Monday 23 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 51

சஞ்சு சொல்வதைக்கேட்ட பின்பு கார்த்திக் ஒரு விதமான மயக்கத்தில் மெதுவாக குங்குமம் எடுத்து அவள் நெத்தியின் நடுவில் வைத்துவிட்டு அவளைப் பார்த்தான்...


அவன் கண்களுக்கு அதிகாலை இருளில் அறையில் சூழ்ந்திருக்கும் மிதமான மஞ்சள் வெளிச்சத்தில் சஞ்சுவின் முகத்தை அவளது வெட்கம் இன்னும் அழகாக காட்டியது .... கூடவே “இவள் இனி எனக்கு மட்டுமே சொந்தம்” என்கிற எண்ணம் அவனுக்கு ஒரு விதமான உச்சகட்ட சந்தோஷத்தைக் குடுத்தது.. அந்த எண்ணத்துடனேயே அவள் நெத்தியின் மீதுள்ள முடி ஒன்றை எடுத்து தலையின் ஓரமாய் நீக்கி விட்டு மெதுவாக அவளது கன்னத்தை தடவி முகத்தை நிமிர்தியபடி அவள் கண்களைப் பார்த்தான்..

இப்போது அவள் கண்களை சற்று இருக மூடி இருந்தாள்....

“ஏய்.... பார்க்க மாட்டியா?” என்றான்..


“உஹும் மாட்டேன்....” கண்கள் மூடி தலையசைத்தாள்..

“ஏன் பாக்க மாட்ட.....?”

“முடியாது..”

“சஞ்சு......”

“ம் ....”

“ஒரு தடவ பாருடி ப்ளீஸ்....”

கண்கள் மூடி இருந்தாலும் ஒரு விதமான எக்சைட்மென்ட் அவள் முகத்தில் தெரிவதை கவனித்தான் கார்த்திக்..

“ஹேய் என்னடி ஆச்சு?... என்ன பார்க்க மாட்டியா?.. என்று அவன் கேட்டு முடித்த அடுத்த நொடி அவனை இருக்கி கட்டி அனைத்து அவனது கன்னங்கள் இரு புறமும் ப்ச்..ப்ச்..ப்ச்.. என்று முத்த மழை பொழிந்தாள்..

அப்போது அவளது மென்மையான ஸ்பரிசத்தை தன் கண்ணன்களிலும் அவளது இடுப்பின் வளைவுகளை தன் கைகளிலும் உணர்ந்த கார்த்திக் ஒரு நொடி அவளை காதலும், அன்பின் உச்ச கட்ட பார்வையிலும் பார்க்க ஆரம்பித்தான்...

அப்போது கண்களை திறந்து பார்த்த சஞ்சனா“நா உன் பொண்டாட்டி டா.... உனக்கு எந்த தயக்கமும் வேணாம்....” என்று அவன் குடுக்க நினைத்த முத்தத்தை பெற ஆவலுடன் கார்த்தியின் கண்களைப் பார்த்தாள் சஞ்சு....

ப்ச்... என்று அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவன் இதழ்களில் முத்தமிட்டு அவளை இன்னும் தன் உடம்போடு இறுக்கினான் கார்த்திக்..... 

கண்களை திறந்து கொண்டே அவனின் இந்த தாக்குதலில் நிலை தடுமாறினாள் சஞ்சனா

நெருக்கத்தில் இருவருடைய மூச்சுக்காத்தின் சுவாசம் இருவருக்குமே அவர்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் உணர்ச்சிகளை கொஞ்சம் பலமாகவே தட்டி எழுப்பியது.. ஒரு சில நொடிகளில் இருவருக்கும் அன்பின் உச்சகட்ட நிலை அடைந்ததின் விளைவு.... அருகில் டைனிங் டேபிள் மீதுள்ள சாமான்கள் தட்டி விட்டது கூட தெரியாமல் ..... கார்த்திக் சஞ்சுவை, சஞ்சு கார்த்தியை மாத்தி மாத்தி அந்த டேபிள் மீது வேகமாக சாய்ந்து இருக்க கட்டியணைத்து ஒருவருக்கொருவர் மற்றொருவருடைய இதழை உறிந்து ருசிக்க ஆரம்பித்தார்கள்....

ப்ச்..ப்ச்.... ஐ.... ஹூம்ம்... ப்ச் ப்ச்.... ஐ லவ் யூ கார்த்.... ஹேய்ய்ய்.... – இதழ்களின் ஸ்பரிசங்கள் இடைவெளி இன்றி உரச, சஞ்சனா பேச நினைத்தாலும் கார்த்தியின் உதடுகள் விடுவதாய் இல்லை..


ப்ச் ப்ச் ப்ச்.... ஹ்ம்ம்ம்.. ப்ச் ப்ச்.. ஹேய்... ப்ச் ப்ச்... – இருவரும் அந்த டைனிங் டேபிள் மீது பாம்பாய் பிணைந்து இருந்தனர்....


சஞ்சனாவுக்கும் இதை நம்ப முடியாமல் அனுபவித்தாள்.... அப்பாவி கார்த்திக்குள் இருக்கும் கலாப காதலனைஅணு அணுவாக ரசித்தாள்....

“ப்ச்..ப்ச்..ப்ச்..” – என்று சஞ்சனாவின் கழுத்தினில் கார்த்தி முத்தமிடும்போது அவள் உடல் வளைந்து நெளிந்து டேபிளின் விளிம்புக்கு சென்றாள்....

அவள் மீதிருக்கும் ஷாலை உருவி தரையில் எறிந்த கார்த்திக்.. அவள் மென்மையான தோள்களிலும், மார்பின் மேற்புற இடுக்கிலும் லேசாக முத்தமிட அவள் மேலும் நெளிந்தாள்...அப்போது பாலன்ஸ் லேசாக தவறுமோ? என்று எண்ணினாலும் அவன் குடுக்கும் முத்தத்தில் ஆழ்ந்திருந்தாள்.. 

திடீரென என்னவோ நினைத்து அவள் சிரிக்க... சற்று நிமிர்ந்துஎன்ன என்று கண்களால் ஜாடை கேட்டான்.....

“ஒன்னுமில்லகரடி கதை ஞாபகம் வந்துச்சு...... “

“அதென்னது?..”

“இப்போ நான் விட்டாலும் கரடிவிடமாட்டிங்குதுன்னு ஆத்துல ஒருத்தன் புலம்புவானே அப்படி ஆயிடுச்சு என்நெலம... ஹஹா.... அதான் சிரிச்சேன்” என்று அவன் மீசையை திருகி காற்று கலந்த ஹஸ்க்கிவாய்சில் கூறினாள் ....

அவள்பேசி முடித்த அடுத்த நிமிடம் அவளின் மீது தன் முழு பலத்தையும் காட்ட அழுந்த முத்தமிட்டான்.... “கரடியா ஹ்ம்ம் சொல்லு.. ப்ச்..ப்ச்.. சொல்லு நான்கரடியா......உன்ன.... ம்...ம்.....ப்ச்...ப்ச்.....”

“ஹேய்.... ஹேய்ய்... கார்த்தி.. ஹஹா... ஹேய்ய்ய்ய்.....” என்று மேலும் அவன் முத்தங்களுக்கு நெளியும்போது அவளது இடுப்பின் ஓரம் சற்று மேஜையின் மீது வழுக்குவதுபோல உணர்ந்தாள்.... அப்போது அவள் கால்களால் அருகேயுள்ள சேர்மீது தன் கால்களை வைத்து மேலிருந்து நழுவாமல் இருக்க பாலன்ஸ் செய்தாள்....

ஒரு நொடி கார்த்தி அவள் படும் அவஸ்தையை கவனித்தான்... அப்போது என்ன தோன்றியதோ... ஒரு நிமிடம் மௌனமாய் ஒன்றும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.. கொஞ்சம் அவசர படுறோமோ? என்ற உறுத்தல் தான் காரணம்...

என்னடா ஆச்சு?..

“இல்ல.... நான் இப்போ கொஞ்சம் உணர்சிவசப்பட்டத பார்த்து நீ என்னையும் மிதுன் மாதிரி....” என்று அவன் முடிக்கும் போது சஞ்சனா அவன் கன்னத்தில்பளாரென்று அறைந்தாள்.... – இதை கார்த்திக் எதிர்பார்க்கவில்லை.. இது அவனுக்கு ஒரு திடீர் ஷாக்.. முத்தம் வாங்கிய அதே கண்ணத்தில் இப்போது அறை..!!

“எருமமாடு... எந்த நேரத்துல என்ன பேசுறதுன்னு வெவஸ்த இல்ல.. அந்த ராஸ்கல் என்னை சுகத்துக்கு யூஸ் பண்ணினான்.... அவன் அன்னிக்கி தொட்டதுகும் நீ இன்னைக்கி என்ன தொடுறதுக்கும் வித்யாசம் இருக்கு..” கோவத்தில் சில நொடி மௌனத்துக்கு பிறகு தொடர்ந்தாள்.... “ஏற்கனவே அந்த வலி இருந்ததாலதான் மனசுவிட்டு உன்ன நான் எவ்வளோ விரும்புறேன்னு சொல்ல முடியாம தவிச்சேன்.. இப்போ நீயே அத திருப்பி நியாபக படுத்துற.. போடா..” என்று விம்மி அழ தொடங்கினாள் சஞ்சு..

“ஹேய்.. சஞ்சு.... நீ நெனைக்குறது தப்பு... நான் சொல்ல வந்ததே வேற... கொஞ்சம் அவசர படுறோமோன்னு நெனச்சேன்.. அதுக்குள்ள நீ....” என்று கார்த்திக் முடிப்பதற்குள் அவன் கையை தட்டி விட்டு மீண்டும் பேசினாள்..

"என்னத்த நெனைக்குறது தப்பு?.... என்னத்த அவசரம்?.. ஓஹோ இப்ப என்ன....? என் கிட்ட ஏதாவது பயமா?.... இவ டிஸ்கோவுக்கு போனவ.... நெறைய பேர் கூட ஃப்ரீக்கியா பேசுறவ.. ரொம்ப காஷ்வலா நடந்துக்குறவ.... அதனால எங்கடா நாளைக்கு நம்மல விட்டுட்டு இன்னொருத்தனோட சேர்ந்து கூத்தடிக்க போய்டுவாளோன்னு நெனச்சியா?...." - இப்போது அவள் கண்களில் கண்ணீர் இன்னும் கொஞ்சம் அதிகமானது..


ஏற்கனவே சஞ்சு படபடவென பேசிய வார்த்தைகளில் நொந்திருந்த கார்த்திக் அவள் சொன்னஅந்தகடைசிவார்த்தையில்சட்டென்று நிமிர்ந்து அவள் கொடுத்த அதே அறையைபளாரென்று திருப்பிக்கொடுத்தான்....


“என்னசொன்ன சஞ்சு...? என்ன சொன்ன? நான் பயப்படுறேனா...?.... முதல்ல நான் சொல்ல வந்த விஷயமே வேறடி... அத நீ சொல்லவே விடல.. நீயாவே ஏதோ புரிஞ்சிகிட்டு இஷ்ட்டத்துக்கு நெறைய பேசிட்ட.... உன் கூட இருந்தா சந்தோஷமா இருக்குன்னு சொல்லித்தான் ராத்திரியெல்லாம் தூங்காம உன்னையே நெனச்சிட்டு இருந்தேன்.... ச்சே.. போடி....”

“நேத்து நீ எனக்கு இந்த புது டிரஸ் குடுத்து போட்டு பார்த்த விதம், நீ காட்டுற அண்பு, பேசுற விதம், தனிப்பட்ட அக்கறைன்னு இதெல்லாம் தான் எனக்கு உன் கூட வாழணும்னு ஆசைய ஏற்படுத்துச்சி.. என் மனசுல உனக்கு ரொம்பவே ஒசத்தியான ஸ்தானம் குடுத்திருக்கேன்டி, அப்புறம் எப்படி நான் உன்ன சந்தேகப்படுவேன்னு நெனைக்குற? பெத்தவளுக்கு அடுத்து என் வாழ்க்கைல இந்த மாதிரி அண்பு காமிச்சது நீதான்.... கடைசியும் நீயாதான் இருக்கணும்னு நெனைக்குறேன்....

“எனிவேஸ்... நான் உன்ன தொட்டப்போ உன்ன என் பொண்டாட்டியா நெனச்சிதான் தொட்டேன்... உன் உணர்வுகளுக்கு மதிப்பு குடுத்து, எனக்கு அந்த உரிமை இருக்குன்னு நெனச்சிதான் உங்கிட்ட நெருங்கினேன்.. ஆனா அனாவசியமா நான் ஏதோ ஒன்னு சொல்லவர.. நான் சொல்லாததெல்லாம் சொன்னதா நீயே நெனச்சி இப்போ என் மூடையும் கெடுத்துட்ட... நான் கிளம்புறேன்... ராகவ் வந்த பெறகு உன்ன வந்து பாக்குறேன்.. பை..!!” என்று கார்த்திக் வேகமாக பேசிவிட்டு படி இறங்க திரும்பினான்..

திடீரெனகார்த்திக் அறைந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட சஞ்சனா கார்த்திக்கைஇழுத்து தன்னோடு அணைத்துகொண்டாள்... “சாரி டா கார்த்தி...ரியலி சாரிடா...ஐலவ் யு டா....தெரியாம பேசிட்டேண்டா.... எனக்குள்ள இருக்குற வலி இன்னும் முழுசா போகலடா.... அதனாலதான் இன்னிக்கி உன் கிட்ட சந்தோஷமா இருக்கும்போது என் மனசுல அதோட தாக்கம் வந்துருச்சி.... நீ என் புருஷன்தான் .... இனி நானேவேண்டாம்னு சொன்னாலும் நீ என்ன விட்டுடாதடா... நான் தைரியமா பேசுறா மாதிரிநடிப்பேன்.... ஆனா எனக்கு உண்மையாவே தைரியமெல்லாம் இல்லடா.... ப்ளீஸ்டா...போகாத கார்த்தி” அழுத படி அவன் நெஞ்சில் சாய்ந்தாள் சஞ்சு..

“ஹேய்... சரி.. சரி.. அழாத.... நானும் கொஞ்சம் உணர்ச்சிவச பட்டு அடிச்சுட்டேன்.. சாரிடா செல்லம்.... ப்ச் ப்ச் ப்ச்....”

சட்டென்று கையைதட்டி விட்டவள்... "டா சொல்லாத.... டி சொல்லு” என்றாள் மூக்கைஉறிஞ்சிக்கொண்டே..

அவன் தலை முடியை கோதியபடி சஞ்சு ஆசையுடன் சொல்வதைக் கேட்ட கார்த்தி, டைனிங் டேபிளில் இருந்து திரும்பி கட்டிலை ஒரு பார்வைப் பார்த்தான்..

“ஹேய்ய்... ப்ச் ப்ச் ப்ச்....” என்று அவன் இதழ்களில் முத்தமிட்டு “இப்ப அங்க போகனுமா உனக்கு?” என்று கண்களால் புருவம் உயர்த்தி கேள்வி எழுப்பினாள்...

“முதல்ல கொஞ்சம் தடுமாறினேன்... இப்போநோ ப்ரோப்ளம்....” என்றான்

மஞ்சள் வெளிச்சத்தில் அவளை அருகிலுள்ள சுவரில் சாய்த்துஅவளது அழகான மார்பின் வளைவுகளின் கீழ் flatron டிவியை போன்ற இடுப்பின் மீதுள்ள மென்மையான சிறிய தொப்புளின் மீது அவன் விரல்கள் தடவ ஆரம்பித்தது..



“ஸ்ஸ்ஸ்...”என்று அவள் உதடுகள் மெதுவாக சத்தம் குடுக்க, கண்களை மூடி தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.... அவளுடைய அந்த முனகலில் “அவள் தன்னை முழுவதுமாய் தனக்கு ஒப்படைத்துவிட்டாள்” என்று புரிந்துகொண்டான் கார்த்திக்..


இப்போது அவளை மெதுவாக இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான்... அப்போது அவள் முட்டியிலிருந்து பாதம் வரையிலான காலழகயும், வெண்மையான ம்ரிதுவான தோள்களையும், கண்கள் மூடி அவள் காமிக்கும் மௌனமான வெட்கத்தையும் பார்த்து ரசித்துக்கொண்டே சூடேறினான்..

கார்த்திக் தொப்பென்று அவளை கட்டிலில் போட்டவுடன் அவளது ஜீன்ஸ் ஸ்கர்ட் முட்டியிலிருந்து பாதி தொடை வறை நழுவியதை பார்த்தான்.. அளவான வளைவுகளை கொண்ட வெண்மையான வழுவழுப்பான கொழுத்த தொடைகளை அவள் ஓட்டி வைத்திருந்த விதம் அவளுடைய ஸ்கர்ட் உள்ளிருந்து அறையின் வெளிச்சத்தில் கார்த்தியின் கண்களில் பட்டது.. அது அவனுக்குள் இருக்கும் காமதேவனை ஏகத்துக்கும் சுருசுருப்பாக்கியது....!!

கண்களை மூடி அவன் குடுக்கும் மயக்கத்தில் அறை குறை அந்தரங்க உடலுடன் படுதிருப்பவளைப் பார்த்துக்கொண்டே அவனுடைய ஷர்ட் மற்றும் பான்டை கழற்றி தரையில் போட்டுவிட்டு படுக்கையில் அவளை ஓட்டி படுத்தான்..

அவன் குடுக்கும் சூடான மூச்சுக்காத்து அவளின் கழுத்தினில் படும்போது, ஏற்கனவே அவளுக்குள் இருக்கும் உஷ்ணத்துக்கு பெட்ரோல் ஊத்துவது போல் இருந்தது..

தன் ஆள் காட்டி விரலால் அவளது தொப்புளை மெதுவாக வட்டமிட்டபடி அவளது ஸ்லிப்பின் அடி பாகத்தில் இருந்து மேல் நோக்கி மெதுவாக இழுத்தான்... அப்போது அவனுக்கு மேலே இழுப்பதற்கு வசதியாக முதுகை சற்று மேல்நோக்கி நிமிர்ந்து வளைந்து குடுத்தாள்.... இப்போது மேற்புறம் அவளது வழு வழுபான கொழுத்த வெண்மையான மார்பின் மீது கருப்பு நிறத்தில் பூப்பூவாய் செல்ஃப் டிசைன் போட்ட சில்கி ட்ரான்ஸ்பரன்ட் ப்ரா கார்த்தியின் கண்களில் பட்டது..

அறையின் வெளிச்சம் என்னதான் மந்தமாக இருந்தாலும் அந்த வெளிச்சத்திலும் சஞ்சுவின் விறைத்த மார்க்காம்புகள் பாதி வட்டமாக அவள் அணிந்திருக்கும் சில்கி ட்ரான்ஸ்பரன்ட் ப்ரா வழியாக தெரிந்தது.. அதைக் கண்ட கார்த்திக் சற்றும் தாமதிக்காமல் ப்ராவின் மீதே அவளுடைய காம்பிர்க்கு முத்தம் குடுத்தான்..

“ஸ்ஸ்ஸ்ஹூம்ம்...” என்று முனகியபடி தோள் பட்டையில் உள்ள ஸ்லிப்பை முழுவதுமாய் கழட்ட கைகளை உயர்த்தி சஞ்சு அவிழ்க்கும்போது அவளுடைய அக்குளிலிருந்து வரும் பர்ஃயூம் வாசம் கார்த்தியை மேலும் சூடேத்தி அழுத்தமாக அவளது மார்பின் நுனியில் முத்தமிட வைத்தது....

“ப்ச்..ப்ச்...ஹ்ம்ம்.. ப்ச்..ப்ச்..ப்ச்..ப்ச்..” அழுத்தி அனுபவித்து முத்தமிட்டு உதடுகலாலேயே அவளுடைய மார்பகங்களை அளந்தான் கார்த்தி.. அப்போது அவனது கைகள் அவளது ஸ்கர்ட் அருகே சென்றபோது இடுப்பின் ஓரம் உள்ள ஜிப் மீது பட்டது..

அப்போது “க்ஹ்ம்ம்ம்....” என்ற ஒரு சிறு முனகல் மட்டுமே வந்தது சஞ்சுவிடமிருந்து..

கார்த்தியின் விரல்கள் மெதுவாக அந்த ஜிப்பை அவிழ்த்து ஸ்கர்ட்டை கீழிறக்க.... சஞ்சு கண்களை மூடி மெதுவாக சிரித்தபடி அவளது புட்டங்களை சற்று மெதுவாக உயர்த்தி அவனுக்கு வசதி செய்துகுடுத்தாள்..

கார்த்தியின் ஒரு கை அவளது ஸ்கர்ட்டின் அடி பாகத்தை மெதுவாக கீழிறக்க, மற்றொரு கையால் அவளது முதுகின் பின்புறம் அவனது விரல்கள் அவளது பிரா கொக்கிகளை கழட்ட போராடிக்கொண்டிருந்தது.. அதை உணர்ந்த சஞ்சு தன் மார்பை சற்று விம்மி நிமிர்தியபடி செய்து பிரா கொக்கிகளை கழட்ட அவள் வாத்துக்கு வசதியாக்கினாள்....


இப்போது ஜீன்ஸ் ஸ்கர்ட்டை முட்டி வறை இழுத்து அவளது பாதத்தில் லூசாக விட்டிருந்தான் கார்த்தி.... அதை தன் பாதங்களாலேயே தள்ளி தொப்பென்று கீழே விழசெய்தாள் சஞ்சு....


இந்த வாத்து வேற என்னெல்லாம் செய்யுறான்னு ஒரு எக்சைட்மென்டுடன் பார்க்க பாதியாய் கண் இமைகளை திறந்து பார்த்தாள் சஞ்சு.. அப்போது கார்த்தி அவளின் பிரா ஸ்ட்ராப்பை மெதுவாக அவளது இரு தோல்களிளுமிருந்து உருவியிருந்தான், அதைக்கண்ட சஞ்சுவின் உள்ளங்கைகள் இரண்டும் அவளது மார்பின் மீதிருக்கும் பிரா கப் மீது சென்றது.. உடனடியாக கார்த்தி ஒரு நொடி அவளைப் பார்க்க.. கூச்சத்தில் சிரித்தபடி உதடுகளை உள்ளுக்குள் இழுத்து கடித்துக்கொண்டு மீண்டும் கண்களை இறுகி மூடிக்கொண்டாள்....

“ப்ச்....சஞ்சு..” அவள் கண்ணத்தில் முத்தமிட்டு அழைத்தான்..

“ஹ்ம்ம்..” – கண்கள் மூடி சிரித்தபடி முனு முனுத்தாள்....

“ப்ச் ப்ச்” – என அவளது கழுத்தின் ஓரம் முத்தம் குடுக்கையில், கூச்சத்தில் அவளது தசைகள் இறுக்கமாக இருப்பதை உணர்ந்தான்.... பிறகு தொடர்ந்து “ப்ச் ப்ச் ப்ச்....” என கார்த்தி அவளது கழுத்தின் நடுவிலும், இரு புறங்களிலும் மீசையும் உதடும் உரச முத்த மழை பொழிய ஆரம்பித்தான்....

அப்போது “ஹூம்ம்..” என்று கண்கள் இறுக எக்சைட்மென்ட்டின் உச்சத்தில் தன் தலையை இருபுறமும் அவன் உதடுகள் அவளுடைய கழுத்தில் செய்யும் சூடான சேட்டைகளுக்கு ஏற்ப அனுபவித்து அசைத்துக்கொண்டிருந்தாள்..

“இஸ்ஸ்ஷ்ஹ்ம்ம்ம்......ப்ச் ப்ச் ப்ச்.. ஹ்ம்ம்.. ச்சப்” என்று அவளின் கழுத்தின் பின்பகுதியில் கூந்தலின் கீழ் உள்ள இயற்கையான வாசத்தை நன்றாக நுகர்ந்து லேசாக கடித்து மென்மையாக சப்பியபடி முத்தத்தை மிகவும் அழுத்தி குடுக்கும்போது உண்மையாகவே பித்து பிடித்தது போல “ஹம்ம்ம்ம்” என்று முனகியபடி அவன் இரு காதுகளையும் பிடித்து கசக்கி தலை முடியை கலைத்தபடி இருக்கி பிடித்து அவன் குடுக்கும் சுகத்தில் தன்னையே மறந்து ஆழ்ந்தாள்....

கார்த்தியின் மார்பு சஞ்சனாவின் மார்புகள் மீது அழுந்தி இருந்தன.... இருவருடைய மார்புக்கும் இடையில் சஞ்சனாவின் பிரா பாவமாக மூச்சு திணற தொங்கிக்கொண்டிருந்தது.... அவளது கைகள் இப்போது அவள் பிரா கப் மீது இல்லையென்பதை அறிந்த கார்த்திக் அவள் கழுத்தில் முத்தம் குடுத்துக்கொண்டே அவளுக்கு தெரியாமல் பிராவின் ஒரு நுனியை தன் கையால் பிடித்துக்கொண்டு லேசாச தன் மார்பை அவள் மீதிருந்து தூக்கியபடி சரக்கென இழுத்தான்... 

ஹேய்ய்..ச்சீ.... ஹைய்யூ.... போடா பிசாசே.... –முகத்தை இரு கைகளாலும் வெட்கத்தில் மூடிக்கொண்டாள் சஞ்சு..

கார்த்திக் அவளுடைய பிரா இழுத்த வேகத்தில் அவன் கைய்யிலிருந்து விலகி இவர்கள் இருவர் மார்புக்கும் இடையில் இடைஞ்சலாக இருந்த கருப்பு ஆடு அந்த அறையின் ஒரு மூலையில் சென்று மறைந்தது..!!

சஞ்சு தன் இரு கைகளையும் உயர்த்தி தலையின் பின் பக்கம் சௌகரியமாக வைத்து கார்த்திக்கின் இதழ்களுக்கு தன் மார்காம்புகளை முழுவதுமாய் சமர்ப்பித்தாள்.... 

அவன் தன் இரு கைகளாலும் அவள் முதுகை இருக்கி கட்டி அனைத்து அவள் காம்பின் ஸ்பரிசத்தை இடைவெளியின்றி மூச்சுவாங்க சுவைத்து அனுபவித்தான்..

மெல்ல மெல்ல கார்த்தியின் இதழ்கள் சஞ்சுவின் தொப்புளை நெருங்க, சஞ்சு தன் கைகளால் அவளது தலையணையை இறுகி பிடித்து தன் தலையை உயர்த்துகையில் அவளது கழுத்தும் அங்குள்ள வியர்வையையும், திறந்த மார்பையும், விறைத்த மார்க்காம்பையும் அறையின் மஞ்சள் வெளிச்சத்தில் பார்த்து ரசித்தபடியே அவளது தொப்புளில் அவன் நாவின் நுனியை வைத்து செய்த அதி வேக ஆட்டத்தில் சஞ்சுவுக்கு உடலில் உள்ள அனைத்து ஊசி முடிகளும் கூச்சத்தில் நிமிர்ந்து நின்றன..


இப்போது அவளது வழுவழுப்பான தொடைகளின் இருபுறமும் தன் கைகளால் சற்று அழுத்தி தடவியபடி மெல்லஅவளது ஜட்டியின் எலாஸ்டிக் பட்டையை தன் பற்களால் பிடித்து கீழே இழுத்தான்.... அப்போது அவனுடைய மூக்கின் நுனியும் அவனது சூடான மூச்சுக்காத்தும் அவளது அடிவயிற்றிலும் அந்தரங்க உறுப்பின் மேற்பகுதியில் உள்ள மென்மையான பூஞ்சை மயிர்களிலும் படர்கையில் சஞ்சுவுக்கு அவளது கொழுத்த உட்புற தொடைகள் தானாகவே கூசியது.. அந்த ஒரு நொடி சற்று வேகமாகவே அவளுக்கு மூச்சு வாங்கியது..

வெற்றிகரமாக தன் வாயால் அவளது ஜட்டியை பாதி தொடைக்கும் கீழ் இழுத்துவிட்ட அடுத்த நொடி அவனது சூடான இதழ்களால் அவளது அந்தரங்க பெண் உறுப்பின் மீது அழுத்தி முத்தம் குடுக்கும்போது உணர்ச்சியின் உச்சகட்ட நிலைக்கு சென்றாள் சஞ்சு.. 

அப்போது படுக்கையில் இருந்து எழுந்து கார்த்தியை இருக்கி கட்டிகட்டியனைத்து அவனை கட்டிலில் மல்லாக்க படுக்க வைத்தாள்..

பிறகு பாதியாய் அவிழ்ந்து இருந்த அவளுடைய ஜட்டியை முழுவதுமாய் கழட்டி எறிந்தாள்.. 

“வாவ்.... செம கட்டடி நீ....” என்று கார்த்தி அவள் நிர்வாண அழகில் மயங்கி இருக்கும்போது சரக்கென அவனுடைய ஜாக்கி பாக்ஸர் ப்ரீஃப்பை (நம்மூர் பட்டாபட்டி தான்..!!) பிடித்து ஒரே மூச்சில் இழுத்து எரிந்துவிட்டாள்..

“அடிப்பாவி... அசந்த நேரத்துல உருவிட்டியே..!!” என்று கூச்சத்தில் கைகள் வைத்து மறைத்தான் கார்த்திக்..

ஆமா.. இவரு மட்டும் இன்ச் இன்சா முத்தம் குடுத்து அனுபவெச்சி ரசிப்பாராம் ஆனா இவரோட லிங்க தரிசனத்த மட்டும் மூடிபாராம்...” என்று சொல்லிக்கொண்டே அவன் கைகளை பிடித்து அகற்றி விட்டு அவன் இடுப்பின் மீது எரி அமர்ந்தாள் சஞ்சு..

“ஹேய்.. இரு இரு.. அது அமுங்குது.. அம்மா.. அய்யோ..” என்று கார்த்திக் கத்த..

“டேய்... என்னடா உன் பிரச்சினை..” அவன் தோள்களைப் பிடித்து குனிந்தபடி அவன் கண்களை பார்த்து முறைத்துக் கேட்டாள் சஞ்சு..

“ஹ்ம்ம்.. ஒண்ணுமில்ல இப்ப ஓகே.... இப்ப ஓகே..” என்றான்..
மௌனமாய் மூச்சு விட்டபடி அவன் பேசுவதெல்லாம் அமைதியாய் பார்த்தாள்..

“என்ன அப்படி பாக்குற?... நீ வேகமா என் மேல உட்கார்ந்ததும் எனக்கு பொசிஷன் சரியா இல்ல... அதுபாட்டுக்கு என்கேங்கயோ போக.... நா என்ன செய்ய.... அதான்....” என்று அவன் இழுக்கையில்

“ஹஹ்ஹா.. இந்த நேரத்துல கூட ஏண்டா இப்படி பெனாத்துற? ப்ச் ப்ச் ப்ச்” என்று அவன் கழுத்தில் சஞ்சு முத்தமிடும்போது...

“ஹிஹி..ஹூஹூ....ஹிஹிஹி...ஹையூ...ஹிஹி...”

“என்னடா ஆச்சு உனக்கு?....” அவனை நிமிர்ந்து பார்த்து முழித்தபடி கேட்டாள் சஞ்சனா..

அது.... வந்து... ஒண்ணுமில்ல சஞ்சு.. எனக்கு கழுத்துல தொட்டா கொஞ்ச கூசும்... நான் சின்ன வயசுல இருந்தே அப்படிதான்.... நீ ஒன்னும் கவல படாத.. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்... நீ கன்டின்யூ பண்ணு சஞ்சு....” என்று கழுத்தை சொறிந்த படி அவன் சொல்லும்போது கொஞ்சம் ஆத்திரத்தில் அவன் பனியனை இடுப்பினில் இருந்து மேலே தூக்கி அவிழ்த்தாள்..

“இப்போ என்ன பண்ண போற?...” என்று அவன் பேசி முடிப்பதற்குள் அவன் வாயை ஒரு கை வைத்து மூடினாள்...


“கொஞ்சம் மூடிட்டு பேசாம இரு.. நீ என்ன தொடும்போது நான் எவ்வளோ ஒத்துழைசேன்.... ப்ச் ப்ச் ப்ச் ப்ச் ப்ச் ப்ச்....” என்று சஞ்சு அவன் நெஞ்சில் முத்தம் குடுத்தாள்..

சற்று நேரம் அமைதியாய் இருந்தவன் சஞ்சனா அவன் மார்பின் நுனியில் முத்தம் குடுக்கும்போது மீண்டும் “ஹிஹி..ஹூஹூ..” என்று கூசும் பாடலை பாடி அவளுக்கு ஒத்துழைக்காமல் நெளிய தொடங்கினான்..

“செப்பா.... கட்டில்ல நான் பண்ண வேண்டியத இது பண்ணுது.... இது பண்ண வேண்டியத நான் பண்ணுறேன்.... ச்சே...!!” என்று சலித்துக்கொண்டே அவன் மீதிருந்து எழுந்து அவனருகில் முகத்தை வேறு பக்கம் திருப்பி வைத்து படுத்துக்கொண்டாள்..

சில நொடிகளுக்கு பிறகு நம் வாத்து மெதுவாக அவள் அருகே சென்று அவளது இறுக்கமான தொடைகளின் இடுக்கில் லேசாக கை வைத்து அவளது பெண்ணுருப்பின் உள்ளே இருக்கும் நுனிக்காம்பை (clit) மெதுவாக தன் எச்சிலால் ஈரப்படுத்திய விரல் நுனியால் நீவி விட....


“ஸ்ஸ்ஸ்ஸ்.... க்ஹ்ம்ம்ம்...... எங்க மெயின் சுவிட்ச் இருக்குன்னு தெரிஞ்சி வெச்சிருக்கு ராஸ்கல்.. ப்ச் ப்ச் ப்ச்” என்று அவனை கட்டியணைத்து கிக் அடைந்த கிறக்கத்தில் முத்த மழை பொழிந்தாள் சஞ்சு....

ஹேய்ய்... ஹ்ம்ம்ம்... ஸ்ஸ்ஸ்ஸ்... ஹ்ஹாஆஆஆ.... கார்த்தி... டேய் போதும்டா.... எனக்குள்ள வாடா தங்கம்....” – சற்றும் இடைவிடாது மேலும் மேலும் வேகம் அதிகரித்து அவள் பெண்ணுறுப்பின் காம்பில் அவன் விரல் நுனி குடுக்கும் உரசலில் உணர்ச்சியின் உச்சத்தை அடைந்து கண்கள் சொருக பேசினாள் சஞ்சு....

“உள்ள வரணுமா?... என்ன சொல்லுற?...”

“செப்பா.... ஆரம்பிச்சிட்டான்யா.. உன்னோடத எடுத்து என் ஷெல்ஃப் உள்ள வெய்....” கண்கள் மூடியபடியே பேசினாள் சஞ்சு..

“என்னோடத எடுத்து..? ஷெல்ஃப் உள்ள வெக்கனுமா?... என்ன சொல்லுற?” – புரியாதது போல் நடித்தான் கார்த்தி....

டேய்ய் வாத்து மட சாம்ப்ராணி.... வர்ற கோவத்துக்கு உன்னய கொல பண்ண போறேன் பாரு....” என்று அவன் காதை வசதியாக பிடித்து செல்லமாக திருகினாள் சஞ்சு....


“ஆஆ... வலிக்குது வலிக்குது வலிக்குது... ஹேய் ஹேய்.. இரு இரு இரு.. எனக்கு புரியுது.. எனக்கு புரியுது.. நீ என்ன சொல்ல வர்ரன்னு தெரியுதுடி ஹாஹ்ஹா...... உன் ஷெல்ஃப்ல வெக்குறேன் இரு இரு....ஹாஹா” என்று இருவரும் சிரித்தபடி கட்டிலில் அரங்கேறிக்கொண்டிருந்த அவர்களின் அந்தரங்க பூஜையின் இறுதிகட்டத்தை உணர்ச்சியின் உச்சத்திற்கு சென்று அனுபவித்தார்கள்..


அழகான அமைதியான சஞ்சுவின் சிறிய வீட்டினுள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அடித்தொண்டையில் இருந்து வரும் குரலுடன் மூச்சுவாங்கும் சத்தம் நாலா பக்கமும் ஒலித்தது..!!

பல நிமிடங்களுக்கு பிறகு....

கடிகாரத்தில் மூன்று சிறிய கோழிகள் கதவைத் திறந்து “கொக்கோ கொக்கோ” என்று கூவி நேரம் விடிகாலை ஆறு மணி என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்றது..

அதிகாலை சூரியன் உதித்த மஞ்சள் வெளிச்சத்தில் ஜில்லென்ற காற்றுக்கு சஞ்சுவின் வீட்டில் உள்ள செடிகள் அனைத்தும் எப்படி தலையசைத்துகொண்டாடி பூத்து குளுங்கியதோ, சஞ்சு மற்றும் கார்த்தியின் மனதில் உள்ள சந்தோஷத்தின் உச்சம் அவர்கள் இருவரின் முகத்திலும்.... அவர்களுடைய சீரான பெரு மூச்சிலும் தெரிந்தது.... 


சங்கீதா மேடம் - இடை அழகி 50

விடிகாலை நான்கு மணியளவில் சஞ்சனாவின் வீட்டின் அருகில்எந்த ஒரு சத்தமுமின்றி அமைதியான சூழல் இருந்தது.. கதவின் வெளியே நிற்கும் கார்த்தியின் காதுகளுக்கு சஞ்சனாவின் வீட்டினில் உள்ள கடிகாரத்தின் முட்கள் சுத்தும் சத்தம் கூட தெளிவாக கேட்டது..! எப்படியும் சஞ்சு தன் மனதில் உள்ளதை சொல்லுவாள் என்று காத்திருந்தவன்அவள் அழைத்த அடுத்த கணமே காலிங் பெல் அழுத்த வேகமாய் படிக்கட்டுகளில் மூச்சு வாங்கஓடிவந்தான்....

கதவைத் திறந்து ஒரு கண நொடி கார்த்திக்கை நேருக்கு நேர் பார்த்த சஞ்சனா.. பின்வேகமாக தன் தலையை கீழே தாழ்த்தினாள்.. அங்கிருந்த கதவில் அவள் கன்னங்கள் அழுந்திக்கொண்டிருந்தது.. அந்த இருள் சூழ்ந்த விடிகாலை நேரத்தில் இருவருக்கும் சந்தோஷம் கலந்த படபப்பில் அவர்களின் மூச்சு காற்றின் சப்தம் கூட தெளிவாக கேட்டது..


"நீ...." - என்று இருவரும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பார்த்து எதோ கேள்வி எழுப்ப, சில நிமிடங்கள் ஒழிந்திருந்த வெட்க சிரிப்பு இப்போது இருவருடைய முகத்திலும் ஒரு வித சந்தோஷத்தை பொங்கி வழிய செய்தது..

“நீ இன்னும் அதே டிரஸ்ல இருக்க?.... நேத்து மதியத்துல இருந்து வீட்டுக்கு போகவே இல்லையா?” - முகம் குனிந்திருந்தாலும் சஞ்சனாவின் கண்கள் மட்டும் மேல்நோக்கி கார்த்திக்கை புன்முறுவலுடன் ஒரு பார்வை பார்த்தது..

"ஹஹ்ஹா..." - பதில் சொல்வதற்கு பதிலாக கார்த்திக்கிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது..

“எதுக்கு சிரிக்குற?” அவன் சிரிப்பை ரசித்துக்கொண்டே கேட்டாள்..

"நீ நேத்து மதியத்துல இருந்து தூங்கவே இல்லையா?" - என்றான்..

"உஹூம்...." - வெட்கத்தில் அவள் பார்வை மீண்டும் தரையை நோக்கியது....

"உஹூம் னா....?" - சஞ்சுவை சற்று நெருங்கினான் கார்த்திக்.

"நீ முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு?" - கதவின் ஓரத்தில் சஞ்சனாவின் விரல் நுனிகள் அழகாய் சுரண்டிக் கொண்டிருந்தது..

"ஹ்ம்ம்.. அது வந்து சஞ்சு...நேத்து மதியம் ரூமுக்கு போனேனா.. டிவி பார்க்கலாம்னு உட்கார்ந்தா பார்க்க பிடிக்கல.. அப்புறம் என்னமோ தெரியல, ரூம் உள்ள இருக்க சுத்தமா பிடிக்கல.. இன்னொரு பக்கம் மனசுல நடந்ததெல்லாம் ஒரு கணவான்னு நினைச்சி யோசிச்சிட்டு இருந்தேன்.. அப்புறம் கேலண்டர்ல இன்னைக்கிஒருவேல ஏப்ரல் ஒன்னான்னு கன்ஃபார்ம் பண்ணிகிட்டேன்....”

“ஏன்?” என்று கேட்டு அவன் உளறலை மௌனமாய் ரசித்து கதவோரமாய் சிரித்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சஞ்சு..

அவளை நிமிர்ந்து பார்த்தவன்.... “அது ஒண்ணுமில்ல சஞ்சு நான் இவ்வளோ தைரியமா இந்த விஷயத்தை உன் கிட்ட எப்படி சொன்னேன்னு நினைச்சா எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சி.. அத விடவும் அதுக்கு நீ என்ன பதில் சொல்ல போறியோன்னு நெனச்சி நெனச்சி எந்த காரியமும் செய்ய முடியாம இங்கயும் அங்கயுமா ஒரு சின்ன டென்ஷனோட.." என்று நிறுத்தினான்..

"என்னாச்சு.." - மெதுவாய் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..

"சின்ன டென்ஷன் இல்ல.. ரொம்பவே டென்ஷனோட ரவுண்ட் அடிச்சிட்டிருந்தேன்.. நீ ஒரு வேல எனக்கு ஆமானு சொன்னாலும் நான் முட்டாலாயிட கூடாதில்ல...அதான்...."

“ஹஹ்ஹா.. ஏப்ரல் மாசமெல்லாம் எப்பவோ மலயேரிடுச்சி”

“ஹ்ம்ம்.. கரெக்ட் தான்....” சற்று அசடு வழிய தொடர்ந்தான்.. “பொறுமையா உன் பதிலுக்கு காத்திட்டு இருக்கலாம்னு எனக்குள்ள என்னதான் நானே சமாதானம் சொன்னாலும் மனசு அடங்காம அவசர பட்டுட்டே இருந்துச்சி சஞ்சு... ஹஹா.. இப்போதான் புரியுது....” என்று கார்த்தி நிறுத்த..

“என்ன புரியுது?” – இன்னும் கூட தரைதான் சஞ்சுவின் வெட்கத்தை ரசிக்கிறது..!!


“காதல் சுகமான சுமைன்னு புரியுது..... கல்லைக்கூட சிர்ப்பமா மாத்துற பவர் இருக்கு காதலுக்கு.. அட.... நான் இப்படியெல்லாம் இதுக்கு முன்னாடி பேசினது இல்ல சஞ்சு.. ஹாஹ்ஹா.... எனக்கே இதெல்லாம் புதுசா இருக்கு..!!” – ஒரு வினோதமான சந்தோஷத்தை உள்ளுக்குள் உணர்ந்தான் கார்த்திக்....

கார்த்திக் பேசும் வார்த்தைகளை கேட்க கேட்க சஞ்சுவின் அடிவயிற்றில் இருந்து சந்தோஷம் பீறிட்டது, ஆனாலும் அவன் எதிரில் அவை அளவான வெட்க சிரிப்பாகவே வெளிப்பட்டது.. அதை கார்த்திக் ரசிக்க தவறவில்லை.. இன்னும் சொல்லப்போனால் சஞ்சுவின் சிரிப்பு அவனுக்கு மேலும் தொடர்வதற்கு தைரியம் குடுத்தது.. 

கார்த்தி தன் கையில் ஒரு சிறிய காகிதத்தை பார்த்து சிரித்தபடி மீண்டும் அதை அவன் பாக்கெட்டில் வைத்தான்....

“என்னதது?”

“ஒண்ணுமில்ல சஞ்சு.. ரூம்ல உன்ன ரொம்பவே நெனச்சிட்டு இருந்தேன்.. சந்தோஷமோ துக்கமோ.. எப்போவுமே எல்லாத்தையும் என் அம்மா கிட்ட கொட்டிருவேன்.. இன்னொரு பக்கம் நீ எப்போவும் என் மனசு காயப்படுறா மாதிரியான பதில் சொல்ல மாட்டன்னு தெரியும்.... இருந்தாலும் அத கன்ஃபார்ம் பன்னிக்க பெட்டில இருக்குற என் அம்மா முன்னாடி நீ என்ன சொல்லுவனு தெரிஞ்சுக்க துண்டு சீட்டுல எழுதி போட்டு பார்த்தேன்.... அம்மா எல்லாம் நல்ல படியா நடக்கும்னு சொல்லிட்டாங்க.... இனி உன் பதில் கிடைச்சா போதும் சஞ்சு.... நான் இப்படி உங்கிட்ட பேசுவேன்னு எனக்கே தெரியாதுடா.... பேசும்போது நிச்சயமா ஒளறபோறேன்னுதான் நெனச்சேன்.... ஆனா உன்ன பார்த்த பெறகு கொஞ்சம் தெளிவாதான் பேசுறேன் ஹாஹ்ஹா....

"சரி எப்படியும் காலைல நீ கிளம்பி வெளிய வருவியே.. அப்போ வழியிலேயே நிக்க வெச்சி உன் கிட்ட வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னுடெரரா கேட்டுகலாம்னு நெனச்சேன்.... ஆனா..." என்று நிறுத்தினான்..

"ஹஹ்ஹா ஹா..." சற்று பிஞ்சு முகத்தை வைத்து நம் கார்த்தி டெரர் என்று சொன்னதை எண்ணி கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டாள்.... "ஆனா?.... ஹ்ம்ம் சொல்லு.. ஏன் நிறுத்திட்ட?" - அவள் புரியாமல் கேக்கும்போது கதவோரம் சாய்ந்து நிற்கும் அழகை ரசிக்க தவறவில்லை கார்த்திக்..

"இப்ப எதுக்கு சிரிச்ச?..." - ஏதாவது தேவல்லாத பிட்ட போட்டுட்டோமோ? என்று குழம்பினான்..

“ஹஹ்ஹா... ஒண்ணுமில்ல எதுக்கோ சிரிச்சேன்.. நீ சொல்லு..”

“ஹ்ம்ம்.. எப்டி எப்டியோ உங்கிட்ட பேசனும்னு நெனச்சி வந்தேன்.. ஆனா இப்படி டவுன் ஆகி மண்டி போட்டுட்டேன்.... வாட் கேன் ஐ டூ சஞ்சு....”

"ஹஹ்ஹா.... உள்ள வா.. ரொம்ப நேரமா வெளியவே நிக்குற...." - அவனுடைய கேள்விக்குறியான முகத்தைப் பார்த்தபடி சிரித்துக்கொண்டே உள்ளே அழைத்தாள்.

சஞ்சனா ஒரு சிவப்பு நிற ஸ்லீவ்லஸ் ஸ்லிப் அணிந்து, நீல நிறத்தில் ஒரு சிறிய ஷால் ஒன்றை தன் கழுத்தில் தொங்க விட்டிருந்தாள்.. இடுப்பிலிருந்து முட்டிவறை வரக்கூடிய ஜீன்ஸ் ஃப்ராக் அணிந்திருந்தாள். அதில் அவளது முழங்காலின் அழகை மட்டுமல்ல, கதவை திறந்ததில் இருந்து அவள் குடுக்கும் புன்னகையில் ஒரு நம்பிக்கை கிடைத்த சந்தோஷத்தில், அவள் சிரிப்பு, அவள் கண்கள், அவள் பேச்சு, மற்றும் கதவோரம் சாய்ந்து அவள் காட்டிய வெட்கம், என்று அவளிடம் தென்படும் அனைத்திலும் கார்த்தியின் மனம் ஒரு மௌன நிலையை அடைந்திருந்தது..


சஞ்சனா ஹாலில் உள்ள டைனிங் டேபிள் அருகே நின்று கீழே பார்த்தபடி அமைதியாய் நின்றுகொண்டிருந்தாள்.... கார்த்தி என்ன பேசுவதென்று தெரியாமல் மற்றொரு புறம் அமைதியாய் நின்றிருந்தான்.. வீடு முழுவதும் ஒரு மிதமான மஞ்சள் வெளிச்சம் பரவியிருந்தது....


"ஹக்.. க்ர்ஹ்ம்.... ஸோ...." - என்று கார்த்திக் அமைதியை உடைக்க....

"ஸோ....?" - ஓரக்கண்ணால் பார்த்தாள்..

"ஸோ.... ஏதாவது பேசு... ஏன் ஒன்னும் பேச மாட்டேங்குற?" - மெதுவான குரலில் கேட்டான் கார்த்தி..

அவளிடமிருந்து மௌனம்....

"பிடிக்கலையா?" - கஷ்ட்டப்பட்டு பேசுனதெல்லாம் வீனாப்போயிடுமோ என்றசின்ன பதட்டத்துடன் கேட்டான் கார்த்திக்..

"அப்டியெல்லாம் இல்ல" என்று மெளனமாக தலையசைத்தாள்..

"பின்ன ராங் டைமா?.... இப்ப பேச பிடிக்கலையா?...." - மெல்ல கதவை நோக்கி நகர்ந்தான் கார்த்திக்.. அதை கவனித்த சஞ்சு நிற்குமிடத்தில் இருந்து சற்று நிமிர்ந்தாள்..

இறங்குவதற்கு முன் "என்ன.... பிடிக்கலையா சஞ்சு..?" - குரல் லேசாக தழுதழுத்தது கார்த்திக்கு..

“உன்ன பிடிக்கலன்னு நான் சொன்னா நீ நம்பிடுவியா....” கூர்மையாக கேட்டாள் சஞ்சனா..

“அப்போ என்ன ஏத்துக்குறதுல ஏதாவது குழப்பமா?..” என்று கேட்டுஅவன் முகம் வாடுவதை கவனித்தாள்

"அப்டியில்ல.." என்று மீண்டும் பேசாமல் மௌனமாய் தலையசைத்து பதில் சொன்னாள்..

"ஓகே உனக்கு யோசிக்க இன்னும் டைம் வேணும்ன்னு நெனைக்குறேன்.. ஷ்ஷ்ஹ்ம்ம்ம்...." என்று லேசாக மூச்சுவிட்டபடி மீண்டும் கதவை நோக்கி படி இறங்க நகர்ந்தான்.. அப்போது அவசரமாக ஓடிப்போய் அவன் முன் நின்றபடி தன் முதுகால் திறந்திருந்த கதவின் மீது சாய்ந்து "படார்" என்று சத்தம் கேக்கும்விதம் கதவடைத்தாள் சஞ்சு..

"போகாத..." - முகத்தில் ஒரு ஏக்கமும், கண்களின் ஓரத்தில் சந்தோஷத்தால் சிறிய கண்ணீர் துளிகளுடனும் கார்த்தியை பார்த்தாள்..
நம் கார்த்தியின் மனதில் சந்தோஷமும் குழப்பமும் கலந்து அவளை நம்ப முடியாமல் பார்த்தான்...

மெதுவாக கார்த்தியை சஞ்சு நெருங்கி வர, கார்த்தியின் மனம் சற்று அதிகமாகவே படபடத்தது..

அவள் மெதுவாக நெருங்க நெருங்க ஒரு கட்டத்தில் சற்று வேகமாக அவனருகில் வந்து நின்றபடி அவனுடைய முகத்தை ஒரு முறை நேருக்கு நேர் பார்த்தாள்.. அப்போது கார்த்தி தன் விரலால் அவள் கண்களின் ஓரம் தென்படும் லேசான கண்ணீரை துடைக்க கை உயர்த்தியபோது அவன் கையை தட்டிவிட்டு அடுத்த நொடி அங்கிருந்த சேரில் தொப்பென்று அமர்ந்தாள்... 

கார்த்திக் சற்று தள்ளி இருந்த சேரில் அமர்ந்து அவளை குழப்பத்துடன் பார்த்து "என்ன சஞ்சு?.... என்னதான் உன் பிரச்சனை?.... ப்ளீஸ்.... மனசு விட்டு பேசுடா"என்று முடிப்பதற்குள் சட்டென்று எழுந்து அவனை சேரோடு சேர்த்து இருக்கி கட்டி பிடித்து அவன் மேல் அழுத்தி சாய்ந்துகொண்டாள்....



“நீதாண்டா என் பிரச்சனை....ஐ லஃவ் யூ ஸோ மச் டா.... ஐ அம் ஸோ லக்கி.... வெரி மச் லக்கி.... உம்மனசுல நீ எனக்கு இப்படி ஒரு எடம் குடுப்பன்னு நெனைக்கல டா.... ரொம்ப நாளாவே நான் உனக்கு தகுதியானவளான்னு என் மனசுக்குள்ள ஒரு போராட்டம் இருந்துச்சி.. ஆனா நீ இவ்வளோ தூரம் என்ன நேசிக்குறத பார்க்கும்போது என்னால இனி உன்ன விட முடியாதுடா...." - அடிவயித்தில் சந்தோஷத்தின் உச்சத்தால் ஏற்படும் கிச்சுகிச்சு உணர்வுடன் சஞ்சுவின் அதீத இறுக்கத்தையும் தாண்டி எப்படியோ ஒரு வழியாக வாழைப்பழம் போல் அகல வாயுடன் சிரித்தபடி அவளை தன் கைகளாலும் கட்டி அணைத்தான் நம் வாத்து....


"இனி என்னிக்கும் என்ன விட்டுட மாட்டல்ல?...." - லேசான ஈர விழிகளுடன் கார்தியைப் பார்த்து கேட்டாள்..

"நீயே கழுத்த பிடிச்சி தள்ளினாலும் நான் இங்கயே தான் சுத்திட்டு இருப்பேன்...." - என்று சொல்லி விட்டு "இவ்வளோ எமொஷ்னலா பேசிட்டு பின்னாடி நீங்க எங்கள விட்டுடாம இருந்தா சரி.." என்று கார்த்தி மெதுவான குரலில் முணுமுணுக்க..

"என்னது?...." கார்த்தியின் கண்களைப் பார்த்து கேட்டாள் சஞ்சு..

"இல்ல..ஒண்ணுமில்ல...." என்று சமாளித்தான்..

"இல்ல.. நீ என்னமோ சொன்ன... சொல்லித்தான் ஆகணும் சொல்லு" என்றாள்..

"இல்ல.. நீயும் என்ன என்னிக்கும் விட்டுட மாட்டால்ல?" என்று சஞ்சுவை பார்த்து இளித்தான்..

ஹேய்.... என்னிக்கும் ஒரே நிலையில குணம் இல்லாத ஆம்பளைங்க கிட்டதான் பொண்ணுங்களுக்கு கஷ்டம்.... ஆனா அப்படி ஒரு நெலம எனக்கு உன் கிட்ட வர்றதுக்கு வாய்ப்பில்ல.. அப்படி ஒரு நெலம வந்தாலும் நான் உன்ன விட்டுட்டெல்லாம் போக மாட்டேன்டா...

"அது.. அது... அதுதான் என் சஞ்சு.. ஹஹ்ஹா.. ஹஹஹா..." என்று அவளை அனைக்கும்போது....

"விட்டுட்டெல்லாம் போக மாட்டேன்டா செல்லம்.... ஒருவேல உன் குணம் மாறினா, சாப்பாட்டுல கொஞ்சம் வெஷம் வெச்சி உன்ன முதல்ல கொன்னுட்டு, செத்து போய்ட்டியான்னு கன்ஃபார்ம் பண்ண பெறகு நானும் ரெண்டு வாய் சாப்டு உன் கூடவே செத்துடுவேன்...." - என்று சஞ்சனா சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அவன் நெஞ்சில் முத்தமிடும்போது நம் வாத்துக்கு தொண்டையில் எச்சில் வேகமாய் உள்ளே இறங்கியது..!!

"என்ன விட்டுடுவியா டா....?" என்று பாவமாக அவனைப் பார்த்து கேட்டள் அவன் சஞ்சு..

"ச்சே ச்சே.... கடைசி வரைக்கும் எனக்கு நீதான்.... உனக்கு நான்தான்...." என்று அவளுடைய தலையை தடவி மீண்டும் தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டான்....

"நேத்துலிருந்து எதாவது சாப்ட்டியா?.." அவன் நெஞ்சில் அழுத்தி தலை வைத்து கேட்டாள்....

"இல்லடா.... நீ என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோன்னு நெனச்சி நெனச்சி ஒண்ணுமே எறங்கலடா.... அஅவ்வ்வ்வ்"..... என்று பேசி முடிக்கையில் ஒரு பெரும் ஏப்பம் வந்த சத்தம் கேட்டு அவன் முகத்தை குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் சஞ்சு....

"எப்படி புளுகுது பாரு ஃப்ராடு... ஃப்ராடு..." என்று சாய்ந்தபடி அவன் நெஞ்சில் சஞ்சு சற்று நன்றாகவே குத்த...

"அய்யோ......அம்மா....... வலிக்குதுடி... இரு இரு சொல்லுறேன்...." என்று கார்த்திக் சிரித்தபடி சிணுங்க சற்று அமைதியானாள் சஞ்சு..

"இது வேற ஒண்ணுமில்ல.... ரெண்டுமணி நேரத்துக்கு முன்னாடி வயிறு சுண்டி இழுக்குதேன்னு சொல்லி ரூமுக்கு போயி ஃபிரிட்ஜ்ல இருந்து ஃ"மைக்ரோ வேவ்" ல சூடு பண்ணி உள்ள தள்ளின ரெண்டு போண்டாவோட எஃபக்ட் டி... கடைசியா டீய சூடு பண்ணி எடுத்துட்டு வந்து உன் வீட்டுக்கு கீழ உட்கார்ந்து குடிக்க ஆரம்பிக்கும்போதுதான் உன் ஃபோன் கால் வந்துச்சி.. உன் கால் பார்த்த சந்தோஷத்துல அந்த டீய குடிக்காம அப்படியே மேல ஓடி வந்துட்டேன்.... இதுதான் நடந்துச்சி.... ஆவ்வ்வ்வ்... ச்சே.. கரக்டா நீ சாப்டியான்னு கேள்வி கேக்கும்போது இந்த ஏப்பம் வந்து தொலயிதுபாறு..!! - என்று சமாளித்து பாவமாய் அவளை பார்த்தான் கார்த்திக்..


சொன்ன வார்த்தைகளுக்கு லேசாக சிரித்துவிட்டு அவன் கண்ணத்தில் மெதுவாக அறைந்து "ஆளப்பாரு.... நடு ராத்திரி போண்டா தின்னுருக்கு.. ஹும்..." என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்கு சென்று அவனுக்கு டீ போட தயாரானாள்....


நேற்றைய மதியம் புடவையில் அவளின் உடல்வாகை கிச்சனில் ரசித்ததை கார்த்திக் மறக்கவில்லை.. ஆனால் இன்று ஸ்கர்ட் மற்றும் அழுத்தமான டாப்ஸ் அணிந்து கூடவே ஷாலில் விரித்த கூந்தலுடன் நிற்கையில் அவளது நேர்த்தியான வளைவுகளை கொண்ட பின்னழகு அவனது பார்வையை ஏகத்துக்கும் ஈர்த்தது..

டீ க்லாசுடன் வந்து ஹாலில் கார்த்தியின் அருகில் நெருங்கி அமர்ந்து "இந்தா... குடி.." என்றாள் சஞ்சு..

அவளின் நெருக்கத்தை சுகமாய் உணர்ந்தான் கார்த்திக்.. டீயை வாங்கி குடிக்க ஆரம்பித்ததிலிருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்..

என்னடா அப்படி பாக்குற?.... -

“இல்ல... ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எனக்கு இவ்வளோ அழகா கூடவே நல்ல மனசோட ஒரு பொண்ணு கிடைப்பான்னு என் வாழ்க்கைல நான் எதிர்பார்க்கல.. நிஜமாவே நீ எனக்கு கிடைக்க போறியா சஞ்சு? கிள்ளி பார்த்துக்கணும் போல இருக்கு..” என்றான்..

மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து அவன் கேட்கும் இந்த கேள்வியை அவன் கண்களைப் பார்த்து அமைதியாய் ரசித்தாள் சஞ்சு.. காரணம் அவன் வாய் திறந்து கேட்டுவிட்டான்.. ஆனால் அதே கேள்வியை அவள் மனதுக்குள் இவனை எண்ணி ரகசியமாக அந்த சந்தோஷத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்....

நீ என்ன அப்படி யோசிச்சிட்டு இருக்க?.. என்றான்

"ஒண்ணுமில்ல டா..."

"ஹ்ம்ம்.. உண்மையாவே நீ எனக்கு கிடைக்க போறியா சஞ்சு?...." – இன்னும் அவனுக்குள் ஆச்சர்யம் அடங்கவில்லை..

"ப்ச்.." என்று சற்றும் எதிர்பார்காத விதம் கார்த்தியின் கண்ணத்தில் சஞ்சு முத்தமிட்டாள்..

முத்தத்தை வாங்கியவன் மொத்தமாக ஆஃப் ஆகி விட்டான்..

"இந்த நிமிஷத்துல இருந்து நான் உனக்கு சொந்தமானவ கார்த்தி.." என்று சொல்லிக்கொண்டே அவன் தலையை வருடினாள்....

அவளுடைய பதிலும், முத்தமும் அவனுக்கு மிகவும் சந்தோஷம் குடுத்தது.. இருந்தும் அவன் கண்களில் எதோ ஒரு ஏக்கமும் தயக்கமும்இருப்பதை கவனித்தாள் சஞ்சு..

என்னடா யோசிக்குற?

இல்ல... ஒண்ணுமில்ல...

ஏய்ய் வாத்து... எனக்கு உன்ன பத்தி நல்லாவே தெரியும்.. நீ இல்லன்னு சொன்னாலும் உன் கண்ணு ஏதோ இருக்குன்னு சொல்லுதே ஹ்ம்ம்.. 

சொல்லு சொல்லு.....

இல்ல சஞ்சுநீ எனக்கு குடுத்துட்ட... ஆனா நான்தான் இன்னும் உனக்குஒண்ணுமேகுடுக்கல.. - என்று சொன்னபடி சஞ்சு முத்தம் குடுத்த பகுதியை கன்னத்தில் தடவிப் பார்த்தான்..


ஹேய் கார்த்தி.. நீதான சொல்லி இருக்க காதலிக்குறேன்னு சொல்லுறது கேள்வி இல்லை ஆனா எல்லோரும் பதிலை எதிர் பாக்குறாங்கன்னு.... அது மாதிரி தான் முத்தம் வாங்குற சந்தோஷம் குடுக்குறதுலையும் இருக்கு... நான் உனக்கு முத்தம் குடுத்து சந்தோஷத்தை அடைஞ்சுட்டேன் .....உனக்கு எப்போ என்கிட்டே தயக்கம் போயி நான் உன்னுடையவனு மனசார நினைக்குறையோ எனக்கு நீ அப்போ குடுத்தா போதும்" என்று படபடவென்று பேசிவிட்டு தலையை சாய்த்து சிரித்தவளை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தான் கார்த்திக்....


இப்போ இருக்குற சந்தோஷத்துக்கு எனக்கு உன்ன இறுக்கி கட்டிக்கிட்டு முத்தம் குடுக்கனும்னு ஆசைதான் சஞ்சு..... ஆனா..

என்ன ஆனா..?

ஆமா பின்ன இவ்வளோ நேரம் உருகி உருகி காதலிக்குறேன்னு சொல்லிட்டு கடைசியா எப்படா சான்ஸ் கிடைக்கும்.. மேல கை வெக்க வரானேனு ஒரு செகண்ட் கூட நீ தப்பா நினச்சா என்னால தாங்க முடியாது சஞ்சு?.. நீ ஒரு வேல அப்படி நெனச்சிடுவியோன்னு - என்று கார்த்திக் இழுப்பதை பார்த்து சஞ்சுவுக்கு ஒரு நொடி பேச்சு வரவில்லை...

"ஹாய்" என்று ஒரு வார்த்தை சொன்னாலே அந்த ஒரு வார்த்தையை அடுத்து பல வார்த்தைகளை மணிக்கணக்கில் பேசி, தோளில் கை போட்டு படுக்கை வரை வசியம் செய்ய முயற்சிக்கும் ஆண்களுக்கு நடுவில் கார்த்திக் அவள் கண்களுக்கு ரொம்பவும் அபூர்வமாக தெரிந்தான்
என்ன யோசிக்குற சஞ்சு?

ஒன்றும் பேசாமல் அவனையே மெளனமாக சற்று பார்த்துக்கொண்டிருந்தவள்.... சில நொடிகள் கழித்து ஏதோ யோசித்து அவன் கையைப் பிடித்தாள்..

இங்க வா.... என்றாள் 

எங்க சஞ்சு?

சும்மா வாடா.... மரியாதையா கூப்பிட்டா வரமாட்டியா... என்று அழைத்து (இழுத்து) தன் வீட்டின் ஹாலில் உள்ள ஒரு மிகச்சிறிய கதவுகளைக்கொண்ட குட்டி பூஜை அறையின் முன் நிற்க வைத்தாள்..

அதனுள் அவளுடைய அம்மாவின் படத்தைத் தவிர வேறு எந்த சாமியின் படங்களும் இல்லை.... ஒரு சிறிய அணையா விளக்கின் ஒளியில் ஜொலித்த அந்தபடத்தின் அருகே உள்ள சிறிய குங்கும டப்பாவை எடுத்து கார்த்தியின் கையில் குடுத்து “என் மேற்புற நெத்தியில நடுவுல வெய்.” என்றாள்..

என்ன சொல்லுற சஞ்சு..? தாலி கட்டினாதான இப்படி வெச்சிபாங்க?...நமக்கு இன்னு....


“ஷ்ஷ்....” என்று சொல்லி அவனது வாயில் தன் கை வைத்து மூடினாள்.. 


“என்ன பொருத்த வரைக்கும் என் வாழ்க்கைல நான் சாமியா நினைக்குறது என் அம்மா மட்டும்தான்டா... இன்னைக்கி வரைக்கும் நான் என் மனசார விரும்பி செய்யுற காரியங்க எதையுமே அவங்க முன்னாடிதான் செஞ்சி இருக்கேன்... என்னதான் நாளைக்கு ரிஜிஸ்டர் கல்யாணம் செஞ்சாலும், மாலை மாத்தி தாலி கட்டினாலும், இப்போ என் அம்மா முன்னாடி நீ என் நெத்தியில பொட்டு வெச்சா என்ன பொருத்தவரைக்கும் உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துடுச்சின்னு அர்த்தம்..”

கார்த்தி ஒரு நிமிடம் யோசித்தான்.. “ராகவ் கிட்ட ஒரு வார்த்த..” என்று அவன் இழுக்கையில்..

“ஹேய் வாத்து பையா, திடீர்னு நல்லவன் ஆகாத... லவ் சொல்லும்போது அவனை மறந்துட்டு இப்போ சமாளிக்குறியா... தடியா... உன்னவிட எனக்கு ராகவ் பத்தி நல்லாவே தெரியும்.... எனக்கு இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கைல நடக்க போகுதுன்னு தெரிஞ்சா.... அதுவும் அந்த வாழ்க்கை உன் மூலமா எனக்கு நடக்க போகுத்துன்னா அவன விட அதிகமா சந்தோஷ படக்கூடிய ஆள் வேற யாரும் இருக்க முடியாது..