Monday 21 December 2015

விஜயசுந்தரி 69

உதயா தன் நண்பர்கள் இருவரை ஹாஸ்பிடலில் இருந்து சங்கீதாவுக்கும் ராதாவுக்கும் துணையாக இருக்க் சொல்லிவிட்டு ஒருவனை மட்டும் அழைத்துக் கொண்டு என்னுடன் காரில் ஏறிக் கொள்ள நான் காரை பெருமாள் கார் சென்ற வழியில் வேகமாக ஓட்டினேன். கார் சென்று கொண்டிருந்த நேரம்

“முத்து போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்லாமடா” என்று என் அருகே இருந்த கும்ரன் சொல்ல நான் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருக்கவே குமரன் தன் செல்லில் யாருக்கோ போன் செய்தான். நடந்தவற்றை சொல்லிவிட்டு

“கார் இப்ப திருவள்ளூர் கிட்ட போய்க்கிட்டு இருக்கு சார்” என்று கூறவும் எங்களுக்கு முன்னால் பெருமாளின் கார் சென்று கொண்டிருப்பது தெரிந்த்து. பின் பக்க கண்ணாடி வழியாக ரம்யா எங்கள் காரை பார்த்து கத்திக் கொண்டிருக்க பெருமாள் அகோரமான முகத்துடன் எங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.


நானும் காரை வேகமாக் ஓட்டிக் கொண்டிருக்க் அந்த நேரம் பக்கவாட்டு சாலையிலிருந்து ஒரு போலீஸ் வாகனம் எங்கள் காருக்கு முன்பாக நுழைய பெருமாளின் கார் முன்பைவிட இப்போது வேகமாக் செல்ல துவங்கியது. எங்கள் பார்வையிலிருந்து பெருமாள் காரை அந்த போலீஸ் ஜீப் மறைத்துக் கொண்டிருக்க நான் போலீஸ் ஜீப்புக்கு பின்னாலெயே என் காரை ஓட்டிக் கொண்டிருநதேன்.

அப்போது ஒரு போலீஸ்கார்ர் கையில் மைக்குடன் முன்னால் சென்ற காரை நோக்கி அந்த காரின் நம்பரை சொல்லி உடனே வண்டிய நிறுத்துங்க” என்று சொல்ல பெருமாளின் காரோ நிற்காமல் வேகமாக் சென்று கொண்டிருந்த்து. அப்போது போலீஸ் ஜீப்பிலிருந்து மற்றொரு போலீஸ்காரக் துப்பாக்கியோடு தலையையும் கையையும் நீட்டிக் கொண்டு வெளியே வர அதை பார்த்த் பெருமாளின் கூட்டம் சட்டென ஜன்னல் வழியாக ரம்யாவின் சுடிதார் துப்பட்டாவை தூக்கி வீசினார்கள்.

அது போலீஸ் ஜீப்பின் முன்புற கண்ணாடியை மூடிக் கொள்ள அதன் ட்ரைவர் நிலை தடுமாறி ஜீப்பை சாலையிலிருந்து இறக்கி ஒரு பள்ளத்தில் சாய்க்க் ஜீப் அதற்கு மேல் செல்ல முடியாமல் நின்று போனது, நான் என் காரை சாமர்த்தியமாக திருப்பி ஜீப்பில் இடிக்காமல் ஓட்டி சென்றேன், அதே நேரம் முன்னால் சென்ற காரிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருந்தேன் .

நான் பெருமாளின் காரை முந்தாமல் அவன் காருக்கு பின்னாலேயே சென்றதால் உதயன் கடுப்பாகி

“ஸார் அவன் கார ஓவர் டேக் பண்ணுங்க சார் அவனுங்கள ஒரு கை பார்த்துடலாம்” என்றான்.

“இல்ல உதய் அவன் சும்மா இருந்தா பரவால்ல கூட ரம்யா இருக்கா, அதனால் அவன நெருங்கினா, ரம்யாவ ஏதாவது பண்ணிடுவான்” என்று காரை ஓட்டிக் கொண்டிருக்க கார் தமிழக எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொதுதான் எனக்கு ஒரு யோனை தோன்ற

“கும்ரா இப்ப இந்த ஏரியா இன்ஸ்பெக்டருக்கு போன் பண்னி ஒரு கார்ல் கஞ்சா கடத்திக் கிட்டு போறாங்கன்னு சொல்லு” என்றதும் அவன் திருத்தணி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு சொல்லிவிட்டு

“டேய் முத்து கார பிடிக்கனும்னா நாமேலே தொரத்தி பிடிக்கலாமேடா, எதுக்கு அவன் பின்னாலெயே போய்க்கிட்டு போலீஸ்ல சொல்லனும்” என்று கும்ரன் கேட்க

“கார் நாம் தொரத்தி பிடிச்சா அவன் கோவம் அதிகமாகி ரம்யாவ ஏதாவது பண்ணலாம், அதே போலீஸ் அவன பிடிச்சா, அவன் கோவம் போலீஸ் மேலதான் திரும்பும்” என்று கூறிக் கொண்டிருக்க பெருமாளின் கார் டோல் கேட்டை நெருங்க இன்னும் போலீஸ் வாகனம் எதுவும் அங்கு வரவில்லை. பெருமாளின் கார் சோதனை சாவடியில் காலியாக இருந்த ஒரு வழியில் வேகமாக் நுழைய அந்த காரை நிறுத்துவதற்க்காக நடுவே கேட்டும் தடுப்புகளும் போடப்பட்டன,

ஆனால் அவற்றை இடித்துக் கொண்டு அவன் கார் வேகமாக் சென்று கொண்டிருந்த்தும் அங்கு காவலுக்கு இருந்த சிலர் அந்த காரை தங்கள் வாகன்ங்களில் துரத்த் ஆரம்பித்தனர். எங்கள் காரை நான் மெல்ல நிறுத்தி மீண்டும் அங்கிருந்து ஓட்டி செனறேன். பெருமாளின் காரை மூன்று போலீஸ்காரர்கள் துரத்திக் கொண்டு செல்ல நான் அவர்களுக்கு பின்னாலேயே காரை ஓட்டி சென்றேன்.

முன்பைவிட இப்போது கார் மிகவும் வேகமாக் சென்று கொண்டிருக்க போலீஸ்கார்ர்களால் அந்த காரை பிடிக்க முடியாமல் ஒரு ஓரமாக ஓரம் கட்டி நின்று கொண்டு வாக்கி டாக்கியில் யாரிடமோ பேசிக் கொண்டிருக்க நான் அந்த காரை பின் தொடர்ந்து சென்றேன்.

ஆந்திர எல்லைக்குள் கார் சென்று கொண்டிருக்க எனக்கு இந்த பெருமாளிக் கேஸில் விசாரணை செய்த போலீஸ் கமிஷ்னர் நியாபகம் வர அவர் எண்ணுக்கு டயல் செய்தேன். அவரிடம் எல்லாவற்றையும் கூறி உதவி கேட்க அவரும் உதவுவதாக ஒப்புக் கொண்டார். சில மணி நேரங்களுக்குப் பின் பெருமாள் தனக்கு முன்பு சொந்தமாக இருந்த கிராணைட் குவாரிக்குள் காரை ஓட்டிக் கொண்டு சென்றான்.

தரையிலிருந்து 200 மீட்டர் ஆழமான பகுதியாக இருந்த்து. கீழெ இருந்த பார்த்தால் சாதாரண உயரமே மலை போல் தெரியும், நான் எங்கள் காரை மேலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து கீழெ நடப்பவற்றை பார்த்தோம். ரம்யாவை ஒரு கம்பத்தில் கட்டிப் போட்டான் பெருமாள். அவளை சுற்று 5 பேர் நின்று கொண்டிருக்க ஒரு சேரில் உட்கார்ந்தான்.

மேலே நான் இருக்கிறேன் என்று அவனுக்கு தெரியும் ஆனால் எந்த இட்த்தில் இருக்கிறேன் என்று தெரியாத்தால் மேலே பார்த்தபடியே

“டேய் முத்து நீ இங்கதான் இருக்கேனு தெரிய்ம், ஒழுங்கா நீயே என் முன்னால் வந்துடு, உன்ன என் ஆச தீர கொன்னுட்டு அப்புறம் இந்த பொண்ன நான் விட்டுடுறேன்” என்று சத்தமாக் கத்தினான். உடனே என்னுடன் இருந்த உதயன்

“அந்த நாய்க்கு என்ன் தைரிய்ம் இப்பவே அவன ஒரு வழியாக்கிட்டு ரம்யாவ கூட்டி வரேன்” என்று தன் சட்டையை சுறுட்டிவிட்டுக் கொண்டு கிளம்ப நான் அவனை பிடித்து இழுத்து நிறுத்தி

“உதய் நாம அவ்சர பட்டா அது ரம்யாவுக்கு தான் ஆபத்தா போய்டும், வெய்ட் பண்ணுங்க” என்று கூறா

“என்னத்துக்கு சார் இன்னும் வெய்ட் பண்ணனும், அந்த புண்ட மவ என்னென்னவோ பேசுறான், அத பார்த்துக்கிட்டு சும்மா இருக்குறதா” என்று துள்ள நான் அவனை இழுத்து கீழே காட்ட பெருமாளும் அவனை சுற்றி இருந்தவர்களும் கையில் நீளமான அரிவாள்களுடன் இருந்தார்கள்.

“பார்த்தியா, அவனுங்க வெபன்ஸோட இருக்கானுங்க, நம்ம கையில் ஒன்னுமில்லாம அவனுங்கள் என்ன பண்ண முடியும்” என்றதும்

“அதுக்கு அவன் உங்கள கொல்லனும் அது இதுன்னு பேசுறான். அத கேட்டுக்கிட்டு சும்மா இருக்கிறதா” என்று உதயா சொல்ல உடனே குமரனும் குமாரும் அவனுடன் சேர்ந்து கொண்டு

“ஆமாண்டா என்ன ஆனாலும் பரவால்ல அவன ஒரு வழி பண்ணனும்டா” என்று மூவரும் கிளம்ப நான் அவர்கள் முன்னால் சென்று தடுத்து நிறுத்தி

“நான் அதுக்கு வேற பிளான் வெச்சிருக்கேன், நீங்க அவசர பட்டு எல்லாத்தையும் சொதப்பிடாதீங்க” என்றதும்

“என்ன பிளான் சார்” என்றான் உதயா அந்த நேரம் என் செல் ஒலிக்க் எடுத்து காதில் வைத்தேன். கமிஷ்னர் தான் பேசினார்.

“ஓகே சார் நான் போறேன்” என்று சொல்லி இணைப்பை துண்டித்துவிட்டு “நீங்க எல்லாரும் இங்கயே இருங்க” என்று சொல்லிவிட்டு நான் குவாரியை நோக்கி நடக்க் மூவரும் என் பின்னால் வந்து

“முத்து நாங்க உன்ன தனியா விடமாட்டோம், நாங்களும் வருவோம்” குமரன்

“ஆமா நானும் வருவேன்” என்று குமாரும் சொல்ல

“டேய் நான் திரும்பவும் சொல்றேன், வேற பிளான் இருக்கு, எனக்கு ஒன்னும் ஆகாது, இங்கயே இருங்க தேவப்பட்டா நானெ சிக்னல் தரேன், அப்ப் மட்டும் வாங்க, அது வரைக்கும் இங்கயே இருங்க” என்று அவர்களை சமாதானப்படுத்தி ஒரு வழியாக அங்கேயே நிற்க வைத்துவிட்டு நான் மட்டும் குவாரியை நோக்கி கீழே நடக்க ஆரம்பித்தேன். நான் வருவதை தூரத்திலேயே பார்த்துவிட்ட் பெருமாள் சிரித்தபடி

“வாடா, வா” என்று இரண்டு கையையும் நீட்டி என்னை அழைத்தான். நான் அவனை நோக்கி செல்ல செல்ல மேலே இருந்த மூவரும் பயத்துடனும் தவிப்புடனும் என்னையும் பெருமாளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்கள். குவாரியில் அன்று யாரும் வேலைக்கு வராத்தால் எங்கும் அமைதியாக வெறுமையாக இருந்த்து. ஆங்காங்கே வெட்டி எடுக்கப்பட்ட க்ருப்பு பாறைகள் கிடக்க பெருமாளை நான் நெருங்கி செல்ல கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ரம்யா என்னை பார்த்து

“ஸார் நீங்க இங்க வராதீங்க சார் போய்டுங்க சார்” என்று கத்தினாள். அவ்ள் கத்த்யதும் பெருமாள் கடுப்பாகி அவல் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்து “சும்மா இருடி நாயே, அவனே அவன் சாவ தேடி வரான், நீ என்ன வராதன்னு சொல்ற” என்று மீண்டும் ஒரு அறை கொடுக்க ரம்யா தலை கிறுகிறுத்துப் போய் நின்றாள். பெருமாள் என்னை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருக்க நான் அவனுக்கு சில மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்தேன்.

பெருமாள் கண்களில் கொலைவெறி தாண்டவமாட தன் அருகே இருந்தவர்கள் கையில் வைத்திருந்த்தில் மிக நீளமாக இருந்த ஒரு அரிவாளை வாங்கினான். நான் அவனுக்கு 20 அடி தொலைவீல் இருக்க அவன் தன் அரிவாளை உட்காந்து ஒரு பாறையின் மேல் வைத்து தேய்த்து கூராக்கினான்.

அவன் வெறியுடன் அரிவாளை பாறையில் தேய்க்க அது பளபளப்பானது. எழுந்து நின்றவன் என்னை நோக்கி அரிவாளை காட்டி

“வாடா உனக்காகவே ஸ்பெஷலா ரெடி பண்ணது, மொதல்ல உன் தலைய தான் வெட்டப்போகுது வாடா வா” என்று அரிவாளை ஓங்கியபடி நின்று கொண்டிருக்க நான் ரம்யாவை பார்த்தேன்“மொதல்ல ரம்யாவ் விடு” என்று அவளை காட்டி சொல்ல

“டேய் அவள அவுத்துவிடுங்கடா” என்றதும் அவள் கையை கட்டி இருந்த கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டன. ரம்யா மெல்ல எழுந்து பார்த்தாள். 



கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட ரம்யா என்னை பார்த்து 
“ஸார் போயிடுங்க சார்” என்று கண்கள் சொறுக கூற ஒருவன் அவளை பிடித்து என்னை நோக்கி தள்ளினான். ரம்யா ஓடி வந்து என் மேல் விழ நான் அவளை எழுப்பி 
“ரம்யா நீ மேல போ, குமார் இருக்கான்” என்றதும் “
சார் நீங்க” என்று அவள் கேட்க 
“நீ மொதல்ல போ” என்று அவளை எனக்கு பின்னால் பிடித்து தள்ளி அனுப்ப அவள் என்னை பார்த்தபடி மேலே ஏறி சென்றாள். பெருமாள் முகத்தில் கோவமும் கொலைவெறியும் கொப்ப்ளிக்க் கையில் அரிவாளோடு எனக்காக காத்திருந்தான். 
நான் ரம்யா மேலே சென்றுவிட்ட்தை உறுதிப்படுத்திக் கொண்டு அதன் பின் மீண்டும் பெருமாளை நோக்கி சென்றேன். 
“வா...வா....இன்னைக்குதான் என் தம்பியோட ஆத்மா சாந்தி அடைய போகுது” என்று கூறியபடி என்னை ஆவலுடன் பார்க்க நானும் அவனும் இப்போது இரண்டு அடி இடைவெளியில் இருந்தோம். 
“டேய் என்னையும் என் குடுமத்தோட சந்தோஷத்தையும் அழிச்சிட்டியேடா” என்று என்னை நோக்கி அரிவாளை அவன் வீச் அது வேகமாக என் கழுத்தை நோக்கி வந்த்து. அந்த நேரம் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க பெருமாள் ஓங்கிய அரிவாளை நிறுத்திவிட்டு மேலே பார்க்க போலீஸ் கமிஷ்னர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி நின்றிருந்தார். 
அவரை தொடர்ந்து பார்க்க 10 அடிக்கு ஒரு போலீஸ் என்று அந்த குவாரியையே போலீஸ் பட்டாளியன் சுற்றி வளைத்திருந்த்து. இதை பார்த்த்தும் பெருமாளின் கோவம் இன்னும் அதிகமானது. 
சட்டென தாவி என்னை பிடித்த்துக் கொண்டு என் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டான். 
“டேய் நீ இவ்ளோ தைரியமா வரும்போதே நெனச்சேன்டா, இப்டி ஏதாவது பண்னிட்டுதான் வந்திருப்பேன்னு” என்று கத்தியை என் கழுத்தில் நன்றாக வைத்து அழுத்திக் கொண்டு 
“நான் சாகறத பத்தி கவல் இல்ல, ஆனா என் குடும்பத்த இழந்து என தமபிய சாக கொடுத்து இப்டி என்ன பைத்தியக்கார மாதிரி அலைய விட்ட உன்னையும் அந்த லாவண்யாவையும் கொன்னுட்டு அப்புறம் தான் நான் சாவேன், இப்ப் உன்ன் கொன்னுட்டா, அவள் என்னால் கொல்ல முடியாது, அதனால் உன்ன் வெச்சித்தான் நான் அவள கொல்லனும்” என்று கூறியபடி என்னை கழுத்தில் கத்தியோடு மேலே ஏற்றிக் கொண்டு சென்றான். 
போலீஸ்கார்ர்கள் கூட்டம் அந்த இட்த்தை சூழ்ந்து கொண்டு துப்பாக்கியை அவன் முன்னால் நீட்டியபடி நிற்க 
“டேய் யாராவது முன்னால் வந்தீங்க இவன் தலைய வெட்டி இதே எட்த்துல வீசிடுவேன்” என்று கொடூரமான முகத்துடன் மிரட்டிய்படி என்னை அங்கே இருந்த ஒரு காரின் அருகே கூட்டி சென்றான். கமிஷ்னர் கையில் துப்பாக்கியை நீட்டி பிடித்துக் கொண்டு பெருமாளை பார்த்து 
“பெருமாள், நீ தப்பு மேல தப்பு பண்ற, அவர் விட்டுட்டு சரண்டர் ஆகிடு, நான் உன தண்டணைய கம்மி பண்ண ட்ரை பண்றேன்”என்று சொல்ல பெருமாள் நின்று அவரை பார்த்து 
“வாழனும்னு நெனைக்கிறவன் தான் நீ சொல்ற வார்த்தையெல்லாம் கேப்பான், இவங்க ரெண்டு பேரையும் போட்டு தள்ளிட்டு நானே செத்துடுவேன்” என்று கூறியபடி என்னை காரில் ஏற்ற முயன்றான். 
அந்த நேரம் பார்த்து ஒரு கார் வேகமாக அங்கு வந்து நிற்க பெருமாளின் முகம் மலர்ந்த்து. ஏனென்றால் அது லாவண்யாவின் கார், கார் நின்றதும் உள்ளே இருந்து லாவண்யா இறங்கி வர 
“வாடீ, வா, என் வேலய கம்மி பண்னிட்ட, உன்ன் தான் தேடி கெளம்புனேன், நீயே வந்துட்ட” என்று சிரித்தபடி என்னை காரின் அருகே இருந்து இழுத்துக் கொண்டு லாவண்யாவின் அருகே கூட்டி சென்றான்.
நான் சற்று தூரத்தில் இருக்கும்போதே 
“லாணயா போய்டுங்க, இங்கிருந்து போய்டுங்க” என்று கூற பெருமாள் 
“டேய் சும்மர் இருடா, சாவ தேடி அவளே வந்திருக்கா” என்று கூறிக் கொண்டே அவள் அருகே என்னை கூட்டி சென்றான். இருவரையும் அருகருகே நிற்க வைத்து “இப்ப் நாம மூனு பேரும் ஒன்னா சாகப்போறோம்” என்றான். 
அங்கு சுற்றி இருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி, அடுத்து அவன் என்ன செய்ய போகிறான் என்று எல்லோர் முகத்திலும் பயம். என் கழுத்தில் இருந்த கத்தியை எடுத்து லாவண்யாவின் கழுத்தில் வைத்து 
“டேய் போய் கார்ல ஏறுடா, ஏதாவது புத்திசாலிதனமா பண்ணனும்னு நெனச்ச், நீ அனுபவிச்சி ரசிச்ச லாவண்யா இல்லாம் போய்டுவா” என்று கூற நான் அவனை பார்த்தபடி காரின் ட்ரைவர் சீட்டில் ஏறினேன். 
கமிஷ்னர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸ்கார்ர்கள் கையில் துப்பாக்கியுடன் நிறக பெருமாள் இந்த வேலைகளை செய்து கொண்டிருந்தான். எல்லோரும் ஒன்றும் செய்ய முடியாமல் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
நான் ட்ரைவர் சீட்டில் ஏறியதும் பெருமாள் பின் கதவை திறந்து லாவண்யாவை உள்ளே ஏற்றின்ன். பின் அவளுக்கு அருகே உட்கார்ந்து கொண்டு மீண்டும் அவள் க்ழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டான். 
“டேய் கார ஸ்டார்ட் பண்னு” என்றான். காரை ஸ்டார்ட் செய்து மெல்ல் ஓட்ட ஆரம்பித்தேன். 
“வேகமா போ” என்றதும் காரை வேகமாக் ஓட்டினேன். அந்த இட்த்திலிருந்து கார் ஒரு மலை போன்ற உயரமாக இட்த்திற்கு சென்று கொண்டிருக்க 
“டேய் என் நிம்மதிய கெடுத்த் உங்கள் இன்னைக்கு நான் கொல்ல போறேன், என் தம்பியோட ஆத்மா இன்னைக்கு தான் சந்தோஷப்படும்” என்று ப்யங்கர சத்த்துடன் சிரித்தான். 
லாவண்யா பின் சீட்டில் எனக்கு பின்னால் இருக்க அவளுக்கு அருகே பெருமாள் உட்கார்ந்திருந்தான். கார் மலை உச்சிக்கு அருகே சென்று கொண்டிருக்க பெருமாள் கர்வமாக சிரித்தபடி இருக்க அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரம் காருக்கு முன்ன்னே லட்சுமி வந்து நின்றாள். நான அவளை பார்த்து காரை நிறுத்து முயல 
“டேய் கார நிறுத்தாம போடா, அவள அடிச்சி கொல்லுடா, என் தம்பி மானத்த வாங்கினவள விடக்கூடாது” என்று கத்த நான் லஷ்மியை நோக்கி காரை வேகமாக் ஓட்டினேன். 
கைகளை பின்னால் கட்டியபடி நின்றிருந்த லஷ்மி திடீரென்று தன் கைகளை முன்னால் நீட்ட அவள் கையில் ஒரு துப்பாக்கி இருந்த்து, நான் அதை பார்த்த்தும் சுதாரித்துக் கொண்டு ஒரு பக்கமாக சாய அவள் துப்பாக்கியை பெருமாளை நோக்கி வைத்து சுட துப்பாக்கியிலிருந்து கிளம்பிய தோட்டா காரின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு நேராக வந்து பெருமாளின் மார்பில் பாய்ந்த்து. 
பெருமாள் ஆவென்று அலறித்துடிக்க நான் சட்டென கார் கதவை திறந்து கொண்டு குதிக்க போக
“லாவண்யா ஜம்ப்” என்று சொல்லிவிட்டு கதவு வழியாக வெளியே குதித்துவிட லாவண்யா குதிப்பதற்க்காக கதவை திறக்க அந்த நேரம் பெருமாள் அவள் தலை முடியை பிடித்துக் கொள்கிறான். லாவண்யா வெளியே குதிக்க முடியாமல் தவிக்க கார் தறிகெட்டு ஓடுகிறது. 
லஷ்மி உள்ளே லாவண்யா மாட்டிக் கொண்ட்தை பார்த்து மீண்டும் காருக்குள் சுடுகிறாள். ஆனால் கார் மலை உச்சிக்கு சென்றுவிட அங்கு போலீஸ் உட்பட எல்லோரும் வந்து சேர்கிறார்கள். 
லஷ்மியும் கீழெ விழுந்த்தில் லேசான அடிபட்ட நானும் லாவாண்யா என்ன ஆனாள் என்று பார்க்க கார் மலை உச்சியில் சில நொடி தொங்கியபடி நிற்க நான் எழுந்து காரை நோக்கி ஓடுகிறேன். 
லஷ்மி காருக்கு அருகே இருந்த்தால் எனக்கு முன்பாக அவள் ஓடி சென்று காரை பார்க்க லாவண்யாவின் தலை முடியை பிடித்துக் கொண்டு பெருமாள் உயிர் போகும் நிலையில் இருப்பதை பார்த்துவிட்டு மற்றொரு பக்கம் இருந்த கதவை திறந்து அதன் வழியாக பெருமாளை அடிக்க அவள் இவள்ளை மற்றொரு கையால் பிடித்து உள்ளே இழுக்க பெருமாளுக்கும் லஷ்மிக்கும் உள்ளே சண்டை நடக்க அந்த இடைவெளியில் லாவண்யா காருக்குள்ளிருந்து வெளியே வந்துவிடுகிறாள். 
கார் மலை உச்சியில் ஏற்கனவே தொங்கிக் கொண்டிருந்த்து. உள்ளே இவர்கள் சண்டையினால் இன்னும் கொஞ்ச்ம முன்னோக்கி நகரதொட்ங்கியதும் லாவண்யவும் நானும் காரை நோக்கி 
“லஷ்மி வெளியே வந்திடுங்க” என்று கத்த பெருமாள் லஷ்மியை பயங்கரமாக அடிக்கிறான். நான் காரை நோக்கி ஓட அதற்குள் கார் மலை உச்சியிலிருந்து வேகமாக கீழெ சாரிந்து ஓடுகிறது. 
உயரமான மலை என்பதால் கார் தரையை அடைவதற்குள் தூள்தூளாகிப் போகிறது. கீழெ விழுந்த் காரை எல்லோரும் மலை உச்சியிலிருந்து பார்க்க கதவின் வ்ழியாக லஷ்மியின் உடல் வெளியே வந்து விழுகிறது. அவளுக்கு எப்ப்டியும் உயிர் இருக்கும் என்ற எண்ணத்தில் எல்லோரும் கீழெ ஓடுகிறோம். 
கீழெ வந்த்தும் நொருங்கி போன காரின் கதவு திறந்து அதன் வழியே லஷ்மியின் உடல் வெளியே வந்து கிடக்க மறுபக்கம் பெட்ரோல் டேங்கில் உடைப்பு ஏற்பட்டு பெட்ரோல் கசிந்து கொண்டிருக்க காரின் எஞ்ஜின் பகுதிய்லிருந்து பலமாக புகை வந்து கொண்டிருந்த்து, 

அதனால் நான் உடனே லஷ்மியின் உடலை பிடித்டு இழுக்க அந்த நேரத்திலும் பெருமாளின் கைகள் அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கிறது, நான் அவன் கையை விடுவிக்க முயன்றும் இறுக்கமாக அவன் பிடித்திருந்த்தால் விடுவிக்க முடியாம்ல் தவிக்க அதற்குள் அங்கு எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். 
கும்ரன் எனக்கு உதவியாக வந்து பெருமாளின் கையை பிடித்து அழுத்தி விலக்க லஷ்மியின் உடலை இழுத்துக் கொண்டு பாதுகாப்பான தூரத்துக்கு வந்தோம். காருக்குள் இருந்த பெருமாள் மீண்டும் கண் திறந்து பார்த்து 
“உன்ன் விடமாட்டேண்டா” என்றபடி கீழெ இறங்க் முயல அந்த நேரம் கமிஷ்னர் தன் துப்பாக்கியால் காரின் பெட்ரோல் டேங்க்கை நோக்கி சுட அது ஏற்கனவே உடைந்து கசிந்து கொண்டிருந்த்தால் துப்பாக்கி குண்டு பாய்ந்த்தும் கார் வெடித்து சிதற பெருமாளும் காரோடு எரிந்து சில நொடிகளில் எலும்புக்கூடானான்.
லஷ்மிக்கு லேசான மூச்சு இருந்த்தால் அவளை ஆம்புலன்சில் ஏற்றி ஹாஸ்பிடலுக்கு அனுப்பினோம், லாவன்யா அவளுடன் சென்றாள். எல்லோரும் சென்னைக்கு திரும்பி வந்தோம். எல்லாம் ஒரு வழியாக முடிந்த்து. 


உதயாவின் தலைமையில் குமாருக்கும் ரம்யாவுக்கும் அடுத்த நாளே ரிஜிஸ்ட்ரார் ஆஃபீசில் திருமணம் நடந்த்து. உதயா தான் ஏற்கனவே காதலித்த் சுமதியை அதே இட்த்தில் திருமணம் செய்து கொண்டான்.

அவர்கள் இருவரும் மீண்டும் மும்பாய் சென்றுவிட குமாரும் ரம்யாவும் என் மருத்துவமனையிலேயே தொடர்ந்து வேலை செய்வதாக கூறி இங்கேயே இருந்துவிட்டார்கள். அவர்கள் கல்யாண பரிசாக அவர்களுக்கு என் செலவில் ஒரு புது ஃபிளாட் வாங்கிக் கொடுத்தேன்.

அன்று இரவு அவர்களுக்கு முதலிரவு, அதனால் எல்லா ஏற்பாடுக்ளையும் நானும் ராதாவும் இருந்து செய்துவிட்டு வீடு திரும்பினோம். இரவு 9 மணிக்கு ஃப்ளாட்டுக்கு வந்து சேர்ந்தோம், எனக்கு உடல் மிகவும் அசதியாக இருக்கவ பெட்டில் உட்கார்ந்தேன்.

“அப்பாடா எல்லாம் ஒரு வழியா முடிஞ்சிதுடா சாமி” என்று படுத்துக் கொண்டேன். ராதா என் அருகே வந்து படுத்தாள். எனக்கு முதுகை காட்டியபடி அவள் படுத்திருக்க எனக்கு இன்னும் அவளை ஏங்க விட மனமில்லை அதனால் அவள் தோளை தொட, மெல்ல திரும்பினாள்,

அவள் என்னை பார்க்க நான் அவளை பார்க்க மெல்ல நான் அவளை நெருங்கி சென்று அவள் நெற்றியில் முத்தமிட்டு அப்படியே அவள் உதட்டில் என் உதட்டை பதிக்க அவள் கண்கள சொறுகிட மெல்ல என்னை அணைக்க என் கைகளும் அவ்ளை இறுக்கமாக அணைத்துக் கொண்ட்து.

ரூமில் இருந்த் ஒரே லைட்டும் அணக்கப்பட்ட்து. பொழுது விடிந்த்து.
ராதா எனக்காக காஃபி கொண்டு வந்து என் மார்பில் கையால் வருட நான் கண்ணை திறந்தேன்.
“குட்மார்னிங்க், எழுந்திருங்க, டைம் ஆச்சு” என்று லேசான வெட்கம் கலந்த குரலில் என்னிடம் சொல்லிவிட்டு காஃபியை நீட்டினாள்.
நான் எழுந்து உட்கார அப்போதுதான் கவனித்தன் என் உடலில் ஆடைகள் இல்லை என்பதை அதனால் போர்வையை எடுத்து சுற்றிக் கொண்டு ராதா நீட்டிய காபி கப்பை வாங்கி குடித்துக் கொண்டே அவளை பார்த்தேன்.
இப்போதுதான் தலை குளித்து அந்த ஈரம் காயாத முடியுடன் இருக்கிறாள். வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டிருந்தவளை பார்த்து
“ராதா” என்றேன். என்ன நிமிர்ந்து பாக்க நான் காஃபி கப்பை அருகே வைத்துவிட்டு அவளை தாவி அணைத்தேன்.
“வேண்டாம் விடுங்க இப்பதான் குளிச்சேன்” என்று ஆள் சினுங்கலாய் கூற
“இன்னொரு தடவ குளிச்சிக்கலாம்” என்று நான் அவளை விடாமல் இறுக்க
“என்ன்ங்க விடுங்க, ராத்திரி போட்ட ஆட்டம் போதாதா” என்று அவள் சினுங்கலாய் கூறிக் கொண்டிருக்கும் நேரம் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்ட்து.
“யாரோ வந்திருன்னாங்க, விடுங்க” என்று அவள் கூற
“கொஞ்ச நேரம் வெளியிலேயே வெய்ட் பண்ணட்டும்” என்று நான் அவளை இன்னும் அணைக்க
“அய்யோ என்ன் இது பகல்லயே விடுங்க” என்று என்னிடமிருந்து தப்பித்து ஓடினாள் நான் என் லுங்கியை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்து பர்க்க அனிதா வந்திருந்தாள்.
“வாங்க அண்ணி, எப்ப வந்தீங்க” என்று கேட்க
“இப்ப் தான் வந்தேன், வந்த்தும் நேரா உங்கள் பார்க்க தான் வந்தேன், எல்லா மேட்டரும் முடிஞ்சிதா” என்று என்னை பார்த்து கேட்க நான் வியப்புடன்
“மேட்டரா, உங்களுக்கு எப்டி” என்று நான் ஒன்றும் புரியாமல் கேட்க
“எல்லாம் ராதா சொல்லிட்டா” என்றள். நான் கொஞ்சம் கடுப்புடன் ராதாவிடன்
“ஏன் இதயெல்லாமா சொல்ல்லுவ” எனறதும் அவள்
“அய்யோ அவங்க ரம்யா குமார் மேட்டர கேக்குறாங்க” என்று கூற
“ஓ நீங்க அந்த மேட்டர கேட்டீங்களா” என்று அனிதாவிடம் நான் கேடக் அவள் புருவத்தை நெருக்கியபடி
“நீ எந்த மேட்டருன்னு நெனச்சே” என்று என்னையும் ராதாவையும் மாறி மாறி பார்த்தபடி கேட்க
“நான் எங்க மேட்டர கேட்டீங்களோன்னு நெனச்சேன்” என்றதும்
“ராதா அப்ப உங்களுக்க்குள்ள் மேட்டர் முடிஞ்சிடுச்ச” என்று சந்தோஷமாக கேட்க ராதா வெட்கப்பட்டபடியே
“ச்சீ போக்கா, இதயெல்லாமா கேட்ப” என்று தன் முகத்தை மூடிக் கொண்டாள். உடனே அனிதா என்னை பார்த்து
“என்ன மாப்ள செம மேட்டரா” என்று சிரித்துக் கொண்டே கேட்க நான் சோம்பல் முறிக்க
“ஓ அவ்ளோ பெரிய மேட்டரா” என்று அவள் சிரிக்க உடன் ராதாவும் சிரித்தாள். அதன் பின் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட
“முத்து நான் ஒரு முக்கியமான் மேட்டர் சொல்ல தான் வந்தேன்” என்றாள் அனிதா
“என்னக்கா திரும்பவும் மேட்டருன்னு” என்று ராதா சினுங்க
“சரி என்ன மேட்டர் சொல்லுங்க” என்று நான் கேட்க
“துபாய்ல சீயாரா ஹாஸ்பிடல்ஸ் நெட்வொர்க்குன்னு ஒரு பெரிய க்ரூப் இருக்கு அவங்களுக்கு உலகம் பூராவும் பல நாடுகள்ல ஹாஸ்பிடல்ஸ் வெச்சியிருக்காங்க, ரொம்ப பெரிய நெட்வொர்க், அவங்க இப்ப இந்தியாவுல ஒரு ஹாஸ்பிடல் ஸ்டார்ட் பண்ணனும்னு ஆசப்ப்டுறாங்க, ஆனா உடனே முடியாதுன்றதால் இங்க இருக்குற ஏதாவது ஒரு ஹாஸ்பிடலோட டையப் வெச்சிக்கிட்டு ஸ்டார்ட் ஹாஸ்பிடல் ஸ்டார்ட் பண்ற ஐடியாவுல் இருக்காங்க, அதுக்காக இந்தியாவுல இருக்குற பெரிய பெரிய் ஹாஸ்பிடல்ஸ்க்குலாம் இன்விடேஷன் அனுப்பி இருக்காங்க, அந்த இன்விடேஷன் நம்ம ஹாஸ்பிடல்ஸ்க்கும் வந்திருக்கு, அதுக்கான் மீட்டிங் கோவாவுல் நாளைக்கு நடக்கப் போகுது, அதுக்கு நாம் மூனு பேரும் போகனும்” என்று நிறுத்தினாள்.
“நீங்க சொல்றத பார்த்தா இந்த ஆர்டர் கெடச்சா ரொம்ப லக்குன்னு சொல்லுங்க” என்றாள் ராதா
“ஆமா, ஆனா இந்திய அளவுல நடக்குறதால் நம்மளவிட பெரிய பெரிய நெட்வொர்க் ஹாஸ்பிடல்ஸ்லாம் இதுல கலந்துக்கும்”என்றாள்.
“சரிங்கண்னி அப்ப நாளைக்கு நாம மூனு பேரும் போகலாம்” என்று நான் கூறிவிட்டு கிளம்ப
“இல்லங்க நான் வரல” என்றாள் ராதா
“ஏன் ராதா நீ ஏன் வரல” என்று அனிதா கேட்க
“ஆமா, நாம மூனு பேருமே போய்ட்டா, அப்புறம் ஹாஸ்பிடல்ஸ யாரு பார்த்துப்பாங்க, அதனால் நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க நான் இங்க இருந்து எல்லாத்தையும் பார்த்துக்குறேன்” என்று ராதா கூற
“என்ன் ராதா இப்ப தான் நீங்க ரெண்டு பேரும் ஒருவழியா ஒன்னாகி இருக்கீங்க, இப்ப கோவா மாதிரி இடங்களுக்கெல்லாம் போனாதான இன்னும் நல்லா இருக்கும்” என்று அனிதா கூற ராதா சிரித்துக் கொண்டே
“அதுக்குவேனா இன்னொரு தடவ போய்க்கலாம், இது அஃபிஷியல் டூர், அதனால் நீங்க மட்டும் போய்ட்டு வாங்க” என்று கூறிவிட்டு ராதா சாப்பாடு எடுத்து வைத்தாள். நான் குளித்துவிட்டு வர எல்லோரும் ஒன்றாக உட்கர்ந்து சாப்பிட்டு முடித்து ஹாஸ்பிடல் கிள்மபினோம்.
அன்று இரவு ராதா என் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்தாள். அடுத்த நாள் நானும் அனிதாவும் புறப்பட்டோம்.
மதியம் கோவாவை அடைந்தோம். இந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்திருந்த சியாரா நிறுவனம் மீட்டிங்கிற்க்காக வரும் அணைவருக்கும் ஒரு பெரிய ஹோட்டலில் ரூம் புக் செய்திருந்தார்கள். நாங்கள் சென்றதும் எங்களுக்கான் சாவி கொடுக்கப்ப்ட நானும் அனிதாவும் இரண்டாவது மாடியில் இருந்த எங்கள் அறைக்கு சென்றோம். எங்கள் இருவருக்குமே ஒரே அறைதான் ஒதுக்கி இருந்தார்கள்.
இருவரும் குளித்து முடித்துவிட்டு இரவு சாப்பாடு சாப்பிட்டோம், அத்ன் பின் பயணக்களைப்பினால் அன்று இரவு நன்றாக தூங்கினோம். பொழுது விடிந்த்து. இன்று மாலை 4 மணிக்கு ஒரு பெரிய ஹோட்டல் ஹாலில் மீட்டிங் என்ற தகவல் எங்களுக்கு வந்து சேர்ந்த்து.
“அனி, மீடிங் நாலு மணிக்குதானாம் அதனால் கொஞ்ச் நேரம் பீச்சுல் போய் சுத்திட்டு வரலாமா” என்று நான் கேட்க
“போலாமே” என்று கூறினாள். ஆர்டர் கொடுத்து காலை சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தோம். அதன் பின் 9 மணி இருக்கும் இருவரும் கேஷிவல் ஆடைகளில் அதாவது நான் ஒரு ஷாக்சும், மேலே டீ சர்ட்டும் போட்டுக் கொள்ள அனிதா கீழெ ட்ராக்ஸும் டீசர்ட்டும் அணிந்து கொள்ள் இருவரும் பீச்சுக்கு கிளம்பினோம்.
அஸ்ங்கிருந்து நடந்து போக்க்கூடிய தொலைவில் தான் கடற்கரை இருந்த்து. அதனால் காலார இருவரும் கை கோர்த்துக் கொண்டு சென்றோம்.
கடற்கரையை அடைந்த்து, மணலில் இருவ்ருன் நடக்க் தொடங்கினோம். கடல் பரப்பை ஒட்டிய இடங்களில் குடைகள் வைக்கப்பட்டு அதன் கீழெ சில ஆண்களும் பெண்களுமாக ஜட்டி பிராவோடு உட்கார்ந்து பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தார்கள்.
நாங்கள் அவற்றை ரசித்தபடி கடல் பரப்பை அடைந்தோம். இருவரும் அலைகள் கால்களை தழுவும் அளவுக்கு அருகே சென்று நின்று கொண்டு அலைகள் வந்து மோதி செல்லும் அழகை ரசித்தோம்.

“அனிதா இந்த இடம் எவ்ளோ அழகா இருக்குல்ல” என்று நான் சொல்ல
“ஆமா முத்து சூப்பரா இருக்கு, இங்கயே இருந்திடலாம் போல் இருக்கு” என்று மெய் மறந்து க்டலின் அழகை பார்த்துக் கொண்டு நின்றாள். நான் அவளிடமிருந்து மெல்ல் பின்னால் சென்றேன்.
அவள் என்னை கண்டுகொள்ளாமல் கடலையே பார்த்துக் கொண்டிருக்க ஒரு பெரிய அலை வேகமாக கரையை நோக்கி வரும் நேரம் நான் சத்தமின்றி வேகமாக் ஓடி வந்து அவள் பின்னால் இருந்து அவளை அலைக்குள் தள்ளிவிட்டு நானும் அவளுடன் அவள் மேல் விழ ஆ வென்று கத்தியபடி அலையில் விழுந்தாள்
அனிதா. அலை மீண்டும் சென்றதும் எங்கள் இருவர் உடைகள் முழுவதும் நனைந்திருக்க எழுந்து நின்று முகத்தை துடைத்துக் கொண்டு என்னை பார்த்தவள்
“டேய் என்ண்டா இது விளையாட்டு” என்று என்னை துரத்த நான் ஒட தாவி என்னை பிடித்தவள் மீண்டும் என்னை தண்ணீரில் தள்ளிவிட்டாள்.
பதிலுக்கு நானும் அவளை இழுத்து தள்ள அங்கிருந்தவர்கள் எங்கள் ஆட்ட்த்தையே ரசித்துக் கொண்டிருந்தார்கள். அனிதா பனியனுக்குள் எதுவும் போடாத்தால் அவள் முலைகள் இரண்டும் ஈரமான பனியனில் குத்திக் கொண்டு தெரிந்த்து.

அதுவேறு வெள்ளை நிறத்தில் இருந்த்தால் அனிதாவின் சிவந்த மேனி பளிச்சென்று தெரிய அதை பார்த்த்தும் என் தண்டு விறைத்துக் கொண்ட்து. அனிதா பார்த்தாள். 



விஜயசுந்தரி 68

ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டவார்களுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்க குமார் ராதாவுடன் நானும் அங்கு காத்திருந்தேன். போலீஸுக்கு தகவல் போனதால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அங்கு வ்ந்தார். எங்களிடம் விசாரித்தார். 

எங்களுக்கு தெரிந்த தகவல்களை சொன்னனோம். அவர்கள் யார் என்பதே எங்களுக்கு தெரியாது என்றோம். இரவு 9 மணி வரை ஹாஸ்பிடலில் இருந்துவிட்டு அதன் பின் நாங்கள் கிளம்பிவிட அடுத்த நாள் காலை அங்கு மீண்டும் வந்தோம். சிகிச்சை முடிந்து மூவரும் கண் திறந்து சுய நினைவுக்கு வநதிருந்தார்கள்.. நாங்கள் மூவரும் வருபோதே சங்கீதா அங்கு இருந்தாள். 

“என்ன் சங்கீதா அவகளுக்கு என்னாச்சு, பொழச்சிட்டாங்களா” என்று கேட்க 

“அவங்களுக்கு ஒன்னுமில்ல கண் விழிச்சிட்டாங்க, போய் பாருங்க” என்று கூற அவர்கள் இருந்த வார்டுக்கு சென்றோம்.
வரிசையாக படுக்க வைக்கப் பட்டிருந்தவர்கள் அருகே சென்று கொண்டிருக்கும்போதே எங்களுக்கு முன்னால் இன்ஸ்பெக்டர் அவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார். 


அந்த நேரம் குமார் ஒரு போன் கால் வரவும் வெளியே சென்றுவிட்டான. நானும் ராதாவும் மட்டும் உள்ளே சென்றோம். இன்ஸ்பெக்டர் அவர்களை விசாரித்துக் கொண்டிருந்ததால் நாங்கள் இருவரும் ஓரமாக நின்று கொண்டிருந்தோம். 

“உங்க பேர் என்ன” என்று இன்ஸ்பெக்டர் கேட்க 

“என்னோட் பேர் உதய்கிரண், இவனுங்க என் ஃப்ரெண்டுங்க உமேஷ், அவன் என்னொட ட்ரைவர் ராஜேஷ்” என்று மற்றவர்களை பற்றி சொல்லிவிட்டு 

“ஆக்சிடென்ட்ல செத்து போன அந்த இன்னொருத்தன் யாரு” என்று இன்ஸ்பெக்டர் கேட்டதும் 

“அவனும் என்னோட ஃப்ரெண்டுதான், ராகேஷ்” என்று சொல்லிவிட்டு அழ தொடங்கிவிட்டான். 

“நீங்க எங்க இருக்கீங்க” என்றார் இன்ஸ்பெக்டர் 

“எங்களுக்கு சொந்த ஊர் மும்பாய், இங்க ஒருத்தர பார்க்கறதுக்காக வந்தோம்” என்றான். அவன் மும்பை என்று சொன்னதுமே என் மனதுக்குள் லேசான சந்தேகம் வர தொடங்கியது. உடனே ராதாவை பார்த்து

“நீ வெளியில போய் குமார உள்ள விடாம அங்கயே இருக்கற மாதிரி பார்த்துக்க எதுவும் சொல்லாத” என்று ராதாவை வெளியே அனுப்பிவிட்டு ந்டப்பதை கவனித்தேன். 

“யார் பார்க்கிறதுக்காக சென்னைக்கு வந்தீங்க”


“என்னொட மாமா பொண்னு சென்னையில் இருக்காங்க அவங்கள பார்த்து கல்யாண்த்துக்காக கூட்டி போகதான் வந்தேன்” என்று சொல்ல இன்ஸ்பெக்டர் மேற்கொண்டு விசாரித்துக் கொண்டிருந்தார், 

“இவரு தான் உங்கள காப்பாத்தி இங்க கொண்டு வந்து சேர்த்தார்” என்று இன்ஸ்பெக்டர் என்னை காட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினார், அவருக்கு சந்தேகம் வருபடி உதய் எத்வும் சொல்லவில்லை, அதனால் விசாரணை முடிந்து அவர் கிளம்பி விட உதய் என்னை பார்த்து 

“சார் ரொம்ப தேங்க்ஸ் சார், நீங்க மட்டும் சரியான நேரத்துல கூட்டிக்கிட்டு வரலனா நான் செத்தே போய் இருப்ப்பேன்னு டாக்டர் கூட சொன்னாரு சார்” என்று என் கையை பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான். 

“ஏதோ என்னால் முடிஞ்ச சின்ன ஹெல்ப் இதுக்கு போய் ஏன் இப்டி ஃபீல் பண்றீங்க” என்று நான் சொல்லவும் 

“இல்ல் சார் நீங்க என் உசுர காப்பாத்துன சாமி சார்” என்று மீண்டும் அழ தொடங்கினான். நான் அவன் அருகே உட்கார்ந்து 

“உங்க மாமா பொண்ன் தேடி வந்திருக்கிறதா சொன்னீங்கல்ல” என்றதும் 

“ஆமா சார், அவள் தேடி கண்டுபிடிச்சி அவ கழுத்துல் தாலி கட்ட போறேன் சார் அதுக்குதான் இங்க வந்திருக்கேன்” என்றான். எனக்கு உள்ளுக்குள் பயம் அதிகமானது. 

“ஏன் உங்க மாமா பொண்ன உங்களுக்கு அவ்ளோ புடிக்குமா” என்று சிரித்தபடியே கேட்க 

“ஆமா சார் எனக்கு அவ்ள ரொம்ப புடிக்கும் சார் ஆனா அவ தான் என்ன கண்டுக்கவே மாட்றா, கட்டிக்க்வும் சம்மதிக்க மாட்றா”என்று புலம்பினான். 

“சரி உங்க மாமா பொண்ணு என்ன் படிச்சிருக்கா” என்றதும் “அவ டாக்டருக்கு படிச்சி இப்ப் டாக்டரா இருக்கா சார்” என்று பெருமை பொங்க சொன்னான். 

“சரி, நீங்க இப்ப் ரெஸ்ட் எடுங்க நான் அப்புறம் வந்து பார்க்குறேன்” என்று எழ் முயல 

“சார் நீங்க என்ன் சார் பண்றீங்க” என்றான். 

“நான் ஒரு டாக்டர், இந்த ஹாஸ்பிடல் என் ஃப்ரெண்டோட்து” என்றதும் 

“அப்டியா சார் ரொம்ப நல்லதா போச்சு, என் மாமா பொண்ணும் டாக்டரு நீங்களும் டாக்டரு, அவள் கண்டுபுடிக்க நீங்க தான் சார் ஹெல்ப் பண்ணனும்” என்றான். 

“ஏன் அவங்க அட்ரஸ் இல்லையா” என்று நான் கேட்க தன் சட்டைப் பைக்குள் கைவிட்டு ஒரு பேப்பரை எடுத்து என் முன் நீட்டினான். அது ரத்தக்கரை படிந்து எழுத்து எதுவுமே தெரியாம்ல் இருந்த்து. 

“ஆக்ஸிடென்ட் ஆனதுல ரத்த கரையாகி அட்ரஸ் அழிஞ்சி போச்சு சார், என் கெட்ட நேரம் சார்” என்றான். என் நல்ல நேரம்டா என்று நினைத்துக் கொண்டு 

“சரி உங்களுக்கு உடம்பு சரியானதும் தேடி கண்டுபிடிக்கலாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

“ஏய் சாரு ரொம்ப நல்லவருடா” என்று உதய் தன்னுடன் இருந்தவர்களிடம் கூறிக் கொண்டிருக்க நான் கதவை மூடிவிட்டு வெளியே வந்த்தும் எதிரே குமார் நின்று கொண்டிருக்க அருகே இருந்த சேரில் ராதா தலையில் கை வைத்தபடி உட்கார்ந்திருந்தாள். நான் ராதாவின் அருகே சென்று 

“என்ன் ராதா என்னாச்சு, நான் ஓரளவுக்கு பேசி பார்த்தேன்” என்றதும் 

“இவன என்ன்ன்னு கேளுங்க” என்று குமாரை காட்ட அவனோ முகத்தில் கோவக் கனல் பொங்க நின்று கொண்டிருந்தான். 

“என்ண்டா என்னாச்சு” என்றதும்

“டேய் இவன ஏண்டா இங்க சேர்த்தோம்” என்றதும் 

“என்ண்டா சொல்ற இவன இப்பதான் பார்க்குற மாதிரி பேசுற, ஹாஸ்பிடல் கூட்டி வரும்போது இவன பார்த்தல்ல” என்றதும்

“பார்த்தேன் ஆனா அப்ப ரத்த கரை முகத்துல இருந்த்தால் அடையாளம் தெரியல இப்ப் தான தெரியுது இவன் யாருன்னு” என்றதும் எனக்கு அதிர்ஷச்சியாக இருந்த்து. இவன் தான் ரம்யாவின் மாமா என்பது இவனுக்கு தெரிந்து விட்ட்தோ என்று நினைத்துக் கொண்டு

“என்ண்டா சொல்ற இவன் யாருன்னு உனக்கு முன்னாலேயே தெரியுமா” என்று கேடக் 

“ஏன் தெரியாது, இவன் தான் என் மாமா பொண்ன லவ் பண்றதா சொல்லி ஏமாத்தி, விட்டுட்டு போனவன், இவன தேடி போய்த்தான் ரம்யா என் மேல் கோவிச்சிக்கிட்டா” என்றதும் எனக்கு இன்னும் தூக்கிவாரி போட்ட்து. ராதா என்னை பார்த்தாள். எனக்கு என்ன செய்வது என்றே புரியாமல் அவள் அருகே சென்று உட்கார்ந்தேன். 

“டேய் இவன இப்பவே போட்டு தள்ள போறேண்டா” என்று கோவமாக கிளம்பியவனை 

“டேய் வாடா இங்க” என்று இழுத்து உட்கார வைத்து 

“ராதா இவனுக்கு எல்லாத்தையும் சொல்லிடலாமா” என்றதும் 

“சொல்லிடுங்க” என்று அவள் தலையாட்டினள். நான் இவனை பார்த்து 

“டேய் நீ அவன போட்டு தள்ள போறியா, அவன் யாரு தெரியுமா” என்றதும் 

“யார்ரா அவன்” என்று ஆக்ரோஷமாக கேட்டவன் 

“அவன் உன்ன் போட்டு தள்ள வந்தவண்டா, ரம்யாவோட மாமா” என்றதும் அப்ப்டியே ஆஃப் ஆனான். கண்கள் விரிய கைகள் உதறா என்னை பார்த்து 

“டேய் என்ண்டா சொல்ற. ரம்யாவோட மாமாவா” என்று அப்ப்டியே வாயை பிளந்தபடி என்னை பார்த்தான். 

“ஆமா, அவன் உன்ன போட வந்திருக்கான், ஆனா நீ அவன போடப்போறியா, போ .. போய் போடு” என்று சொல்ல அவன் பயத்துடன் “டேய் என்ண்டா இப்டி பயமுறுத்துற” என்று பயம் அடங்காமல் கேட்டான். 

“இங்க எதுவும் பேச வேண்டாம், வா வெளியில் போய்டலாம்” என்று மூவரும் ஹாஸ்பிடலை விட்டு வெளியே ஒரு ஹோட்டலுக்கு வநதோம், எங்களுடன் சங்கீதாவும் கும்ரனும் வந்தார்கள். எல்லோரும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்க குமார் மட்டும் சாப்பாட்டை சாப்பிடாமல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். 

“டேய் என்ண்டா சாப்டாம இருக்க” என்று நான் கேட்க 

“என்ண்டா என்ன ஒருத்தன் கொல்ல வந்திருக்கான், நீ அவன காப்பாத்தி ஹாஸ்பிட்ல்ல சேர்த்திருக்க இவரு அவனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்துக்கிட்டு இருக்காரு” என்று குமரனை காட்ட 

“டேய் அவன காப்பாத்துபோது அவன் உன்ன கொல்ல வந்தவன்னு எங்க யாருக்குமே தெரியாதுடா” என்று நான் சொல்ல 

“இப்ப தான் தெரிஞ்சி போச்சில்ல ஏதாவது சொல்லி அவன இந்த ஊர விட்டு அனுப்பிடு” என்றான். 

“எப்டிடா உன்ன் கொல்லனும்னு வெறிய்போட வந்திருக்கான், நான் சொன்னா எப்டி அவன் போய்டுவான்” என்றதும்

“விட்டா நீயே அவன் முன்னால் என்ன் கூட்டி போய் விட்டுடுவ போலிருக்கே” என்று கோவத்துடன் சொன்னான். அந்த நேரம் ராதா 

“பேசாம அவன போலீஸ்ல புடிச்சிக் கொடுத்துடலாமே” என்றதும் 

“டேய் சூப்பர் ஐடியாடா, மேடம் சொன்ன மாதிரி அவன் என்ன் கொல்ல வந்திடுக்கான்னு போலீஸ்ல சொல்லி அவன் உள்ள தள்ளிடலாம்டா” என்று ஆர்வாக குமார் சொல்லவும் சங்கீதாவுன்

“ஆமா முத்து எனக்கும் அது தான் சரின்னு தோனுது” என்று சொல்ல குமரனும் 

“அதான் முத்து எனக்கு பெஸ்ட்டுன்னு தோனுது அப்டியே செய்யலாமெ” என்று எல்லோரும் கூற நான் 

“அது சரியா வராது” என்றதும் குமார் வேகமாக் “ஏண்டா” எனறான். 

“அவன் போலீஸ்ல புடிச்சிக் கொடுத்தா, உன் மேல் அவனுக்கு இருக்குற கோவம் இன்னும் அதிகமாத்தான் ஆகும், போலீஸ்ல் புடிச்சி கொடுத்துட்டா, அவன் திரும்பி வரவே மாட்டானா, அவன் என்ன தூக்குலயா போட்டுவாங்க, என்னைக்கா இருந்தாலும் திரும்பிவந்து இன்னும் அதிகமான கோவத்தொட உன்னையும் ரம்யாவையும் தேடி புடிச்சி கொல்லுவான்” ஏன்றதும் குமார் பயந்து நடுங்கி 

“வேற என்ண்டா பண்றது” ஏன்று புலம்பலாய் கேடக் 

“அவனுக்கு உன் மேல் இருக்குற கோவத்த கொஞ்ச்ம கொஞ்ச்மா குறைக்கனும், அவனே ரம்யாவ உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்குற மாத்ரி ஏதாவது செய்யனும் அதவிட்டா வேற பெஸ்ட் ஐடியா இருக்க முடியாது” என்றதும் எல்லோரும் என்னையே பார்த்தார்கள். 

“அது எப்டி ந்டக்கும்” என்றான் குமார். 

“நடக்கும், நடந்தாகனும் அப்பதான் நீ பொழைக்க முடியும்” என்றேன் நான். 


அன்று மீண்டும் ஹாஸ்பிடலுக்கு சென்று உதயாவையும் அவன் நண்பர்களையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வந்தேன். என் மேல் உதய்க்கு நல்ல மரியாதை ஏற்பட்ட்து. அவனும் என்னுடன் நன்றாக பழக ஆரம்பித்தான். இரண்டு நாட்கள் கழித்து நான் ஹாஸ்பிடலுக்கு சென்றேன், உதயும் அவன் நண்பர்களும் நன்றாக குணமடைந்து ஒரளவுக்கு நடக்க தொடங்கி இருந்தார்கள். 

“சார் நாங்க இப்ப் ஓரளவுக்கு தேரிட்டோம், இப்ப் போய் என் மாமா பொண்ண தேடலாம்னு இருக்கோம்” என்றான். 

“எப்டி தேடுவிங்க அதான் நீங்க வெச்சிருந்த அட்ரஸ படிக்க முடியாதபடி போய்டுச்சே” என்று நான் சமாளிக்க் முயல அவனோ 

“ரம்யாவோட வீட்டு அட்ரஸ் தான் படிக்க முடியாதபடி போய்டுச்சி, ஆனா அவ வேல செய்ற ஆஸ்பிடல் பேரு எனக்கு நல்லா நியாபகம் இருக்கு, நாங்க கூட ஆக்சிடெண்ட் ஆனப்ப அங்க தான் போய்க்கிட்டு இருந்தோம்” என்று என்னுடைய ஹாஸ்பிடல் பெயரை சொன்னான். அட்டா இவன தடுக்க முடியாது போலிருக்கே. என்று நினைத்துக் கொண்டு 

“சரி நீங்க அங்க போகலாம், அதுக்கு முன்னால் நாம் கொஞ்ச நேரம் பேசலாமா” என்றதும் 

“என்ன் சார் பேசனும்” என்றான். எல்லோரும் அங்கே உட்கார்ந்தோம்.

“உதய் நான் நீங்க உங்க மாமா பொண்ண லவ் பண்ணீங்க, ஆனா அவங்க உங்கல லவ் பண்ணாங்களா” என்றதும் யோசித்தான். 

“இல்ல சார் அவ வேற எவனோ ஒரு நாதாரிய லவ் பண்ணா, அவனையும் தேடி போட்டு தள்ளனும்னுதான் வந்திருக்கேன்” என்றதும் என்னுடன் இருந்த சங்கீதா மௌனமாக் சிரித்தாள். நான் அவளை லேசாக தட்டி சிரிக்காதே என்பது போல் ஜாடை செய்துவிட்டு 

“ஏன் உதய் நீங்க அவ மேல் இவ்ளோ பாசமா இருக்கும்போது அவங்க ஏன் உங்கள் விட்டுட்டு இன்னொருத்தன லவ் பண்ணி அவன கல்யாணம் பண்ணிக்க் நினைக்கனும்” என்றதும் அவன் யோசித்தான். 

“என்ன உதய் பதில் தெரியலையா” என்று நான் கேட்க அவன் என்னை பார்த்தான். 

“நீங்க லவ் பண்லாம், ஆனா அவளும் உங்களத்தான் லவ பண்ணனும்னு நெனச்சா, அது என்ன் நியாயம்” என்று நான் கேட்ட்தற்க்கும் அவன் எதுவும் சொல்லாமல் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். 

அதே நேரம் மறுபுறம் முமபையிலிருந்து குமாரின் மாமாவும் அவன் மகளும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஹாஸ்பிடல் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் பெருமாள் கோவத்துடன் தன் ஆட்களுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்க போலீஸ் கெடுபிடியால் அவன் சித்தூரை தாண்டி வர முடியாமல் அங்கேயே தங்க வேண்டியதாய் போய்விட்ட்து,

நாளாக நாளாக அவனுக்கு என் மேல் இருந்த கோவம் அதிகமாகிக் கொண்டே போனது. இங்கு சென்னை ஹாஸ்பிடலில் உதய் நான் சொன்னதை கேட்டாலும் பதில் சொல்லாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். 

“டாக்டர் சார் நான் ஒன்னு கேக்கவா” என்றான் உதய் 

“என்ன் கேளுங்க” என்றதும் 

“நீங்க ஏன் என் மாமா பொண்ண கண்டுபுடிக்க ஹெல்ப் பண்ணாம் அவ லவ்வ நியாயப்படுத்துறதுலேயே குறியா இருக்கீங்க, ரம்யாவ உங்களுக்கு தெரியுமா” என்றான். எனக்கு தூக்கிவாரி போட்ட்து, என்ன் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க அந்த ரூமின் கதவு திறக்கப்பட குமாரின் மாமாவும் அவள் மகளும் உள்ளே வந்தார்கள். 

அவர்களை பார்த்த்தும் உதய் ஆச்சர்யத்துடன் எழுந்து நின்றான். நானும் உதயை கவனித்தபடி எழுந்து நிற்க வந்தவர்களில் குமாரின் மாமா பாண்டியனும் அவர் மகள் அதாவது குமாரின் முறைப்பெண் சுமதியும் உதயை பார்த்தார்கள். உதய் என்னை பார்த்தான். 

“என்ன் உதய் சார் அதிர்ச்சியா இருக்கா, இவங்க எங்க இங்க வந்தாங்கன்னு பார்க்குறீங்களா” என்றதும் அவன் எதுவும் சொல்லாமல் சுமதியையே பார்த்துக் கொண்டிருக்க சுமதி கண்கள் கலங்கியபடி எங்கள் அருகே வந்தாள். 

“ஏன் உதய் என்ன் உனக்கு பிடிக்கவே இல்லையா, என்ன்லாம் சொல்லி என்ன் லவ் பண்ண, இப்ப் உன் மாமா பொண்ண் தேடி இங்க வந்திட்டயா” என்றதும் இவன் மெல்ல தலையை குனிந்து கொண்டான். “என்ன் உதய் சார் ஏன் தலய தொங்க போட்டுடீங்க, நீங்களும் இவங்களும் உண்மையாத்தான லவ் பண்ணீங்க” என்றதும் உதய் என்னை பார்த்து தலையசைத்தான். 

“அப்புறம் ஏன் இவங்கள் விட்டுட்டு ரம்யா பின்னால் வந்திருக்கீங்க” என்றதும் 

“அது.....வந்து “ என்று வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாற 

“ஏன்னா இங்க கூட இருந்த லவ் இவங்க உடம்ப நீங்க அனுபவிக்கிற வரைக்கும் உண்மையா இருந்துச்சி, உடம்ப சலிக்க் சலிக்க் அனுபவிச்சதுக்கு அப்புறம் இவங்க மேல் இருந்த காதல் அலுத்துப்ப்போய் உங்க மாமா பொண்ண லவ் பண்ண ஆரம்பிச்சிங்க, அதாவது இன்னொரு உடமப தேடி வந்த்திருக்கீங்க, உங்கள பொறுத்தவரைக்கும் காதல்ன்றது உடம்ப அடையுற வரைக்கும்தான், அதுக்கப்புறம், அவள தூக்கி போட்றனும், நீங்க மட்டுமில்ல லவ பண்ற நெறைய பேரு அப்டித்தான், ஒரு பொண்ணோட உடம்ப டச் பண்ற வரைக்கும் அவ என்ன சொன்னாலும் கேக்குறது, என்ன் பண்ணாலும் கண்டுக்காம் அடங்கி போறது, ஒரு தடவ அவ கூட படுத்து அனுபவிச்சிட்டா, அதுக்கப்புறம், இன்னொருத்திய தேடி போய்ட வேண்டியது, 

நீங்க மட்டுமில்ல, நெறைய பொண்ணுங்களும் இப்டித்தான் இருக்காங்க, இதுக்கு பேரு காதல் இல்ல சார், தேவடியாத்தனம், ஒருத்தன காதலிக்கிறது, இன்னொருத்தன கட்டிக்க்கிறது, அப்புறம் அவனையும் விட்டுட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போறது, இதுக்கெல்லாம் காதல்னு ஒரு பேர சொல்லி சமாளிக்க வேண்டியது” என்றதும் உதய் மட்டுமல்லாமல் எல்லோரும் தலை குனிந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள். 

“ஏன் சார், நீங்க பத்தாவ்து கூட படிச்சிருக்க மாட்டீங்க, ஆனா டாக்டருக்கு படிச்ச் பொண்ன கட்டிக்க் மட்டும் ஆச படுவீங்க, அவளும் உங்கள மாதிரிதான ஆச படுவா, அதுல என்ன் தப்பு” என்று நிறுத்த் உதயின் முகம் மாறியது. கண்கள் லேசாக் கலங்கி இருந்த்து. 

மறுபுறம் ஆந்திராவிலிருந்து கிளம்பிய பெருமாள் பல் குறுக்கு வழிகளில் புகுந்து தமிழக எல்லையை தாண்டி திருவள்ளூரை வந்து சேர்ந்தான். என் ஹாஸ்பிடலுக்கு சென்று என்னை பற்றி ரம்யாவிடம் விசாரிக்கிறான் அவளும் இப்போது டாக்டர் இல்லை வெளியே சென்றிருக்கிறார் என்று சொல்ல, நான் இருக்கும் இட்த்தின் முகவரியை வாங்கிக் கொண்டு காரில் தன் ஆட்களுடன் சென்னை நோக்கி கிளம்பினான். 

அவன் கிளம்பும் நேரம் தன் ஆட்களிடம் கோவமாக் அவன விடக்கூடாதுடா என்று சத்தமாக சொல்லியபடி கிளம்பியதால் ரம்யா பயந்து போய் என் செல் நம்பருக்கு டயல் செய்ய நான் இங்கு இவர்களுடன் பேசிக் கொண்டிருந்த்தால் என் செல்லை சைலண்ட் மோடில் போட்டு வைத்திருக்க நீண்ட நேரம் ரிங் ஆகி கட்டான்து, மீண்டும் மீண்டும் பல முறை முயர்ச்சித்துவிட்டு உடனே ரம்யா ராதாவின் எண்ணுக்கும் குமாரின் எண்ணுக்கும் டயல் செய்கிறாள். 

ஆனால் அவர்கள் எண்கள் நாட் ரீச்சபல்ஸ் என்று வரவே என்னவோ ஏதோ என்று ஒரு காரை ஏறபாடு செய்து கொண்டு குமரன் ஹாஸ்பிடல் நோக்கி வருகிறாள். வரும் வழி எல்லாம் என் நம்பருக்கு டயல் செய்ய நான் இங்கு பேச்சு ஸ்வாரஸ்யத்தில் செல்லை எடுத்து பார்க்கவே இல்லை. 


இங்கு நான் சொன்னவற்றை கேட்ட உதயன் மனம் மாறி கண்ணீர் விட்டு அழுகிறான். 

“சார் என்ன் மன்னிச்சிடுங்க சார், என் கண்ண் தொறந்துட்டீங்க, என்னையே நம்பி என் மேல் பாசமாவும் விருப்பமாகவும் வந்த சுமதிய விட்டுட்டு என் மேல விருப்பம் இல்லாத ரம்யாவ நான் ரொம்ப கஸ்டப்படுத்திட்டேன் சார், நான் சுமதியையே கட்டிக்கிறேன் சார்,அதொட ரம்யாவையும் அவ ஆசப்பட்டவனுக்கே கல்யாணம் பண்னி வெச்சிடுறேன் சார்” என்று கண்கள் கலங்க கூறியதும் அங்கு கூடி இருந்தவர்கள் முகத்தில் நிம்மதியும் சந்தோஷமும் தெரிந்த்து. 

இதே நேரம் காரில் வந்து கொண்டிருந்த ரம்யா வந்தவர்கள் யார் என்று தெரியாமல் குழப்பத்துடனே வந்து கொண்டிருந்தாள். ஒருவேலை வந்தவர்கள் தன் மாமாவின் ஆட்களாக இருக்குமோ, அவர்களால் குமாரின் உயிருக்கும் என் உயிருக்கும் ஏதாவது ஆபத்து வருமோ என்ற எண்ணத்தோடு அடிக்க்டி என் நம்பருக்கு ட்யல் செய்து கொண்டே இருக்க இங்கு நான் உதயாவிடம் பேசியதில் அவன் ஒரு வழியாக் சுமதியையே திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறான். 

“சரி நான் இப்ப் கெளம்புறேன் சார்” என்றான் உதயா, 

“ஏன் இப்ப் எங்க கெளம்புறீங்க” என்று நான் கேட்க 

“இல்ல் சார் ரம்யாவ மீட் பண்ணி அவ யார் லவ் பண்ணானு தெரிஞ்சிக்க வேண்டாமா, அப்ப தான அவளுக்கு அவ லவ் பண்ண் பையனையே கலயாணம் பண்ணி வெக்க முடியும்” என்றான். 

“உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்” என்று நான் பின்னால் இருந்த குமாரை பார்த்தபடி சொல்ல குமார் மெல்ல் என்னை நோக்கி நடநது வந்து என் அருகே நின்று கொள்ள், 

“என்ன் சார், அப்டின்னா அது யாருன்னு உங்களுக்கு தெரியுமா” என்று சந்தேகத்துடன் கேட்க 

“எனக்கு ரம்யாவையும் தெரியும், அவ யார லவ் பண்ணானும் தெரியும்” என்றதும் வியப்புடன் என்னை பார்த்தவன் 

“ரம்யாவ உங்களுக்கு தெரியுமா, எப்டி சார்” என்றான். 

“நீங்க தேடி வந்த ரம்யா என்னோட ஹாஸ்பிடல்ல தான் வேல செய்றாங்க, நீங்க தேடிக்கிட்டு போனதும் என்னோட ஹாஸ்பிடலதான்” என்றதும் 

“என்ன சார் சொல்றீங்க, நீங்க ஒரு ஹாஸ்பிடல் முதலாளியா” என்றான். 

“ஆமா ரம்யா லவ் பண்றது வேற யாரையும் இல்ல, என்னோட ஃப்ரெண்ட்தான், இதோ இருக்கானெ இவன்தான்” என்று குமாரை முன்னால் இழுத்து நிற்க வைத்து காட்ட உதயா அவனை பார்த்தான், 

“ஸார் இவனா இவன் சுமதியோட மாமா பையனாச்சே” என்றதும் 

“ஆமா, அவ்னே தான்” என்றதும் அமைதியான முகத்துடன் அவனை நெருங்கி வந்தான். 


உதயா குமாரை கொஞ்ச்ம கோவத்துடன் நெருங்கி வர இதை பார்த்த எங்களுக்கும் குமாருக்கும் மனதுக்குள் அவன் என்ன் செய்வானோ என்ற பயம் உறுவானது. குமாரை நெருங்கி வந்த உதய் அவன் தோள்களை பிடித்து

“ரம்யா நல்ல பையனத்தான் செலக்ட் பண்னி இருப்பா” என்று அவன் கைகளை பிடித்து குலுக்க அங்கிருந்த எல்லோருக்கும் அப்போதுதான் உயிர் திரும்ப வந்த்து போல் பெருமூச்சு விட்டோம். எல்லோரும் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருக்க அப்போதுதான் நான் என் செல்லை எடுத்தேன்.

ரம்யாவிடமிருந்து 21 மிஸ்ட் கால்கள் வந்திருந்த்ன. அதை பார்த்து வியந்து போய் அவள் எண்ணுக்கு டயல் செய்ய அதற்குள் அவளே எனக்கு கால் செய்தாள் நான் அதை அட்டன்ட் செய்து காதில் வைக்க

“சார் எங்க சார் இருக்கீங்க” என்று பதற்றமான குரலில் ரம்யா கேட்க

“என்ன் ரம்யா என்னாச்சு, குமார் கூட நம்ம குமரன் ஹாஸ்பிடல்லதான் இருக்கேன், என்னாச்சு, ஏன் இப்டி பதற்றமா பேசுறீங்க”என்றதும் என்னை சுற்றி இருந்தவர்களும் பதற்றத்துடன் நான் பேசுவதை உற்று நோக்க

“சார் உங்கள தேடி அஞ்சி பேரு வந்தாங்க சார், நீங்க எங்கன்னு கேட்டாங்க, நான் உங்களுக்கு தெரிஞ்சவங்கனு நெனச்சி அட்ரஸ் கொடுத்துட்டேன், ஆனா அவங்க கெளம்பும்போது உங்கள கொல்ல போறதா சொல்லிக்கிட்டு கெளம்புனாங்க” என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டது, இவன் யாருடா புது வில்லன் என்று நினைத்துக் கொண்டே

“அவனுங்க பார்க்க எப்ட் இருந்தானுங்க” என்று கேட்க

“அவனுங்க பார்க்க தெலுங்கு காரங்க மாதிரி இருந்தாங்க சார் அடிக்கடி தெலுங்கில் ஏதோ பேசிக்கிட்டங்க” என்றதும் அனேகமாக இது லாவண்யாவின் எதிரி கூட்டமாக் இருக்கவேண்டும் என்று தோன்றியது.

“சரி ரம்யா இப்ப் நீ எங்க இருக்க” எனறதும்

“நான் உங்கள தேடி தான் வந்துகிட்டு இருக்கேன் சார்” என்றாள்.

“சரி பார்த்து வா” என்று இணைப்பை துண்டித்துவிட்டு லாவண்யாவின் செல் எண்னுக்கு டயல் செய்தேன் அதற்குள் என்னை சுற்றி இருந்தவர்கள் பதற்றத்திலும் பயத்திலும்

“என்ன் முத்து என்னாச்சு” என்று மாறி மாறி கேட்க நான் யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் செல்லை காதில் வைத்திருந்தேன். நீண்ட நேரம் ரிங் ஆனபின் லவண்யாவின் செல்லை வேறு யாரொ ஒரு பெண் எடுத்து

“ஹலோ எவரண்டி” என்றாள். எனக்கு தெலுங்கு புரியும் ஆனா பேச வராது இருந்தாலும்

“லாவண்யா இல்லயா” என்றேன்

“அவங்கள் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு சார்” என்று அவள் கூற

“அவங்களுக்கு என்னாச்சு” என்றேன்.

“அவங்க அணணன் ஜெயில்ல் இருந்து வந்து கோவமா இவங்கள அடிச்சிட்டு சென்னைக்கு கெளம்பிட்டாரு” என்றாள். மறு முனையில்

“யாரு எந்த அண்ணன்” என்று நான் எதுவும் புரியாம்ல் கேட்க

“அவங்க அண்ணன் பெருமாள் தான் சார்” என்றதும் எனக்கு அடிவ்யிறு கலங்கி போக செல்லை காதிலிருந்து எடுத்தேன். அதிர்ச்சி விலகாக முகத்துடன் நான் நிற்க

“என்ங்க என்னாச்சு, போன்ல் யாரு” என்று ராதா பதற்றத்துடன் கேட்க

“கொஞ்ச் நாளைக்கு முன்னால் ஆந்திரால் ஒரு பிரச்ச்னைன்னு போயிருந்தேன அதுல் என்னால் ஜெயிலுக்கு போனவன் இப்ப் என்ன் கொல்ல வந்துகிட்டு இருக்கானாம்” என்றதும் எல்லோரும் என்னை அதிர்ச்சியுடன் பார்க்க உதயா என்னை நெருங்கி வந்து

“ஸார் நான் இருக்கும்போது நீங்க ஏன் சார் கவல படுறீங்க” என்று என் தோளில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து தன்னுடன் இருந்த நண்பர்களை

“டேய் எல்லாரும் வெளியே போய் பாருங்க” என்றதும் அவனுடன் இருந்தவர்கள் வெளியே போய் தேடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் படிக்கட்டு வழியாக இறங்கும் நேரம் பெருமாள் கோஷ்டி லிஃப்ட்டில் வந்து கொண்டிருந்தது.

“முத்து ஒரு சேஃப்டிக்கு போலீஸ்ல சொல்லிடலாமா” என்று குமார் சொல்ல ராதா தன் செல்லை எடுத்து கமிஷ்னர் எண்ணுக்கு டயல் செய்ய அந்த நேரம் கதவு வேகமாக் இடித்து திறக்கப்பட எதிரே பெருமாளும் அவனுடன் 5 தடியர்களும் கையில் கத்திகளுடன் வெறியுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

தெலுங்கு வில்லன் கோட்டா சீனிவாசன் போல் முகத்தில் கோவம் கொப்பளிக்க் என்னை பார்த்த பெருமாள்.

“டேய் என்ன போலீஸ் மாட்டிவிட்டதும் இல்லாம என் தம்பியையும் கொன்னுட்டு நீ மட்டும் சந்தோஷமா இருக்கியா, உன்ன விடமாட்டேண்டா” என்று என்னை நோக்கி வந்தான். அப்போது உதய் எனக்கு முன்பாக வந்து நின்று கொண்டு

“ஏய் உனக்கும் அவருக்கும் என்ன பகையோ எனக்கு தெரியாது, ஆனா அவரு என் ஃப்ரெண்டு அவர் மேல் நீ கைய வெச்ச நான் என்ன பண்னுவேன்னு தெரியாது” என்று மிரட்ட பெருமாள் என்னை இன்னும் கோவமாக் பார்க்க அவன் அருகே இருந்த அவன் அடியாள் ஒருவன் இன்னும் கோவமாக

“அண்ண எனணண்ண பார்த்துக்கிட்டு இருக்கீங்க இவன போட்டுட்டு அவன் போடுங்கண்ண” என்று தன் கையில் இருந்த கத்தியை உதயாவை நோக்கி ஓங்கிய்படி வர அந்த நேரம் உள்ளே வந்த உதயாவின் நணபர்களில் ஒருவன் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் அவனை சுட்டான். கையிலிருந்த கத்தியை கீழெ போட்டுவிட்டு திரும்ப அவன் நெஞ்சில் இன்னொரு குண்டு பாய்ந்தது.

பெருமாளும் அவனுடன் இருந்த மற்றவர்களும் ஆவேசமுடன் திரும்பி பார்க்க உதயாவின் நண்பர்கள் துப்பாக்கிகளை நீட்டியபடி

“டேய் நீங்க எவ்லோ பெரிய பூலா இருந்தாலும் எனக்கு கவல இல்ல் என் முன்னாடியே என் நண்கன கொல்ல வந்தா உன் ஆளா மட்டுமில்ல் உன்னையும் சுடுவேன், உயிர் மேல பயமிருந்தா ஓடி போய்டு” என்று துப்பாக்கியின் ட்ரிக்கரை இழுத்து பிடிக்க பெருமாளும் அவனுடன் இருந்த மற்ற 4 பேரும் கதவை நோக்கி பயத்துடன் நகர்ந்தார்கள்.

துப்பாக்கி வைத்திருந்த உதயாவின் நண்பர்கள் அவர்களுக்கு வழிவிட்டு அவர்களை வெளியே அணுப்ப அந்த நேரம் ரம்யா அங்கு வர என்னை நோக்கி

“சார் உங்களுக்கு ஒன்னுமில்லையே” என்றபடி பெருமாள் கோஷ்டி வருவதை கவனிக்காமல் வர ரம்யாவை பார்த்த் பெருமாள் சட்டென அவளை தாவி பிடித்து இழுத்து தன்னுடன் அணைத்து அவள் கழுத்தில் தன்னிடமிருந்த நீளமான் கத்தியை வைத்துக் கொண்டு

“இவ தாண்டா உன் அட்ரஸ எனக்கு கொடுத்தா, இப்ப் இவ தாண்டா நான் உன்ன் போட்ட்டு தள்ள உதவ போறா” என்று கத்தியை அவள் க்ழுத்தில் லேசாக வைத்து அழுத்த அந்த இடம் சிவந்த்து. உடனே அங்கிருந்த அணைவரும் ப்தறி அடித்துக் கொண்டு

“வேண்டாம் அவள விட்டுடு” என்று கூற உதயாவும் அவன் நண்பர்களும் துப்பாக்கியை காட்டியும் மிரளாமல் பெருமாள்.

“யாராவது கிட்ட வந்தீங்க, இதே இட்த்துல் இவ தலைய வெட்டி போட்டுடுவேன், எல்லாரும் துப்பாக்கிய கீழ் போடுங்கடா” என்றதும் உதயாவின் நண்பர்கள் தங்களிடமிருந்த துப்பாக்கியை கீழெ போட்டுவிட நான் பெருமாளை பார்த்து

“பெருமாள் அவள் விட்டுடு பிரச்சின உனக்கும் எனக்கும்தான் இவளுக்கு அதுல எந்த சம்பந்தமும் இல்ல” என்றதும் பெருமாள் கொடூரமாக என்னை பார்த்து

“இருக்கட்டும், எனக்கு கெடச்ச் துருப்பு சீட்டு இவதான்” என்று பின்னால் நகர எல்லோரும் அவனை நோக்கி நகரவும்

“டேய் அங்கயே நில்லுங்க யாராவது முன்னால் வந்திங்க இவ தலை உங்க முன்னால் இருக்கும்” என்று கூறி பின்னால் நகர தொடங்கினான்.

“பெருமாள் நான் திரும்பவும் சொல்றேன், அவள் விட்டுடு, என்ன என்ன் வேணா செஞ்சிக்கோ அவள் விட்டுடு” என்று நான் சொல்ல அவனோ கொஞ்சமும் அசராமல்

“இருக்கட்டும் ஆனா இவளுக்கு ஏதாவதுனா நீ சும்மா இருப்பியா, வருவல்ல, எனக்கு அது தான் வேணும்” என்று தன் ஆட்களுடன் பின்னால் நகர்ந்து சென்றான். எல்லோரும் கொஞ்ச்ம கொஞ்ச்மாக நகர அவன் ஆட்கள் அவனுக்கு முன்னால் ஓடி காரில் ஏறிக் கொள்ள பெருமாள் ரம்யாவுடன் அவள் கழுத்தில் கத்தியை வைத்தபடியே நடந்து செல்ல அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்ன் நடக்கிறது என்று தெரியாமல் பயத்துடன் பார்த்துக் கொன்டிருக்க ரம்யாவின் பார்வை என் அருகே இருந்த குமாரின் மேல் இருந்த்து.

அவளுக்கு தெரியாது அவள் மாமனுக்கும் குமாருக்கும் இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்த்து. ஆனால் குமாரின் கண்களில் வருத்தம் இருந்த்து. எல்லா தொல்லைகளும் முடிந்து இருவரும் ஒன்றாக சேரும் நேரம் எங்கிருந்தோ வந்தான் ஒருவன் என்று அவன் நினைப்பது எனக்கு புரிந்த்து.

அந்த பிரச்சினை என்னால் வந்த்து தான் என்று நினைக்கும்போது எனக்கு இன்னும் வருத்தமாக் இருக்க ரம்யாவை எப்படியாவது பெருமாளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று என் மனதுக்குள் முடிவெடுத்து பெருமாளை நோக்கி மெல்ல் மெல்ல நகாந்தேன்.
பெருமாள் வந்த கார் ஸ்டார்ட் செய்யப்ப்ட அவன் ரம்யாவுடன் காரில் ஏறிக் கொண்டான்.

ஏறியவன் என்னை பார்த்து

“வாடா, வா உனக்காக் காத்துக்கிட்டு இருப்பேன் வா” என்று கூறிவிட்டு காரை கிளம்ப சொல்ல கார் வேகமாக் புழுதியை கிளப்பிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியது. குமார் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க

“அய்யோ ரம்யா” என்று வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.

“என்னால் வந்த்த நானே பார்த்துக்குறேன்” என்று என்னுடைய காரை நோக்கி செல்ல கும்ரன் என் தோளை பற்றி

“எல்லத்துக்கும் கூட இருக்குறவந்தான் உண்மையான் ஃப்ரெண்டு நானும் வரேன்” என்று கூற இருவரும் காரை நோக்கி சென்றோம். காரை ஸ்டார்ட் செய்து கிளம்பும் நேரம்

“என் ரம்யா கூட்த்தான் வருவேன்” என்று பின் சீட்டில் குமார் ஏறிக் கொள்ள காரை அங்கிருந்து நகர்ந்த முயன்ற நேரம் காருக்கு முன்னால் உதயா வந்து நின்றான்.

“ரம்யாவ அவன் ஆச பட்டவன் கூட சேர்த்து வைக்காம நான் சென்னைய விட்டு போக மாட்டேன்” என்று அவனும் பின் சீட்டில் ஏறிக் கொண்டு தன் நண்பன் ஒருவனை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டான்,

கார் பெருமாள் காரை வேகமாக் பின் தொடர்ந்து சென்றது.



விஜயசுந்தரி 67

ராதா உட்கார்ந்திருந்த நிலை என்னை பயமுற செய்த்து. என்ன் மூடில் இருக்கிறாளோ, நாம வேற கொஞ்ச்ம ஒவறா ஆட்டம் போட்டுட்டோம், நடுவுல் ஏதாவது சொதப்பி இருக்குமோ என்ற பயத்துடனே அவள் அருகே சென்றேன்.

”ராதா. என்னாச்சு” என்று கொஞ்ச்ம பயம் கலந்த குரலில் கேட்க நிமிர்ந்து என்னை பார்த்தவள் 

“நீங்க சாப்ட ஹோட்டலுக்கு போயிருந்தீங்களா” என்று கேட்டாள். 

“ஆமா ராதா, குமரன் வந்திருந்தான். அவன் கூட பேசிட்டு அப்டியே ரெண்டு பேரும் ஹோட்டலுக்கு போனோம், ஏன் என்னாச்சு” என்று நான் ஒன்றும் தெரியாதவன் போல கேட்க அவள் கண்கள் லேசாக கலங்கி இருந்தன. 

“என்ன ராதா என்னாச்சு” என்று மீண்டும் கேட்க 

“அங்க அந்த மஞ்சு வந்திருந்தாளா” என்று கேட்க நான் கொஞ்ச்ம முகத்தை மாற்றிக் கொண்டு 

“ஆமா வந்திருந்தா” என்று சொல்ல 

“அவ உங்க்கிட்ட திரும்பவும் தப்பா ஏதாவது கேட்டாளா” என்றாள். 

“ஆமா ராதா நான் ஏதோ அன்னைக்கு நீ கொஞ்ச்ம கோவமா பேசினீயேன்னு அவ கிட்ட போய் சாரி கேட்கலாம்னு போனேன், அதுவும் நானா தேடி போகல, எதேச்சியா பார்த்தேன், சரின்னு போனா, மொதல்ல சிரிச்சி பேசுனவ திடீர்னு இன்னைக்கு நைட்டு வீட்டுக்கு வரீங்களான்னு கேடக ஆரம்பிச்சிட்டா, அப்புறம் நீங்க வர்ரேன்னு சொன்னீங்க இப்ப் ஏன் வர மாற்றீங்கன்னு என்ன்ன்னவொ சொல்ல ஆரம்பிச்சிட்டா, எனக்கு கோவம் வந்துடுச்சி, திட்டிட்டு அங்கிருந்து கெளம்பிட்டேன்” என்றதும் ராதாவின் கண்களில் கண்ணீர் பொலபொலவென்று வர தொடங்கியது.
 


“ஏன் ராதா எதுக்கு அழற, நான் ஏதாவது தப்பா செஞ்சிட்டேனா, உன் ஃப்ரெண்ட திட்டிட்டேனா” என்றதும் அவள் டேபிலின் மேல் இருந்த என் கையை பிடித்துக் கொண்டு 

“சாரிங்க, நேத்து வரைக்கும் கூட உங்கமேல் எனக்கு நம்பிக்க இல்லாமதான் இருந்துச்சி, ஆனா இன்னைக்கு நான் உங்களா பூரணமா நம்புறேன்” என்று கூறி அழ ஆரம்பித்தாள். 

“ராதா ப்ளீஸ் அழாதே” என்று அவள் தலையை செல்லமாக் கோதிவிட அவள் சில நிமிடங்களில் பழைய நிலைக்கு திருபினாள். மாலை இருவரும் ஒன்றாக வீட்டுக்கு சென்றோம். 

இரவு 8 மணி இருக்கும் நான் ராதா என் மாமியார் மூவரும் சாப்பிட உட்காரும் நேரம் ராதா என்னிடம் 

“என்ன்ங்க போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க” என்றாள். எனக்கு அந்த பழக்கமே இல்லை, அதாவது இரவில் குளிக்கும் பழக்கம், எப்போதும் காலையில் தான் குளிப்பேன், ஆனால் இன்று ராதா இரவில் குளிக்க் சொல்கிறாளே என்று நினைத்துக் கொண்டே பாத்ரூமுக்கு சென்றேன். 

அங்கு என்க்கு ஒரு லுங்கியும் ஒரு பனியனும் ஏற்கனவே எடுத்து வைக்கப்பட்டிருந்த்து. நானும் வியப்பை வெளிக்காட்டாமல் குளித்துவிட்டு நேராக டைனிக் டேபிள் வந்தேன். சாப்பாடு எடுத்து வைக்கப்பட்டிருக்க ராதாவை காணவில்லை, என் மாமியார் தான் எனக்கு மேற்கொண்டு சாப்பாடு பறிமாறினார். நானும் சாப்பிட்டு முடித்து அறைக்குள் சென்று என் தலையணையை எடுத்துவர சென்றேன். 

அறைக்கதவை திறந்த்தும் எனக்கு ஆச்சர்யம், எங்கள் கட்டில் நன்றாக பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அறை முழுவதும் ரூம் ஸ்ப்ரே அடிக்கப்பட்டிருந்த்து. அந்த வாசத்திலேயே மூடு வரும் போல் இருந்த்து. நைட் லேப் மட்டும் எரிய ஊதுபத்தி புகை அந்த அறைக்குள் இன்னும் ரம்யமான் ஒரு நிலையை கொண்டு வந்து கொண்டிருக்க, நான் வியப்புடன் நின்று கொண்டிருந்த நேரம் அந்த அறைக்கதவை யாரொ திறப்பது தெரிந்து திரும்பி பார்த்தேன். 

எதிரே ராதா தொட்டு தொடரும் பட்டு புடவையில் தலை நிறைய மல்லிகை முல்லை என்று பூக்களை வைத்துக் கொண்டு அழ்காக லேசான மேக்கப்புடன் உத்டுகளை லிப்ஸ்டிக்கால் மென்மையாக அழகு படுத்தி, கழுத்தில் காதில் இடுப்பில் என்று ஜொலிக்குதே தொலிக்கிதே நகைகளை போட்டுக் கொண்டு கையில் வெள்ளி சொம்பில் அர்ஜுன் அம்மாவிடம் வாங்கிய பாலுடன் லேசான் வெட்கத்துடன் நின்றிருந்தாள். 

அவள் பின்னால் என் மாமியாரும் வெட்கத்துடன் நின்று கொண்டிருக்க நான் அவரை பார்த்த்தும் அவர் கதவை சாத்திவிட்டு சென்றுவிட ராதா என்னை நோக்கி நடந்து வந்தாள். எனக்கு ஏற்கனவே ஒரு முறை இதே மாதிரி ஒரு இட்த்தில் நடந்தவை நினைவுக்கு வர அமைதியாக நின்றிருந்தேன். ராதா கையில் இருந்த பாலை அருகே இருந்த மேஜை மேல் வைத்துவிட்டு என் காலில் பட்டென்று விழுந்தாள் 

நான் பதறி அடித்துக் கொண்டு அவள் தோள்கள் இரண்டையும் பிடித்து தூக்கினேன். 

“என்ன் ராதா இது” என்று கேட்க அவள் இன்னும் வெட்கம் கலையாத முகத்துடன் என்னை நிமிர்ந்து கூட பார்க்காமல் 

“கல்யாணம் ஆனதும் மொறைய நடக்க வேண்டியது. என்னால நடக்காம போய்டுச்சி, அதுக்கு நான் உங்கள சந்தேகப்பட்ட்தும் நம்பாத்தும் தான் காரணம். அதுக்கப்புறமும் உங்கள பத்தி தெரிஞ்சிக்கிட்டு சேர்ந்திருக்கனும், உங்க மேல முழுசா எனக்கு நம்பிக்க வராத்தால் தான் அப்பவும் நான் உங்கள நெருங்க விடாம இருந்தேன். ஆனா இன்னைக்கு உங்கள பத்தி முழுசா தெரிஞ்சிக்கிட்டேன், முழுசா புரிஞ்சிக்கிட்டேன், இதுக்கப்பறமும் நாம இப்டியே இருக்கிறது நல்லா இருக்காது, அதான் இன்னைக்கு மறுபடியும் நம்ம முதலிரவ........” என்று வெட்கத்துடன் நகத்தை கடித்துக் கொண்டிருந்தவள் சட்டென என் மார்பில் சாய்ந்து கொண்டாள். 

எனக்கு ஒரு பக்கம் அவள் என்னை முழுசாக நம்பிவிட்ட்து மகிழ்வாக இருந்தாலும் மற்றொரு பக்கம் அவள் நம்பும் அளவுக்கு நான் இன்னும் நல்லவனாக மாறாவில்லையே என்று என் மனம் என்னை குத்திக் கிழித்த்து. இந்த அளவுக்கு நம்பும் ராதாவை நான் முழுவதுமாக மாறாமல் அவள் நம்பிக்கைக்கு உரியவனாக நான் மாறாமல் அவளுடன் இணைவது சரியாக தோன்றவில்லை. நான் இதை பற்றியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க அவள் என் மார்பின் முடிகளில் விரலை வைத்து கோதி விளையாடிக் கொண்டிருந்தாள் 

என் கைகள அவளை தழுவிட துடித்தாலும் என் மனம் ஒத்துக் கொள்ளாமல் என்னை தடுத்து போரிட்டுக் கொண்டிருந்த்து. சாதாரணமாக ஒரு பெண் என்னை தொட்ட்துமே விறைத்து எழுந்து நிற்கும் என் தண்டும் இன்று என் மனைவி எனக்கு உரிமையுள்ளவள் என்னுடன் உடல் அளவிலும் மனதளவிலும் இணைய தகுதியானவள் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.

அவள் மார்புகள் என் மார்பில் குத்திக் கொண்டிருக்கிறது. எங்கள் இருவரின் உடலுக்கும் நட்டுவே காற்று கூடா புகமுடியாத அளவுக்கு அவள் என்னை கட்டிக் கொண்டிருக்கிறாள்., ஆனால் இப்ப்டி ஒரு இணைப்பிலும் என் தண்டு எந்த உணர்வும் எழுச்சியும் இல்லாமல் தொங்கிப் போய் கிடந்த்து எனக்கு இன்னும் வியப்பை கொடுத்த்து. 

மனம் ஒத்துழைக்காமல் உடலும் ஒத்துழைக்காது என்பது தான் விதியோ என்று நினைத்துக் கொண்டிருக்க ராதா அப்பாவியாக இந்த படுபாவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அவள் கண்கள் அவள் என்னை அணைத்த பின்னும் நான் இன்னும் அவளை ஏன் அணைக்கவில்லை என்று கேட்பது போல் இருந்த்து. என் கைகள் சக்தி இழந்த மரக்கட்டைகள் போல் கிடந்தன. அவள் பார்வையை எதிர் நோக்க முடியாமலும் அவளுக்கு என்ன் சொல்வது என்று தெரியாமலும் என் உதடுகள் துடித்துக் கொண்டிருக்க என்னை பிடித்திருந்த அவள் கைகளின் பிடிகள் தானாக என்னை விட்டு விலகின. என்னிடமிருந்து விலகி நின்றவள் என்னை உற்றுப் பார்த்தாள். 

“என்ன்ங்க என்னாச்சு” என்றாள். நான் என்ன் சொல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்க அவளே 

“உடம்பு ஏதாச்சும் சரி இல்லையாங்க” என்றாள். நானும் அதான் சரியான நேரம் என்று முகத்தை கொஞ்ச்ம சோகமாக வைத்துக் கொண்டு 

“ஆமா ராதா மதியத்துல இருந்து தலவலியா இருக்கு” என்றேன். 

“அய்ய்யோ இத அப்பவே சொல்லியிருக்கலாமேங்க” என்று என்னை படுக்க வைத்தாள்.

“நான் தைலம் ஏதாவது தேச்சு விடவாங்க” என்றாள். நானும் சொன்ன பொய்யை சமாளிக்க் வேண்டுமெ என்று தலையசைத்தேன். உடனே அவள் அருகில் இருந்த தைலத்தை எடுத்து விரலில் தொட்டுக் கொண்டு என்னை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு என் தலையில் தைலம் தேய்க்க தொடங்கினாள். அவள் முகத்தில் என் மேல் தெரிந்த அக்கறையும் பாசமும் என்னை நோகடித்த்து. இதற்கு மேலும் இவளுக்கு துரொகம் செய்ய வேண்டுமா என்று என் மனம் என்னை கேள்விக்கனைகளால் குத்தி எடுத்த்து. தைலம் தேய்த்துவிட்டு என்னை பார்த்து 

“இப்ப எப்டி இருக்குங்க” என்றாள். அந்த குரலில் தெரிந்த பாசம் அன்பும் என்னை சாகடித்துப் போட அவள் முகத்தை கூட நிமிருந்து பார்க்கும் துணிவு இல்லாமல் தலை குனிந்தபடியே 

“இப்ப பரவால்ல ராதா” என்று கூற 

“ஸரி நீங்க படுத்து தூங்குங்க, காலையில் பார்த்துக்கலாம்” என்று கூறி என தலையை தலையணையில் வைத்து விட்டு அவள் என் அருகே வந்து படுத்தாள். என்னால் அவள் முகத்தை பார்க்கவும் முடியவில்லை பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அவள் முகத்தை உற்றுப பார்த்துக் கொண்டிருக்க அவள் என் பக்கம் திரும்பி 

“ஏன்ன்ங்க” என்றாள். 

“ஒன்னுமில்ல், ராதா சாரிமா” என்றேன். 

“எதுக்கு” என்று அப்பாவித்தனமாக கேட்டாள். 

“இல்ல் உன்ன் ஏமாத்திட்டேனோன்னு தோனுது” என்று நான் சொல்லவும் 

“எதுக்கு ஏமாத்துனீங்க” என்று ஏதும் புரியாமல் அவள் கேட்க 

“இந்த ரூமுக்குள்ள் பல கனவுகளோட வந்திருப்ப ,உன்ன் இப்டி ஏமாத்திட்டேனே” என்றதும் 

“இதுல என்ன்ங்க இருக்கு, இன்னைக்கு இல்லாட்டி இன்னொரு நாளைக்கு” என்று சிரித்த் முகத்துடன் கூறிவிட்டு என் தலையை தொட்டு பார்த்து 

“இப்ப் தூங்கி ரெஸ்ட் எடுங்க அப்பத்தான் தலவலி சரியாகும்” என்று கூறிவிட்டு அவள் திரும்பி படுத்தாள். எனக்கோ தூக்கம் வராமல் தவிக்க ஆரம்பித்தேன். இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்தும் தூக்கமில்லை. 


அடுத்த் நாள் காலை நான் விழிக்கும் முன்னே ராதா விழித்து குளித்து எனக்காக காஃபி போட்டுக் கொண்டு வந்தாள். என் தோளில் தட்ட் என்னை எழுப்ப அதிகாலை பொழுதிலே அழகான மஞ்சள் முகத்துடன் தலை முடி ஈரத்துடன் என் எதிரே வந்து நின்றவளை பார்த்து எனக்கு தூக்கமும் இல்லாத தலைவலியும் பறந்து போனது. 

“இப்ப தலவலி எப்டி இருக்குங்க” என்றாள். 

“இப்ப் இல்ல ராதா” என்றதும் கையிலிருந்த காஃபி கப்பை கொடுத்துவிட்டு 

“தண்னி எடுத்து வெச்சிருக்கேன், குளிச்சி ரெடி ஆகுங்க கோவிலுக்கு போய்ட்டு அப்புறம் ஹாஸ்பிடல் போகலாம்” என்றாள். நான் கொஞ்ச்ம வியப்புடன் “கோவிலுக்கா எதுக்கு” என்றேன். 

“என்ன் மறந்துட்டீங்களா” என்று என்னை கேடக் 

“என்ன் ராதா என்ன இன்னைக்கு ஸ்பெஷல்” என்று எதுவும் புரியாமல் நானும் கேட்க என் அருகே நெருங்கி வந்து 

“விஷ்யூ மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தெ டே” என்று என் கையை பிடித்து குலுக்கினாள். எனக்கு என்ன் சொல்வது என்றே தெரியாமல் அவள் கைகளுக்கு நடுவே என் கையையும் வார்த்தைகளையும் தொலைத்திவிட்டு அவள் முகத்தில் தவழ்ந்த சிரிப்பை பார்த்துக் கொண்டே கையில் காஃபியை வைத்துக் கொண்டிருக்க அவள் 

“சீக்கிரமா போய் குளிச்சிட்டு வாங்க” என்று என்னை உசுப்பினாள். இன்று மார்ச் 18, என் பிறந்த நாள் என்பதை நானே மறந்துவிட்ட் நிலையில் அவள் எப்படியோ நியாபகம் வைத்திருக்கிறாள். என்ற் வியப்பிலேயே குளித்துவிட்டு துண்டுடன் வந்தேன். 

எனக்காக ஒரு புது ட்ரெஸ் அவளே வாங்கி இருந்தாள். எப்போது வாங்கினாள் என்று எனக்கே தெரியவில்லை. அதை போட்டுக் கொள்ள எடுத்துக் கொடுக்க நானும் அதை அணிந்து கொண்டேன். இருவரும் சாப்பிட்டு முடித்து கோவிலுக்கு கிளம்பினோம். திருவேற்காடு கோவிலில் சாமி கும்பிட்டு முடித்து அங்கிருந்து நேராக ஹாஸ்பிடலுக்கு செல்லும் பாதையில் கிளமப 

“என்ன்ங்க இன்னைக்கு ஹாஸ்பிடல் போகனுமா” என்றாள். நான் அவளை பார்த்து

“போக வேண்டாமா” என்றதும் 

“வேண்டாம்” என்றாள். அடுத்த சில மணி நேரங்களில் எங்கள் கார் மாயாஜாலில் இருக்க நானும் ராதாவும் ஒன்றாக சினிமா பார்த்துக் கொண்டிருந்தோம், அங்கிருந்து நேராக இருவரும் எம்.ஜி.எம் சென்று இருந்த ரைடுகள அணைத்திலும் விளையாடிவிட்டு அப்படியே கடற்க்ரையில் சற்று நேரம் உட்கார்ந்து க்டலின் அழகை ரசித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம். காரில் ராதா என் தோளில் சாய்ந்து கொண்டு 

“என்ன்ங்க என் லைஃப்லயே இன்னைக்கு இருந்த அளவுக்கு என்னைக்குமே சந்தோஷமா இருந்த்திலங்க” என்றாள். 

“எனக்கும் தான் ராதா” என்று நான் கூற என் கையில் முத்தமிட்டாள். ராதா எனக்கு கொடுக்கும் முதல் முத்தம். அனுபவித்து ரசித்தபடி காரை ஓட்டினேன். வீட்டிற்கு வரும் போது நேரம் இரவு 9 மணி ஆகியிருந்த்து. என் மாமியார் தூங்கிப் போய் இருக்க அவரை எழுப்பாமல் நாங்கள் இருவரும் சாப்பிட்டு தூங்கப் போனோம். 

ராதா இன்று என்னை இறுக்கி அணைத்தபடி படுத்துக் கொண்டாள். அடுத்த நாள் எப்போதும் போல் இருவரும் ஹாஸ்பிடல் கிளம்பிக் கொண்டிருந்தோம். 

அதே நாள் காலை மும்பையின் மத்திய சிறைச்சாலைக்குள்ளிருந்து ஒருவன் வெளியே விடுதலையாகி வருகிறான். அவனுக்காக சிறை வாசலில் மூன்று பேர் காத்திருக்கிறார்கள். இவன் வெளியே வந்த்தும் தனக்காக காத்திருந்தவர்களை நோக்கி செல்கிறான். அவர்களும் இவனை பார்த்த்தும் இவனை நோக்கி வருகிறார்கள். ஒருவன் தன் கையில் இருந்த மாலையை அவனுக்கு போட அவன் கடுப்பாகி அந்த மாலையை பிடுங்கி வீசி எரிந்துவிட்டு 

“என்ன் ஜெயிலுக்கு அனுப்புனவங்கள நான் பழிக்கு ப்ழி வாங்கனும்” என்று ஹிந்தியில் கூறிகிறான். அதற்கு மூன்று பேரில் ஒருவன் பதிலுக்கு ஹிந்தியில் 

“ஆமான்னா அவனுங்கள விட கூடாது” என்றதும் இன்னொருவன் தமிழில் 

“அதுக்கு இப்ப் நேரம் இல்ல” என்கிறான். உடனே அவனை பார்த்து ஜெயிலில் இருந்து வந்தவன் 

“என்னாச்சு” என்று தமிழில் கேட்க 

“உங்க மொறப்பொண்னு உங்கள கட்டிக்க் மாட்டேன்னு சொல்லி சென்னைக்கு ஓடி போய்ட்டா, அவ இங்க இருக்கும்போதே ஒருத்தன காதலிச்சது தெரியுமில்ல” என்றதும் இவன் 

“ஆமா. இப்ப் அவனுக்கென்ன” என்றதும் அவன்

“உங்க மாமா பொண்ணு லவ் பண்ணவனும் சென்னைக்குதான் போய் இருக்கான்” என்றதும் இவன் கோவத்துடன் 

“அவன விட கூடாது என் மாமா பொண்ன நான் தான் கட்டனும், உடனே சென்னைக்கு கெளம்புங்கடா” என்று கத்திவிட்டு மற்றவர்களுடன் அவனும் புறப்படுகிறான். 

சென்னையில்... ஹாஸ்பிடலில் நானும் ராதவும் எங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தோம். ஹோட்டலில் இருந்த் வர வழைக்கப்பட்ட சாப்பாட்டை மதியம் நானும் ராதாவும் குமாருடன் சாப்பிட்டு கொண்டிருக்க குமார் பேச்சை தொடங்கினான். 

“முத்து ரம்யா கிட்ட பேசினியாடா” என்றான். ராதா என்னை முறைத்தாள். 

“அய்யோ ராதா நீ வேற எதையும் நெனச்சிக்காத, இவன் நம்ம ஹாஸ்பிடல்ல வேல செய்ற ரம்யாவ லவ் பண்றானாம்” என்றதும் ராதா குமாரை வியப்புடன் பார்த்து 

“குமார் நீங்க இங்க ஜாயிண் பண்னியே இன்னும் முழுசா பத்து நாள் கூட ஆகல அதுக்குள்ள் எப்டி” என்று கேட்க 


“அய்யோ மேடம் எனக்கு ரம்யாவ மூனு வருஷமா தெரியும்” என்றான். 


“மூனு வருஷமாவா, எப்டி” என்று ராதா மீண்டும் கேட்க 

“நானும் அவளும் மும்பையில ஒரே காலேஜ்லதான் படிச்சோம்....” என தொடங்கி என்னிடம் சொன்னதையெல்லாம் ராதாவிடம் சொல்லி முடித்தான். 

“அப்ப நீங்க இங்க ஒர்க் பண்ண வரல ரம்யாப சைட்டடிச்சி கரக்ட் பண்ணத்தான் வந்திருக்கீங்க” என்றதும் 

“அப்டியெல்லாம் ஒன்னுமில்ல் மேடம் எப்டியும் எங்கயாவது ஒர்க் பண்ணித்தான ஆகனும் அத ரம்யா இருக்குற இதே ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்லாமேன்னுதான்” என்று அசடு வழிய 

“சப்போஸ் ரம்யா உங்க தொல்ல தாங்க முடியாம இங்க ஜாப்ப ரிசைன் பண்ணிட்டு போய்ட்டா, நீங்களும் போய்டுவீங்களா” என்ற் ராதா மடக்கியதும் குமார் விழித்தான். எனக்கு சிரிப்பை அடக்க முடியாமல் உடகார்ந்திருக்க அவன் என்னை பார்த்தான். 

“அப்டி இல்ல் மேடம், இதே வேற யாரோட ஹாஸ்பிடலா இருந்திருந்தா நீங்க சொல்ற மாதிரி போயிருப்பேன் ஆனா இது என் நண்பனோடதாச்சே, எப்பவும் அவன் கூடத்தான் இருப்பேன்” என்று ஒரு வழியாக சமாளித்தான். 

“பார்க்கலாம் அதையும்” என்று கூறி ராதா சாப்பிட தொடங்கினாள். மூவரும் சாப்பிட்டு முடித்தோம். ராதா அதே அறையில் இருக்க நானும் கும்ரனும் வெளியே வந்தோம். 

“என்ன் மச்சி, ராதா மேடம் இப்டி வளச்சி வளச்சி கேள்வி கேட்டு என்ன தெணறடிக்கிறாங்க” என்றான். 

“ஆமா என்ன் தான் ஈசியா ஏமாத்திடுறீங்க, அவளுக்கு பிஸ்னண் மைண்டாச்சே, அவ்ளே ஈசியா சமாளிக்க் முடியாது” என்று நான் சொல்லவும் எங்களுக்கு எதிரே ரம்யா வந்து கொண்டிருந்தாள். போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவள் முகம் பதற்றத்துடன் தெரிந்தது. 

எங்கள் அருகில் வரும் முன் போன் இணைப்பை துண்டித்துவிட்டு என்னை பார்த்து 

“குட் ஆஃப்டர்னூன் சார்” என்று கூறிவிட்டு குமாரை கண்டு கொள்ளாமல் சென்றாள். நான் உடனே 

“ரம்யா, ஒரு நிமிஷம்” என்றதும் என் அருகே வந்து நின்றாள். 

“என்ன் சார்” என்று பவ்யமாக கேட்டாள். 

“என்னாச்சு ரம்யா, ரொம்ப சீரியஸா இருக்கீங்க, ஏதாவது ப்ராப்ளமா” என்று நான் கேட்கவும் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு 

“அப்டி எல்லாம் ஒன்னுமில்ல சார்” என்று சமாளிக்க் பார்த்தாள். 

“உங்களோட பாஸா இல்லாம் ஒரு ஃப்ரெண்டா என்ன நெனச்சா சொல்லலாம்” என்றதும் அவள் உதட்டை கடித்துக் கொண்டு சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாம்ல் தவித்தாள். 

“என்ன் ரம்யா என் கிட்ட சொல்ல விருப்பம் இல்லையா” என்றதும் அவள் நிலையை பார்த்த குமாரும் பதற்றமானாம். என்ன் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவனும் ரம்யாவை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க ரம்யா தன் கர்சீப்பால் முகத்தை துடைத்துக் கொண்டு 

“ஒன்னுமில்ல சார் மும்பையில் இருந்த என்னொட மாமா என்ன் தேடி சென்னைக்கு வந்துகிட்டு இருக்காராம்” என்றாள் குமாருக்கு இதை கேட்டதும் தூக்கி வாரி போட 

“என்னது உங்க மாமா இங்க வரானா” என்றான். ரம்யா அவனை பார்த்து தலையசைததுவிட்டு என்னை பார்த்தாள். 

“வரட்டும் ரம்யா அதுக்காக ஏன் டென்ஷன் ஆகுறீங்க, வந்தா பேசலாம்” என்று நான் பொறுமையாக சொல்ல ரம்யா மீண்டும் என்னை பார்த்து 

“அவன் வரதே என்னையும் இவனையுய்ம் போட்டு தள்ளத்தான்” என்றதும் மூவருக்கும் வியர்க்க தொடங்கிவிட்டது. குமார் கை கால்கள் நடு நடுங்க என்னை பார்த்து 

“மச்சான் என்ன கொலறதுக்கு மும்பாய்ல இருநது ஆள வருதாண்டா” என்றான். 

“டேய் சும்மா இருடா, அதான் ரெண்டு பேரையும் கொல்ல போறாங்கள்ள அப்புறம் ஏன் நீ மட்டும் பயப்படுற” என்று நான் சொல்லவும் என்னை பார்த்தவன் 

“உனக்கு காமடியா இருக்கா, இவ அவனோட மாமா பொண்ணு அதனால் பாவம் பார்த்து விட்டுடுவான், ஆனா நான் அப்டியா என்ன கண்டிப்பா போட்டு தள்ளிடுவாண்டா” என்று புலம்ப ஆரம்பித்தான். 

“சார் நான் கெளம்புறேன்” என்று ரம்யா கிளம்ப முயல 

“ரம்யா நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசனும்” என்றதும் அவள் அமைதியாக என்னுடன் வர நாங்கள் மூவரும் ரெஸ்ட் ரூமுக்கு சென்றோம். குமார் இன்னும் உதறலுடனே இருக்க ரம்யா கொஞ்ச்ம பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். நான் ரம்யாவை பார்த்தேன் 

“ரம்யா உங்க மாமா உங்க ரெண்டு பேரையும் எதுவும் செய்யாம இருக்கனும்னா அதுக்கு ஓரே ஒரு வழிதான் இருக்கு” என்று நான் சொன்னதும் 

“அது என்ன மச்சான், சீக்கிரம் சொல்லு” என்று குமார் என்னை ஆர்வமுடன் கேட்க நான் ரம்யாவை பார்த்தேன் அவளும் ஆர்வமாக் இருந்தாள். 


“சொல்லுங்க சார் என்ன் வழி” என்று ரம்யா கேட்கவும்

“நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கனும்” என்றதும் ரம்யாவின் முகத்தில் கோவம் கொப்பளித்த்து. என்னை முறைத்தபடி பார்த்தவள்

“அது முடியாது சார்” என்றாள்.

“ஏன் ரம்யா நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே லவ் பண்ணவங்க தான” என்று நான் சொல்லவும்

“பண்ணோம் ஆனா எனக்கு ஒரு இக்கட்டான நெலம் வநது என்ன கூட்டி போன்னு சொன்னா கண்டுக்காம விட்டவன நான் எப்டி நம்பி கல்யாணம் பண்ணிக்கறது” என்று ரம்யா மிகவும் கோவமாக் சொன்னாள்.

“ரம்யா அவன் வந்து கூட்டி போகலன்றத மட்டும் சொல்ற, ஆனா ஏன் வந்து கூட்டி போகலன்னு இதுவரைக்கும் அவன கேட்டிருப்பியா” என்று நான் கேட்டதும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்க நான் குமாரை பார்த்து

“சொல்றா, இப்ப்வாச்சும் கேட்கட்டும்” என்றதும் அவன் நடந்தவற்றை கூறினான். ரம்யா அமைதியாக அதை கேட்டுவிட்டு

“சாரி ,குமார்” என்றாள். “பரவால்ல ரம்யா” என்று இவனும் அவள் கையை பிடித்து பிசைந்து கொண்டே இருக்க இருவரும் மாறி மாறி சாரி கேட்டுக் கொண்டிருக்க நடுவில் இருந்த எனக்கு கடுப்பானது.

“டேய் நிறுத்துங்கடா, நடுவுல் ஒருத்தன் வெச்சிக்கிட்டு இப்டி போட்டு பெசையுற, கைய” என்று இருவரின் கையையும் தட்டிவிட்டேன்.

“ஓகே, ஒரு பெரிய பிரச்சன ஈசியா முடிஞ்சிப் போச்சு” என்று நான் நிம்மதி பெருமூக்சு விட்ட நேரம்

“ஆமா எங்க முடிஞ்சிது அதான் முக்கியமான வில்லன் சென்னைக்கு வந்துகிட்டு இருக்கானாமே” என்று பதற்றத்துடன் சொல்ல

“வரட்டும் மச்சான், பார்த்துக்கலாம்” என்றபடியே நான் அங்கிருந்து எழ

“டேய் அவன் என்ன கொல்ல வராண்டா” என்று குமார் அழாத குறையாக சொல்ல

“உன்ன் தான் கொல்ல போறான்” என்று நான் நக்கலாக சொல்லவும்

“அதான என்ன் தான் கொல்ல போறான், உனக்கு என்ன போச்சு” என்று அவன் வருத்தத்துடன் சொல்ல

“என்ன் மச்சி பொசுக்குன்னு இப்டி சொல்லிட்ட, உனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நான் வர மாட்டேன்” என்று செண்டிமெண்டாக சொல்லவும்

“ஆமா எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வந்து என்ன் பிரயோஜனம்” என்று கிட்டதட்ட அழுதே விட்டான்.

“டேய் அப்டியெல்லாம் விட்டுட மாட்டேண்டா, அழாத வா” என்று அவனை தட்டிக் கொடுத்து என்னுடன் அழைத்து சென்றேன். ரம்யாவும் அவனுடன் வந்தாள். அன்று மாலை நான் ராதா குமார் மூவரும் காரில் ஒன்றாக வந்து கொண்டிருந்தோம். ராதா என்னுடன் முன் சீட்டில் உட்கார்ந்திருக்க குமார் பின் சீட்டில் இருந்தான். கார் திருவள்ளூர் பூந்தமல்லி சாலையில் கிட்டதட்ட பூந்தமல்லியை நெருங்கி வந்து கொண்டிருந்தது. குமார் பின்னால் பயத்துடன் உட்கார்ந்திருக்க

“ஏண்டா குமாரு இப்டி பயப்படுற” என்று நான் சிரித்துக் கொண்டே கேட்க

“போடா உனக்கு என்ன் தெரியும் என் பயம், வரவன் என்ன செய்ய போறானோ” என்று கைகள் உதற அவன் கூறினான்.

“ஆது சரி நீ ரம்யாவோட மாமன பார்த்திருக்கியா” என்று நான் கேட்கவும்

“இதுவரைக்கும் பார்த்ததில்ல” என்றான் குமார்.

“அவன் உன்ன பார்த்திருக்கானா” எனறு நான் கேட்கவும்

“இல்ல், இதுவரைக்கும் அவனும் என்ன் பார்த்தது இல்ல நானும் அவன பார்த்ததில்ல” எனறான்.

“அப்புறம் அவன் எப்டிடா உன்ன கண்டுபிடிச்சி கொல்லுவான்” என்று நான் கேட்க

“ஆமா ரம்யாவ புடிச்சா, அவ காட்டி கொடுக்க போறா” என்று மீண்டும் பயத்துடன் சொல்ல

“அப்ப ரம்யாவ நாம கடத்தி எங்கயாவது ஒளிச்சி வெச்சிடலாமா” என்று நான் சொன்னதும்

“டேய் சூப்பர் ஐடியாடா, அவ வெளியில் இருந்தா தான என்ன் கண்டுபிடிக்க் முடியும் ரம்யாவ எங்கயாவது ஒளிச்சி வெச்சிட்டா, அவ மாமன் தேடி பார்த்துட்டு திரும்பி போய்டுவான்ல” என்று குமார் மகிழ்வுடன் சொல்ல

“என்ன்ங்க இது ஏதோ கேங்க் லீடர்ஸ் மாதிரி கட்த்தல் அது இதுன்னு பேசிக்கிட்டு” என்று ராதா குறுக்கில் சொல்ல

“மேடம் நீங்க சும்மா இருங்க மேடம் அவன் இதுவரைக்கு சொன்னதுலயே சுமாரான ஐடியா இதுதான், இதையே செய்யலாம் மச்சி”என்று குமார் சொல்லவும்

“அது சரி நீங்க ரம்யாவ ஒளிச்சிவெச்சிட்டா மட்டும் உங்கள கண்டுபிடிக்க வழியே இல்லாமல போய்டும்” என்று ராதா சொல்லவும்

“அவ சொல்ல்லன என்ன அவ மாமனுக்கு அடையாளம் தெரியாது மேடம்” என்று குமார் சொன்னான்.

“ஏண்டா, ரம்யாவொட வீட்ல உன்ன வேற யாரும் பார்த்த்து இல்லையா” என்று நான் கேட்க குமார்

“டேய் ஏண்டா இப்டி கொழப்புற” என்று குமார் அழாத குறையாக மறுபடி புலம்ப

“அவ்ன் வரட்டும்டா அப்ப பார்த்துக்கலாம்” என்று மறுபடி நான் ஆறுதல் கூறிவிட்டு காரை ஓட்டினேன். அந்த நேரம் எங்களுக்கு முன்னால் தூரத்தில் ஒரு பெரிய கண்டய்னர் லாரி வந்து கொண்டிருக்க அந்த லாரியை ஒரு கார் வேகமாக முந்தி வந்து கொண்டிருந்த்து

எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த நேரம் முன்னால் வந்து கொண்டிருந்த கார் திடீரென்று நிலை தடுமாறு லாரிக்கு முன்னால் குறுக்காக நின்று போனது. லாரி மிகவும் வேகமாக் வந்து கொண்டிருந்த்தால் சட்டென கார் நின்றதும் ட்ரைவர் பிரேக் போட்டு லாரியை நிறுத்த முயல பிரேக் அறுந்த்தால் லாரி நிறக முடியாமல் முன்னால் இருந்த காரின் மேல் வேகமாக மோதி அந்த காருடனே சாலையில் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்த்து.

இதை பார்த்த நொடி நான் காரை சாலையிலிருந்து ஒரமாக திருப்பி நிறுத்த அந்த லாரி காருடன் சாலையில் பயங்கர சத்த்த்துடன் நாங்கள் நின்றிருந்த இட்த்திற்கு சில அடி தூரம் முன்னால் வரும்போது காரின் அழுத்த்தால் அதன் வேகம் குறைய தொடங்கியது. எங்களை போல் பலர் வாகன்ங்களை ஓரம் கட்டிவிட்டு இந்த அகோரமான விபத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். பலர் தங்கள் மொபைல் போனிலும் ப்டமெடுத்தார்கள்.

லாரி எங்களை கடந்து சில அடி தூரம் காரை இழுத்து சென்று மெல்ல நின்றது. நாங்கள் அணைவரும் அந்த இடம் நோக்கி ஓடினோம். கார் கிட்ட்தட்ட முழுவதும் நசுங்கி இருந்த்து. அதிவேகமாக் லாரி இடித்த்தில் காருக்குள் ட்ரைவர் சீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒருவன் இறநதிருந்தான். டரைவருக்கும் அதிகமான காயங்கள். பின் சீட்டில் மூவர் இருந்தனர். அவர்களுக்கு பலமான அடிதான். அணைவரும் வலியால் துடித்துக் கொண்டிருக்க லாரி டரைவர் இறங்கி ஓட்டம் பிடித்தான்.

அவனை சிலர் துரத்தி செல்ல சிலர் காருக்குள் இருந்தவர்களை கவனித்தார்கள். அதற்குள் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன்ங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கிவிட்ட்து. காருக்குள் இருந்தவர்களை வெளியே எடுக்க முயன்று கொண்டிருந்த அதே நேரம் போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் சொல்லப்பட்ட்து.

காருக்குள் இருந்தவர்கள் வலியால் துடித்துக் கொண்டிருக்க ஆம்புலன்ஸ் வர நேரம் ஆகும் போல் தெரிந்த்து. மூவரில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டிருக்க இன்னும் தாமதித்தால் அவன் ரத்தப் போக்கால் இறந்துவிடுவான் என்று எல்லோரும் பேசிக் கொண்டே இருக்க ராதா இதை பார்த்து பொறுமை இழந்து

“என்ன்ங்க எல்லாரும் சுத்தி நின்னு பேசிக்கிட்டே இருக்கீங்க, ஏதாவது பண்ணுங்க இல்லாட்டி அவரு எறந்துடுவாரு” என்று கத்த

“ஆம்புலன்ஸ் வராம யாரு என்ன பண்ன முடியும்” என்று ஒருவன் கூட்ட்த்துக்குள்ளிருந்து சொல்ல உடனே ராதா என்னை பார்து

“என்ங்க எல்லாரையும் கார்ல் ஏத்துங்க உடனெ பக்கத்துல இருக்குற குமரன் ஹாஸ்பிடலுக்கு போகலாம்” என்றதும் எனக்கும் அது சரியாக தோன்றியது. உடனே இருவரை எங்கள் காரில் ஏற்றிக் கொள்ள ஒருவரை அங்கிருந்த மற்றொருவரின் காரில் ஏற்ற்க் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். இரண்டு கார்களும் அருகே இருந்த குமரனின் அதாவது சங்கீதாவின் ஹாஸ்பிடலுக்கு சென்றோம்.

ஆந்திராவில் லாவண்யாவின் வீடு, மதிய நேரம் வீட்டிற்கு சாப்பிடுவதற்க்காக வந்திருந்தாள் லாவண்யா, இப்போது வீட்டில் அவளும் ஒரே ஒரு வேலைக்காரியும், கார் ட்ரைவரும் மட்டும் தான் இருந்தார்கள். வீடு வெறிச்சோடி கிடக்க வீட்டுக்குள் ஒரு குவாலீஸ் வேகமாக வருகிறது. காருக்குள்ளிருந்து ஐந்து ஆறு பேர் வேகமாக் இறங்கி உள்ளே ஓடுகிறார்கள்.

அவர்கள் நேராக லாவண்யாவின் தலை முடியை பிடித்து அவளை இழுத்துக் கொண்டு வீட்டு வாசலுக்கு வந்து நிற்கிறார்கள். சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்த கையோடு லாவண்யாவை இரண்டு பேர் இரண்டு பக்கம் பிடித்துக் கொண்டிருக்க அவள் வலியால் கத்திக் கொண்டும்


“நீங்கல்லாம் யாருடா” என்று தெலுங்கில் கத்திக் கொண்டிருக்க காரின் முன் பக்க கதவு திறக்க உள்ளே இருந்து பெருமாள் இறங்கி வருகிறான். வந்தவன் நேராக லாவண்யாவின் அருகே வந்து

“ஏண்டீ என்ன் ஜெயிலுக்கு அனுப்பிட்டு நீ இங்க சந்தோஷமா இருக்கியா, என்ன் உள்ள கலி திண்ண் வெச்சி, என் தம்பியையும் கொன்னுட்டு அவன் பொண்டாட்டியையும் வீட்ட விட்டு தொரத்திட்டு நீ இங்க சந்தோஷமா உக்கார்ந்து சாப்பிடுறியா” என்று அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறான். லாவண்யா வலியால் கததிக் கொண்டே

“அண்ணன நான் கொல்லல அவர் தான் அக்சிடென்ட்ல செத்துட்டாரு” என்று அவள் கூற

“நீ எல்லாத்தையும் செய்ய் துணிந்தவளாச்சே, பைத்தியமா நடிச்சி, எங்கள ஏமாத்துனவதான நீ இதையும் ஏன் செஞ்சிருக மாட்ட”என்று மீண்டும் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்துவிட்டு

“எல்லாத்துக்கும் காரணம் அந்த டாக்டர் பையன் தான் போறேன், இப்ப்வே சென்னைக்கு போய் அவன கொன்னுட்டு அதே கையோட உன்னையும் வந்து கொன்னுட்டு நான் திரும்பவும் ஜெயிலுக்கே போறேன்” என்று கூறிவிட்டு

“டேய் எல்லாரும் வண்டியில் ஏறுங்கடா” என்று தன் ஆட்களை கூற எல்லோரும் காரில் ஏறிக் கொண்டார்கள். கார் கிளபியது.