா.. அவங்க ரெண்டு பேர் கால்லேயும் விழுந்து வாங்கிக்கடீ..." மல்லிகா முணுமுணுத்தாள்.

"அதுக்கெல்லாம் ஒண்ணும் அவசியமில்லேம்மா..." குமாரசுவாமி சட்டென எழுந்து மீனாவை தடுத்து நிறுத்தினார்.

"சீனு... கங்கிராட்ஸ்... உன்னோட லைப் பார்ட்னர் செலக்ஷ்ன் ரொம்பவே சூப்பர்... சந்தோஷமா இருங்க..." சுந்தரி சிரித்துக்கொண்டே சீனுவின் தோளை தட்டிக்கொடுத்தாள்.

"தேங்க் யூ ஆன்ட்டீ" சீனுவின் முகம் மலர்ந்தது.

"அத்தே நீங்க எனக்கு என்ன கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கீங்க..." மீனா உஷாவின் முழங்கையை பிடித்துக்கொண்டாள்.

"மீனா.. எங்க உசுரே சீனுதான்... அவனைத்தான் உனக்கு வேணும்ன்னு நீயே எடுத்துக்கிட்டே... அவனை விட மேலான கிஃப்ட், உனக்கு நாங்க என்ன குடுக்கப் போறோம்...?"

"என் அண்ணங்கிட்ட, என் அண்ணிகிட்ட, என்கிட்ட இருக்கற எல்லாமே உனக்குத்தான்... எப்ப எங்க வீட்டுக்கு நீ வர்றே... அதை மட்டும் சொல்லு..? மீனாவை இழுத்து தன் பக்கத்தில் உட்க்காரவைத்துக் கொண்ட உஷாவின் குரல் தழுதழுப்பாக வந்தது.

"உண்மைதான்.. நீங்க சொல்றது... சீனு இந்த வீட்டு மாப்பிள்ளையா வர்றதுல எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம்... இவனை விட ஒரு நல்லத் துணையை என் பொண்ணுக்கு என்னால தேடமுடியாது." நடராஜன் மனதில் நெகிழ்ந்து, புன்னகைத்து கொண்டே சீனுவை தன் தோளோடு சேர்த்துக்கொண்டார். 


"நடராஜன்... முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.. உங்க தங்கை யு.எஸ்.லேருந்து வர்றதா சொன்னீங்க... அவங்க எப்ப வர்றாங்க...? மேற்கொண்டு ஆக வேண்டிய விஷயங்களைப் பார்க்கணுமே?" குமாரசுவாமி, பொதுவாக பேச ஆரம்பித்தார்.

"ஆமாம் சார்.. எனக்கும் செல்வா, சுகன்யா திருமணத்தை சீக்கிரமா முடிச்சாகணும்.. அப்பத்தான்... அடுத்தக்கல்யாணத்தை முடிக்க முடியும். "

"ராகவன் சார்... உங்க ஐடியா என்ன?"

"மொதல்லே செல்வா கல்யாணத்தை திட்டமிட்டப்படி முடிங்க; மீனா விருப்பப்படற மாதிரி ஒரு இரண்டு மூணு மாசம், வேலைக்கும் போய்வரட்டும். அதுக்கப்புறமா இவா மேரேஜை நடத்திடலாம்".

"ஓ.கே... இப்ப இங்கே இருக்கிற நாம ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்திகள்... அதனால நான் எதையும் உங்ககிட்டேருந்து மறைச்சு பேச விரும்பலே.."

பேசிக்கொண்டிருந்த நடராஜன் ஒரு வினாடி தயங்கினார். தன் மனைவி மல்லிகாவைப் பார்த்தார். சீனுவையும் தன் ஓரக்கண்ணால் ஒருமுறை நோக்கினார். மாடிக்கு போகலாம் வாடீ... மீனாவை நோக்கி கண்ணால் சைகை செய்து கொண்டிருந்தான் சீனு.

"சுகா.. மீனா நீங்க இரண்டு பேரும் ஏன் நிக்கறீங்க? இப்படி வந்து உக்காருங்க... தம்பி சீனு, செல்வா நீங்களும் இப்படி உக்காருங்களேன்...!!! இனிமே நம்ம வீடுகள்ல்ல நடக்கற எல்லா விஷயங்களையும் நீங்களும் தெரிஞ்சுக்கணும்..."

குமாரசுவாமி தன் கையை ஆட்டினார். வேறு வழியில்லாமல் அவர்களும் நடராஜன் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.

"என் தங்கை, மீனாட்சியை தன் மருமகளா ஆக்கிக்கணும்ன்னு மனசுக்குள்ள ஆசைப்பட்டிருக்கா... செல்வா கல்யாணத்துக்கு இந்தியா வரும்போது... தன் மகனுக்கு இவளை நிச்சயம் பண்ணிக்கற எண்ணத்தோட என் மச்சினரும் இருந்திருக்கார். எங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் மனசுக்குள்ள இருந்தது... ஆனால் இதைப்பத்தி நாங்க எப்பவும் மீனாகிட்ட பேசினதே கிடையாது. "

"ம்ம்ம்ம்..."

குமாரசுவாமி, ராகவனை நிமிர்ந்து பார்த்தார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"எங்கவீட்டிலே, சீனுவை நாங்க ரெண்டு பேரும், செல்வாவைப்போல இன்னொரு பிள்ளையாத்தான் நெனைச்சுக்கிட்டு இருந்தோம்... நடத்திக்கிட்டு இருந்தோம். ஆனா சில சமயங்களில் நாம நினைக்கறது எதுவுமே, நடக்கணும்ன்னு நினைக்கறது எதுவே நடக்கறது இல்லே...."

"நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான்... எல்லா முடிச்சுமே மேலே இருக்கறவன் போடறதுதான்... இதுல எந்த சந்தேகமும் எனக்கு இல்லே" ராகவன் மெல்ல சிரித்தார்.

"போன மாசத்துல ஒரு நாள், மீனாவும் சீனுவும் நெருக்கமா நின்னு அன்னியோன்மாக பேசிக்கிட்டு இருந்ததை பார்த்ததாக நம்ம எதிர்வீட்டு ராமசாமிஅய்யர், எங்கிட்ட சொன்னப்ப ஒரு வினாடி நான் திடுக்கிட்டுத்தான் போனேன்..."

"வாஸ்தவமான பேச்சு... தப்பே இல்லை..." ராகவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு சீனுவை ஒருமுறை பார்த்தார். அவன் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.

"செல்வா.. சுகன்யாவை தனக்கு துணையாத் தேர்ந்தெடுத்துட்டான்... எனக்கு அவன் சாய்ஸ்லே எந்தக்குறையும் தெரியலே.... ராதர் ஐ வாஸ் வெரி வெரி ஹேப்பி.. ஆரம்பத்துல என் மனைவி கொஞ்சம் தயங்கினாலும்... அப்புறம் முழுமனசோட சுகன்யாவை அவ ஏத்துக்கிட்டா... சுகன்யா தன்னோட செயல்களால மல்லிகா மனசுக்குள்ள வந்து உக்காந்துட்டா..."

"இதுக்கு நடுவுல, என் பொண்ணோட மனசுல இருக்கற ஆசையை, சீனுவோட மனவிருப்பத்தை.. அவனோட வீட்டுல எப்படி எடுத்துக்குவாங்கங்கற சிறிய அச்சம் என் மனசுக்குள்ள எழுந்தது."

"க்கொயட் நேச்சுரல்..." குமாரசுவாமி தன் தலையை ஆட்டிக்கொண்டிருந்தார்.

"ராகவன் சார் வீட்டுல இவங்க ஆசைக்கு மறுப்பு தெரிவிச்சால்... எப்படி இந்த விஷயத்தை நாங்க அணுகறது... மல்லிகாவும் நானும் குழம்பிப் போயிட்டோம்."

"சீனு விட்டுல ஓ.கே.ன்னு சொன்னால், என் தங்கைக்கு என்ன பதில் சொல்றதுங்கறது ஒரு பெரிய விஷயமா அவளுக்கு பட்டது. ஒரே அண்ணன்; தங்கை; எங்க நடுவுல, அவ தூரத்துலே இருந்தாலும், எங்க உறவுல எந்த விரிசலும், வந்துடக்கூடாதுன்னு மல்லிகா பயந்தா..." நடராஜன் தான் பேசுவதை ஒரு நொடி நிறுத்தினார். தன் உதடுகளை ஈரமாக்கிக்கொண்டார்.

"என் தங்கையை நான் சமாதானம் பன்ணிக்கறேன்; மீனா மனசுல இருக்கற காதலை அவ கண்டிப்பா புரிஞ்சுக்கவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு;
இப்போதைக்கு மீனாவோட விருப்பம்தான் முக்கியம்ன்னு என் வீட்டுக்காரர் சொன்னதும், அதுவரைக்கும் என் புள்ளையா நினைச்சுக்கிட்டு இருந்த சீனுவை... என் மருமகப்பிள்ளையா ஆக்கிக்கறதா முடிவு பண்ணிட்டேன்." மல்லிகா தன் முகத்தில் பெருமிதத்துடன் சிரித்தாள்.

"உங்க முடிவு நிஜமாவே நல்ல முடிவுங்க... உறவுகள் நமக்கு தேவைதான்... ஆனா அதேசமயத்துல நம்ம குழந்தைங்க சந்தோஷம்தானே நமக்கு முக்கியம்..." சுந்தரி தன் தலையை ஆட்டினாள்.

"மீனாவோட விருப்பம் என் தங்கைக்கு தெரிஞ்சதுலேருந்து, நான் இந்தியாவுக்கே வரலேன்னு என் மேல கோபமா இருக்கா... மீனா இன்னொரு பையனை லவ் பண்ற விஷயத்தை எங்கிட்ட ஏன் முதல்லேயே நீங்கச் சொல்லலைன்னு என்னைத் தவறா நினைக்கறா..."

"ப்ச்ச்...ப்ச்ச்..." சுந்தரி மல்லிகாவைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

"என் மச்சினர் என் நிலைமையை புரிஞ்சுக்கிட்டு, மீனாவோட விருப்பம்தான் அவ கல்யாணத்துல முக்கியம். செல்வா கல்யாணத்தை உங்க இஷ்டப்படி எப்பவேணா ஃபிக்ஸ் பண்ணிக்குங்க... என்னோட ஆசீர்வாதம் எப்பவும் அவனுக்கு உண்டு; என் மனைவியை நான் சமாதானம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டார்." நடராஜன் முகத்தில் சிரிப்பில்லாமல் பேசி முடித்தார். 




"நீங்க இப்ப சொன்ன இதே விஷயம், என் குடும்பத்துலேயும், சுகன்யா கல்யாண மேட்டரை நாங்க பர்சூயூ பண்ண ஆரம்பிச்சதும், நடந்திருக்குன்னு சொன்னா, நீங்க யாருமே நம்பமாட்டீங்க..."குமாரசுவாமி தன் முகத்தை ஒருமுறை அழுத்தித் துடைத்துக்கொண்டார்.

"ராணின்னு எனக்கு ஒண்ணுவிட்ட அக்கா ஒருத்தங்க சுவாமிமலையிலே இருக்காங்க... அவங்க ஹஸ்பெண்ட் நல்லசிவம்ன்னு லா ஆஃபிசரா நார்த்லேயே இருந்துட்டு ரிட்டயர்மென்ட்டுக்கு அப்புறமா எங்க ஊருக்குத் திரும்பியிருக்கார்... அவங்களுக்கு சம்பத்குமார்ன்னு ஒரே பையன்... பெங்களூர்ல வேலை செய்யறான்... மாசம் லட்ச ரூபா சம்பாதிக்கறான்."

"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... ஏன்டீ மீனா... நம்ம வீட்டு விஷேசத்துல, பச்சைக்கலர்லே, மயில் பார்டர் போட்ட பட்டுப்புடவை கட்டிக்கிட்டு வந்தாங்களே? செகப்பா, மூக்கும் முழியுமா இருந்தாங்க... சாப்பிட்டதுக்கு அப்புறம் கூடத்துல உக்காந்து பேசிகிட்டு இருந்தப்ப நம்ம பக்கத்துலதானே இருந்தாங்க; அவங்க என்கிட்ட கூட நல்லா சிரிச்சி சிரிச்சி பேசினாங்களே? அவங்களைத்தானே அண்ணன் சொல்றார்?"மல்லிகா நினைவுகூர்ந்தாள்.

"உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி...?" சுந்தரி சிரித்தாள்.

"எங்க அம்மா பட்டுப்புடவை கலர்ல்லாம் நல்லா ஞாபகம் வெச்சுப்பாங்க... அதுவும் அடுத்தவங்க கட்டியிருக்கற புடவைன்னா கேக்கவே வேணாம்..." மீனாவும் குஷியாக சிரித்தாள்.

சம்பத்தின் பெயரைக்கேட்டதும், செல்வா முகத்தில் ஒரு மெல்லிய சிணுக்கம் ஏற்பட்டதையும், சட்டென சீனுவும் செல்வாவும், தங்கள் கண்கள் மின்ன, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதையும், சுகன்யா கவனிக்கத் தவறவில்லை.

"எங்க அக்கா மனசுலேயும், சுகன்யாவைத் தன் மகனுக்கு பண்ணிக்கணுங்கற ஆசை இருந்திருக்கு... இது சம்பந்தமா, ராணியக்கா, சுந்தரிகிட்ட நாலைஞ்சு தரம் பேசியிருந்திருக்காங்க... என் மச்சினர் ரகு என் மாமா நல்லசிவத்துக்கு ரொம்பவே க்ளோஸ் ஃப்ரெண்ட்... கிராமத்துல இருக்கும் போது அவங்க ரெண்டு பேரும் ஓண்ணாத்தான் சுத்திக்கிட்டு இருபாங்க... அவரும் ரகுகிட்ட தன் பிள்ளைக்காக சுகன்யாவை கேட்டிருக்கார்... என்னைக் கேக்கணுமின்னு இவங்க சொல்லிகிட்டு இருந்திருக்காங்க..."

"சுந்தரியும், ரகுவும், இந்த மேட்டரைப்பத்தி சுகன்யாகிட்ட பேசறதுக்கு, சென்னைக்கு வந்தன்னைக்குத்தான் செல்வா எதிர்பாராமல், பைக் ஆக்ஸிடென்ட்ல சிக்கி, ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆகியிருந்தார்."

"செல்வாவை நான் லவ் பண்றேன்... அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு... தன்னோட ரத்தத்தை அவர் உடம்புல ஏத்திட்டு, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டோம்ன்னு, வீட்டுல சோறுகூடத் திண்ணாம, ஆஃபிசுக்கும் போகாம, ஒரே பிடிவாதம் புடிச்சா சுகன்யா... அன்னைக்கு வரைக்கும் இவ செல்வாவை லவ் பண்ற விஷயம், சுந்தரிக்கோ, ரகுவுக்கோ தெரியவே தெரியாது..."

"கொய்ட் இன்ட்ரஸ்டிங்க்... ராகவனும், பத்மாவும் திகைப்புடன் குமாரசுவாமியைப் பார்த்தார்கள். சுகன்யாவை பார்த்து உஷா குறும்பாகச் சிரித்தாள்.

"செல்வா அவர் பங்குக்கு, சுகன்யாவைத்தான் கட்டிக்குவேன்னு தன்னோட அம்மாக்கிட்ட சண்டை பிடிச்சிருக்கார். என் பொண்ணு சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்ன்னு, நடராஜன்கிட்ட கலந்து பேசிட்டு, நான் நிச்சயதார்த்தத்தை சட்டுபுட்டுன்னு பண்ணி முடிச்சிட்டேன்." குமாரசுவாமி பேசுவதை நிறுத்திவிட்டு தன் மனைவியைப் பார்த்தார்.

"சுந்தரீ.. நீ எப்படிடீ என் பிள்ளையை விட்டுட்டு இன்னொரு எடத்துல சுகன்யாவுக்கு சம்பந்தம் பேசினே...? என் புள்ளை சம்பத்தானேடீ உன் பொண்ணுக்கு முறை மாப்பிள்ளே? நாங்க வேணாம்ன்னு சொன்னாத்தானே நீங்க வெளியில போகலாம்..."

"பொண்ணை கேட்டு முடிவு சொல்றோம்ன்னு எங்களுக்கு காது குத்தி, பூ சுத்திட்டு, ஒரே வாரத்துல காதும் காதும் வெச்ச மாதிரி, சுகன்யாவுக்கு யாரோ ஒருத்தனை நிச்சயம் பண்ணிட்டீங்களே... இது தப்பில்லையா?"

"எல்லாத்துக்கும் மேலே, அந்த நிச்சயத்துக்கு நீயும் உன் புருஷனுமா வந்து, என்னையும் என் வீட்டுக்காரனையும் மொதல் நாளே வந்துடனும்ன்னு அழைப்பு வெச்சீங்களே?... இது நியாயமாடீ? நானும் உறவு விட்டுப்போகக்கூடாதுன்னு வந்தேன்..."

"நிச்சயத்துக்கு முன்னாடீ எங்களை ஒரு வார்த்தை கேட்டியாடீன்னு என்னை வம்புக்கு இழுத்தாங்க..." சுந்தரிக்கு மூச்சிறைத்தது.

"இதெல்லாம் எப்பம்மா நடந்தது? எங்கிட்ட நீ சொல்லவேயில்லே?" சுகன்யா, தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு பொரும ஆரம்பித்தாள்.

"சுந்தரீ.... உனக்கு என்ன நெஞ்சழுத்தம்டீ? இது உனக்கு அடுக்குமா? உன் புருஷனை உண்டு இல்லேன்னு நம்ம உறவுகாரங்க முன்னாடீ நிக்க வெச்சு கேள்வி கேக்கலைன்னா, என் பேரு ராணியில்லேன்னு, இவரோட அக்கா என் வீட்டுக்கு வந்து அப்படி ஒரு சண்டை இழுத்துட்டு போயிருக்காங்க..."

"ஏம்மா நல்லசிவம் மாமாவுமா உங்கிட்ட சண்டை போட்டாரு?"

"இல்லடீ... அவரு வரலை... உன் அத்தைதான் பத்ரகாளி மாதிரி ஒரு பேய் ஆட்டம் ஆடிட்டு போயிருக்காங்க..."

"என்கிட்ட இதைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லே?" சுகன்யாவுக்கு பொறுக்கவில்லை.

"இதையெல்லாம் நீ தெரிஞ்சுக்கிட்டு வீணா மனசைக் கொழப்பிக்க வேண்டாம்ன்னுதான் உன் கிட்ட சொல்லலை..."

"மல்லிகா.. என்கிட்ட சண்டை போட்டதுலே தப்பில்லேங்க... இவரோட அக்கா, என் மாமனாரையும், மாமியாரையும் ஒரு புடி புடிச்சி... ஒரு வழி பண்ணிட்டாங்க..." நடராஜனைப் பார்த்தவாறே பேசிக்கொண்டிருந்த சுந்தரி தனக்கு மூச்சிறைக்க தான் பேசுவதை நிறுத்தினாள். 

"இவன் கல்யாண மேட்டரை ஆரம்பிச்சதுலேருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகிட்டுத்தான் இருக்கு? மல்லிகா தன் தலைமுடியை கோதிக்கொண்டாள்.

"ஒண்ணும் கவலைப் படாதே மல்லிகா... நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்... செல்வா கல்யாணம் நல்லபடியா நடக்கும்; கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லே... அதுக்கப்புறம்தான் வரக்கூடாது..." பத்மா மல்லிகாவுக்கு ஆறுதலாகப் பேசினாள்.

"உங்க வாய் முகூர்த்தம் சுகன்யா கல்யாணம் நல்லபடியா நடக்கணும்..." சுந்தரி பத்மாவின் கையைப் பிடித்துக்கொண்டாள். க்கூம்... குமாரசுவாமி தன் தொண்டையைக் கனைத்துக்கொண்டார். பேசத்தொடங்கினார்.

"இன்னும் இரண்டுமூணு வாரத்துலே சுகன்யா தன்னோட மேண்டேட்டரி ட்ரெய்னிங்குக்காக டில்லிக்கு போயே ஆகணுமாம்... திரும்பி வர மூணு மாசம் ஆகும்ங்கறா... செல்வா இதைப்பத்தி உங்கக்கிட்டே டிஸ்கஸ் பன்ணியிருப்பாருன்னு நினைக்கிறேன்...?"

"ஆமாம்... நேத்து ராத்திரிதான் சொன்னான்..." நடராஜன் தன் முகத்தை தடவிக்கொண்டார்.

"இருபது நாள்லே வானத்துல இருக்கற மூனுக்கே ரெண்டுதரம் போயிட்டு வந்துடலாம். ஆஃப்டர் ஆல்.. நம்பளால, ஒரு கல்யாணம் பண்ணமுடியாதா...? இவங்க கல்யாணத்தை, யாருக்கும் எந்தக்குறையும் இல்லாம, நான் முன்னே நின்னு பண்ணிவெக்கறேன்னு ரகு சொல்றார்..."

"நடராஜன்... நீங்க உங்க சவுகரியத்தைச் சொன்னா... மேரேஜ் டேட்டைப் நாமப் பிக்ஸ் பண்ணிடலாம். இதுல ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நாம கவனிக்கனும்..." குமாரசுவாமி ஹாலில் இருந்தவர்கள் முகங்களை நிதானமாக ஒரு முறைப் பார்த்தார். மல்லிகாவுக்கு அவர் எதையோ சொல்லத் தயங்குவது போல் பட்டது.

"சொல்லுங்கண்ணா.. உங்க மனசுல இருக்கறது எதுவாயிருந்தாலும், வெளிப்படையாச் சொல்லுங்க... இங்கே நாம நமக்குள்ளத்தானே பேசிக்கிட்டு இருக்கோம்... இங்கே வேத்து மனுஷா யாரும் இல்லையே?" மல்லிகா குமாரசுவாமியின் தயக்கத்தை நீக்க முயற்சி செய்தாள்.

"சொல்லுங்க குமார்.. மல்லிகா சொல்றது சரிதானே?" நடராஜன் முகம் சற்றே சீரியஸாக இருந்தது.

"அவசர அவசரமா இந்தக் கல்யாணத்தை முடிச்சிட்டு, சின்னஞ்சிறுசுங்க இதுங்க ரெண்டு நாள் சந்தோஷமா ஒண்ணாயிருந்துட்டு, சட்டுன்னு மூணாம் நாள்லேயிருந்து மூணுமாசம் ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு இருக்கறதும் சரியில்லேன்னு நான் நினைக்கிறேன்..." குமாரசுவாமி சுகன்யாவைப் பார்த்தார்.

"நீங்க சொல்றது ரொம்பவும் சரி... கொழந்தைகள் மனசால, உடம்பால, சந்தோஷமா இருக்கணும்... அதுக்குத்தானே கல்யாணம், ஹனிமூன், அப்படி இப்படீன்னு பெரியவர்கள் ஒரு சிஸ்டத்தை உண்டாக்கி வெச்சிருக்காங்க... ராகவன் தன் நெற்றியை சொறிந்துகொண்டே பேசினார்.

"அண்ணா.. கல்யாணங்கறது ஆயிரம் காலத்துப்பயிர்... அவசரப்படாம, நல்ல நேரம், முகூர்த்தம் பாக்கணும்... கல்யாணத்துக்கு மட்டுமில்லே.. அதை தொடர்ந்து வர்ற சடங்குகளையும் சுபநேரத்துலத்தான் பண்ணணும்..."

"எல்லாத்துக்கும் மேல, நமக்கு வேண்டிய உறவுகாரர்கள் எல்லோரையும் அழைச்சுத்தான் செய்யணும்... இப்போ கொஞ்சம் கோபமா இருக்கறவாளை சட்டுன்னு அப்படியே விட்டுடறாதா?" உஷா தன் அண்ணனை ஆமோதித்தாள். சுந்தரிக்கும் அவள் சொல்லுவது சரியெனப்பட்டது.

"அங்கிள், நீங்க தப்பா நினைக்கலேன்னா, பெரியவங்க பேசறப்ப, நடுவுல நான் ஒரே ஒரு வார்த்தை பேசலாமா?" செல்வா மெல்லிய குரலில் வினவினான்.

"நிச்சயமா... சொல்லுங்க மாப்பிளே..."

"சுகன்யா ட்ரெய்னிங் முடிஞ்சி திரும்பி வரட்டும்... உஷா அத்தை சொல்ற மாதிரி, அவசர அவசரமா எங்க மேரேஜ் நடக்கணுமான்னு நான் நினைக்கிறேன்... நீங்க என்ன சொல்றீங்கப்பா...?"

"சுகன்யா நீ என்னம்மா சொல்றே?" நடராஜன் சுகன்யாவை திரும்பிப்பார்த்தார்.

அதே நேரத்தில் சுகன்யாவின் செல் ஒலிக்க ஆரம்பித்தது. செல்லில் பளிச்சிட்ட நம்பரையும், பெயரையும் பார்த்தவுடன் சுகன்யாவின் முகத்தில் சட்டென இனம் தெரியாத ஒரு மிரட்சி பரவியது. சுந்தரியின் கூரிய கண்கள் தன் மகளின் முகத்தில் வந்த தீடீர் மாற்றத்தை கவனித்தது.

ம்ம்ம்ம்... சில சமயங்கள்லே நாம நினைக்கறது நடக்கறது இல்லேன்னு இப்பத்தான் பேசிக்கிட்டு இருந்தாங்க... மேன் ப்ரப்போசஸ் காட் டிஸ்போஸஸ்... என்னைப் பொறுத்தவரைக்கும் இது சரிதான் போல இருக்கே...



சில சமயங்கள்லே நாம எதிர்பாக்காததும் நடக்கும் அப்டீன்னு சொல்றாங்க... அப்படி சொல்றதும் உண்மையாத்தான் இருக்கு. அன்றைக்கு முன்தினம், கடற்கரையில், செல்வாவுடன் இருந்த போது உண்டான அதே இனம் தெரியாத பயம் அந்த வினாடியில் அவளை மீண்டும் தொற்றிக்கொண்டது.

இந்த நேரத்துலத்தான் இந்த 'கால்' வரணுமா? சுகன்யா காலை அட்டண்ட் செய்வதா... வேண்டாமா என தயங்கினாள். சிணுங்கும் செல் ஓய்வுக்கு வந்தது. அப்பாடா என சுகன்யாவுக்கும் மூச்சு வந்தது.

'அப்ப்பா... நான் என்ன சொல்றேன்னா..." அவள் பேசத் தொடங்கிய போது, அவளுடைய செல் மீண்டும் சிணுங்க ஆரம்பித்தது. செல்வாவை ஒரு முறை பார்த்தாள் அவள்.

செல்லின் டிஸ்ப்ளேயைப் பார்த்தாள் சுகன்யா. மீண்டும் அதே நம்பர். அதே பெயர். செல்லில் சம்பத்குமார் என்ற பெயர் மின்னிக்கொண்டிருந்தது.