Monday 23 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 51

சஞ்சு சொல்வதைக்கேட்ட பின்பு கார்த்திக் ஒரு விதமான மயக்கத்தில் மெதுவாக குங்குமம் எடுத்து அவள் நெத்தியின் நடுவில் வைத்துவிட்டு அவளைப் பார்த்தான்...


அவன் கண்களுக்கு அதிகாலை இருளில் அறையில் சூழ்ந்திருக்கும் மிதமான மஞ்சள் வெளிச்சத்தில் சஞ்சுவின் முகத்தை அவளது வெட்கம் இன்னும் அழகாக காட்டியது .... கூடவே “இவள் இனி எனக்கு மட்டுமே சொந்தம்” என்கிற எண்ணம் அவனுக்கு ஒரு விதமான உச்சகட்ட சந்தோஷத்தைக் குடுத்தது.. அந்த எண்ணத்துடனேயே அவள் நெத்தியின் மீதுள்ள முடி ஒன்றை எடுத்து தலையின் ஓரமாய் நீக்கி விட்டு மெதுவாக அவளது கன்னத்தை தடவி முகத்தை நிமிர்தியபடி அவள் கண்களைப் பார்த்தான்..

இப்போது அவள் கண்களை சற்று இருக மூடி இருந்தாள்....

“ஏய்.... பார்க்க மாட்டியா?” என்றான்..


“உஹும் மாட்டேன்....” கண்கள் மூடி தலையசைத்தாள்..

“ஏன் பாக்க மாட்ட.....?”

“முடியாது..”

“சஞ்சு......”

“ம் ....”

“ஒரு தடவ பாருடி ப்ளீஸ்....”

கண்கள் மூடி இருந்தாலும் ஒரு விதமான எக்சைட்மென்ட் அவள் முகத்தில் தெரிவதை கவனித்தான் கார்த்திக்..

“ஹேய் என்னடி ஆச்சு?... என்ன பார்க்க மாட்டியா?.. என்று அவன் கேட்டு முடித்த அடுத்த நொடி அவனை இருக்கி கட்டி அனைத்து அவனது கன்னங்கள் இரு புறமும் ப்ச்..ப்ச்..ப்ச்.. என்று முத்த மழை பொழிந்தாள்..

அப்போது அவளது மென்மையான ஸ்பரிசத்தை தன் கண்ணன்களிலும் அவளது இடுப்பின் வளைவுகளை தன் கைகளிலும் உணர்ந்த கார்த்திக் ஒரு நொடி அவளை காதலும், அன்பின் உச்ச கட்ட பார்வையிலும் பார்க்க ஆரம்பித்தான்...

அப்போது கண்களை திறந்து பார்த்த சஞ்சனா“நா உன் பொண்டாட்டி டா.... உனக்கு எந்த தயக்கமும் வேணாம்....” என்று அவன் குடுக்க நினைத்த முத்தத்தை பெற ஆவலுடன் கார்த்தியின் கண்களைப் பார்த்தாள் சஞ்சு....

ப்ச்... என்று அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவன் இதழ்களில் முத்தமிட்டு அவளை இன்னும் தன் உடம்போடு இறுக்கினான் கார்த்திக்..... 

கண்களை திறந்து கொண்டே அவனின் இந்த தாக்குதலில் நிலை தடுமாறினாள் சஞ்சனா

நெருக்கத்தில் இருவருடைய மூச்சுக்காத்தின் சுவாசம் இருவருக்குமே அவர்களுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் உணர்ச்சிகளை கொஞ்சம் பலமாகவே தட்டி எழுப்பியது.. ஒரு சில நொடிகளில் இருவருக்கும் அன்பின் உச்சகட்ட நிலை அடைந்ததின் விளைவு.... அருகில் டைனிங் டேபிள் மீதுள்ள சாமான்கள் தட்டி விட்டது கூட தெரியாமல் ..... கார்த்திக் சஞ்சுவை, சஞ்சு கார்த்தியை மாத்தி மாத்தி அந்த டேபிள் மீது வேகமாக சாய்ந்து இருக்க கட்டியணைத்து ஒருவருக்கொருவர் மற்றொருவருடைய இதழை உறிந்து ருசிக்க ஆரம்பித்தார்கள்....

ப்ச்..ப்ச்.... ஐ.... ஹூம்ம்... ப்ச் ப்ச்.... ஐ லவ் யூ கார்த்.... ஹேய்ய்ய்.... – இதழ்களின் ஸ்பரிசங்கள் இடைவெளி இன்றி உரச, சஞ்சனா பேச நினைத்தாலும் கார்த்தியின் உதடுகள் விடுவதாய் இல்லை..


ப்ச் ப்ச் ப்ச்.... ஹ்ம்ம்ம்.. ப்ச் ப்ச்.. ஹேய்... ப்ச் ப்ச்... – இருவரும் அந்த டைனிங் டேபிள் மீது பாம்பாய் பிணைந்து இருந்தனர்....


சஞ்சனாவுக்கும் இதை நம்ப முடியாமல் அனுபவித்தாள்.... அப்பாவி கார்த்திக்குள் இருக்கும் கலாப காதலனைஅணு அணுவாக ரசித்தாள்....

“ப்ச்..ப்ச்..ப்ச்..” – என்று சஞ்சனாவின் கழுத்தினில் கார்த்தி முத்தமிடும்போது அவள் உடல் வளைந்து நெளிந்து டேபிளின் விளிம்புக்கு சென்றாள்....

அவள் மீதிருக்கும் ஷாலை உருவி தரையில் எறிந்த கார்த்திக்.. அவள் மென்மையான தோள்களிலும், மார்பின் மேற்புற இடுக்கிலும் லேசாக முத்தமிட அவள் மேலும் நெளிந்தாள்...அப்போது பாலன்ஸ் லேசாக தவறுமோ? என்று எண்ணினாலும் அவன் குடுக்கும் முத்தத்தில் ஆழ்ந்திருந்தாள்.. 

திடீரென என்னவோ நினைத்து அவள் சிரிக்க... சற்று நிமிர்ந்துஎன்ன என்று கண்களால் ஜாடை கேட்டான்.....

“ஒன்னுமில்லகரடி கதை ஞாபகம் வந்துச்சு...... “

“அதென்னது?..”

“இப்போ நான் விட்டாலும் கரடிவிடமாட்டிங்குதுன்னு ஆத்துல ஒருத்தன் புலம்புவானே அப்படி ஆயிடுச்சு என்நெலம... ஹஹா.... அதான் சிரிச்சேன்” என்று அவன் மீசையை திருகி காற்று கலந்த ஹஸ்க்கிவாய்சில் கூறினாள் ....

அவள்பேசி முடித்த அடுத்த நிமிடம் அவளின் மீது தன் முழு பலத்தையும் காட்ட அழுந்த முத்தமிட்டான்.... “கரடியா ஹ்ம்ம் சொல்லு.. ப்ச்..ப்ச்.. சொல்லு நான்கரடியா......உன்ன.... ம்...ம்.....ப்ச்...ப்ச்.....”

“ஹேய்.... ஹேய்ய்... கார்த்தி.. ஹஹா... ஹேய்ய்ய்ய்.....” என்று மேலும் அவன் முத்தங்களுக்கு நெளியும்போது அவளது இடுப்பின் ஓரம் சற்று மேஜையின் மீது வழுக்குவதுபோல உணர்ந்தாள்.... அப்போது அவள் கால்களால் அருகேயுள்ள சேர்மீது தன் கால்களை வைத்து மேலிருந்து நழுவாமல் இருக்க பாலன்ஸ் செய்தாள்....

ஒரு நொடி கார்த்தி அவள் படும் அவஸ்தையை கவனித்தான்... அப்போது என்ன தோன்றியதோ... ஒரு நிமிடம் மௌனமாய் ஒன்றும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.. கொஞ்சம் அவசர படுறோமோ? என்ற உறுத்தல் தான் காரணம்...

என்னடா ஆச்சு?..

“இல்ல.... நான் இப்போ கொஞ்சம் உணர்சிவசப்பட்டத பார்த்து நீ என்னையும் மிதுன் மாதிரி....” என்று அவன் முடிக்கும் போது சஞ்சனா அவன் கன்னத்தில்பளாரென்று அறைந்தாள்.... – இதை கார்த்திக் எதிர்பார்க்கவில்லை.. இது அவனுக்கு ஒரு திடீர் ஷாக்.. முத்தம் வாங்கிய அதே கண்ணத்தில் இப்போது அறை..!!

“எருமமாடு... எந்த நேரத்துல என்ன பேசுறதுன்னு வெவஸ்த இல்ல.. அந்த ராஸ்கல் என்னை சுகத்துக்கு யூஸ் பண்ணினான்.... அவன் அன்னிக்கி தொட்டதுகும் நீ இன்னைக்கி என்ன தொடுறதுக்கும் வித்யாசம் இருக்கு..” கோவத்தில் சில நொடி மௌனத்துக்கு பிறகு தொடர்ந்தாள்.... “ஏற்கனவே அந்த வலி இருந்ததாலதான் மனசுவிட்டு உன்ன நான் எவ்வளோ விரும்புறேன்னு சொல்ல முடியாம தவிச்சேன்.. இப்போ நீயே அத திருப்பி நியாபக படுத்துற.. போடா..” என்று விம்மி அழ தொடங்கினாள் சஞ்சு..

“ஹேய்.. சஞ்சு.... நீ நெனைக்குறது தப்பு... நான் சொல்ல வந்ததே வேற... கொஞ்சம் அவசர படுறோமோன்னு நெனச்சேன்.. அதுக்குள்ள நீ....” என்று கார்த்திக் முடிப்பதற்குள் அவன் கையை தட்டி விட்டு மீண்டும் பேசினாள்..

"என்னத்த நெனைக்குறது தப்பு?.... என்னத்த அவசரம்?.. ஓஹோ இப்ப என்ன....? என் கிட்ட ஏதாவது பயமா?.... இவ டிஸ்கோவுக்கு போனவ.... நெறைய பேர் கூட ஃப்ரீக்கியா பேசுறவ.. ரொம்ப காஷ்வலா நடந்துக்குறவ.... அதனால எங்கடா நாளைக்கு நம்மல விட்டுட்டு இன்னொருத்தனோட சேர்ந்து கூத்தடிக்க போய்டுவாளோன்னு நெனச்சியா?...." - இப்போது அவள் கண்களில் கண்ணீர் இன்னும் கொஞ்சம் அதிகமானது..


ஏற்கனவே சஞ்சு படபடவென பேசிய வார்த்தைகளில் நொந்திருந்த கார்த்திக் அவள் சொன்னஅந்தகடைசிவார்த்தையில்சட்டென்று நிமிர்ந்து அவள் கொடுத்த அதே அறையைபளாரென்று திருப்பிக்கொடுத்தான்....


“என்னசொன்ன சஞ்சு...? என்ன சொன்ன? நான் பயப்படுறேனா...?.... முதல்ல நான் சொல்ல வந்த விஷயமே வேறடி... அத நீ சொல்லவே விடல.. நீயாவே ஏதோ புரிஞ்சிகிட்டு இஷ்ட்டத்துக்கு நெறைய பேசிட்ட.... உன் கூட இருந்தா சந்தோஷமா இருக்குன்னு சொல்லித்தான் ராத்திரியெல்லாம் தூங்காம உன்னையே நெனச்சிட்டு இருந்தேன்.... ச்சே.. போடி....”

“நேத்து நீ எனக்கு இந்த புது டிரஸ் குடுத்து போட்டு பார்த்த விதம், நீ காட்டுற அண்பு, பேசுற விதம், தனிப்பட்ட அக்கறைன்னு இதெல்லாம் தான் எனக்கு உன் கூட வாழணும்னு ஆசைய ஏற்படுத்துச்சி.. என் மனசுல உனக்கு ரொம்பவே ஒசத்தியான ஸ்தானம் குடுத்திருக்கேன்டி, அப்புறம் எப்படி நான் உன்ன சந்தேகப்படுவேன்னு நெனைக்குற? பெத்தவளுக்கு அடுத்து என் வாழ்க்கைல இந்த மாதிரி அண்பு காமிச்சது நீதான்.... கடைசியும் நீயாதான் இருக்கணும்னு நெனைக்குறேன்....

“எனிவேஸ்... நான் உன்ன தொட்டப்போ உன்ன என் பொண்டாட்டியா நெனச்சிதான் தொட்டேன்... உன் உணர்வுகளுக்கு மதிப்பு குடுத்து, எனக்கு அந்த உரிமை இருக்குன்னு நெனச்சிதான் உங்கிட்ட நெருங்கினேன்.. ஆனா அனாவசியமா நான் ஏதோ ஒன்னு சொல்லவர.. நான் சொல்லாததெல்லாம் சொன்னதா நீயே நெனச்சி இப்போ என் மூடையும் கெடுத்துட்ட... நான் கிளம்புறேன்... ராகவ் வந்த பெறகு உன்ன வந்து பாக்குறேன்.. பை..!!” என்று கார்த்திக் வேகமாக பேசிவிட்டு படி இறங்க திரும்பினான்..

திடீரெனகார்த்திக் அறைந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட சஞ்சனா கார்த்திக்கைஇழுத்து தன்னோடு அணைத்துகொண்டாள்... “சாரி டா கார்த்தி...ரியலி சாரிடா...ஐலவ் யு டா....தெரியாம பேசிட்டேண்டா.... எனக்குள்ள இருக்குற வலி இன்னும் முழுசா போகலடா.... அதனாலதான் இன்னிக்கி உன் கிட்ட சந்தோஷமா இருக்கும்போது என் மனசுல அதோட தாக்கம் வந்துருச்சி.... நீ என் புருஷன்தான் .... இனி நானேவேண்டாம்னு சொன்னாலும் நீ என்ன விட்டுடாதடா... நான் தைரியமா பேசுறா மாதிரிநடிப்பேன்.... ஆனா எனக்கு உண்மையாவே தைரியமெல்லாம் இல்லடா.... ப்ளீஸ்டா...போகாத கார்த்தி” அழுத படி அவன் நெஞ்சில் சாய்ந்தாள் சஞ்சு..

“ஹேய்... சரி.. சரி.. அழாத.... நானும் கொஞ்சம் உணர்ச்சிவச பட்டு அடிச்சுட்டேன்.. சாரிடா செல்லம்.... ப்ச் ப்ச் ப்ச்....”

சட்டென்று கையைதட்டி விட்டவள்... "டா சொல்லாத.... டி சொல்லு” என்றாள் மூக்கைஉறிஞ்சிக்கொண்டே..

அவன் தலை முடியை கோதியபடி சஞ்சு ஆசையுடன் சொல்வதைக் கேட்ட கார்த்தி, டைனிங் டேபிளில் இருந்து திரும்பி கட்டிலை ஒரு பார்வைப் பார்த்தான்..

“ஹேய்ய்... ப்ச் ப்ச் ப்ச்....” என்று அவன் இதழ்களில் முத்தமிட்டு “இப்ப அங்க போகனுமா உனக்கு?” என்று கண்களால் புருவம் உயர்த்தி கேள்வி எழுப்பினாள்...

“முதல்ல கொஞ்சம் தடுமாறினேன்... இப்போநோ ப்ரோப்ளம்....” என்றான்

மஞ்சள் வெளிச்சத்தில் அவளை அருகிலுள்ள சுவரில் சாய்த்துஅவளது அழகான மார்பின் வளைவுகளின் கீழ் flatron டிவியை போன்ற இடுப்பின் மீதுள்ள மென்மையான சிறிய தொப்புளின் மீது அவன் விரல்கள் தடவ ஆரம்பித்தது..



“ஸ்ஸ்ஸ்...”என்று அவள் உதடுகள் மெதுவாக சத்தம் குடுக்க, கண்களை மூடி தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.... அவளுடைய அந்த முனகலில் “அவள் தன்னை முழுவதுமாய் தனக்கு ஒப்படைத்துவிட்டாள்” என்று புரிந்துகொண்டான் கார்த்திக்..


இப்போது அவளை மெதுவாக இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான்... அப்போது அவள் முட்டியிலிருந்து பாதம் வரையிலான காலழகயும், வெண்மையான ம்ரிதுவான தோள்களையும், கண்கள் மூடி அவள் காமிக்கும் மௌனமான வெட்கத்தையும் பார்த்து ரசித்துக்கொண்டே சூடேறினான்..

கார்த்திக் தொப்பென்று அவளை கட்டிலில் போட்டவுடன் அவளது ஜீன்ஸ் ஸ்கர்ட் முட்டியிலிருந்து பாதி தொடை வறை நழுவியதை பார்த்தான்.. அளவான வளைவுகளை கொண்ட வெண்மையான வழுவழுப்பான கொழுத்த தொடைகளை அவள் ஓட்டி வைத்திருந்த விதம் அவளுடைய ஸ்கர்ட் உள்ளிருந்து அறையின் வெளிச்சத்தில் கார்த்தியின் கண்களில் பட்டது.. அது அவனுக்குள் இருக்கும் காமதேவனை ஏகத்துக்கும் சுருசுருப்பாக்கியது....!!

கண்களை மூடி அவன் குடுக்கும் மயக்கத்தில் அறை குறை அந்தரங்க உடலுடன் படுதிருப்பவளைப் பார்த்துக்கொண்டே அவனுடைய ஷர்ட் மற்றும் பான்டை கழற்றி தரையில் போட்டுவிட்டு படுக்கையில் அவளை ஓட்டி படுத்தான்..

அவன் குடுக்கும் சூடான மூச்சுக்காத்து அவளின் கழுத்தினில் படும்போது, ஏற்கனவே அவளுக்குள் இருக்கும் உஷ்ணத்துக்கு பெட்ரோல் ஊத்துவது போல் இருந்தது..

தன் ஆள் காட்டி விரலால் அவளது தொப்புளை மெதுவாக வட்டமிட்டபடி அவளது ஸ்லிப்பின் அடி பாகத்தில் இருந்து மேல் நோக்கி மெதுவாக இழுத்தான்... அப்போது அவனுக்கு மேலே இழுப்பதற்கு வசதியாக முதுகை சற்று மேல்நோக்கி நிமிர்ந்து வளைந்து குடுத்தாள்.... இப்போது மேற்புறம் அவளது வழு வழுபான கொழுத்த வெண்மையான மார்பின் மீது கருப்பு நிறத்தில் பூப்பூவாய் செல்ஃப் டிசைன் போட்ட சில்கி ட்ரான்ஸ்பரன்ட் ப்ரா கார்த்தியின் கண்களில் பட்டது..

அறையின் வெளிச்சம் என்னதான் மந்தமாக இருந்தாலும் அந்த வெளிச்சத்திலும் சஞ்சுவின் விறைத்த மார்க்காம்புகள் பாதி வட்டமாக அவள் அணிந்திருக்கும் சில்கி ட்ரான்ஸ்பரன்ட் ப்ரா வழியாக தெரிந்தது.. அதைக் கண்ட கார்த்திக் சற்றும் தாமதிக்காமல் ப்ராவின் மீதே அவளுடைய காம்பிர்க்கு முத்தம் குடுத்தான்..

“ஸ்ஸ்ஸ்ஹூம்ம்...” என்று முனகியபடி தோள் பட்டையில் உள்ள ஸ்லிப்பை முழுவதுமாய் கழட்ட கைகளை உயர்த்தி சஞ்சு அவிழ்க்கும்போது அவளுடைய அக்குளிலிருந்து வரும் பர்ஃயூம் வாசம் கார்த்தியை மேலும் சூடேத்தி அழுத்தமாக அவளது மார்பின் நுனியில் முத்தமிட வைத்தது....

“ப்ச்..ப்ச்...ஹ்ம்ம்.. ப்ச்..ப்ச்..ப்ச்..ப்ச்..” அழுத்தி அனுபவித்து முத்தமிட்டு உதடுகலாலேயே அவளுடைய மார்பகங்களை அளந்தான் கார்த்தி.. அப்போது அவனது கைகள் அவளது ஸ்கர்ட் அருகே சென்றபோது இடுப்பின் ஓரம் உள்ள ஜிப் மீது பட்டது..

அப்போது “க்ஹ்ம்ம்ம்....” என்ற ஒரு சிறு முனகல் மட்டுமே வந்தது சஞ்சுவிடமிருந்து..

கார்த்தியின் விரல்கள் மெதுவாக அந்த ஜிப்பை அவிழ்த்து ஸ்கர்ட்டை கீழிறக்க.... சஞ்சு கண்களை மூடி மெதுவாக சிரித்தபடி அவளது புட்டங்களை சற்று மெதுவாக உயர்த்தி அவனுக்கு வசதி செய்துகுடுத்தாள்..

கார்த்தியின் ஒரு கை அவளது ஸ்கர்ட்டின் அடி பாகத்தை மெதுவாக கீழிறக்க, மற்றொரு கையால் அவளது முதுகின் பின்புறம் அவனது விரல்கள் அவளது பிரா கொக்கிகளை கழட்ட போராடிக்கொண்டிருந்தது.. அதை உணர்ந்த சஞ்சு தன் மார்பை சற்று விம்மி நிமிர்தியபடி செய்து பிரா கொக்கிகளை கழட்ட அவள் வாத்துக்கு வசதியாக்கினாள்....


இப்போது ஜீன்ஸ் ஸ்கர்ட்டை முட்டி வறை இழுத்து அவளது பாதத்தில் லூசாக விட்டிருந்தான் கார்த்தி.... அதை தன் பாதங்களாலேயே தள்ளி தொப்பென்று கீழே விழசெய்தாள் சஞ்சு....


இந்த வாத்து வேற என்னெல்லாம் செய்யுறான்னு ஒரு எக்சைட்மென்டுடன் பார்க்க பாதியாய் கண் இமைகளை திறந்து பார்த்தாள் சஞ்சு.. அப்போது கார்த்தி அவளின் பிரா ஸ்ட்ராப்பை மெதுவாக அவளது இரு தோல்களிளுமிருந்து உருவியிருந்தான், அதைக்கண்ட சஞ்சுவின் உள்ளங்கைகள் இரண்டும் அவளது மார்பின் மீதிருக்கும் பிரா கப் மீது சென்றது.. உடனடியாக கார்த்தி ஒரு நொடி அவளைப் பார்க்க.. கூச்சத்தில் சிரித்தபடி உதடுகளை உள்ளுக்குள் இழுத்து கடித்துக்கொண்டு மீண்டும் கண்களை இறுகி மூடிக்கொண்டாள்....

“ப்ச்....சஞ்சு..” அவள் கண்ணத்தில் முத்தமிட்டு அழைத்தான்..

“ஹ்ம்ம்..” – கண்கள் மூடி சிரித்தபடி முனு முனுத்தாள்....

“ப்ச் ப்ச்” – என அவளது கழுத்தின் ஓரம் முத்தம் குடுக்கையில், கூச்சத்தில் அவளது தசைகள் இறுக்கமாக இருப்பதை உணர்ந்தான்.... பிறகு தொடர்ந்து “ப்ச் ப்ச் ப்ச்....” என கார்த்தி அவளது கழுத்தின் நடுவிலும், இரு புறங்களிலும் மீசையும் உதடும் உரச முத்த மழை பொழிய ஆரம்பித்தான்....

அப்போது “ஹூம்ம்..” என்று கண்கள் இறுக எக்சைட்மென்ட்டின் உச்சத்தில் தன் தலையை இருபுறமும் அவன் உதடுகள் அவளுடைய கழுத்தில் செய்யும் சூடான சேட்டைகளுக்கு ஏற்ப அனுபவித்து அசைத்துக்கொண்டிருந்தாள்..

“இஸ்ஸ்ஷ்ஹ்ம்ம்ம்......ப்ச் ப்ச் ப்ச்.. ஹ்ம்ம்.. ச்சப்” என்று அவளின் கழுத்தின் பின்பகுதியில் கூந்தலின் கீழ் உள்ள இயற்கையான வாசத்தை நன்றாக நுகர்ந்து லேசாக கடித்து மென்மையாக சப்பியபடி முத்தத்தை மிகவும் அழுத்தி குடுக்கும்போது உண்மையாகவே பித்து பிடித்தது போல “ஹம்ம்ம்ம்” என்று முனகியபடி அவன் இரு காதுகளையும் பிடித்து கசக்கி தலை முடியை கலைத்தபடி இருக்கி பிடித்து அவன் குடுக்கும் சுகத்தில் தன்னையே மறந்து ஆழ்ந்தாள்....

கார்த்தியின் மார்பு சஞ்சனாவின் மார்புகள் மீது அழுந்தி இருந்தன.... இருவருடைய மார்புக்கும் இடையில் சஞ்சனாவின் பிரா பாவமாக மூச்சு திணற தொங்கிக்கொண்டிருந்தது.... அவளது கைகள் இப்போது அவள் பிரா கப் மீது இல்லையென்பதை அறிந்த கார்த்திக் அவள் கழுத்தில் முத்தம் குடுத்துக்கொண்டே அவளுக்கு தெரியாமல் பிராவின் ஒரு நுனியை தன் கையால் பிடித்துக்கொண்டு லேசாச தன் மார்பை அவள் மீதிருந்து தூக்கியபடி சரக்கென இழுத்தான்... 

ஹேய்ய்..ச்சீ.... ஹைய்யூ.... போடா பிசாசே.... –முகத்தை இரு கைகளாலும் வெட்கத்தில் மூடிக்கொண்டாள் சஞ்சு..

கார்த்திக் அவளுடைய பிரா இழுத்த வேகத்தில் அவன் கைய்யிலிருந்து விலகி இவர்கள் இருவர் மார்புக்கும் இடையில் இடைஞ்சலாக இருந்த கருப்பு ஆடு அந்த அறையின் ஒரு மூலையில் சென்று மறைந்தது..!!

சஞ்சு தன் இரு கைகளையும் உயர்த்தி தலையின் பின் பக்கம் சௌகரியமாக வைத்து கார்த்திக்கின் இதழ்களுக்கு தன் மார்காம்புகளை முழுவதுமாய் சமர்ப்பித்தாள்.... 

அவன் தன் இரு கைகளாலும் அவள் முதுகை இருக்கி கட்டி அனைத்து அவள் காம்பின் ஸ்பரிசத்தை இடைவெளியின்றி மூச்சுவாங்க சுவைத்து அனுபவித்தான்..

மெல்ல மெல்ல கார்த்தியின் இதழ்கள் சஞ்சுவின் தொப்புளை நெருங்க, சஞ்சு தன் கைகளால் அவளது தலையணையை இறுகி பிடித்து தன் தலையை உயர்த்துகையில் அவளது கழுத்தும் அங்குள்ள வியர்வையையும், திறந்த மார்பையும், விறைத்த மார்க்காம்பையும் அறையின் மஞ்சள் வெளிச்சத்தில் பார்த்து ரசித்தபடியே அவளது தொப்புளில் அவன் நாவின் நுனியை வைத்து செய்த அதி வேக ஆட்டத்தில் சஞ்சுவுக்கு உடலில் உள்ள அனைத்து ஊசி முடிகளும் கூச்சத்தில் நிமிர்ந்து நின்றன..


இப்போது அவளது வழுவழுப்பான தொடைகளின் இருபுறமும் தன் கைகளால் சற்று அழுத்தி தடவியபடி மெல்லஅவளது ஜட்டியின் எலாஸ்டிக் பட்டையை தன் பற்களால் பிடித்து கீழே இழுத்தான்.... அப்போது அவனுடைய மூக்கின் நுனியும் அவனது சூடான மூச்சுக்காத்தும் அவளது அடிவயிற்றிலும் அந்தரங்க உறுப்பின் மேற்பகுதியில் உள்ள மென்மையான பூஞ்சை மயிர்களிலும் படர்கையில் சஞ்சுவுக்கு அவளது கொழுத்த உட்புற தொடைகள் தானாகவே கூசியது.. அந்த ஒரு நொடி சற்று வேகமாகவே அவளுக்கு மூச்சு வாங்கியது..

வெற்றிகரமாக தன் வாயால் அவளது ஜட்டியை பாதி தொடைக்கும் கீழ் இழுத்துவிட்ட அடுத்த நொடி அவனது சூடான இதழ்களால் அவளது அந்தரங்க பெண் உறுப்பின் மீது அழுத்தி முத்தம் குடுக்கும்போது உணர்ச்சியின் உச்சகட்ட நிலைக்கு சென்றாள் சஞ்சு.. 

அப்போது படுக்கையில் இருந்து எழுந்து கார்த்தியை இருக்கி கட்டிகட்டியனைத்து அவனை கட்டிலில் மல்லாக்க படுக்க வைத்தாள்..

பிறகு பாதியாய் அவிழ்ந்து இருந்த அவளுடைய ஜட்டியை முழுவதுமாய் கழட்டி எறிந்தாள்.. 

“வாவ்.... செம கட்டடி நீ....” என்று கார்த்தி அவள் நிர்வாண அழகில் மயங்கி இருக்கும்போது சரக்கென அவனுடைய ஜாக்கி பாக்ஸர் ப்ரீஃப்பை (நம்மூர் பட்டாபட்டி தான்..!!) பிடித்து ஒரே மூச்சில் இழுத்து எரிந்துவிட்டாள்..

“அடிப்பாவி... அசந்த நேரத்துல உருவிட்டியே..!!” என்று கூச்சத்தில் கைகள் வைத்து மறைத்தான் கார்த்திக்..

ஆமா.. இவரு மட்டும் இன்ச் இன்சா முத்தம் குடுத்து அனுபவெச்சி ரசிப்பாராம் ஆனா இவரோட லிங்க தரிசனத்த மட்டும் மூடிபாராம்...” என்று சொல்லிக்கொண்டே அவன் கைகளை பிடித்து அகற்றி விட்டு அவன் இடுப்பின் மீது எரி அமர்ந்தாள் சஞ்சு..

“ஹேய்.. இரு இரு.. அது அமுங்குது.. அம்மா.. அய்யோ..” என்று கார்த்திக் கத்த..

“டேய்... என்னடா உன் பிரச்சினை..” அவன் தோள்களைப் பிடித்து குனிந்தபடி அவன் கண்களை பார்த்து முறைத்துக் கேட்டாள் சஞ்சு..

“ஹ்ம்ம்.. ஒண்ணுமில்ல இப்ப ஓகே.... இப்ப ஓகே..” என்றான்..
மௌனமாய் மூச்சு விட்டபடி அவன் பேசுவதெல்லாம் அமைதியாய் பார்த்தாள்..

“என்ன அப்படி பாக்குற?... நீ வேகமா என் மேல உட்கார்ந்ததும் எனக்கு பொசிஷன் சரியா இல்ல... அதுபாட்டுக்கு என்கேங்கயோ போக.... நா என்ன செய்ய.... அதான்....” என்று அவன் இழுக்கையில்

“ஹஹ்ஹா.. இந்த நேரத்துல கூட ஏண்டா இப்படி பெனாத்துற? ப்ச் ப்ச் ப்ச்” என்று அவன் கழுத்தில் சஞ்சு முத்தமிடும்போது...

“ஹிஹி..ஹூஹூ....ஹிஹிஹி...ஹையூ...ஹிஹி...”

“என்னடா ஆச்சு உனக்கு?....” அவனை நிமிர்ந்து பார்த்து முழித்தபடி கேட்டாள் சஞ்சனா..

அது.... வந்து... ஒண்ணுமில்ல சஞ்சு.. எனக்கு கழுத்துல தொட்டா கொஞ்ச கூசும்... நான் சின்ன வயசுல இருந்தே அப்படிதான்.... நீ ஒன்னும் கவல படாத.. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்... நீ கன்டின்யூ பண்ணு சஞ்சு....” என்று கழுத்தை சொறிந்த படி அவன் சொல்லும்போது கொஞ்சம் ஆத்திரத்தில் அவன் பனியனை இடுப்பினில் இருந்து மேலே தூக்கி அவிழ்த்தாள்..

“இப்போ என்ன பண்ண போற?...” என்று அவன் பேசி முடிப்பதற்குள் அவன் வாயை ஒரு கை வைத்து மூடினாள்...


“கொஞ்சம் மூடிட்டு பேசாம இரு.. நீ என்ன தொடும்போது நான் எவ்வளோ ஒத்துழைசேன்.... ப்ச் ப்ச் ப்ச் ப்ச் ப்ச் ப்ச்....” என்று சஞ்சு அவன் நெஞ்சில் முத்தம் குடுத்தாள்..

சற்று நேரம் அமைதியாய் இருந்தவன் சஞ்சனா அவன் மார்பின் நுனியில் முத்தம் குடுக்கும்போது மீண்டும் “ஹிஹி..ஹூஹூ..” என்று கூசும் பாடலை பாடி அவளுக்கு ஒத்துழைக்காமல் நெளிய தொடங்கினான்..

“செப்பா.... கட்டில்ல நான் பண்ண வேண்டியத இது பண்ணுது.... இது பண்ண வேண்டியத நான் பண்ணுறேன்.... ச்சே...!!” என்று சலித்துக்கொண்டே அவன் மீதிருந்து எழுந்து அவனருகில் முகத்தை வேறு பக்கம் திருப்பி வைத்து படுத்துக்கொண்டாள்..

சில நொடிகளுக்கு பிறகு நம் வாத்து மெதுவாக அவள் அருகே சென்று அவளது இறுக்கமான தொடைகளின் இடுக்கில் லேசாக கை வைத்து அவளது பெண்ணுருப்பின் உள்ளே இருக்கும் நுனிக்காம்பை (clit) மெதுவாக தன் எச்சிலால் ஈரப்படுத்திய விரல் நுனியால் நீவி விட....


“ஸ்ஸ்ஸ்ஸ்.... க்ஹ்ம்ம்ம்...... எங்க மெயின் சுவிட்ச் இருக்குன்னு தெரிஞ்சி வெச்சிருக்கு ராஸ்கல்.. ப்ச் ப்ச் ப்ச்” என்று அவனை கட்டியணைத்து கிக் அடைந்த கிறக்கத்தில் முத்த மழை பொழிந்தாள் சஞ்சு....

ஹேய்ய்... ஹ்ம்ம்ம்... ஸ்ஸ்ஸ்ஸ்... ஹ்ஹாஆஆஆ.... கார்த்தி... டேய் போதும்டா.... எனக்குள்ள வாடா தங்கம்....” – சற்றும் இடைவிடாது மேலும் மேலும் வேகம் அதிகரித்து அவள் பெண்ணுறுப்பின் காம்பில் அவன் விரல் நுனி குடுக்கும் உரசலில் உணர்ச்சியின் உச்சத்தை அடைந்து கண்கள் சொருக பேசினாள் சஞ்சு....

“உள்ள வரணுமா?... என்ன சொல்லுற?...”

“செப்பா.... ஆரம்பிச்சிட்டான்யா.. உன்னோடத எடுத்து என் ஷெல்ஃப் உள்ள வெய்....” கண்கள் மூடியபடியே பேசினாள் சஞ்சு..

“என்னோடத எடுத்து..? ஷெல்ஃப் உள்ள வெக்கனுமா?... என்ன சொல்லுற?” – புரியாதது போல் நடித்தான் கார்த்தி....

டேய்ய் வாத்து மட சாம்ப்ராணி.... வர்ற கோவத்துக்கு உன்னய கொல பண்ண போறேன் பாரு....” என்று அவன் காதை வசதியாக பிடித்து செல்லமாக திருகினாள் சஞ்சு....


“ஆஆ... வலிக்குது வலிக்குது வலிக்குது... ஹேய் ஹேய்.. இரு இரு இரு.. எனக்கு புரியுது.. எனக்கு புரியுது.. நீ என்ன சொல்ல வர்ரன்னு தெரியுதுடி ஹாஹ்ஹா...... உன் ஷெல்ஃப்ல வெக்குறேன் இரு இரு....ஹாஹா” என்று இருவரும் சிரித்தபடி கட்டிலில் அரங்கேறிக்கொண்டிருந்த அவர்களின் அந்தரங்க பூஜையின் இறுதிகட்டத்தை உணர்ச்சியின் உச்சத்திற்கு சென்று அனுபவித்தார்கள்..


அழகான அமைதியான சஞ்சுவின் சிறிய வீட்டினுள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அடித்தொண்டையில் இருந்து வரும் குரலுடன் மூச்சுவாங்கும் சத்தம் நாலா பக்கமும் ஒலித்தது..!!

பல நிமிடங்களுக்கு பிறகு....

கடிகாரத்தில் மூன்று சிறிய கோழிகள் கதவைத் திறந்து “கொக்கோ கொக்கோ” என்று கூவி நேரம் விடிகாலை ஆறு மணி என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்றது..

அதிகாலை சூரியன் உதித்த மஞ்சள் வெளிச்சத்தில் ஜில்லென்ற காற்றுக்கு சஞ்சுவின் வீட்டில் உள்ள செடிகள் அனைத்தும் எப்படி தலையசைத்துகொண்டாடி பூத்து குளுங்கியதோ, சஞ்சு மற்றும் கார்த்தியின் மனதில் உள்ள சந்தோஷத்தின் உச்சம் அவர்கள் இருவரின் முகத்திலும்.... அவர்களுடைய சீரான பெரு மூச்சிலும் தெரிந்தது.... 


No comments:

Post a Comment