Sunday 6 May 2012

மேஹா, மை பாஸ்


ஊர்: பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, யூ.எஸ்.ஏ இடம்: என் ஹோட்டல் ரூம் நேரம்: அதிகாலை ஏழு மணி டெலிபோன் சத்தம் உச்சந்தலையில் சுத்தியலால் அறைந்தது போல இருக்க, நான் படக்கென்று விழித்துக் கொண்டேன். பிளாங்கெட்டை கொஞ்சம் தளர்த்தி ரிசீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டேன். மேஹாதான் கால் செய்திருந்தாள். "Good Morning Ashok..!!" "Good Morning..!!" "இன்னும் தூங்கிட்டா இருக்குற...?"

நான் பதிலுக்கு பதிலாய் ஒரு கொட்டாவியை விட, அவள் புரிந்து கொண்டாள். "சோம்பேறி..!! சீக்கிரம் கெளம்புடா..!! எட்டு மணிக்கு ஆபீஸ்ல இருக்கணும்..!!" "ஓகே மேஹா...!! நான் ரீசவரை அதனிடத்தில் வைத்துவிட்டு மறுபடியும் பிளாங்கெட்டால் முகத்தை மூடிக்கொண்டேன். ஒரு இரண்டு நிமிடங்கள். பின்பு பரபரவென்று அவசரமாய் சுருட்டி கொண்டு எழுந்து, பாத்ரூமுக்குள் நுழைந்தேன். பிரெஷில் பேஸ்ட்டை பிதுக்கிக்கொண்டு படுவேகமாய் பல் தேய்க்க ஆரம்பித்தேன். நான் குளித்து கிளம்புமுன் என்னை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். என் பெயர் அசோக். இந்தியாவிலேயே மிக முக்கியமான ஒரு ஐ.டி கம்பெனியில் சாப்ட்வேர் இஞ்சினியராக இருக்கிறேன். இப்போது ஆன்சைட் வந்து ஐந்து மாதங்கள் ஆகிறது. கை நிறைய சம்பளம். 24 வயதாகிறது. அப்பா எனக்கு கல்யாணத்துக்கு பெண் தேடலாமா என கேட்க ஆரம்பித்து விட்டார். நான் அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல், இப்போது குட் மார்னிங் சொன்னாளே அந்த மேஹாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன். அவளும்தான் என்னை காதலிக்கிறாள். மேஹா என்னுடைய டீம் லீடர். என்னை விட இரண்டு வயது மூத்தவள். மிகவும் அழகாக இருப்பாள். கொஞ்சம் 'அருந்ததீ' அனுஷ்காவின் சாயல். நல்ல உயரம். டெயிலி ஜிம்முக்கு போவாள். உடம்பை கட்டுக்கோப்பாக, வடிவாக வைத்திருப்பாள். ரொம்ப இன்டெலிஜென்ட். ரொம்ப போல்ட். கொஞ்சம் கோவக்காரி. கொஞ்சம் திமிர் பிடித்தவள். நான் இரண்டு வருடங்கள் முன்பு, எங்கள் கம்பெனியில் ப்ரெஷராக மேஹா டீமில் வந்து சேர்ந்தேன். மேஹாதான் எனக்கு மென்ட்டார். டெக்னிகல் விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுக்க வந்தவள், மெல்ல மெல்ல என் அழகில், பேச்சில் மயங்கி போனாள். ப்ளீஸ்..!! சிரிக்காதீங்க சார்..!! நான் நெஜமாவே பாக்குறதுக்கு கொஞ்சம் நல்லா இருப்பேன்..!! ஒரு வருடத்திற்கு முன்பு எனக்கு ஐ லவ் யூ சொன்னாள். எனக்கும் அதற்கு முன்பே மேஹாவை ரொம்ப பிடித்துப் போயிருந்தது. அதிகம் யோசிக்காமல் நானும் உடனே ஐ லவ் யூ சொன்னேன். இருவரும் ரகசியமாக சென்னையில் ஊர் சுற்றினோம். ஒரே ஆபீஸ்தானே..? அடிக்கடி சந்தித்து காதல் வளர்த்துக் கொண்டோம். இப்போது அயல்நாட்டிலும் ஆன்சைட் வந்த இடத்தில் காதல் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆக்சுவலாக எனக்கு பதிலாக வேறு யாராவது ஆன்சைட் வந்திருக்க வேண்டும். என்னை விட திறமையான, அனுபவமான பலர் என் டீமில் உள்ளார்கள். மேஹாதான் பல கோல்மால் வேலை செய்து, என்னை ரெகமன்ட் செய்து, தன்னுடன் அழைத்து வந்திருக்கிறாள். இந்த விஷயத்தில் பலருக்கு என் மீது புகைச்சல். இங்கு யூ.எஸ்ஸில் ஒரே ஹோட்டலில் வேறு வேறு ரூமில் தங்கியிருக்கிறோம். தினமும் ஒன்றாக ஆபீஸ் செல்வோம். ஒன்றாக திரும்பி வருவோம். லீவு நாட்களில் அமெரிக்கா சுற்றுவோம். அவ்வப்போது உதட்டுமுத்தம் கொடுத்துக் கொள்வோம். சரி.. அது கிடக்கிறது.. இப்போது..

நான் குளித்து முடித்திருந்தேன். ஷர்ட்டை டக் இன் செய்து பெல்ட் மாட்டிக் கொண்டிருந்தபோது காலிங் பெல் அடித்தது. நான் சென்று கதவை திறந்தேன். மேஹா உதட்டில் புன்னகையுடன் நின்றிருந்தாள். அம்சமாக ஒரு பிசினஸ் சூட்டில், ரொம்ப ரிச்சாக காட்சியளித்தாள். அந்த அதிகாலை அமெரிக்க குளிரில், அப்போதுதான் பூத்த மலர் போல ப்ரெஷாக இருந்தாள். நான் இன்னும் ரெடியாகாமல் இருப்பதை பார்த்து லேசாக எரிச்சலுற்றாள். "இன்னுமா ரெடியாகலை நீ...?" "இதோ.. அவ்வளவுதான் மேஹா.. ஜஸ்ட் ஷூ மாட்டனும்.. அவ்வளவுதான்..!!" நான் சொல்லிவிட்டு ஷூ ஸ்டாண்டில் இருந்து ஷூவை எடுத்துக் கொண்டேன். சோபாவில் சென்று அமர்ந்தேன். ஷூ மாட்டிக் கொள்ள ஆரம்பித்தேன். மேஹா எனக்கு அருகில், வாசமாய் வந்து அமர்ந்தாள். நான் ஷூ மாட்டிக்கொண்டு அவளை ஏறிட, அவள் என்னையே, என் முகத்தையே காதலாக பார்த்துக் கொண்டிருந்தாள். "என்ன மேஹா..? அப்படி பாக்குற..?" "ம்ம்.. இன்னைக்கு நீ ரொம்ப ஹேண்ட்சமா இருக்குறடா..!! இந்த ஷர்ட் உனக்கு நல்லாருக்கு..!!" "ஓஹோ..!! ம்ம்.. தேங்க்ஸ்..!!" சொல்லிவிட்டு நான் எழ முயல, அவள் என் கையை பிடித்து இழுத்து, மீண்டும் சோபாவில் அமர வைத்தாள். "எங்க போற..? உக்காரு..!!" என்று ஒருமாதிரி கம்மலான குரலில் சொன்னாள். "ஆபீசுக்கு டைம் ஆகலை..?" "போலாம்.. இரு...!!" சொன்ன மேஹா தன் வலது கையை எடுத்து என் கன்னத்தில் வைத்தாள். மெல்ல தடவினாள். பின்பு என் முகத்தை நோக்கி குனிந்தாள். தன் செவ்விதழ்களை எனது உதடுகளோடு பொருத்திக் கொண்டாள். என் கன்னத்தை தடவிக் கொண்டே, மென்மையாக, நிதானமாக, காதலாக என் உதடுகளை சுவைத்தாள். நான் மிக ஆர்வமாக, ஆவலுடன் ஒத்துழைத்துக் கொண்டிருந்தேன். அவள் சுவைப்பதற்கு வசதியாக என் உதடுகளை லேசாக பிளந்து வைத்தக் கொண்டேன். மேஹாவுக்கு பவளம் போன்ற சிவப்பான இதழ்கள். இப்போது லிப்ஸ்டிக் வேறு பூசிக்கொண்டு செக்கசேவேலென்று இருந்தன. மெல்லிய உதடுகள்தான், பிளந்து கொண்ட ஆரஞ்சு சுளை மாதிரி. மேஹாவின் முகத்தை பார்க்கும் யாருமே அவளுக்கு மிகவும் ஈரமான உதடுகள் என்று எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் அந்த உதட்டு ஈரத்தின் சுவை எனக்கு மட்டுந்தான் தெரியும். தேனை போல தித்திப்பு.. கள்ளை போல கிறுகிறுப்பு..

நான் இப்போது அவள் இதழ் தந்த போதையை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்தேன். ஒரு அரை நிமிடம் அந்த மாதிரி உதடுகளை உறிஞ்சிக் கொண்டோம். அதற்குள்ளாகவே எனக்கு போதை உச்சந்தலைக்கு ஏற ஆரம்பித்தது. கொஞ்சம் வெறித்தனத்தை அவளது இதழ்களில் காட்ட நான் எத்தனித்தபோது, அவள் தன் உதடுகளை விலக்கிக் கொண்டாள். நான் ஏமாந்து போனேன். மீண்டும் என் உதடுகளை அவளுடைய உதடுகளை நோக்கி நகர்த்தினேன். அவள் பட்டென்று என் உதடுகளிலேயே அறைந்தாள். "போதும்..!! வா.. கெளம்பலாம்..!!" "ப்ளீஸ் மேஹா..!! இன்னும் ஒன்னே ஒன்னு...!!" "ம்ஹூம்...!! அவ்வளவுதான்.. போதும்..!!" "ப்ளீஸ் மேஹா...!! ஒன்னே ஒன்னு...!! ப்ளீஸ்...!!!!" "ப்ச்..!! போதும்னு சொல்றேன்ல..? வா...!! டைமாச்சு...!!" அவள் சொல்லிவிட்டு எழுந்து விடுவிடுவென நடந்தாள். நான் அவளுடைய பின்புறத்தையே சிறிது நேரம் ஏக்கமாக பார்த்தேன். பின்பு ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு எழுந்தேன். கதவை லாக் செய்துவிட்டு அவளை பின்தொடர்ந்தேன். ரிசெப்ஷனுக்கு சென்று காத்திருந்த டாக்ஸியில் ஏறிக்கொண்டோம். நான் மேஹா மீது சற்று எரிச்சலாக இருந்தேன். அவளுடைய முகத்தை பாராமல், ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு வந்தேன். கொஞ்ச நேரத்தில் மேஹாவே தன் கை விரல்களால் என் கைவிரல்களை கோர்த்துக் கொண்டாள். என் முகத்தை திருப்பினாள். குறும்பாக ஒரு பார்வை பார்த்தாள். "கோவமா...?" என்று சிணுங்கலாக கேட்டாள். "ஆமாம்...!!" நான் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே சொன்னேன். "ம்ம்ம்... கோவத்துல கூட உன் மொகரக்கட்டை அழகாத்தாண்டா இருக்கு..!! சரி வா.. தோள் மேல கை போட்டுக்கோ..!!" சொன்னவாறு அவளே என் வலது கையை எடுத்து அவளுடைய தோளை சுற்றி போட்டுக் கொண்டாள். நான் அவள் முகத்தையே சலனம் இல்லாமல் பார்க்க, அவள் அதே சிணுங்கல் குரலில் சொன்னாள். "ம்ம்ம்ம்...!! அணைச்சுக்கோ..!!" இப்போது எனது கோபம் காணாமல் போனது. முகத்தில் மெலிதாய் ஒரு புன்னகை அரும்பியது. மேஹாவை என்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவள் 'ம்ம்ம்ம்...' என்று சுகமாக முனகியவாறு என் கழுத்தில் முகம் புதைத்தாள். அவளுடைய உஷ்ணமூச்சு என் கழுத்தில் வந்து மோத, அடித்த குளிருக்கு இதமாக இருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் அவளுடனான காதலை தூக்கி எறியும் அளவுக்கு, அவளை வெறுக்கப் போகிறேன் என்ற உண்மை அறியாமல், அவளை மேலும் இறுக்கிக் கொண்டேன். அடுத்த வாரம் எங்கள் ப்ராஜெக்டின் முக்கியமான ரிலீஸ் இருந்தது. Q.A testing முடிந்து 'good to go' certificate கொடுக்கவிருந்த நிலையில், நான் அஜாக்கிரதையாக செய்த ஒரு தவறு அணுகுண்டு மாதிரி அன்று வெடித்து கிளம்பியது. காலையில் ஆபீசுக்குள் நுழைந்ததில் இருந்தே விஷயம் அல்லோகலப்பட்டது. எங்கள் கம்பெனி மற்றும் கிளையன்ட் கம்பெனியின் உயர்மட்ட குழு வரை ஈமெயில்கள் பறந்தன. இறுதியில் எல்லாவற்றிற்கும் காரணம் நான்தான் என கண்டறியப்பட்டது. தவறு சரி செய்யப்பட்டது.

என்னை திட்டுவதற்காகவே உடனடியாக ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. கிளையன்ட் கம்பெனி மேனேஜர்கள் என்னை துவைத்து தொங்க விடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன்தான் மீட்டிங் ரூமுக்குள் நுழைந்தேன். ஆனால் இந்த மேஹாதான் என்னை விட்டு ஏறு ஏறு என்று ஏறிவிட்டாள். அந்த ரூமில் என்னையும் மேஹாவையும் தவிர, இரண்டு அமெரிக்கர்கள், ஒரு சீன சப்பை மூக்கன், எந்த நாட்டுக்காரி என்றே தெரியாத ஒரு மார்பு பருத்தவள். அத்தனை பேர் மத்தியில் மேஹா என்னை வார்த்தைகளால் குத்தி கிழித்தாள். நீயெல்லாம் கோட் எழுத லாயக்கே இல்லை என்று சொல்லாமல் சொன்னாள். மேஹா அவ்வளவு ஆத்திரமாவாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போன நிலையில் அமர்ந்திருந்தேன். நொந்து போயிருந்த என்னை பார்த்து, கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் இறுதியாக கேட்டாள். "so.. you accept it‘s just because of you carelessness.. right..?" "ya..!!" நான் தலையை குனிந்தவாறு சொன்னேன். "Do you have any idea, how much trouble you created..?" "ya..!!" "how many people felt like they are in hell because of you..?" "ya..!!" சொல்லிவிட்டு நான் அமைதியாக இருக்க, மேஹா என் முகத்தையே சிறிது நேரம் வெறுப்பாக பார்த்தாள். பின்பு ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு சொன்னாள். "OK..!! here is what our plan for the next one week.. from now, if you want to touch the code.. you must make sure it gets reviewed by me.. b'coz I don't want any such nonsense in 'GO Live' next week.. OK.. clear...?" அவளுடைய ஹார்ஷான இந்த வார்த்தைகளுக்கு 'ya..!!' என்று சொல்லக்கூட தோணாமல், நான் பரிதாபமாக அமர்ந்திருந்தேன். அவள் என்னை திட்டிய விதத்தில் கிளையன்ட் கம்பெனிக்காரர்கள் பூரித்து போனார்கள். திருப்தியாய் எழுந்து வெளியே சென்றார்கள். இவளும் அரபுக்குதிரை மாதிரி, புட்டத்தை ஆட்டி ஆட்டி 'டக்.. டக்.. டக்..' என்று நடந்து வெளியேறினாள். நான்தான் அவமானம் என்னை பிய்த்து தின்ன, நெடுநேரம் அந்த மீட்டிங் ரூமிலேயே அமர்ந்திருந்தேன். அப்புறம் அன்றைக்கு முழுவதும் வேலையே பார்க்கவில்லை. அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ஆபீசை விட்டு வெளியே சென்று தம்மடித்தேன். ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி ஹோட்டலுக்கு சென்றுவிட்டேன். மேஹா மீது வெறுப்பு நெஞ்சுக்குள் கூடிக்கொண்டே போனது. இப்படி ஒருத்தி தேவையா என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். ஏழுமணி வாக்கில் காலிங் பெல் சத்தம் கேட்க, சென்று கதவை திறந்தேன். மேஹாதான் நின்றிருந்தாள். முகத்தில் எப்போதும் இருக்கும் அந்த மயக்கும் புன்னகை. மிக கேஷுவலான குரலில் கேட்டாள்.

"என்னடா.. சீக்கிரமே கிளம்பி வந்துட்டியா..? எங்கிட்ட கூட சொல்லலை..?" நான் எதுவும் பேசாமல் அவளுடைய முகத்தையே சிறிது நேரம் பார்த்தேன். பின்பு திரும்பி ஹாலுக்கு நடந்தேன். டேபிளில் கிடந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட்டை உருவி, உதடுகளுக்குள் பொருத்திக் கொண்டேன். லைட்டரை தேடி எடுப்பதற்குள், வேகமாக என்னை நெருங்கிய மேஹா உதட்டில் இருந்த சிகரெட்டை படக்கென்று பறித்தாள். முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு சொன்னாள். "எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. நான் இருக்குறப்போ ஸ்மோக் பண்ணக்கூடாதுன்னு...!!" எனக்கு இப்போது கடும் எரிச்சல் வந்தது. அவளை எரித்துவிடுவது மாதிரி பார்த்தேன். இன்னொரு சிகரெட்டை எடுத்து, பற்ற வைத்துக் கொண்டேன். அவளுடைய கண்களை பார்த்து கோபமாக கேட்டேன். "எதுக்கு உன் முன்னாடி ஸ்மோக் பண்ணக்கூடாது..? ம்ம்ம்..? என் ரூம்ல நான் ஸ்மோக் பண்றதும்.. பண்ணாததும் என் இஷ்டம்.. புரியுதா..?" நான் கோபத்தில் வார்த்தைகளை கக்க, மேஹாவின் மலர்ந்த முகம் பட்டென்று சுருங்கியது. சிலவினாடிகள் சலனமே இல்லாமல் என் முகத்தை பார்த்தாள். பின்பு ஒரு கையை எடுத்து மெல்ல என் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். மென்மையான, காதலான குரலில் கேட்டாள். "என்னடா ஆச்சு...? ஏன் இப்ப திடீர்னு கத்துற..?" "ஓ...!! புரியலையா..? நான் ஏன் கத்துறேன்னு கூட உனக்கு புரியலை...!! ம்ம்ம்...?" நான் கோபம் கொஞ்சமும் குறையாமல் சொல்லிவிட்டு, திரும்பி நடந்து பால்கனிக்கு சென்றேன். ஆத்திரம் ஆத்திரமாக அவ்வளவு புகையையும் நுரையீரலுக்குள் இழுத்து பின்பு வெளியே விட்டேன். மேஹா மெல்ல நடந்து எனக்கு அருகில் வந்தாள். என் தோளை தொட்டாள். மெல்ல சொன்னாள். "என்ன சொல்ற நீ..? எனக்கு எதுவும் புரியலை...!!" "புரியாத மாதிரி நடிக்காத மேஹா...!! ஆபீஸ்ல என்னை அந்த காட்டு காட்டிட்டு.. இப்போ ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காத...!!" "ஓ..!! ஆபீஸ் இஷ்யூவா..? அதை இன்னும் மறக்கலையா நீ...? நான்லாம் அதை ஆபீஸ்லையே மறந்துடுவேன்..!!" "ம்ம்ம்.... உனக்கென்ன.. நீதான திட்டுன.. நீ ஈசியா மறந்துடுவ.. அவமானப்பட்டது நான்ல..? நான் எப்படி மறக்குறது..?" "அசோக்...!! என்ன பேசுற நீ..? இதுல என்ன அவமானம் இருக்கு..? இன்னைக்கு மட்டும் நான் அந்த மாதிரி நடந்துக்கலைன்னா.. எவ்வளவு பெரிய பிரச்னை ஆயிருக்கும் தெரியுமா..?" "ஓ.. உன் பிரச்சனைக்கு என்னை ஊறுகாய் ஆக்கிக்கிட்ட.. இல்லை..? நீ என்னை திட்டுறது ஒன்னும் எனக்கு புதுசு இல்லை மேஹா...!! ஆனா இன்னைக்கு.. இன்னைக்கு.. நீ யூஸ் பண்ண வேர்ட்ஸ்..!! அதுவும் அத்தனை பேர் முன்னால... என்னால மறக்கவே முடியாது...!!” நான் படபடவென சொல்ல, மேஹா என் முகத்தையே ஒரு மாதிரி குறும்பாக பார்த்தாள். அப்புறம் குறும்பும், கேலியும் நிறைந்த குரலில் சொன்னாள். "அப்பா....!! எப்படி கோவம் வருது உனக்கு..? ம்ம்ம்.. மூக்கெல்லாம் பாரு... எப்படி செவந்து போச்சு..!! ம்ம்ம்ம்..... சரி வா...!! நான் ஒரு கிஸ் தர்றேன்..!! எல்லாம் சரியாப் போயிடும்...!!" சொன்னவாறு அவள் தன் கைகளை என் தோள் மீது போட, நான் பட்டென்று தட்டிவிட்டேன். "எனக்கு உன் கிஸ்லாம் ஒன்னும் வேணாம்..!! போ...!! வந்துட்டா...!! எப்படி உன்னால ஆபீஸ்ல அந்த மாதிரி திட்டிட்டு.. இப்போ வந்து என்னை கொஞ்ச முடியுது...? ம்ம்ம்...!!" முத்தமிட வந்த அவளை தட்டிவிட்டது, இப்போது அவளுக்குள்ளும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. அவளும் சீற்றமான குரலில் சொன்னாள்.

"அசோக்...!! ஆபீஸ்ல நான் உன் பாஸ்... அப்படிதான் நடந்துக்கணும்.. இப்போ.. இப்போ... நான் ஜஸ்ட் உன் லவ்வர்...!! என் லவ்வரை நான் கொஞ்சுறேன்...!! ரெண்டும் வேற வேற... ரெண்டையும் போட்டு குழப்பிக்காத...!!" "ஓ..!! ஆமாம்...!! நான்தான் குழப்பிக்கிறேன்.. எப்படி மேஹா உன்னால ரெண்டையும் வேற வேறயா பாக்க முடியுது..? என்னால முடியலை...!! ஆபீஸ்ல.. மீட்டிங் ரூம்ல எதுக்க உக்காந்திருக்குறது.. என் கண்ணுக்கு என் லவ்வர் மேஹாவாதான் தெரியுறா..!! பாஸ் மேஹாவா என்னால பாக்க முடியலை..!!" என்று நான் என் பிரச்சனையை சொல்ல, அவள் "அது உன் தப்பு..!!" என்று பட்டென்று சொன்னாள். நான் ஓரிரு வினாடிகள் அவளுடைய முகத்தையே முறைத்தேன். பின்பு, "ஆமாம்..!! தப்புதான்.. உன்னை என் லவ்வரா பாத்தது என் தப்புதான்..!! மிஸ் மேஹா...!! டெக்னிகல் லீட்...!! என் பாஸ்ங்கிறது மறந்து போனது என் தப்புதான்..!! இனிமே நல்லா ஞாபகம் வச்சிக்குறேன்.. மிஸ் மேஹா..!!" நான் குத்தாலாய் சொன்ன வார்த்தைகள் அவளை வெகுவாக தாக்கியிருந்தன. அடிபட்ட மான் மாதிரி பரிதாபமாக பார்த்தாள். பின்பு தலையை லேசாக அசைத்தவாறு சொன்னாள். "ஏண்டா இப்படிலாம் பேசுற...? ம்ம்ம்...? ஓகே..!! நான் பண்ணினது தப்புன்னு நெனச்சேன்னா... ஐ மீன்.. நான் உன்னை ஹர்ட் பண்ணிருந்தா.. என்னை மன்னிச்சுரு..!! ஐ ஆம் ரியல்லி வெரி ஸாரி...!!" அவள் கெஞ்சலான குரலில் சொல்ல, நான் கேலியான குரலில் தொடர்ந்தேன். "ஸாரி...!!! ம்ம்ம்... ஸாரி....!! ஸாரி கேட்டுட்டா எல்லாமே சரியா போயிடும்ல..? ஸாரியாம் ஸாரி..!! புல்ஷிட்...!!" நான் கோபமாய் சொல்லிவிட்டு சிகரெட்டை தூக்கி எறிந்தேன். திரும்ப நடந்து ஹாலுக்கு வந்து சோபாவில் பொத்தென்று விழுந்தேன். மேஹாவும் விறுவிறுவென என் பின்னால் நடந்து வந்தாள். எனக்கு எதிரே கிடந்த சோபாவில் கோபமாக அமர்ந்து கொண்டாள். கொஞ்சம் எரிச்சலான குரலில் என்னை பார்த்து கேட்டாள். "இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற நீ..? நான்.. நான் ஸாரியும் சொல்லிட்டேன்..!! இன்னும் என்ன பண்ணனும் உனக்கு...?" "எனக்கு நீ எதுவும் பண்ண வேணாம்..!!" "உன் மனசுல என்ன இருக்குன்னு கேக்குறேன்..?" "என மனசுல இருக்குறது இன்னும் உனக்கு புரியலையா..?" "புரியலை..!! சொல்லு புரிஞ்சுக்குறேன்..!!" நான் அவளுடைய முகத்தை கூர்மையாக பார்த்தேன். சில வினாடிகள். பின்பு கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் சொன்னேன். "எல்லாத்தையும் விட்ரலாம் மேஹா..!!" அவள் அதிர்ந்து போனாள். அதிர்ச்சி ரேகைகள் அவளுடைய முகத்தின் ஒவ்வொரு அணுவிலும் தெரிந்தன. கலக்கமான, உடைந்து போன குரலில் கேட்டாள். "எதை விட சொல்ற..?" "எல்லாத்தையும்..!! இந்த ஊர் சுத்துறது.. உதட்டை உரசிக்கிறது.. உருப்புடாம போன இந்த லவ்வு.. எல்லாத்தையும்...!!" நான் அலட்சியமாக சொல்ல, மேஹா சீறினாள். "லூசாடா நீ..? பேச்சை பாரு...!! தடிமாடு மாதிரி வளர்ந்திருக்க...? ஒரு ப்ரொஃபஷனல் மாதிரி பேசு... சும்மா எல்.கே.ஜி பையன் மாதிரி...!!" "யாரு... நான் எல்.கே.ஜி பையன் மாதிரி பேசுறனா..?" "ஆமாம்..!! எல்கே.ஜி பையன்தான் டீச்சர் ஒரு நாள் திட்டிட்டா.. நான் இனிமே ஸ்கூலுக்கே போக மாட்டேன்னு அடம் புடிப்பான்.. கொஞ்சம் கூட அறிவில்லாம..!!" "ஓஹோ..!! சரி.. நீங்க ப்ரொஃபஷனலாவே இருங்க.. நான் எல்.கே.ஜி பையனாவே இருந்துட்டு போறேன்.. எனக்கு ஸ்கூலும் வேணாம்.. உன் லவ்வும் வேணாம்..!! கெளம்புறியா...?"

நான் ஆத்திரமாக சொல்ல, அவள் தடுமாறிப் போனாள். பாவமாக பார்த்தாள். மெல்ல தன் கையை நகர்த்தி என் தொடை மீது வைத்துக் கொண்டாள். மெல்ல தடவியபடியே கேட்டாள். "ஏண்டா இப்படிலாம் பேசுற..? நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு...!!" "இங்க பாரு மேஹா..!! உன் பேச்சை கேக்குறதுக்குலாம் எனக்கு பொறுமை இல்லை..!! நான் என் முடிவை சொல்லிட்டேன்.. நீ கெளம்பலாம்..!! போ...!! உன் ரூமுக்கு போ...!! இனிமே நீ என்னோட பாஸ்... நான் உனக்கு கீழ வேலை பாக்குறவன்.. அவ்வளவுதான் நம்ம ரிலேஷன்ஷிப்..!! நமக்குள்ள வேற எந்த சம்பந்தமும் இல்லை..!!" "ப்ளீஸ் அசோக்..!! நான் சொல்றதை கொஞ்சம் கேளு...!!" அவள் கெஞ்ச, "சொல்றன்ல மேஹா..? கெளம்பு...!! எல்லாத்தையும் மறந்துடு...!!" என்று நான் மிஞ்சினேன். இப்போது மேஹா சீறினாள். திடீரென்று உச்சபட்ச குரலில் கத்தினாள். "எதைடா மறக்க சொல்ற..? நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன்.. வாழ்ந்தா உன்கூடதான் வாழணும்னு முடிவோட இருக்கேன்..!! நீ சும்மா லூசு மாதிரி உளர்றதுக்காகலாம்.. என்னால எதையும் மறக்க முடியாது..!!" "நான் லூசு மாதிரி உளர்றனா...?" "ஆமாம்..!! பின்ன...? எதோ ஒரு நாள் மீட்டிங்க்ல இவரை திட்டிட்டனாம்.. அதுக்காக இவருக்கு லவ்வே வேணாமாம்... இங்க பாரு மேஹா.. இது திடீர்னு.. இன்னைக்கு நீ பேசினதுக்காக எடுத்த முடிவு இல்லை.. பல நாளா நீ எங்கிட்ட நடந்துக்கிட்ட விதத்தை வச்சுதான்.. இந்த முடிவு எடுத்தேன்..!!" "பலநாளா...? பலநாளா அப்படி நான் என்ன பண்ணினேன்...?" அவள் சற்று குழப்பாகவே கேட்டாள். "கொஞ்சம் யோசிச்சு பாரு.. புரியும்...!!" "யோசிக்கிற அளவுக்குலாம் இப்போ என் மூளை வேலை செய்யலை..!! நீயே சொல்லு...!! நான் புரிஞ்சுக்குறேன்..!!" "ஓ...!! ஓகே...!! நான் ஒரு கேள்வி கேக்குறேன்.. அதுக்கு பதில் சொல்லு...!! இதுவரை எத்தனை தடவை என்னை கிஸ் பண்ணிருக்க...?" நான் சொல்லி முடிக்கும் முன்பே, "அதுதான் டெயிலி கிஸ் அடிச்சுக்குறமே..? அப்புறம் என்ன..?" என்றாள் அவள் பட்டென்று. "அது நீயா கொடுக்குற கிஸ்..!! நான் கேட்டு இதுவரை எத்தனை தடவை எனக்கு முத்தம் தந்திருக்க..?" "அது... அது..." அவள் இந்த கேள்விக்கு சற்று தடுமாறினாள். "உன்னால சொல்ல முடியாது.. ஏன்னா இதுவரை ஒருதடவை கூட.. நான் கேட்டு எனக்கு நீ முத்தம் தந்ததில்லை.. உனக்கா கிஸ் பண்ணனும்னு தோணுச்சுன்னா கிஸ் பண்ணுவ..!! நான் கேட்டா.. என் உதட்டுலையே அறைவ..? இவ்வளவு ஏன்...? இன்னைக்கு காலைல என்ன நடந்துச்சு...? சும்மா போனவனை இழுத்து கிஸ் அடிச்ச.. நான் மூட் ஆகி.. இன்னொன்னு கேட்டப்ப பட்டுன்னு அறையுற..? ஏன் அப்படி...?" சற்றே திணறிய மேஹா பின் சமாளித்துக் கொண்டு சொன்னாள். "அசோக்...!! அது பொண்ணுங்க நேச்சர்.. கேட்டதும் உடனே கொடுத்திடனும்னு எந்த பொண்ணும் நெனைக்க மாட்டா..!!" "பொய் சொல்லாத மேஹா..!! முத்த மேட்டர் மட்டும் இல்லை.. இன்னும் நெறைய இருக்கு..!!" "வே..வேற என்ன...?" இப்போது மேஹாவின் குரலில் ஒரு கலக்கம் தெரிந்தது. அடுத்து நான் எந்த ஆயுதத்தை வீசப் போகிறேனோ என்ற படபடப்பு தெரிந்தது. "ம்ம்... நான் பார்க் போகலாம்னு சொல்லுவேன்.. நீ படத்துக்கு போகலாம்னு சொல்லுவ.. சரி நானும் படத்துக்கு போகலாம்னு சொல்வேன்.. நான் ஒரு படம் சொன்னா.. நீ ஒரு படம் சொல்லுவ.. கடைசில நீ சொன்ன படத்தைதான் பாத்து தொலைப்போம்.. எங்கேயாவது மீட் பண்ண வர சொன்னா... நான் தான் கரெக்ட் டயத்துக்கு வருவேன்.. நீ எப்பவுமே அரை மணி நேரம் லேட்டாதான் வருவ.. இதுவரை ஒரு நாளாவது எனக்காக நீ காத்திருந்திருக்கியா..?" "அசோக்.. இதெல்லாம் சின்ன சின்ன விஷயம்..!!" "லைஃபே சின்ன சின்ன விஷயத்தை மொத்தமா கட்டுன மூட்டைதான் மேஹா..!! சின்ன விஷயம் மட்டும் இல்லை.. பெரிய விஷயமும் இருக்கு..!!" "என்ன அது...?" "வேணாம் விடு...!!" "பரவால்லை சொல்லு.. எனக்கு உன் மனசுல என்ன இருக்குன்னு முழுசா தெரியனும்..!!" நான் சிறிது தயங்கிவிட்டு அப்புறம் தொடர்ந்தேன்.

"ரெண்டு மாசம் முன்னால.. ஒரு இங்க்லீஷ் படம் பாத்துட்டு நான் ரொம்ப மூடாயி போயிட்டேன்.. உன்கிட்ட வந்து ஏடாகூடமா.. செக்ஸ் வச்சிக்கலாமான்னு கேட்டுட்டேன்.. அதுக்கு நீ எப்படி பிஹேவ் பண்ணினேன்னு ஞாபகம் இருக்கா..?" "ஓ..!! நீ வந்து செக்ஸ் வச்சிக்கலாமான்னு கேட்டதும்.. உடனே உன்கூட படுத்துக்க சொல்றியா..?" அவள் சூடாக கேட்டாள். நானும் விடவில்லை. "நான் ஒன்னும் உன்னை படுத்துக்க சொல்லலை.. நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை.. ஆனா நான் அப்படி கேட்டதுக்கு.. நீ டீசண்டா வேணாம்னு சொல்லிருக்கலாம்.. 'இல்லை அசோக்.. மேரேஜ்க்கு முன்னால இதெல்லாம் தப்பு.. எனக்கு புடிக்கலை’ன்னு சொல்லிருந்தா.. நான் புரிஞ்சுக்கிட்டு விட்ருப்பேன்.. ஆனா நீ... நீ என்ன பண்ணுன..? எதோ என்னை பொறுக்கி ரேஞ்சுக்கு கன்னத்துல பளார்னு அறைஞ்ச..!! நாலு நாளா என்கிட்டே பேசவே இல்லை.. நான் உன் காலுல விழாத குறையா.. உன்னை கெஞ்சுனதுக்கு அப்புறந்தான்... நீ பேசுன..!! ஏன் அப்படி பிஹேவ் பண்ணுன..? டீசண்டா நடந்திருக்கலாமா.. இல்லையா...? உனக்கு நான் வந்து உன் காலுல விழுந்து கெஞ்சனும்.. அப்படித்தான..? அதான உனக்கு வேணும்...?" நான் படபடவென பொரிந்து தள்ள, மேஹா அப்படியே ஆடிப்போய் அமர்ந்திருந்தாள். என்னுடைய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் திணறினாள். பின்பு தடுமாற்றத்துடன் சொன்னாள். "அ..அசோக்.. இதெல்லாம்.. it just happened..!! இதுல என் தப்பு எதுவும் இல்லை...!!" அவள் பரிதாபமாக சொல்ல, நான் அவளை கேலியாக பார்த்தேன். "உன் தப்பு என்னன்னே உனக்கு இன்னும் புரியலைல..? ஓகே.. தெளிவா சொல்றேன்.. கேட்டுக்கோ..!! you are trying to dominate me..!! in office.. in home.. in love.. in kiss.. in everything.. everything...!!! you.. you are just dominating me always..!!! போதும் மேஹா...!! இனிமேலும் என்னால உன் டாமினேஷனை தாங்கிக்க முடியாது..!! we will just quit it..!! ok..?" மேஹா இப்போது சுத்தமாக நொறுங்கிப் போனாள். நான் அழுத்தமாக வைத்த குற்றசாட்டை மறுக்க திராணியில்லாமல் உடைந்து போனாள். என் கண்களையே காதலாக, ஏக்கமாக, பரிதாபமாக பார்த்தாள். எனக்கு அவளை அந்த நிலையில் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. நெஞ்சில் உள்ளதை எல்லாம் கொட்டிவிட்டதில் நானும் கொஞ்சம் சமாதானமாகி இருந்தேன். என்னுடைய கோபமும் வெகுவாக குறைந்திருந்தது. மேஹாவை பார்த்து மென்மையான குரலில் சொன்னேன். "விட்ரலாம் மேஹா..!! என்ன சொல்ற..?" மேஹா எதுவும் பேசவில்லை. என் முகத்தையே பார்த்தாள். உதடுகளை பற்களால் கடித்து உணர்சிகளை அடக்கிக் கொள்ள முயன்றாள். கொஞ்ச நேரம் என் கண்களையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தவள். பின்பு ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினாள். பேச ஆரம்பித்தாள். மென்மையான ஆனால் தீர்க்கமான குரலில் பேசினாள். "இங்க பாரு அசோக்..!! நீ சொன்னதெல்லாம் ரொம்ப வேலிட்..!! தெரிஞ்சோ தெரியாமலோ நான் இத்தனை நாளா உன்னை டாமினேட் பண்ணிருக்கேன்..!! ஆனா.. ஆனா நான் உன்மேல என் உயிரையே வச்சிருக்கேன்.. எனக்கு மேரேஜ்னு ஒன்னு நடந்தா.. அது உன்னோடதான்னு நான் டிஸைட் பண்ணி ரொம்ப நாளாகுது.. எனக்கே தெரியாம நான் உன்னை ஹர்ட் பண்ணிருக்கலாம்.. ஆனா என் லவ் நெஜம் அசோக்..!! அது உனக்கு புரியலை..!! இன்னும் கொஞ்ச நேரத்துல புரிஞ்சுப்ப..!!" "எப்படி..?" நான் குழப்பமாக கேட்க, அவள் சற்றும் யோசிக்கவில்லை. பட்டென்று சொன்னாள். "வா..!! இப்போ நாம செக்ஸ் வச்சுக்கலாம்..!!" அவள் உறுதியான குரலில் சொல்ல, நான் அப்படியே அதிர்ந்து போனேன். அந்த குளிரிலும் எனக்கு குப்பென்று வியர்க்க ஆரம்பித்தது. இதயம் படபடவென பலமடங்கு வேகத்தில் அடித்தது. உடம்பெங்கும் ரத்தம் அதிக அழுத்தத்தில் தாறுமாறாய் ஓட ஆரம்பித்தது. அதிர்ச்சியில் என் விழிகள் விரிந்து கொண்டன. எனக்கு பேச்சே வரவில்லை. குழறியது. "வ்...வெளயாடாத... மேஹா..!!" "நான் சீரியசாத்தான் சொல்றேன்.. வா...!!" "சொன்னா கேளு மேஹா.. உன் உடம்புக்காக நான் இப்படிலாம் பேசலை...!!" "நானும் அப்படி சொல்லலை..!! ஆனா.. நான் என் லவ்வை உனக்கு ப்ரூவ் பண்ணி ஆகணும்..!! நான் உன்னை டாமினேட் பண்ணலைன்னு உனக்கு காட்டனும்..!! பார்க், சினிமா, முத்தம்னு நீ கேட்ட சப்பை மேட்டர்லாம்.. நான் தரலைன்னு ஃபீல் பண்ணினேல்ல..? இப்போ நீ கேட்ட பெரிய மேட்டரை தர்றேன்.. வா.. என் உடம்பை எடுத்துக்கோ..!! என்ன பண்ணணுமோ

"வே...வேணாம் மேஹா...!!" நான் தடுமாறினேன். "என்ன வேணாம்..?? நீதான கேட்ட..? வா..!! வந்து எடுத்துக்கோ...!!" "அ..அது அன்னைக்கு.. ஏதோ மூடுல கேட்டேன்..!!" "ஏன்.. இன்னைக்கு வேணாமா..?" "ம்ஹூம்.. எனக்கு வேணாம்..!!" "பரவால்லை.. எனக்கு வேணும்.. வா...!!" சொல்லிக்கொண்டே அவள் தன் சட்டைப் பட்டன்களை ஒவ்வொன்றாக கழட்ட நான் பதறிப் போனேன். நடுங்கிய குரலுடன் சொன்னேன். "மே..மேஹா...!! என்ன பண்ற நீ...?" "பாத்தா தெரியலை... டிரெஸ்ஸை கழட்டுறேன்...!!" சொ..சொன்னா கேளு மேஹா... வே...வேணாம்... இதெல்லாம் தப்பு...!!" எனக்கு நாவில் எச்சில் வறண்டு வாய் உலர்ந்து போனது. "அதெல்லாம் ஒரு தப்பும் இல்லை...!! வா...!!" சொல்லிக்கொண்டே அவள் தன் சட்டையை உருவி எடுத்து, என் முகத்தில் விட்டெறிந்தாள். ப்ராவுக்குள் திமிறிக்கொண்டு இருந்த அவளது கனிகள் பளீரென்று என் கண்ணைத் தாக்கின. "ஏய்...!! ச்சீய்...!!" நான் முகத்தை சுளித்தவாறு எழுந்து கொண்டேன். "எங்க ஓடுற...? உக்காரு...!!" என்று அவள் என் கையை பிடித்து இழுத்தாள். நான் அவளுடைய கையை உதறினேன். "ப்ளீஸ் மேஹா.. வேணாம்..!! நான் இந்த ஆட்டத்துக்கு வரலை..!! உன் ரூமுக்கு போயிடு.. ப்ளீஸ்..!!" சொல்லிவிட்டு நான் பெட்ரூமுக்கு ஓடினேன். மேஹாவும் எழுந்து என் பின்னால் வந்தாள். நான் உள்ளே சென்று கதவை சாத்திக்கொள்ள முயல, அவள் வெளிப்பக்கம் இருந்து கதவை எட்டி உதைத்தாள். நான் பொத்தென்று மெத்தையில் போய் விழுந்தேன். மேஹா உள்ளே நுழைந்தாள். நான் அவளை மிரட்சியாக பார்க்க, அவள் தன் பின்பக்கம் கையை விட்டு ப்ராவை கழட்டிக் கொண்டே கேலியாக சொன்னாள். "ஓடி ஒளியுறதை பாரு..!! என் ஆம்பளை சிங்கம்..!! டாமினேட் பண்றேன்னு சொன்னேல்ல..? வா..!! வந்து.. நீ என்னை டாமினேட் பண்ணு இப்போ...!! உன் வீரம் என்னன்னு பாப்போம்..!!" சொல்லியவாறு அவள் ப்ராவை அவிழ்த்து என் முகத்தின் மீது வீசினாள். அரை நிர்வாண சிலையாக என் முன்னால் நின்றாள். கடைந்தெடுத்த கலசங்கள் போல, திரண்டிருந்த அவளுடைய மார்புகளும்.. மார்புக்கு கீழே சரேலென குறுகிய குழைவான இடுப்பும்.. இடுப்புக்கு கீழே மீண்டும் சரேலென விரிந்த வடிவமும்.. அப்பா....!!! என்னால் பார்வையை விலக்கிக் கொள்ள கடினமாக இருந்தது. என் ஆண்மை சுண்டி இழுக்கப் பட்டது. ஆனால் உள்ளுக்குள் நிலவிய பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. அவள் எனது நடுக்கத்தை ரசித்துக் கொண்டே, மிச்சமிருந்த பேன்ட்டையும் உருவி எடுக்க, நான் பதறினேன். "வேணாம் மேஹா...!! போயிடு...!!" "எதுடா வேணாம்..? ம்ம்ம்...?? நல்லா பாரு... என் கர்வ்ஸ்லாம் எப்படி இருக்குனு பாரு.. ஜிம்முக்கு போய் தட்டி தட்டி ஷேப்பாக்குன உடம்பு..!! இது வேணாமா...?" என்று அவள் தன் உடலை பெருமையாக எனக்கு காட்டினாள். "ம்ஹூம்..!! வேணாம்...!!" "அடச்சீய்...!! தொடை நடுங்கி...!!" சொல்லிக்கொண்டே மேஹா படாரென்று மெத்தை மேல் பாய்ந்தாள். முரட்டுத்தனமாய் என் மீது படர்ந்தாள். நான் திமிறிக் கொள்ள முயல, என்னை லாவகமாக அடக்கினாள். என் இரண்டு கைகளையும் மெத்தை மேல் வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டாள். என் முகம் எல்லாம் இச்.. இச்.. இச்.. என்று முத்தம் பதித்தாள். அவளுடைய வேகத்தில் நான் திணறிப் போனேன். இருந்தாலும் அவளிடம் இருந்து விடுபட முடிந்தவரை முயற்சி செய்தேன். ஆனால் அவள் தன் உதடுகளால் என் உதடுகளை மூடிய போது, அந்த குறைந்த பட்ச முயற்சியையும் கை விடுமாறு ஆயிற்று.

ஜிம்முக்கு செல்பவள் அல்லவா..? வலுவுடன் என் இரண்டு கைகளையும் விரித்து, அழுத்தி பிடித்திருந்தாள். அவளுடைய மார்பு உருண்டைகள் ரெண்டும் திம்மென்று என் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தன. அவளுடைய மெத்தென்ற தொடைகள் என் தொடைகள் மீது படர்ந்திருந்தன. அவளுடைய உதடுகள் என் உதடுகளை இறுகக் கவ்வியிருந்தன. அவளிடம் இருந்து வந்த உயர்தர சென்ட் வாசனை என் நாசியில் புகுந்து என்னவோ செய்தது. அவளுடைய மென்மையான பெண்மை தேகம் என்னை செயலிழக்க செய்தது. மேஹா என் உதடுகளை வெறித்தனமாக உறிஞ்சிக் கொண்டிருந்தாள். தனது மெல்லிய, பட்டு உதடுகளால் எனது தடித்த உதடுகளை கடித்து சுவைத்தாள். தன் நாக்கை என் வாய்க்குள் மெல்ல நுழைத்து துழாவினாள். என்னுடைய நாக்கை கூர்மையாக தீண்டினாள். எங்களுடைய உதடுகள் பின்னிக்கொள்ள, நாக்குகள் உரசிக்கொள்ள, உமிழ்நீர் ஒன்றோடொன்று கலக்க, நாங்கள் இருவரும் மெய்மறந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தோம். கொஞ்ச நேரம்தான். மேஹா மேலும் வெறியானாள். நறுக்கென்று என் உதட்டை கடித்தாள். "ஆஆஆஆ...!! வலிக்குது...!! என்ன கடி... பொம்பளையா நீ...?" நான் வலியில் துடிக்க, அவள் கேலியாக புன்னகைத்தாள். "பொம்பளையாவா..? இதெல்லாம் பாத்தா எப்படி தோணுது...?" என்றவாறு என் ஒரு கையை எடுத்து தன் மார்பு வீக்கத்தில் வைத்துக் கொண்டாள். "அதெல்லாம் பொம்பளை மாதிரிதான் இருக்கு.. பண்ற வேலைதான் பஜாரி மாதிரி இருக்கு..!!" "ஓஹோ..!! சரி.. நான் பொம்பளை மாதிரி நடந்துக்குறேன்.. நீ ஆம்பளை மாதிரி நடந்துக்குவியா..? என்னை அடக்குறியா..? ம்ம்ம்ம்...? மாட்டேல்ல...? அப்புறம் நான் பஜாரி வேலைதான் பண்ணனும்..!!" சொல்லிக்கொண்டே அவள் என் ஆண்மையை ஷார்ட்சோடு சேர்த்து கொத்தாக பிடிக்க, எனக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு உணர்ச்சி மின்சாரம் ஓடியது. நான் 'ஆ...!!' என்று அலறி விட்டேன். கிடந்தது துள்ளினேன். அவள் பிடித்த பிடியை விடவில்லை. ஏளனமாக என்னிடம் கேட்டாள். "ஏய்.. ச்சீய்..!! சும்மா புடிச்சதுக்கு எதுக்கு இந்த கத்து கத்துற..?" "அப்படியே பிச்சு எடுக்குற மாதிரி புடிச்சுட்டு.. சும்மா புடிச்சியா...? கையை எடு மேஹா...!! ப்ளீஸ்...!!" "ஏன்...? உன்னோடதை நான் புடிக்க கூடாதா..?" அவள் கேட்டுக்கொண்டே என் ஆண்மையை அழுத்தி பிடித்தாள். நான் சுகத்தில் துடித்தேன். "ப்ளீஸ் மேஹா...!! எனக்கு ஒரு மாதிரி இருக்கு...?" "என்ன மாதிரி இருக்கு...?" அவள் கேலியான குரலில் கேட்டாள். "வேணாம் மேஹா...!!" "நீதான் வேணாம் வேணாம்னு சொல்ற..!! ஆனா இதுக்கு வேணும் போல இருக்கே..? அப்படியே அயர்ன் ராடு மாதிரி டெம்பராயிடுச்சு... மீன் மாதிரி கெடந்து துள்ளுது...!!" "ப்ளீஸ் மேஹா...!!" நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவள் தன் வலது கையை என் ஷார்ட்சுக்குள் விட்டிருந்தாள். ஜட்டி அணியாத என் ஆயுதத்தை கப்பென்று பிடித்தாள். எனக்கு இப்போது மூச்சடைப்பது போல இருந்தது. என் காதலியின் பட்டுக்கரங்கள், வீரியமாய் நிற்கும் என் ஆயுதத்தை அழுத்தி பிடித்திருக்க, உடம்பெல்லாம் சுக அலைகள் அடிக்க, எனக்கு பேச்சே வரவில்லை.. 'ஹ்ஹ்ஹா... ஹ்ஹ்ஹா...' என்று அனல்மூச்சுதான் விட முடிந்தது. மேஹா என் ஆண்மையை அசைக்க ஆரம்பித்தாள். இறுக்கிப் பிடித்து, பொறுமையாக அழுத்தமாக குலுக்கினாள். கட்டை விரலால் என் ஆணுறுப்பின் சுவர்களை மென்மையாக தேய்த்துவிட்டாள். என் மீது சுகமாக படர்ந்து கொண்டாள். என் கழுத்தில் முத்தமிட்டாள். பின்பு காதோரமாய் கேலியான குரலில் கேட்டாள். "ஜட்டி போடுற பழக்கம்லாம் இல்லையா...?" "ம்ஹூம்..!!!" "ச்சீய்.. கருமம்..!!” "ப்ளீஸ் மேஹா...!! விடு...!! ஹ்ஹ்ஹா...!!" “ம்ம்ம்ம்.. உனக்கு.. ரொம்ப பெருசுடா...!! கைல புடிக்கிறதுக்கு கஷ்டமா இருக்கு..!!" “ஹ்ஹ்ஹா..!!! ஹ்ஹ்ஹா..!!!” "புசு புசுன்னு ஒரே முடி..!! ஷேவ்லாம் பண்ண மாட்டியா...?" "ம்ஹூம்....!!" “ம்ம்ம்ம்.. இப்படி புடிச்சு விடுறது நல்லாருக்கா..?" "ம்ம்ம்.... ஹ்ஹ்ஹா..!!! சுகமா இருக்கு மேஹா..!!!! ஹ்ஹ்ஹா..!!!" "சரி.. கொஞ்ச நேரம் பண்ணி விடுறேன்.. இந்தா இதை வாய்ல வச்சுக்கோ...!!"

சொல்லிக்கொண்டே அவள் தன்னுடைய ஒரு முலையை என் வாயில் வைக்க, நான் தயங்கி.. தயங்கி.. பின் அதை கவ்விக் கொண்டேன். மென்மையாக சுவைக்க ஆரம்பித்தேன். மேஹாவின் மார்புகள் அழகாக, வடிவாக, உருண்டு திரண்டிருந்தன. கொஞ்சம் கூட நிலை குலையாமல் குத்திட்டு நின்றன. சாப்டாக... ஆனால் உறுதியாக... எப்படி சொல்வது..? ம்ம்ம்... ரப்பர் பந்துகள் மாதிரி.. மார்பின் மையத்தில் குட்டியாக, உருண்டையாக பழுப்பு நிறத்தில் காம்பு.. காம்பை சுற்றி புள்ளி புள்ளியாய்.. மிக கவர்ச்சியாக இருந்தன மேஹாவின் பெண்மை கலசங்கள். என்னுடைய தயக்கம் இப்போது வெகுவாக குறைந்திருந்தது. நான் மேஹாவின் பெண்மை வீக்கத்தில் என் நாக்கை சுழற்ற ஆரம்பித்தேன். அந்த பட்டுக் காம்புகளையும், அதை சுற்றிய வட்டத்தையும் நாவால் வருடினேன். நாக்கை கூர்மையாக்கி அந்த காம்பிலேயே படபடவென அடித்தேன். மேஹாவின் மார்பழகு என்னை பித்தனாக்கி அவ்வாறு செய்யத் தூண்டின. நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் முனகிய மாதிரி இப்போது மேஹா முனகினாள். கண்களை லேசாக செருகிக் கொண்டு, 'ஹ்ஹ்ஹா....!! ஹ்ஹ்ஹா....!!' என்றாள். தனது மார்பை என் முகத்தில் வைத்து மெத்தென்று அழுத்தினாள். எனது ஆயுதத்தை இன்னும் இறுக்கமாக பிடித்தாள். இன்னும் வேகமாக ஆட்டினாள். எனது ஆயுதம் என் தேவதையின் கைக்குள் துள்ள, அவளோ எனது நாக்கு செய்த சில்மிஷங்களால் சுகத்தில் துடித்துக் கொண்டிருந்தாள். நான் மெல்ல, பொறுமையாக மாறி மாறி அவளுடைய மார்புகளை சுவைத்தேன். காம்புகளை உதடுகளால் கவ்வி உறிஞ்சினேன். மார்புசதைகளை பற்கள் பதித்து அவளுக்கு வலிக்காதமாதிரி கடித்தேன். அவள் என் ஆண்மையை பிடித்தும், தடவியும், குலுக்கியும் என் ஆண்மையையும் என்னையும் சூடாக்கிக் கொண்டிருந்தாள். ஓரிரு நிமிடங்கள் அதே நிலையில் இருவரும் சுகம் அனுபவித்தோம். பின்பு மேஹா பட்டென்று தன் முலையை என்னிடம் இருந்து பறித்துக் கொண்டாள். முலை இருந்த இடத்தில் தன் உதடுகளை பதித்து உறிஞ்சினாள். வெறித்தனமாக..!! நானே சற்று திணறிப் போகும் அளவுக்கு என் உதடுகளை கடித்து இழுத்தாள். நான் அவளுடைய மார்பை சுவைத்தது அவளுக்கு இவ்வளவு வெறியை ஏற்படுத்தி விட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மேஹா என் டி-ஷர்ட்டை மேலே உயர்த்தி, சுருட்டி விட்டாள். அதே வேகத்தில் பட்டென்று என் வலது பக்க மார்புக்காம்பை கவ்விக்கொண்டாள். ஆவேசமாக என் காம்பை உறிஞ்ச ஆரம்பித்தாள். நான் சுகத்தில் அப்படியே துடித்துப் போனேன். என் மார்பில் சர்ர்... சர்ர்ர்... என்று எதோ ஷாக் அடிப்பது போல இருந்தது. மேஹா படுவேகமாக எனது இரண்டு காம்புகளையும் மாறி மாறி சுவைத்தாள். உதடுகளால் அந்த காம்பை கவ்விக் கொண்டு, நாக்கால் காம்பின் உச்சியில் தடவிக் கொடுத்தாள். அதே நேரத்தில் என் ஆண்மையை பிடித்திருந்த கெட்டியான பிடியையும் அவள் விடவில்லை. எனது ஆண்மையோ விறைத்துக் கொண்டே போனது. அவளுடைய கையை விட்டு விழுக் விழுக் என்று உதறிக்கொள்ள முயல, அவளோ அழுத்தி பிடித்துக் கொண்டு குலுக்கினாள். நான் 'ஆஹ்ஹஆ.... ஆஹ்ஹஆ...' என வெக்கம் விட்டு முனகினேன். திடீரென்று மேஹா என் ஷார்ட்சை பிடித்து பட்டென்று கீழே இழுத்தாள். என் ஆயுதம் படாரென்று வெளியே வந்தது. மேஹா ஆசையாக, காமமாக, வெறியாக எனது ஆயுதத்தை பார்த்தாள். எனக்கு வெக்கமாக இருந்தது. கை வைத்து எனது ஆண்மையை மறைத்துக் கொள்ள முயன்றேன். அவள் என் கையை பட்டென்று தட்டிவிட்டாள். "ஏய்.. ச்சீய்..!! கையை எடு...!! இன்னும் என்ன வெக்கம் உனக்கு...?" சொல்லிவிட்டு விழிகள் விரிய என் ஆண்மையை பார்த்தாள். "அதை அப்படி பாக்காத மேஹா...!!" "ஏன்...?" "எனக்கு ஒரு மாதிரி இருக்கு...!!" "எனக்கு காட்டாம.. வேற யாருக்கு காட்டப் போறியாம்..? ம்ம்...?" "வெக்கமா இருக்கு மேஹா...!!" "வெக்கப்பட்டா.. ஒரு வேலையும் பண்ண முடியாது..!! இப்போ நான் வெக்கமில்லாம ஒரு வேலை பண்ணுறேன்.. பாக்குறியா...?"

"என்ன...?" நான் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே மேஹா பட்டென்று குனிந்து என் ஆண்மையின் உச்சியில் 'பச்ச்..' என்று முத்தம் பதித்தாள். அவளுடைய ஜில்லென்ற உதடுகள், எனது சூடான தண்டில் பதிய, எனக்கு ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு எழுந்தது. நான் உடலை அசைத்து துள்ளினேன். "ஏய்..!! என்ன பண்ற நீ...?" "ம்ம்...? உன்னோடதை டேஸ்ட் பண்ணி பாக்க போறேன்..!!" "ச்சீய்....!!! அசிங்கம்....!!" "அசிங்கமா...? எவ்வளவு அழகா இருக்கு.. அசிங்கம்னு சொல்ற..?" "வேணாம் மேஹா...!! உனக்கு புடிக்காது..!!" "எல்லாம் எனக்கு தெரியும்... மூடு...!!" சொன்ன மேஹா பட்டென்று எனது சிவந்த மொட்டை தன் ஆரஞ்சு சுளை உதடுகளால் கவ்வினாள். சர்ரென்று ஒரு உறிஞ்சு உறிஞ்சினாள். என் உடம்பின் எல்லா அணுவிலும் சுகம் பரவ, நான் 'ஹ்ஹ்ஹ்ஹாஆ....!!!' என்று சத்தம் போட்டேன். என்னையும் அறியாமல் என் இடுப்பை உயர்த்தினேன். உடலை அசைத்து சுகத்தில் நெளிந்தேன். 'ப்ளீஸ்... மேஹா... வேணாம்...' என்று எனக்கே கேட்காத குரலில் முனகினேன். எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். மேஹாவின் முகத்தை பார்த்துக் கொண்டே, அவள் வாயால் தரும் சுகத்தை ரசிக்க ஆரம்பித்தேன். மேஹா எனது ஆணுறுப்பின் தலையில் தனது நாக்கின் அடிப்பாகத்தால் தடவினாள். பின்பு அந்த சிவந்த உருண்டையை சுற்றி தன் நுனி நாக்கால் வட்டம் போட்டாள். ஈரமாக்கினாள். என் உறுப்பின் உச்சியில் இருந்த துவாரத்தை தட்டி தட்டிப் பார்த்தாள். உதடுகளை குவித்து என் உறுப்புக்கு அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தாள். அதே நேரத்தில் அவளுடைய கைவிரல்கள் எனது ஆண்மையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டே இருந்தன. மேஹாவின் செய்கைகள் என்னை சொர்க்கத்துக்கு அழைத்து செல்ல, எதிர்க்க மனமில்லாமல் நான் அடங்கிப் போய் அமர்ந்திருந்தேன். நெடுநேரம் அந்த மாதிரி என் நுனி உறுப்பை கொஞ்சிய மேஹா, பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் எனது ஆயுதத்தை தன் வாய்க்குள் திணித்துக் கொள்ளமுயன்றாள். வாயை ஆவென்று திறந்து, ஆசையாக எனது ஆணுறுப்பை விழுங்கினாள். ஒரு முக்கால் பகுதியைத்தான் அவளால் விழுங்க முடிந்தது. பின்பு அதிலேயே திருப்தி அடைந்தவளாக தனது தலையை அசைக்க ஆரம்பித்தாள். தனது பட்டு உதடுகளை எனது முரட்டுத்தடி மீது மேலும் கீழும் ஓடவிட்டாள். எனது ஆண்மை நரம்புகள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு விறைத்தன. நான் இப்போது சுகக்கடலுக்குள் முழுவதும் மூழ்கிவிட்ட நிலையில் கிடந்தேன். கண்களை செருகி, 'ஹ்ஹ்ஹா... ஷ்ஷ்ஷ்ஷ்...' என்று முனகினேன். எனது இரண்டு கைகளையும் மேஹாவின் தலை மீது வைத்திருந்தேன். அவளுடைய கூந்தலுக்குள் விரல்களை கோர்த்து மென்மையாக அலைந்தேன். அவ்வப்போது உணர்ச்சி மிகுபோதேல்லாம், எனது இடுப்பை உயர்த்தி எனது முழு ஆண்மையையும் அவளது வாய்க்குள் செலுத்திவிட முயற்சித்தேன். எனது ஆண்மையை சுவைத்து ஆனந்தம் அளிக்கும், என் காதல் தேவதையின் அழகு முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டே இருந்தேன். மேஹா மிக ஆர்வமாக, மிக ஆசையாக எனது ஆண்மையை சுவைத்துக் கொண்டிருந்தாள். கருவிழிகளை மேலே தள்ளி, சுகத்தில் துடிக்கும் என் முகத்தை பார்த்துக் கொண்டே சுவைத்தாள். விழிகளாலேயே குறும்பாக புன்னகைத்தாள். எனது ஆண்மையில் இருந்து வாயை எடுக்க விருப்பம் இல்லாதவள் மாதிரி, மிக இறுக்கமாக கவ்வியிருந்தாள். அவ்வப்போது எனது தண்டில் இருந்து வாயை எடுத்து, முன்னால் வந்து விழுந்த கூந்தலை பின்னால் தள்ளி விட்டுக் கொள்வாள். பின்பு மீண்டும் ஆசையாக எனது ஆயுதத்தை கவ்விக் கொள்வாள். ஆர்வமாக சுவைப்பாள்.

கொஞ்ச நேரம் அந்தமாதிரி மேஹா செய்த வாய் வித்தையில் நான் இந்த உலகத்தை மறந்திருந்தேன். ஆகாயத்தில் மிதப்பது போல ஒரு ஆனந்தம். எனது ஆண்மை வெடித்து சிதறி விடும்போல் ஒரு உணர்ச்சிக்குவியல். பின்பு அவள் எனது ஆயுதத்தில் இருந்து வாயை எடுத்து நிமிர்ந்து பார்த்தபோது, நான் பட்டென்று அவளுடைய கூந்தலை பிடித்து இழுத்தேன். அவளுடைய உதடுகளை கவ்வி சுவைத்தேன். இத்தனை நேரம் என் ஆண்மையை உறிஞ்சிய அந்த ரோஜா உதடுகளை இப்போது நான் உறிஞ்சினேன். மேஹாவும் ஆர்வமாக என்னுடன் ஒத்துழைத்தாள். சூயிங்கம் போல என் உதடுகளை சுவைத்தாள். "நல்லாருந்துச்சா...?" மேஹா என் தலைமுடியை கோதிக்கொண்டே கேட்டாள். "ம்ம்... முடியலை...!!" "என்ன முடியலை...?" "சுகத்தை தாங்க முடியலை..!! இவ்வளவு எக்சைட்டடா நான் பீல் பன்னுனதே இல்லை மேஹா...!!" "ஓஹோ..!! இதைவிட எக்சைட்டடா இன்னொன்னு இருக்கு..!! பண்ணுவமா..?" "என்னது..?" நான் புரியாத மாதிரி கேட்க, "ஆஹாஹா...!! என்னன்னு தெரியாதா உனக்கு...?" என்றாள் அவள். "ம்ஹூம்...!! தெரியாது...!!" நான் அப்பாவியான குரலில் சொன்னேன். "ஓகே...!! இப்போ தெரியும்...!!" சொன்னவள், எனக்கு இரண்டு புறமும் கால்களை போட்டு என் மடிமீது அமர்ந்தாள். விறைத்துப் போயிருந்த எனது ஆண்மை, பேண்டீசுக்குள் இருந்த அவளது பெண்மையை உரசியது. அவளது வெளுத்த, வழவழப்பான தொடைகள் எனது தொடைகள் மீது படர்ந்திருந்தன. அவள் தன் இரண்டு கைகளையும் என் தோளை சுற்றிப் போட்டு, என்னை வளைத்துக் கொண்டாள். அவளது மார்பு உருண்டைகள் திம்மென்று எனது நெஞ்சில் பட்டு அழுத்தியது. "ஏய்...!! என்ன பண்ற...?" என நான் பதட்டமாக கேட்க, "ம்ம்... என்னன்னு கேட்டேல்ல..? இப்போ உன் மேல இருந்து பண்ணுறேன்.. தெரிஞ்சுக்கோ...!!" "ம்ஹூம்...!!" "என்ன ஊஹூம்...!! நீதான அப்பாவி மாதிரி நடிச்ச..? நான் சொல்லித்தர்றேன்.. நீ கத்துக்கோ...!!" "மேஹா..!!" நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவள் தன் ஒருகையை பின்னால் விட்டு, ஆடிக்கொண்டிருந்த எனது ஆண்மையை பிடித்தாள். அதாலேயே தன் பேண்டீசை விலக்கி, தன் பெண்மை வாசலில் வைத்துக் கொண்டாள். நான் இப்போது அவளை தடுக்கவில்லை. அவள் தனது வடிவான புட்டத்தை தூக்கி, உதடுகளை கடித்துக் கொண்டு மெல்ல ஒரு அழுத்தம் கொடுத்தாள். எனது ஆண்மை அவளது பெண்மைக்குள் இறங்க ஆரம்பித்தது. மெல்ல மெல்ல உள்ளே நுழைந்த எனது ஆண்மை, பின்பு முழுவதுமாய் அவளுடைய பெண்மைக்குள் சென்று அடங்கியது. எனது ஆயுதம் தனக்குள் இறங்கும்போது, ஒரு மாதிரி கண்களை சுருக்கி, உதடுகளை கடித்துக் கொண்ட மேஹா, முழுவதையும் தனக்குள் அடக்கிய பிறகு, நிம்மதியாய் ஒரு பெருமூச்சு விட்டாள். என் முகத்தை பார்த்து அழகாக புன்னகைத்தாள். நானும் மேஹாவுக்குள் முழுவதுமாய் இறங்கிய சுகத்தில் மிதந்து கொண்டிருந்தேன். அவளை பார்த்து லேசாக புன்னகைத்தேன். "ஹ்ஹ்ஹா..!! ரொம்ப டைட்டா இருக்கு மேஹா...!!" "ம்ம்... எனக்குந்தாண்டா.. கீழ என்னமோ அடைச்சுக்கிட்ட மாதிரி இருக்கு...!!" "ஹ்ஹ்ஹா..!! அப்படியே பண்ண ஆரம்பி மேஹா..!!" "ம்ம்.. ஓகேடா..!!"

மேஹா இயங்க ஆரம்பித்தாள். தனது விரிந்த பின்புறத்தை உயர்த்தி உயர்த்தி எனது ஆயுதத்தின் மீது அமர்ந்தாள். அவள் அப்படி அமரும்போதெல்லாம் எனது முரட்டு ஆயுதம், அவளுடைய மென்மையான பெண்ணுறுப்பை பிளந்து பிளந்து, உள்ளே சென்று வந்தது. அப்படி ஒவ்வொரு முறையும் அது உள்ளே செல்லும்போதும், வார்த்தையால் விவரிக்க இயலாத ஒருவித சுக அதிர்வுகள் என்னை தாக்கின. நான் மேஹாவை இறுக்கி அணைத்துக் கொண்டேன். மேஹாவையும் அந்த அதிர்வுகள் தாக்கியிருக்க வேண்டும். சுகமாக முனகிக் கொண்டே தன் இடுப்பை ஏற்றி ஏற்றி இறக்கினாள். எனது கழுத்தை இறுக வளைத்து, தனது நெஞ்சுமூட்டைகளை என் மீது அழுத்தியிருந்தாள். 'ஷ்ஷ்... ஷ்ஷ்... ஆஆ.. ஆஆ..!!' என சீராக முனகிக் கொண்டே, நிதானமாக இயங்கினாள். அவ்வப்போது என் நெற்றியில் காதலாக முத்தமிட்டு ஈரமாக்கினாள். அவள் இயங்கும்போது அடிக்கடி முன்னால் வந்து விழும் மயிர்க்கற்றைகளை, ஸ்டைலாக தலையை அசைத்து பின்னால் விசிறியடித்தாள். சிறிதும் தொய்வில்லாமல் சீராக தன் இடுப்பை இயக்கினாள். என் காதல் ராணி என் மடிமீது அமர்ந்து காமராகம் இசைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மார்புப் பந்துகள் என் மார்பில் உருண்டோடுகின்றன. அவளுடைய பழுப்பு நிற முலைக்காம்புகள், எனது கருப்பு நிற மார்புக்காம்பை உரசி உரசி பார்க்கின்றன. அப்படி உரசும்போதெல்லாம் சின்ன சின்னதாய் ஷாக் அடிக்கிறது. எனது கரங்கள் அவளுடைய இடுப்பை வளைத்திருக்கின்றன. ஏறி இறங்கும் அவளுடய புட்டத்தை மென்மையாக தடவிக் கொடுக்கின்றன. எனது கூராயுதம் மேல் நோக்கி பாய, அவளது வெடித்த பெண்ணுறுப்பு கீழ்நோக்கி வந்து கவ்விக் கொள்கிறது. "ஷ்ஷ்ஷ்.... ஹ்ஹ்ஹா....!! செமையா இருக்குடா அசோக்....!!" "ஹ்ஹ்ஹா.....!! ஆமாம் மேஹா...!!" "சூப்பரா இருக்குடா...!! அமேசிங்..!!! இதுல இவ்வளவு சுகம் இருக்காடா...!! ஹ்ஹ்ஹா...!!" "இவ்வளவு சுகமா இருக்கும்னு நானும் நெனைக்கலை மேஹா..!!" "இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டோமோன்னு... ஏக்கமா இருக்குடா...!!" "எனக்குந்தான் மேஹா...!!" "உன்னோடது ஈட்டி மாதிரி உள்ள பாயுதுடா..!! லேசா வலிக்குது..!! ஆனா ரொம்ப சுகமா இருக்கு...!!" "உன்னோடது நல்லா கதகதப்பா இருக்கு மேஹா..!! உள்ள வச்சிருக்குறது நல்லாருக்கு...!!" "ம்ம்ம்ம்..... ஹ்ஹ்ஹ்ஹா....!!!" ஆரம்பத்தில் பொறுமையாய் இயங்கிய மேஹா மெல்ல மெல்ல வேகம் எடுத்தாள். தனது புட்டத்தை வேகமாய் தூக்கி தூக்கி என் ஆண்மையில் இறக்கினாள். அவளுடைய உறுப்பு இப்போது நீர்விட்டுப்போய் வழுவழுப்பாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்த கொஞ்சநஞ்ச எரிச்சலும் இப்போது முற்றிலும் காணாமல் போயிருந்தது. எனது ஆயுதம் எளிதாக உள்ளே நுழைந்து வர, அவளாலும் வேகத்தை எளிதாக கூட்டி இயங்க முடிந்தது. அவளுடைய வேகம் அதிகரிக்க, எங்கள் உடம்புக்குள் பாய்ந்த இன்பமும் அதிகரித்தது. சுகத்தின் எல்லையில் இருப்பதை போல உணர்ந்தோம். இருவரும் வெக்கமில்லாமல் 'ஆ....!! ஊ...!!' என்று காமக்கூச்சல் போட்டோம். அவளுக்கு உணர்ச்சி மிகுந்து போனால், என் பிடரியை பிடித்து இழுத்து, என் உதடுகளை கடிப்பாள். எனக்கு உணர்ச்சி மிகுந்து போனால், அவளுடைய புட்ட சதைகளை அழுத்தி ஒரு பிடி பிடிப்பேன். அவளுடைய பின்புறத்தை அந்த மாதிரி பிடிக்கும்போதெல்லாம், அவள் 'ஆ...!! மெல்லடா...!!' என்று அலறுவாள்.

எவ்வளவு நேரம் அந்த மாதிரி அனுபவித்தோம் என்பதே எங்களுக்கு சரியாக ஞாபகம் இல்லை. நான் கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருக்க, மேஹா என் மடி மீது அமர்ந்து, ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள். நாங்கள் உலகத்தை மறந்து அந்த உன்னத நிலையில் லயித்திருந்தோம். அப்புறம் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தோம். 'ஆஆஅ....!!' என்று மேஹா உச்சத்தில் அலறி முடிக்கும் முன்பே, எனது ஆண்மை தனது ரசத்தை அவளுடைய பெண்மைக்குள் மேல் நோக்கி ஊற்றியது. மேஹாவின் சூடான பெண்ணுறைக்குள் ஜில்லென்று அமிர்தம் வார்த்தது. நாங்கள் இருவரும் கொஞ்ச நேரம் அப்படியே கட்டிப்பிடித்த நிலையில் அமர்ந்திருந்தோம். நான் அவளுடைய மார்புக்குள் முகம் புதைத்திருக்க, அவள் என் நெற்றியில் காதலாக முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். பின்பு நான் அப்படியே பொத்தென்று மெத்தை மீது விழ, மேஹா என் மீது விழுந்தாள். அவளுடைய பெண்மை கலசங்கள் இன்னும் என் நெஞ்சை அழுத்தியிருந்தன. ஆடி முடித்திருந்த என் ஆண்மையும், இன்னும் அவளுடைய பெண்மைக்குள் இருந்து வெளியே வரவில்லை. வெளியில் எடுக்கவும் எனக்கு மனமில்லை. மேஹா தன் உதடுகளை குவித்து, எனது உதடுகளில் மென்மையாக 'இச்ச்..' பண்ணிக்கொண்டே கேட்டாள். "நல்லா இருந்துச்சாடா...?" "ம்ம்...!!" நான் ஒற்றை சொல்லாய் சொல்ல, "அதை ஏன் மூஞ்சியை ஒரு மாதிரி வச்சுக்கிட்டு சொல்ற..?" என்று அவள் சற்று கோபமாக கேட்டாள். "ஒன்னுல்லை..!! இத்தனை நாளா ஆபீஸ், லவ்னு என்னை டாமினேட் பண்ணிட்டு திரிஞ்ச.. இன்னைக்கு செக்ஸ்லயும் என்னை டாமினேட் பண்ணிட்ட.. அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு...!!" என்று நான் சொல்ல, அவள் அழகாக சிரித்தாள். "இங்க பாரு.. டாமினேட் பண்றதுக்கு ஒரு தில்லு வேணும்..!! எனக்கு தில்லு இருக்கு.. பண்ணுறேன்..!! உனக்கு அதெல்லாம் ஒத்து வராது.. கொஞ்ச நேரம் முன்னால நீயும் ட்ரை பண்ணுன.. ஆனா உனக்கு வரலை..!! பேசாம இந்த டாமினேட் பண்ற வேலைலாம்எங்கிட்ட விட்டுரு.. நான் பாத்துக்குறேன்...!! சரியா...?" "ம்ம்... சரி...!! எனக்கும்.. இந்த மாதிரி நீ டாமினேட் பண்ணுறது நல்லாத்தான் இருக்கு..!! " "என்னமோ லவ்வே வேணாம்னுனு.. கெடந்து குதிச்சியே...? இப்போ என்ன சொல்ற..? வேணுமா.. வேணாமா..?" அவள் கேட்க, நான் புன்னகைத்தேன். பின்பு குறும்பாக கண்களை சிமிட்டிக் கொண்டே சொன்னேன். "எனக்கு இப்போவும் லவ் வேணாம்னுதான் தோணுது மேஹா..!! லவ் இல்லாம.. இந்த செக்ஸ் ரிலேஷன்ஷிப்பை மட்டும் இப்படியே கண்டின்யூ பண்ணலாமா..?" நான் சொல்லி முடிக்கும் முன்பே அவள் 'நங்ங்ங்.' என்று என் மார்பில் குத்தினாள். நான் 'ஆஆஆ...!!' என்று கத்தினேன்.

"பொறுக்கி...!! திமிரா...? இப்போ என் உடம்பை வேற உனக்கு கொடுத்திட்டேன்..!! என்னை விட்டுட்டு வேற எவ கூடவாவது ஒட்டிக்கலாம்னு நெனச்சேன்னு வச்சுக்கோ... அப்படியே கத்தியை எடுத்து உன் கழுத்துல சொருகிடுவேன்..!! புரிஞ்சதா...?" "ம்ம்.. புரிஞ்சது பாஸ்...!!" என்றேன் நான், அவளுக்கு பயப்படுவது போல போலியாக நடித்துக்கொண்டே.

ஐ லவ் யூ !! அண்ணி !!


அன்று நான் அதிகாலையிலேயே எழுந்துகொண்டேன். டி-ஷர்ட், ஷாட்ர்ஸ் அணிந்து கொண்டேன். மாடியில் இருந்த என் ரூமை விட்டு கீழே இறங்கி, ஹாலுக்கு வந்தேன். ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டேன். அம்மா கொண்டு வந்து தந்த காபியை உறிஞ்சிக்கொண்டே, அண்ணிக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். அண்ணி ஒரு ஐந்து நிமிடத்தில் அவள் அறையில் இருந்து வெளிப்பட்டாள். அவளும் ஒரு வெள்ளை நிற டி-ஷர்ட்டும், ஷார்ட்சும் அணிந்திருந்தாள். கூந்தலை குதிரை வால் மாதிரி தொங்கவிட்டு, ஹேர் பேன்ட் போட்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அழகாக புன்னகைத்தாள். எனக்கு அருகே வந்து அமர்ந்து கொண்டாள். ஷூ ஸ்டாண்டில் இருந்து ஷூவை எடுத்துக் கொண்டே கேட்டாள். "ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறியா...?" "இல்லை அண்ணி... இப்போதான் வந்தேன்..." "ம்ம்... அலாரம் அடிச்சதே கேக்கலை.. நல்லா தூங்கிட்டேன்..."

சொல்லியபடி ஷூவை மாட்டிக்கொள்ளும் அண்ணியையே நான் பார்த்தேன். எவ்வளவு அழகாக, கவர்ச்சியாக இருக்கிறாள்..? பால்நிலா போல வட்டமுகமும், பளிங்கு குண்டுகள் போல கண்களும், கூர்மையான நாசியும், செதுக்கி வைத்தாற்போல சிவந்த அதரங்களும், ஆப்பிள் துண்டுகள் போல கன்னங்களும்.. அசத்தும் அழகு மட்டும் இல்லை.. எவ்வளவு அன்பான, அடக்கமான குணம் இவளுக்கு..? இதுவரை அதிர்ந்து கூட ஒரு வார்த்தை பேசியதில்லையே..? எத்தனை பேருக்கு இந்த மாதிரி ஒரு மனைவி அமைய கொடுத்து வைத்திருக்கும்..? ஆனால்... ஆனால்... இவளைப்போய் அண்ணன் பிடிக்கவில்லை என்கிறானே...? அறிவில்லாதவன்...எனக்கு அண்ணன் மேல் லேசாக ஒரு எரிச்சல் வந்தது. "காபியை முடிச்சுட்டியா அசோக்..? கெளம்பலாமா...?" அண்ணி எழுந்துகொண்டே கேட்க, நான் கவனம் கலைந்தேன். "ம்ம்... கெளம்பலாம் அண்ணி..." நானும் எழுந்து கொண்டேன். இருவரும் கிளம்ப தயாரானபோது அம்மா உள்ளே இருந்து வந்தாள். "சீக்கிரம் வந்திருங்கப்பா... ரொம்ப நேரம் ஓடிட்டு இருக்காதீங்க..." "ம்ம்.. சரிம்மா...." நானும் அண்ணியும் வீட்டை விட்டு வெளியே வந்தோம். நான் என் பைக்கை ஸ்டார்ட் செய்ய, அண்ணி பின்சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள். என் இடுப்பில் கைபோட்டுக் கொண்டாள். நான் ஆக்சிலரேட்டரை திருக, வண்டி பறக்க ஆரம்பித்தது. வண்டி முன்னால் செல்ல செல்ல, எனது ஞாபகம் பின்னால் சென்றது. அண்ணியின் பெயர் வந்தனா. அண்ணிக்கும், அண்ணனுக்கும் ஆறு மாதங்கள் முன்னால்தான் திருமணம் ஆனது. அண்ணன் யூ.எஸ்ஸில் இருக்கிறான். பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அமெரிக்க குடியுரிமை வாங்கி, அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். ஒரு வருடம் முன்பு அம்மா அண்ணனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தாள். அண்ணன் நிறைய கண்டிஷன் போட்டான். தனக்கு மனைவியாக வரப்போகிறவள் எப்படி இருக்க வேண்டும் என்று அம்மாவுக்கு ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்தான். பல இடங்களில் பெண் பார்த்த அம்மாவுக்கு வந்தனா அண்ணியை ரொம்ப பிடித்து போய் விட்டது. அழகான, அடக்கமான, அன்பான என் அண்ணியை யாருக்குத்தான் பிடிக்காது..? என் அண்ணனை தவிர.. ஆனால் அண்ணியிடம் அண்ணன் எதிர்பார்த்த சில தகுதிகள் இல்லை. அண்ணன் எம்.பி.ஏ படித்த பெண் வேண்டும் என்று கேட்டான். ஆனால் அண்ணி வெறும் பி.பி.ஏ தான். அண்ணிக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரிந்தாலும், அண்ணன் எதிர்பார்த்த அளவுக்கு சரளமாக வரவில்லை. கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவு இருந்தாலும், அண்ணன் எதிர்பார்த்த மாதிரி அண்ணி அதில் எக்ஸ்பெர்ட் இல்லை. இரவு பார்ட்டிக்கு செல்லும் பழக்கம் உள்ள பெண் வேண்டும் என்றான் அண்ணன். ஆனால் அண்ணிக்கு அப்படி ஒரு விஷயம் இருப்பதே இப்போது நான் சொல்லித்தான் தெரியும். அப்புறம் அவளுடைய இடுப்பில் இருந்த சின்ன மடிப்பு.. கவர்ச்சியாக இருந்தாலும், அண்ணனுக்கு அந்த மடிப்பை பிடிக்கவில்லை. அவனுக்கு மனைவியின் உடம்பு சிக்கென்று இருக்க வேண்டும். அம்மாவுக்கு வந்தனா அண்ணியை விட்டுவிட மனம் வரவில்லை. அண்ணனிடம் நிறைய பொய் சொல்லி, கல்யாணத்தை நடத்தி முடித்தாள். கல்யாணம் ஆகிவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டாள். அண்ணனுக்கு அம்மா சொன்ன பொய் எல்லாம் முதலிரவு அன்றே தெரிந்து போனது. அடுத்த நாளே அண்ணியை இங்கே விட்டுவிட்டு அமெரிக்கா பறந்துவிட்டான். அண்ணியுடன் வாழமுடியாது என்று இரண்டு நாள் கழித்து போன் செய்தான். அண்ணியின் அப்பாவும்,அம்மாவும் பதறிப் போனார்கள். அம்மா அவர்களுக்கு சமாதானம் சொன்னாள். அண்ணியை அண்ணனுடன் வாழ வைப்பதாக உறுதியளித்தாள். அப்புறம் அம்மா என்னுடைய உதவியை நாடினாள். அண்ணனுக்கு பிடித்தமாதிரி அண்ணியை மாற்றி அவளை அமெரிக்கா அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். நானும் சவாலாக எடுத்துக் கொண்டு அதை செயல்படுத்த ஆரம்பித்தேன்.

அண்ணிக்கு உடற்பயிற்சி கற்றுக் கொடுத்து, அவளுடைய உடம்பை ஷேப்பாக மாற்றுவதுதான் எனது மிக முக்கியமான வேலை. காலையும், மாலையும் ஜாகிங், எக்சர்சைஸ்... அப்புறம் வாரத்திற்கு இரண்டு நாள் ஸ்விம்மிங் கிளாஸ்.. அதில்லாமல் அண்ணியை கம்ப்யூட்டர் க்ளாசுக்கும், ஸ்போக்கன் இங்க்லீஷ் க்ளாசுக்கும் அழைத்து சென்று, திரும்ப கூட்டி வருவதும் அன்றாட வேலை. அம்மாவின் அனுமதியுடனே அண்ணியை இரண்டு மூன்று முறை இரவு நேர பாருக்கு அழைத்து சென்று, அந்த சூழ்நிலையை அவளுக்கு பழக்கமாக்கினேன். வைன், பீர் குடிக்க அண்ணிக்கு கற்றுக் கொடுத்தேன். அண்ணி கொஞ்சம் கொஞ்சமாக அண்ணனுக்கு பிடித்த மாதிரி மாறிக் கொண்டிருக்கிறாள். இந்த ஆறு மாதத்தில் நானும் அண்ணியும் நல்ல நண்பர்களாக மாறிப் போனோம். அண்ணியின் நல்ல மனது எனக்கு ரொம்பவே பிடித்து போனது. இவளை விட நல்ல பெண் அண்ணனுக்கு கிடைக்கமாட்டாள் என நான் உறுதியாக நம்பினேன். அண்ணியும் என் மேல் அன்பை பொழிந்தாள். அவளுக்காக.. புருஷனுடன் அவள் சந்தோஷமாக இருப்பதற்காக.. நான் நிறைய முயற்சி எடுத்துக்கொண்டு கஷ்டப்படுவதால், அண்ணிக்கு என்மேல் ஒரு தனிப்ரியம் வந்திருந்தது. ஆனால் சில நாட்களாக அண்ணியின் அந்த ப்ரியம் எனக்குள் ஒரு கலக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அண்ணி கூடிய சீக்கிரம் அமெரிக்கா சென்றுவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். ஒரு பத்து நிமிடத்தில் அந்த பார்க் வந்தது. வண்டியை வெளியே நிறுத்திவிட்டு நானும், அண்ணியும் பார்க்குக்குள் நுழைந்தோம். பார்க்கின் உட்புறமாக இருந்த அந்த பெரிய வட்ட சாலையில் ஓட ஆரம்பித்தோம். அந்த அதிகாலை நேரத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிருவரை தவிர அந்த பார்க் மிக அமைதியாக, ஆள் நடமாட்டமில்லாமல் இருந்தது. நான் அண்ணியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ஓடினேன். அண்ணி மிகவும் என்ஜாய் பண்ணி ஜாகிங் செய்தாள். ஆறுமாதத்தில் அண்ணி ரொம்ப தேறி விட்டாள். எனக்கு இணையாக அந்த பார்க்கை எட்டு ரவுண்டு அசால்ட்டாக அடிக்கிறாள். என்னுடய ட்ரைனிங் என்று எனக்கு கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது. ஒரு பத்து நிமிடம் ஓடி முடித்ததும் அண்ணி களைத்து போய் அந்த மரப்பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள். நானும் அண்ணிக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டேன். அண்ணி வாட்டர்கேனை திறந்து தண்ணீரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டாள். நான் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்தேன். அண்ணியின் தொண்டைக்குமிழ் மேலும் கீழும் ஏறி இறங்குவது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அப்புறம் அவளுடைய மூச்சிரைப்புக்கு தகுந்த மாதிரி விரிந்து சுருங்கும் அவளுடைய மார்புகள்..

"என்ன அசோக்... என்னையே அப்படி பாக்குற...?" அண்ணி கேட்க, நான் பார்வையை விலக்கிக் கொண்டேன். "அ... அ... அது... ஒன்னும் இல்லை அண்ணி... சும்மா... நெனச்சு பார்த்தேன்... இப்போ நீங்க நல்லா இளைச்சுட்டீங்க அண்ணி.. உங்க உடம்பு நல்லா ட்ரிம்மாமாறிடுச்சு..." "ம்ம்ம்... எல்லாம் உன் ட்ரைனிங்தான்... என்னாலேயே நம்ப முடியலை... பாரு... கல்யாணத்துக்கு முன்னால இடுப்புல இருந்த டயர்.. இப்போ போன இடமே தெரியலை..." சொன்னவாறே அண்ணி தன் டி-ஷர்ட்டை லேசாக மேலே தூக்கி தன் இடுப்பை காட்டினாள். கொஞ்சம் கூட எக்ஸ்ட்ரா சதை இல்லாமல் அண்ணியின் இடுப்பு குழைவாக உள்ளடங்கி போய் இருந்தது. எலுமிச்சையும், சந்தனமும் கலந்த கலரில் பளிச்சென்று மின்னியது. அண்ணியை அந்த போஸில் பார்க்க மிக செக்ஸியாக இருந்தாள். எனக்கு மூளைக்குள் சில தப்பான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்க, நான் பட்டென்று என் பார்வையை விலக்கிக் கொண்டேன். பேச்சை மாற்றும் எண்ணத்துடன் கேட்டேன். "வெய்ட் செக் பண்ணினீங்களா அண்ணி...?" "ம்ம்... அம்பத்தேழு இருக்கேன்..." "இன்னும் ஒரு மூணு கிலோ குறைக்கணும் அண்ணி.. பெர்பெக்டா மாறிடுவீங்க.. அப்புறம் அண்ணன் உங்களை பாத்தா... அப்படியே தலைல தூக்கி வச்சு ஆடுவான்..." நான் சிரித்துக்கொண்டே சொல்ல, அண்ணியின் முகம் பட்டென்று சுருங்கியது. சில வினாடி முன்னால் அவள் முகத்தில் பூத்திருந்த அந்த அழகுப் புன்னகை படாரென்று காணாமல் போனது. தலையை குனிந்து கொண்டாள். எதையோ யோசிப்பவள் போல பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள். எனக்கு இப்போது மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு. கொஞ்ச நாளாகவே அண்ணி இப்படிதான் செய்கிறாள். அண்ணனை பற்றி பேசினாலே அமைதியாகி விடுகிறாள். ஏதாவது கேட்டால், சுரத்தே இல்லாமல் பதில் சொல்லுகிறாள். ஏன் இப்படி எல்லாம் செய்கிறாள்..? நான் அவளிடமே கேட்டேன். "ஏன் அண்ணி திடீர்னு ஒரு மாதிரியாயிட்டீங்க...?"

"அ...அதெல்லாம் ஒன்னும் இல்லையே... நான் நார்மலாத்தான் இருக்கேன்..." அண்ணி சகஜமாக இருப்பது போல நடித்தாள். "இல்லை.. நல்லா சிரிச்சு பேசிட்டு இருந்தீங்க... அண்ணனை பத்தி பேச்சு ஆரம்பிச்சதுமே உங்க முகம் மாறிடுச்சு.." "ச்சே... ச்சே... அதெல்லாம் ஒன்னும் இல்லை அசோக்..." "பொய் சொல்லாதீங்க அண்ணி.. இன்னைக்கு மட்டும் இல்லை... கொஞ்ச நாளாவே நான் கவனிச்சுட்டுதான் இருக்கேன்... ஏன் அண்ணி.. என்னாச்சு...?" அண்ணி இப்போது எதுவும் பேசவில்லை. தலையை குனிந்தவாறு சைலண்டாக அமர்ந்திருந்தாள். கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு நானே தொடர்ந்தேன். "அண்ணி... அண்ணனை... அண்ணனை உங்களுக்கு புடிக்கலையா...?" நான் கேட்டதும் அண்ணி விரக்தியாக சிரித்தாள். எங்கேயோ வெறித்து பார்த்தபடி சொன்னாள். "ஹ்ஹ்ம்.. கல்யாணம் ஆன அடுத்த நாளே.. விட்டுட்டு ஓடிப்போன புருஷனை எந்த பொண்டாட்டிக்கு புடிக்கும் அசோக்...?" "ச்சே... ச்சே... அண்ணனை அப்படிலாம் தப்பா சொல்லாதீங்க அண்ணி... வரப்போற வொய்ப் பத்தி ரொம்ப கற்பனை வச்சிருந்தான்.. பொய் சொல்லிருக்காங்கன்னு தெரிஞ்சதும்.. ஏதோ கோபத்துல கெளம்பிட்டான்.. மத்தபடி அண்ணன் ரொம்ப நல்லவன்.. ஹ்ஹ்ம்.. அவனை மட்டும் குறை சொல்லி என்ன பண்றது...? அம்மா மேலயும் தப்பு இருக்கு அண்ணி..." நான் சொன்னதும் அண்ணி என்னை முறைத்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் கூர்மையாக என் கண்களையே பார்த்தவள், கொஞ்சம் கடுமையான குரலில் பேச ஆரம்பித்தாள். "உன் அண்ணனுக்கு நீ வக்காலத்தா...? சரி.. அத்தை மேலயும் கொஞ்சம் தப்பு இருக்கு.. ஒத்துக்குறேன்.. ஆனா நான் என்ன பாவம் பண்ணுனேன் அசோக்..? எனக்கு எதுக்கு அப்படி ஒரு தண்டனை கொடுத்தாரு...? எவ்வளவு கனவோட நான் பர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள போயிருப்பேன்..? என் மனசுக்குள்ள என்னென்ன ஆசைலாம் இருந்திருக்கும்...?சொல்றதுக்கே வெக்கமா இருக்கு அசோக்... அவரு வெரல் நகம் கூட என்னை தொட்டுப் பாக்கலை... உள்ள நுழைஞ்சதும், நுழையாததுமா 'உனக்கு இது தெரியுமா... அது தெரியுமா' ன்னு வேலைக்கு ஆள் எடுக்குற மாதிரி கேள்வி கேட்டு... கடைசில என்னை வேணான்னு ரிஜெக்ட் பண்ணிட்டு போயிட்டாரு... அன்னைக்கு நைட்டு புல்லா நான் தூங்கவே இல்லை தெரியுமா...? அழுதுட்டே இருந்தேன்.. அப்பா....!!!! என் பர்ஸ்ட் நைட் மாதிரி ஒரு டார்ச்சர் நைட்டை என் வாழ்நாள்ல அனுபவிச்சதே இல்லை..."

அண்ணி படபடவென்று சொல்லிவிட்டு, தலையை உலுக்கிக் கொண்டாள். அந்த இரவை நினைத்து இப்போதும் நடுங்குபவள் போல, அவளிடம் இருந்து ஒரு சிலிர்ப்பு வெளிப்பட்டு அடங்கியது. எனக்கு அண்ணியை பார்க்க பாவமாக இருந்தது. அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்குமாறு பேச ஆரம்பித்தேன். "சரி விடுங்க அண்ணி.. நடந்தது நடந்து போச்சு... இனிமே நடக்குறது நல்லா இருக்கும்... இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க யூ.எஸ் போயிடுவீங்க... அண்ணனோட சந்தோஷமா வாழப் போறீங்க... பழசெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு மறந்துடும்..." நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அண்ணி "ப்ச்" என்றாள். அலட்சியமாக பார்வையை எங்கோ திருப்பிக் கொண்டாள். எனக்கு இப்போது அண்ணி மீது சற்று எரிச்சல் வந்தது. அப்படி என்ன ஒரு அலட்சியம் இவளுக்கு...? "என்ன அண்ணி இது... நான் இவ்வளவு சொல்றேன்.. நீங்க பாட்டுக்கு வேற எங்கேயோ திரும்பிகிறீங்க..? உங்களுக்கு யூ.எஸ் போறதுல இன்ட்ரஸ்ட் இல்லையா...?" நான் கேட்க, "சத்தியமா இல்லை..." அண்ணி பட்டென்று பதில் சொன்னாள். நான் அதிர்ந்து போனேன். என்ன அண்ணி சொல்றீங்க...? இன்ட்ரஸ்ட் இல்லையா...? சும்மா வெளையாடாதீங்க அண்ணி..." நான் சொல்ல, அண்ணி எரிச்சலானாள். "நான் எதுக்கு வெளையாடப் போறேன்...? என்னை யூ.எஸ் அனுப்பி வைங்கன்னு என்னைக்காவது நான் வந்து உங்களை கேட்டிருக்கேனா...?அத்தையும், நீயுந்தான் என்னை யூ.எஸ் அனுப்பி வைக்க.. கங்கணம் கட்டிட்டு எல்லா வேலையும் செய்யுறீங்க..." நான் இப்போது சுத்தமாக குழம்பிப் போனேன். இவளுக்கே அமெரிக்கா செல்ல ஆர்வம் இல்லை என்றால்.. அப்புறம் இந்த எக்சர்சைஸ், கம்ப்யூட்டர்,ஸ்போக்கன் இங்க்லீஷ்.. இந்த எழவெல்லாம் எதற்கு...? பேசாமல் இவள் அப்பா வீட்டுக்கு சென்று விடுவதுதானே..? எதற்காக இதெல்லாம் கற்றுக்கொண்டு கஷ்டப் படுகிறாள்...? நான் அவளிடமே கேட்டுவிட முடிவு செய்தேன். "அண்ணி... என்ன பேசுறீங்க நீங்க...? என்னமோ எங்களுக்காகத்தான் நீங்க யூ.எஸ் போற மாதிரி பேசுறீங்க..? உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னா.. அப்புறம் எதுக்கு இந்த எக்சர்சைஸ், கம்ப்யூட்டர் க்ளாஸ்லாம்...? எதுக்கு இதெல்லாம் கத்துக்குறீங்க...? அதுவும் சும்மா கடனுக்கு கத்துக்காம.. அவ்வளவு ஆசையா கத்துக்குறீங்க... அது ஏன்...? சரி... நேத்து ஸ்விம்மிங் போனோமே... அப்போ கூட எவ்வளவு சந்தோஷமா, ஆசையா வந்தீங்க... உங்களுக்கு யூ.எஸ் போக இன்ட்ரஸ்ட் இல்லைன்னா... அப்புறம் எதுக்கு இவ்வளவு ஆசையா எல்லாம் கத்துக்குறீங்க...?" நான் கேட்டதும் அண்ணி பட்டென்று அமைதியானாள். தலையை கவிழ்த்துக் கொண்டாள். அசைவில்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். கொஞ்ச நேரம் அவளையே பார்த்த நான், பின்பு பொறுமை இல்லாமல் கேட்டேன். "கேக்குறேன்ல..? பதில் சொல்லுங்க அண்ணி...." நான் சற்று கோபமாக கேட்டதும் அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் என் கண்களையே ஒரு மாதிரி பார்த்தவள், பின்பு ஒரு நீளமான பெருமூச்சு விட்டுவிட்டு பேச ஆரம்பித்தாள். "அசோக்.. நான் இதெல்லாம் சந்தோஷமா கத்துக்குறதுக்கு காரணம்.. நீ எனக்கு சொல்லித் தர்றதாலதான்.. நேத்து ஸ்விம்மிங் போறப்போ.. நான் சந்தோஷமா இருந்தது, ஸ்விம்மிங் போற ஆசைல இல்லை.. உன்கூட தனியா கொஞ்ச நேரம் இருக்கப்போறேனேன்ற சந்தோஷந்தான்... இப்போகூட அதிகாலைல அலாரம் வச்சு.. எதுக்கு இப்படி இந்த பார்க்கை எட்டு ரவுண்டு அடிக்கிறேன்...? எல்லாம் நீ என் கூட ஓடி வர்றதாலதான்... எனக்கு... எனக்கு... உன் பக்கத்துலேயே இருக்கணும் போல இருக்கு அசோக்...."

அண்ணி பேசிக்கொண்டே போக, எனது இதயத்துடிப்பு 'படக் படக்' என்று அதிகமாகிக் கொண்டே போனது. அப்படி என்றால் நான் சந்தேகப்பட்டது உண்மைதானா..? அண்ணி என்னை.. என்னை..? "அ....அண்ணி... எ.....என்ன சொல்றீங்க நீங்க....? நான் உ....உங்க பக்கத்துல..." "ஆமாம் அசோக்.. இனிமேலயும் நான் மறைக்க விரும்பலை... ஐ... ஐ லவ் யூ அசோக்... நான்.. உன் மேல என் உயிரையே வச்சிருக்குறேன்.." அண்ணி என் முகத்தை காதலாக பார்த்துக்கொண்டு சொல்ல, நான் சுத்தமாக அதிர்ந்து போனேன். சப்த நாடியும் அடங்கிப் போய் அண்ணியையே பார்த்தேன். அவளுடைய ஏக்கப் பார்வை என் மனதை என்னவோ செய்தது. நோ...!! அண்ணி தப்பு செய்கிறாள்.. கணவனின் தம்பியை காதலிப்பதா..? ______________________________ அண்ணி... என்ன உளர்றீங்க நீங்க...? என்னைப் போய்... ச்சே...." "ஏன்... நான் உன்னை லவ் பண்ணக் கூடாதா...?" "என்ன அண்ணி பேசுறீங்க.. நான் உங்க புருஷனோட தம்பி..." "அதனால என்ன...? என்னைக் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம... கட்டிக்கிட்ட அடுத்தநாளே என்னை விட்டுட்டு ஓடிப்போன என் புருஷனை விட... என்னை புரிஞ்சுக்கிட்டு.. எனக்காக கஷ்டப்படுற... என் மேல பிரியமா இருக்குற.. உன்னை.. எனக்கு புடிச்சு போனதுல என்ன தப்பு அசோக்...?" "தப்புதான் அண்ணி... பெரிய தப்பு... உங்களுக்கு தாலி கட்டுனவன் யூ.எஸ்ல இருக்கான்.. இன்னைக்கு வேணா அவன் உங்களை விட்டுட்டு போயிருக்கலாம்.. ஆனா நாளைக்கே அவன் உங்களை புரிஞ்சுகிட்டு வந்து உங்களை ஏத்துப்பான்.. என்னைக்கா இருந்தாலும் நீங்க அவனுக்கு சொந்தமானவங்க அண்ணி... எனக்கு இல்லை... அவன்... அவன்... உங்களை தொட்டு தாலி கட்டிருக்கான் அண்ணி... என்னை லவ் பண்றதா சொல்றது..அவனுக்கு நீங்க பண்ற துரோகம்.." "ஒரு மஞ்சக் கயித்தை கழுத்துல கட்டிட்டா.. மனசுல இருக்குற ஆசையை எல்லாம் தனியா தூக்கி வச்சிரனுமா அசோக்...?" அண்ணி என் கண்களைப் பார்த்து கூர்மையாக கேட்க, என்னிடம் அதற்கு சரியான பதில் இல்லை. நான் திணறிக் கொண்டிருக்க, அண்ணியே தொடர்ந்தாள்.

"என் மனசு புல்லா நீதான் இருக்க அசோக்.. எனக்காக எவ்வளவு கஷ்டப்படுற..? என் மனசை எவ்வளவு அழகா புரிஞ்சு வச்சிருக்குற..? எனக்கு எது புடிக்கும்.. எது புடிக்காதுன்னு பாத்து பாத்து பண்ணுற..?என் மேல எவ்வளவு பிரியமா இருக்குற..? ஒரு பொண்ணு.. யார் அவ மேல பிரியமா இருக்காங்களோ.. அவங்களுக்குதான் அவ சொந்தமாகனும்னு நெனைப்பா... நான் உனக்கு சொந்தமானவளா இருக்க ஆசைப்படுறேன் அசோக்.. உன் அண்ணனுக்கு இல்லை... கல்யாணத்துக்கு அடுத்த நாளே ஓடிப் போனாரே.. இதுநாள் வரை என்னைக்காவது எனக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை பேசிருப்பாரா...? சும்மா தாலி கட்டிட்டா சொந்தமாயிட முடியுமா...? அவ மேல அன்பா.. பிரியமா இருக்க வேணாமா...? என் மேல பிரியமா இருக்குற நீதான் எனக்கு வேணும் அசோக்... வேற யாரும் வேணாம்..." அண்ணி பேசிக்கொண்டே போக, நான் திகைத்துப் போனேன். அவளுடைய நியாமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினேன். ஆனால் அண்ணியின் இந்த ஆசையை வளரவிடக்கூடாது என்று எண்ணினேன். ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். எனக்கு பட்டென்று அந்த யோசனை வந்தது. நான் மிக நல்லவன் என்றுதானே அண்ணி எனக்காக இப்படி உருகுகிறாள்..? அண்ணியின் மனதில் இருக்கும் என்னைப் பற்றிய இமேஜை ஸ்பாயில் செய்தால்..? அவளுக்கு என் மீது ஒரு வெறுப்பு வந்தால்..? என்னை மறந்துவிடுவாள்தானே..? நான் துணிந்து அந்த பொய்யை சொன்னேன். "புரியாம பேசாதீங்க அண்ணி... நான் எதுக்கு இதெல்லாம் கஷ்டப்பட்டு உங்களுக்கு கத்து தர்றேன்..? எதுக்கு உங்ககிட்ட பிரியமா நடந்துக்குறேன்...?எல்லாம் நீங்க என் அண்ணனோட வொய்ப்-ன்றதாலதான்.. நீங்க அவனோட சேர்ந்து வாழனும்னுதான்.. எப்போ நீங்க என் அண்ணனை புடிக்கலைன்னு சொன்னீங்களோ.. அப்போவே அந்த பிரியமும் போயிடுச்சு... சும்மா இப்படி கஷ்டப்படுறதுக்கு... உங்க மேலே பிரியம் காட்டுறதுக்கு... எனக்கு என்ன தலையெழுத்தா....? என் அண்ணனை உங்களுக்கு வேணாம்னா.. என்னைப் பொறுத்தவரை நீங்க யாரோ.. நான் யாரோ..." ______________________________ நான் அண்ணியை பார்த்து ஏளனமாக சொல்ல, அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் என்னையே பார்த்தாள். காயம்பட்டு தரையில் விழுந்த பறவை போல ஒரு பரிதாப பார்வை பார்த்தாள். என் கண்கள் வழியே பாய்ந்து, என் இதயத்தை என்னவோ செய்தது அந்த பார்வை. என்னுடைய சுடுசொற்கள், நான் நினைத்ததை விட அதிகமாகவே அண்ணியை காயப்படுத்தி விட்டன என்று எனக்கு உடனே புரிந்து போனது. இப்போது அண்ணியின் கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன. முத்து மாதிரி ஒரு துளி அவள் கண்ணில் இருந்து கிளம்பி, கன்னத்தை நனைத்து ஓடியது. அண்ணியின் உதடுகள் லேசாக துடித்தன. அவள் அந்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். ஒரு ஐந்து வினாடிகள் அப்படியே என்னை பார்த்த அண்ணி, பின்பு பட்டென்று அவள் முகத்தை தன் கால்களுக்கு இடையில் புதைத்துக் கொண்டாள். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். நான் பதறிப் போனேன். அவசரப்பட்டு அப்படி சொல்லிவிட்டேனோ..? என்னைப் பற்றி தப்பாக நினைத்துக் கொள்ளட்டும் என்று பொய் சொன்ன எனக்கு,இப்போது அண்ணி அழுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் இதயம் பதறியது. பாவம்.. அன்புக்காக ஏங்குகிறாள்.. அவளைப்போய் காயப்படுத்திவிட்டேனே... பட்டென்று அவளது தோளைப் பிடித்து உலுக்கினேன். "ஐயோ...!! என்ன அண்ணி இது...? எழுந்திருங்க... அழாதிங்க.... ப்ளீஸ்..." "போடா..." "ப்ளீஸ் அண்ணி.... நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..." "நீ ஒன்னும் சொல்ல வேணாம்... போ.. என் மேல பிரியமா இருக்குறதுக்கு நீயாவது இருக்கேன்னு நெனச்சேன்.. நீயும் என்னை ஏமாத்திட்டில்ல...? போ..." "சாரி... அண்ணி... தப்புதான்... நான் அப்படி சொல்லிருக்க கூடாது..." "பேசாத... போயிடு... வேணாம்... யாரும் என்மேல பிரியமா இருக்க வேணாம்... எனக்கு யாரும் வேணாம்... போ..."

"அண்ணி.. ப்ளீஸ்... நான்... நான்... சும்மா பொய் சொன்னேன் அண்ணி... எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும்... நீங்க என் அண்ணனோட வொய்ப்பா இல்லாட்டாலும்.. நான் உங்க மேல பிரியமா இருப்பேன் அண்ணி... உங்க மனசை மாத்துறதுக்காக அப்படி பொய் சொன்னேன்... என்னை நம்புங்க அண்ணி... அழாதீங்க... ப்ளீஸ்... ப்ளீஸ் அண்ணி...." நானும் லேசாக கண்கள் கலங்க அப்படி சொன்னதும், அண்ணி மெல்ல தன் தலையை தூக்கி பார்த்தாள். அவளுடைய முகம் அதற்குள்ளாகவே சிவந்து போயிருந்தது. அவளுடைய தடித்த உதடுகள் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன. என் கண்களை பார்த்து பாவமாக கேட்டாள். "நெஜமா...?" "சத்தியமா அண்ணி... எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும்... நம்புங்க... ப்ளீஸ்... கண்ணைத் தொடச்...." நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அண்ணி படக்கென்று என்னைஇறுக்கி அணைத்துக் கொண்டாள். அண்ணியின் பட்டு மார்புகள் என் நெஞ்சில் மெத்தென்று அழுந்த, அவளிடம் இருந்து வந்த ஒரு இனிய நறுமணம் என் நாசியில் சர்ரென்று ஏற, நான் திணறிப் போனேன். அண்ணியின் கைகள் என் முதுகைப் பற்றி பிசைய, எனக்கு கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தன. ஐயோ... என்ன அண்ணி... இது...? விடுங்க..." சொல்லிக்கொண்டே நான் அண்ணியிடம் இருந்து விடுபட முயன்றேன். "அதான் என்னை புடிச்சிருக்குல்ல...? அப்புறம் என்ன...?" "அ...அது... அது வேற அர்த்தத்துல சொன்னது அண்ணி... ப்ளீஸ் அண்ணி... விடுங்க... யாராவது பாத்துடப் போறாங்க..." "பாக்கட்டும்... எனக்கு கவலை இல்லை..." "அண்ணி... ப்ளீஸ்... சொன்னா கேளுங்க... கையை எடுங்க அண்ணி...." "ம்ஹூம்... எடுக்க மாட்டேன்..." அண்ணி பிடிவாதமாக என்னை மேலும் இறுக்கிக் கொண்டாள். நான் மிகவும் கஷ்டப்பட்டு அண்ணியிடம் இருந்து என்னை மீட்டுக் கொண்டேன். அவளிடம் இருந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்தபடி சொன்னேன். "இங்க பாருங்க அண்ணி... எனக்கு உங்களைப் புடிச்சிருக்கு.. ஆனா என் மனசுல வேற எந்த தப்பான எண்ணமும் கிடையாது... உங்க மேல எனக்கு பாசம் இருக்கு.. ஆனா லவ்வுலாம் இல்லை..." நான் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு சொல்ல, அண்ணி என் முகத்தையே கேலியாக பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை. நான் புரியாமல் அவளை பார்க்க, அவளே பேசினாள். "ஒத்துக்கவே மாட்டேல்ல...? ஓகே.. இதுக்கு பதில் சொல்லு.. உன் அண்ணன் என் கழுத்துல கட்டுன தாலிதான உனக்கு உறுத்துது...? ம்ம்ம்...? நான் மட்டும் உன் அண்ணன் பொண்டாட்டியா இல்லைன்னா.. நீயும் இப்போ பதிலுக்கு என்னை கட்டிப்புடிச்சு.. கிஸ் அடிச்சு... ஐ லவ் யூ ன்னு சொல்லிருப்பேல்ல..? சொல்லு அசோக்..." நான் அண்ணியின் கேள்வியில் சற்று ஆடிப்போனேன். அப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். அண்ணி சொல்லுவது உண்மைதான் என்று என் மனம் எனக்கு சொன்னது. இவள் மட்டும் என் அண்ணனின் மனைவியாக இல்லாவிட்டால்.. இந்நேரம் அவள் சொன்னதுதான் நடந்திருக்கும். அவளை கட்டிப்பிடித்து.. கிஸ் அடித்து... அந்த மூன்று வார்த்தைகளை சொல்லியிருப்பேன். அப்படியானால் அண்ணி மேல் எனக்கு இருப்பது காதல்தானா..? அவள் அண்ணி என்பதால்தான் தயங்குகிறேனா..? அப்படித்தான் என்று எனக்கு பலமாக உறைத்தது. ஆனால் அதை நான் அண்ணியிடம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அமைதியாக இருந்தேன்.

"ம்ம்ம்.. நீ சைலண்டா இருக்குறதுல இருந்தே தெரியுது.. நீ என்னை லவ் பண்றேன்னு.. ஆனா ஒத்துக்க மனசு வரலைல்ல..? ஓகே.. எனக்கு அது போதும்... வா.. கெளம்பலாம்..." சொல்லிவிட்டு அண்ணி எழுந்து நடக்க ஆரம்பித்தாள். நானும் எழுந்து ஒரு எந்திரம் போல அண்ணியை பின்தொடர்ந்தேன். பைக்கை ஸ்டார்ட் செய்ததும் அண்ணி வழக்கம்போல பின்சீட்டில் அமர்ந்து கொண்டாள். ஆனால் இந்தமுறை என்னை நெருக்கிக்கொண்டு அமர்ந்தாள். அவளுடைய மார்பு உருண்டைகள் ரெண்டும் என் முதுகில் மிக இறுக்கமாக, அழுந்தியிருந்தன. அவளுடைய கைகள் என்னை மிக நெருக்கமாக அவளோடு வளைத்து பிடித்திருந்தன. எனக்கு ஆண்மை சூடேற, நான் லேசாக நெளிந்தேன். "அண்ணி... என்ன இது...? கொஞ்சம் தள்ளி உக்காருங்க.." "ஏன்...?" "எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. அன் ஈசியா இருக்கு..." "எனக்கு இதுதான் கம்பர்ட்டபிளா இருக்கு..." அவள் குறும்புடன் சொன்னாள். "இடுப்புல இருந்து கையை எடுங்க அண்ணி... சைடுல கம்பி இருக்கு.. அதை புடிச்சுக்குங்க..." "ம்ம்... நல்லா தடிமாடு மாதிரி நீ முன்னாடி உக்காந்திருக்க... உன்னை விட்டுட்டு எதுக்கு நான் கம்பியை புடிக்கணும்...? நான் இப்படிதான் உக்காருவேன்.. உனக்கு இஷ்டம் இருந்தா என்னை கூட்டிட்டு போ... இல்லைன்னா என்னை இங்கேயே எறக்கிவிட்டுட்டு.. நீ மட்டும் கெளம்பு..." நான் அதற்குமேல் ஒரு வார்த்தை பேசவில்லை. கியரை போட்டுவண்டியை கிளப்பினேன். அண்ணி என் மீது சுகமாக சாய்ந்துகொண்டாள். என் தோளில் முகம் வைத்து படுத்துக் கொண்டாள். அனல் மூச்சு விட்டாள். அவளுடைய உஷ்ணக்காற்று என் பின்னங்கழுத்தில் மோத, நான் சாலையை பார்த்து, கவனமாக வண்டியை ஓட்ட மிகவும் சிரமப் பட்டேன். அப்புறம் வந்த ஒரு இரண்டு வாரங்கள், அண்ணி என் ஆண்மையை பயங்கரமாக சோதித்தாள். காலையில் எனக்கு காபி கொடுக்க மேலே வரும் சாக்கில், தூங்கிக் கொண்டிருக்கும் என் மேல் ஏறி படுத்துக் கொள்வாள். சாப்பிடும்போது, அம்மா அந்தப் பக்கம் திரும்பினால், இவள் இந்தப்பக்கம் 'இச்'என்று என் கன்னத்தில் முத்தம் பதிப்பாள். மொட்டை மாடியில் தம்மடித்துக் கொண்டிருக்கும்போது, பூனை மாதிரி மெல்ல நடந்து வந்து பின்னால் இருந்து இறுக்கி அணைத்துக் கொள்வாள். பைக்கில் அழைத்து செல்லும்போது, அவளுடய மார்புகளை என் முதுகில் தேய்த்து தேய்த்தே என்னை கொன்று விடுவாள். என்னால் அண்ணியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவளுடைய சேட்டைகளை எல்லாம் என் உள்மனம் ரசித்தாலும், என் மூளை ரெட் கலரில் வார்னிங் கொடுத்தது. நான் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தேன். அண்ணி அமெரிக்கா செல்லும் நாள் சீக்கிரம் வந்துவிடாதா என கடவுளை பிரார்த்திக்க ஆரம்பித்தேன். அப்புறம் ஒரு நாள் மதியம். நான் வெளியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தேன். அண்ணிதான் வந்து கதவைத் திறந்தாள். நான் வீட்டுக்குள் நுழைய,அண்ணி கதவை சாத்தினாள். சாத்திய வேகத்தில் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டாள். "ஐயோ... என்ன அண்ணி இது... விடுங்க... அம்மா வந்துரப் போறாங்க..." "பயப்படாத... அத்தை இல்லை.. வெளில போயிருக்காங்க..." "ஓஹோ... அதான் இவ்வளவு தைரியமா...? கையை எடுங்க அண்ணி... ப்ளீஸ்..." நான் அண்ணியின் கைகளை வலுக்கட்டாயமாக எடுத்து விட்டேன். நடந்து சென்று சோபாவில் பொத்தென்று அமர்ந்தேன். அண்ணியும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டாள். ஆசையாக, மிக உரிமை உள்ளவள் போல என்னை அணைத்துக் கொண்டாள். நான் இப்போது அவளை எதுவும் சொல்லவில்லை. என்னை அணைத்துக்கொள்ள அனுமதித்தேன். அவளுடைய கள்ளம் கபடமில்லாத முகத்தையே பார்த்தேன். அண்ணி என்னை ஏறிட்டு பார்த்தாள். என் உதடுகளில் தனது ஒற்றை விரலை வைத்து தடவிக் கொண்டே கேட்டாள். "என்ன... அப்படி பாக்குற...?" "ஏன் அண்ணி இப்படிலாம் பண்றீங்க...?" "என்ன பண்ணுறேன்...?" அவள் புரியாத மாதிரி கேட்டாள். "இப்படி என்னை கட்டிப்புடிக்கிறது.. முத்தம் கொடுக்குறது... எனக்கு ஒரு மாதிரி இருக்கு அண்ணி..." சும்மா நடிக்காதடா... நான் பண்றதெல்லாம் உனக்கு புடிச்சிருக்கு.. ஆனா புடிக்காதவன் மாதிரி நடிக்கிற... சரியா...?" "யார் சொன்னா.. எனக்கு புடிச்சிருக்குன்னு...." "நான்தான் சொல்றேன்... எனக்கு தெரியாதா...?" "எனக்கு புடிக்கலை..." "பொய்..." "நெஜமா அண்ணி.. எனக்கு புடிக்கலை.." "இப்படி நான் உன் நெஞ்சுல சாஞ்சிருக்குறது புடிக்கலையா...?"

"புடிக்கலை..." "சரி... நேத்து மொட்டை மாடில வச்சு ஒரு முத்தம் கொடுத்தேனே.. பிரெஞ்சு ஸ்டைல்ல.. அதுவும் உனக்கு புடிக்கலையா...?" "ம்ஹூம்.. புடிக்கலை..." "பொய்... அப்புறம் எதுக்கு முத்தம் முடிஞ்சப்புறமும்.. அவ்வளவு நேரம் கண்ணை மூடிட்டு கெடந்த...?" "அ...அது... அது..." நான் பதில் சொல்ல முடியாமல் திணறினேன். "ம்ம்... பொய் சொன்னா கண்ணு காட்டிக்கொடுத்துடும்... நீ பொய் சொல்றது உன் கண்ணுல நல்லாவே தெரியுது... இப்பக்கூட.. அண்ணி அந்த மாதிரி ஒரு கிஸ் அடிக்க மாட்டாளான்னு உன் மனசு ஏங்குமே...?" "அப்படிலாம் ஒன்னும் ஏங்கலை... விடுங்க அண்ணி..." நான் என் மார்பில் கிடந்த அவளுடைய கையை எடுத்து விட்டேன். அவள் மறுபடியும் அதை என் மார்பிலேயே போட்டுக் கொண்டாள். என் முகத்தையே காதலாக பார்த்தாள். கண்களில் குறும்பு கொப்பளிக்க கேட்டாள். "பொய் சொல்லாத... முத்தம் வேணும்னா கேளு.. அண்ணி தர்றேன்.. நேத்தை விட ஸ்ட்ராங்கா..." அண்ணி தன் உதடுகளை நாவால் தடவிக்கொண்டே கேட்க, நான் ஒரு கணம் தடுமாறிப் போனேன். என் உள்மனம் கேள் கேள் என்று என்னை தூண்டியது. என் மூளை 'வேணாம்.. வேணாம்..' என பயமுறுத்தியது. நான் தலையை பலமாக உலுக்கிக்கொண்டேன். "என்ன பேச்சு அண்ணி இது...? வேற ஏதாவது பேசுங்களேன்...?" "ம்ம்... வேற என்ன பேச..? ம்ம்.. இன்னைக்கு நாம ரெண்டு பெரும் ஒண்ணா ஸ்விம் பண்ணினப்போ.. என்னோடது உன் மேல..." "ச்சீ... நீங்க பேசவே வேணாம்.. விடுங்க.." நான் எரிச்சலாக சொல்ல, அண்ணி குலுங்கி குலுங்கி சிரித்தாள். "ஹ்ஹா...ஹ்ஹா... !!!சரி சரி... கோவிச்சுக்காத.. வேற ஏதாவது பேசுறேன்.. ம்ம்ம்... இப்போ எங்கே போய் ஊர் சுத்திட்டு வர்ற...? காலைல போனவன் இப்பதான் வர்ற...?" அண்ணி கேட்க, இப்போது நான் அப்படியே அமைதியானேன். தலையை குனிந்து கொண்டேன். அவளுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தேன். அண்ணிக்கு புரியவில்லை. என்னையே வித்தியாசமாக பார்த்தாள். "என்னடா சைலண்டா ஆயிட்ட..? கேக்குறேன்ல...? எங்கே போயிட்டு வர்ற...?" நான் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அப்புறம் தயங்கி தயங்கி சொன்னேன். "உ...உங்களுக்காக ஒன்னு வாங்கப் போனேன்..." நான் சொன்னதும் அண்ணியின் முகம் பிரகாசமானது. அவளுடைய முத்துப்பற்கள் தெரிய, அழகாக சிரித்தாள். "ம்ம்ம்.. அதை ஏன் மூஞ்சியை இப்படி வச்சிட்டு சொல்ற..? சிரிச்சுட்டே சொல்ல வேண்டியதுதான..? ம்ம்ம்ம்.. பரவால்லை.. அண்ணி மேல பிரியமா எதோ வாங்கிட்டு வந்திருக்கியே..? என்ன அது...?" அண்ணி மிக ஆர்வமாக கேட்க, நான் கொண்டு வந்த பேக்கில் இருந்து அந்த கவரை எடுத்து அவளிடம் நீட்டினேன். அண்ணி புருவத்தை சுருக்கினாள். குழப்பமாக என்னை பார்த்தாள். "என்னது இது...?"

"பிரிச்சு பாருங்க..." அண்ணி எதுவும் புரியாமல், அதை வாங்கி பிரித்தாள். பிரித்து உள்ளே இருப்பதை எடுத்ததும், அவள் முகம் பலத்த அதிர்ச்சிக்கு போனது. பட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் இன்ஸ்டன்டாய் இரண்டு கண்ணீர் துளிகள் வந்து நின்றன. கண்களில் நீர் தழும்ப, உதடுகள் துடிக்க, அசையாமல் என்னையே பார்த்தாள். "உங்க ப்ளைட் டிக்கெட் அண்ணி.. அடுத்த வாரம் இந்நேரம்லாம் நீங்க அமெரிக்கால இருப்பீங்க.. அண்ணன்ட்ட பேசியாச்சு.. உங்களை வர சொல்லிட்டான்..." சொல்லிவிட்டு நான் அண்ணியை திரும்பி பார்த்தேன். அவள் கண்களில் நீர் வடிய உட்கார்ந்திருந்தாள். துடித்த உதடுகளை பற்களால் கடித்துக் கொண்டு, என் முகத்தையே விழிகள் விரிய பார்த்தாள். அவளுடைய பார்வை என்னை சுட்டெரித்து விடுவது போல, அவ்வளவு உஷ்ணமாக இருந்தது. "என்ன அண்ணி அப்படி பாக்குறீங்க...?" நான் கேட்டதும், அண்ணி பட்டென்று அந்த ப்ளைட் டிக்கெட்டை என் முகத்தில் விட்டெறிந்தாள். சோபாவில் இருந்து எழுந்து, அழுதுகொண்டே உள்ளே ஓடினாள். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நானும் எழுந்தேன். நடந்து அண்ணியின் அறைக்கு சென்றேன். அண்ணி மெத்தையில் குப்புற படுத்து, குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். நான் மெத்தையில் அமர்ந்து, அண்ணியின் தோளை தொட்டேன். "அண்ணி..." "ப்ளீஸ் அசோக்... போயிடு இங்க இருந்து... என்னை நிம்மதியா கொஞ்ச நேரம் அழ விடு.." அண்ணியிடம் இருந்து வார்த்தைகள் சூடாக வந்தன. "என்ன அண்ணி இது....? சின்னக் குழந்தை மாதிரி..." நான் சொன்னதும் அண்ணி பட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். "ஆமாம்... சின்னக்குழந்தைதான்.. என மனசு சின்னக் குழந்தை மாதிரி 'நீதான் வேணும்.. நீதான் வேணும்..'னு அடம் புடிக்குது.. ஆனா நீ... அந்த குழந்தை மனசை குத்தி குத்தி கிழிக்கிறல்ல..?" நான் என்ன பண்ணினேன்...?" "பேசாத... எனக்காக என்னவோ வாங்கிட்டு வந்திருக்கேன்னு எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா..? இந்த டிக்கெட் மசுரை வாங்கத்தான் காலைலேயே போனியாக்கும்...? “ "அண்ணி....” “ப்ளீஸ் அசோக்.. எனக்கு அங்க போக பிடிக்கலை.. நான் இங்கேயே.. உன்னோடவே இருந்துர்றேன்..." சொன்னவாறே அண்ணி என் மார்பில் சாய்ந்து கொண்டாள். நான் அவளை தடுக்கவில்லை. நானும் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டேன். "புரியாம பேசாதீங்க அண்ணி.. நீங்க எப்படி என்னோட இருக்க முடியும்...?"

"ஏன்..? நீயும் என்னை லவ் பண்றேல்ல..? இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாத..." "சரி... லவ் பண்றேன்.. அதுக்காக...?" "நாம சேந்து வாழலாம் அசோக்..." "அதுலாம் நடக்காது அண்ணி.." "அதான் ஏன்னு கேக்குறேன்...?" "என்ன அண்ணி பேசுறீங்க...? நாம எப்படி சேந்து வாழ முடியும்...? நம்ம வீட்டுல ஒத்துக்குவாங்களா..? கனவுல கூட அதுலாம் நடக்காது அண்ணி...'நாங்க லவ் பண்றோம்'னு சொன்னா.. நம்மளை எவ்வளவு கேவலமா நெனைப்பாங்க தெரியுமா...?" நான் சொன்னதும் அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் எதையோ யோசித்தவள், பின்பு மெல்ல சொன்னாள். "எனக்கு நீ மட்டும் போதும் அசோக்.. என் அப்பா, அம்மா, சொந்தக்காரங்க யாரும் எனக்கு வேணாம்.. நாம எங்கேயாவது போயிடலாம் அசோக்... யாரைப்பத்தியும் கவலைப்பட வேணாம்.." அண்ணி அப்படி சொன்னதும் எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது. அந்த கோபத்தை குரலில் சேர்த்துக்கொண்டு சொன்னேன். "ஓடிப்போயிரலாம்னு சொல்றீங்களா அண்ணி...? அது இந்த ஜென்மத்துல நடக்காது.. நீங்க வேணா யாரைப்பத்தியும் கவலைப்படாம இருக்கலாம்.. என்னால முடியாது அண்ணி.. உங்களுக்காக அம்மாவ விட்டுட்டு... அப்படி ஒரு காரியத்தை நான் பண்ணவே மாட்டேன்.." நான் கோபமாக சொல்ல, அண்ணி என் முகத்தையே பரிதாபமாக பார்த்தாள். தழுதழுத்த குரலில் கேட்டாள். "அ...அப்போ... அப்போ... எனக்கு என்னதான் வழி...?" "ஏன் வழி இல்லை...? என்னை அடியோட மறந்துடுங்க.. அமெரிக்கா போங்க.. அண்ணனோட குடும்பம் நடத்துங்க.. அவனுக்கு நல்ல பொண்டாட்டியா நடந்துக்குங்க..." நான் படபடவென்று சொல்ல, அண்ணி பட்டென்று அமைதியானாள். என் மார்பு மீது இருந்த அவளது கையை மெல்ல எடுத்துக் கொண்டாள். தலையை குனிந்தவாறு கேட்டாள். "இதுதான் உன் முடிவா..?" "ஆமாம்..." நான் தீர்க்கமாக சொன்னேன். "சரி... கெளம்பு..." "அண்ணி..." "கெளம்பு அசோக்..." அண்ணியின் குரலில் இப்போது கோபம் கூடியிருந்தது. "நான் சொல்றதை..." "இனிமே நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. அதான் சொல்லவேண்டியதெல்லாம் பொட்டுல அறைஞ்ச மாதிரி சொல்லிட்டியே...? எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு... கெளம்பு அசோக்... ப்ளீஸ்...." அண்ணி சொன்னவாறே என்னை கையெடுத்து கும்பிட்டாள். எனக்கு அண்ணியை பார்க்க பாவமாக இருந்தது. ஓரிரு வினாடிகள் அவளையே பரிதாபமாக பார்த்தேன். பின்பு திரும்பி விடுவிடுவென என்னுடய ரூமுக்கு நடக்க ஆரம்பித்தேன். அப்புறம் ஒரு இரண்டு, மூன்று நாட்கள் அண்ணி என்னிடம் பேசவே இல்லை. அவள் முகத்தை கூட நான் சரியாக பார்க்க முடியவில்லை. எந்த நேரமும் அவளுடைய ரூமிலேயே அடைந்து கிடந்தாள். எக்சர்சைஸ், கம்ப்யூட்டர் கிளாஸ்.. எல்லாம் கட் செய்து விட்டாள். அண்ணன் அண்ணியை வர சொன்னதில் அம்மாவுக்கு தாங்க முடியாத சந்தோஷம். அண்ணி வீட்டில் எல்லோருக்கும் போன் செய்து பெருமையாக சொன்னாள். அவர்களும் சந்தோஷத்தில் தத்தளித்தார்கள். எல்லோரும் அண்ணி அமெரிக்க செல்லும் நாளுக்காக ஆவலாக காத்திருக்க, அண்ணியும் நானும் மட்டும் அந்த நாள் வராமலே போகக்கூடாதா என ஏங்கினோம். ஆமாம்.. நானேதான்.. அண்ணி என்னுடனே இருந்துவிடமாட்டாளா என ஏங்க ஆரம்பித்து விட்டேன். அண்ணியுடன் பேசாமல் இருந்த இந்த மூன்று நாட்களிலேயே எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்துவிட்டது. அவள் இல்லாமல் வாழ்வது எனக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. என் இதயம் அண்ணிக்காக உருகியது. அடிக்கடி கீழே சென்று அண்ணியின் முகத்தை பார்த்து விடவேண்டும் என்று தவிப்பேன். ஆனால் அவள் ரூமை விட்டு வெளியே வரவே மாட்டாள். அம்மாவும் எந்த நேரமும் வீட்டிலேயே இருக்க, என்னால் அண்ணியின் ரூமுக்குள் நுழைவதும் சாத்தியமில்லாமல் போனது.

அப்புறம் ஒரு நாள் இரவு. மணி பத்து, பத்தரை இருக்கும். நான் மாடியில் என் ரூமுக்கு வெளியே இருந்த பால்கனியில் நின்று தம்மடித்துக் கொண்டிருந்தேன். அண்ணியின் நினைவுகள்தான் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது. அவள் இல்லாமல் எப்படி நாட்களை நகர்த்தப் போகிறேன் என்று ஒவ்வொரு வினாடியும் என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன். திடீரென எனக்கு பின்னால் 'ம்க்கும்' என்ற செருமல் ஒலி கேட்க, நான் திரும்பி பார்த்தேன். அண்ணிதான் நின்றிருந்தாள். அமைதியாக, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், சேலை கட்டிய சிலையாய் நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் நான் தம்மை விட்டெறிந்தேன். "அண்ணி..." "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அசோக்..." அண்ணி உணர்ச்சியற்ற குரலில் சொன்னாள். "இந்த நேரத்துலயா..? அம்மா வந்துரப் போறாங்க அண்ணி... காலைல பேசலாமே..?" "அத்தை அசந்து தூங்குறாங்க அசோக்.. வர மாட்டாங்க..." "ச...சரி... சொல்லுங்க அண்ணி..." நான் சொன்னதும் அண்ணி தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டாள். எங்கேயோ பார்த்தவாறு, விரக்தியான குரலில் சொன்னாள். "நாளான்னிக்கு ப்ளைட்..." "ம்ம்.. தெரியும் அண்ணி..." "கடைசில நீயும், அத்தையும்.. நீங்க நெனச்சதை சாதிச்சுட்டீங்க... என்னை யூ.எஸ்க்கு மூட்டை கட்டி அனுப்ப போறீங்க..." "அண்ணி...!! எல்லாம் உங்க நல்லதுக்காகத்தான் பண்றோம் அண்ணி..." "ம்ம்.. பரவால்லை.. எனக்கு நல்லது எது.. கெட்டது எதுன்னு.. என்னை விட நீங்க நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க..." "ஏன் அண்ணி இப்படிலாம் பேசுறீங்க...? நாங்க கம்பெல் பண்ணி அனுப்புறதா நெனைக்காதீங்க அண்ணி... உங்களுக்கு புடிக்கலைன்னா நீங்க போக வேண்டாம்..." "ம்ம்ம்... அப்புறம்..?" அப்புறம்... ம்ம்.. அண்ணன் கூட வாழறதுக்கு.. உங்களுக்கு உண்மைலேயே புடிக்கலைன்னா... அவனை டைவர்ஸ் பண்ணிடுங்க..." "ம்ம்... டைவர்ஸ் பண்ணிட்டு...?" அண்ணியின் அந்த கேள்விக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. "நீங்க... என்ன கேக்க வர்றீங்கன்னு எனக்கு புரியலை அண்ணி.." "இல்லை... உன் அண்ணனை டைவர்ஸ் பண்ணிட்டு வந்தா.. நீ என்னை கட்டிப்பியா.. எப்பவும் என் கூட இருப்பியான்னு கேட்டேன்.." அண்ணி என் கண்களை கூர்மையாக பார்த்து கேட்க, நான் பதில் சொல்ல இயலாதவனாய் தலையை குனிந்து கொண்டேன். அண்ணியே தொடர்ந்து பேசினாள். "முடியாதுல்ல...? அப்புறம் டைவர்ஸ் பண்ணி என்ன பண்ணப் போறேன்..? நான் யூ.எஸ் போறதா முடிவு பண்ணிட்டேன் அசோக்.." "அண்ணி.... நெஜமாவா சொல்றீங்க...?" நான் நம்ப முடியாமல் கேட்டேன். "ம்ம்.. போறேன்.. உன் அண்ணனோட சேந்து வாழுறேன்.. போதுமா...? அதான வேணும் உனக்கு...?"

"ஆ...ஆமாம்.. அண்ணி... எனக்கு அதான் வேணும்..." "பண்றேன் அசோக்.. உனக்காக பண்றேன்... அதே மாதிரி எனக்கு ஒன்னு வேணும்.. அதை நீ பண்ணுவியா...?" அண்ணி கேட்க, நான் அவளை குழப்பமாக ஏறிட்டேன். "சொ..சொல்லுங்க அண்ணி... என்ன வேணும் உங்களுக்கு...? நான் பண்ணுறேன்.." அண்ணி ஓரிரு வினாடிகள் அமைதியாக என்னையே பார்த்தாள். கண்களில் காதலும் ஏக்கமும்பொங்க பார்த்தாள். பின்பு மெல்ல சொன்னாள். "எனக்கு நீ வேணும் அசோக்.. இன்னைக்கு ராத்திரி மட்டும்..." அண்ணி சொல்ல சொல்ல, நான் அப்படியே அதிர்ந்து போனேன். என்ன சொல்கிறாள் இவள்..? நான் வேண்டுமா...? அதுவும் ராத்திரிக்கு மட்டும்...?அப்படியானால்...? "அ...அண்ணி.... எ...எனக்கு பு...புரியலை...." நான் திக்கித்திணறி சொல்ல, அண்ணி புன்னகைத்தாள். அவளுடைய வலது கையை எடுத்து, என் இடது கன்னத்தை தாங்கிப் பிடித்தாள். என் கன்னத்தை மென்மையாக வருடிவிட்டபடி சொன்னாள். "புரியலையா..? சரி.. புரியிற மாதிரி கேக்குறேன்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நாம செக்ஸ் வச்சுக்குவோமா...?" அண்ணி தெள்ளத்தெளிவாக கேட்க,நான் வெலவெலத்து போனேன். அண்ணி.... என்ன சொல்றீங்க.. நீங்க...? செக்ஸா....? வெளையாடாதீங்க அண்ணி..." "சீரியசாதான் சொல்றேன் அசோக்... நாம செக்ஸ் வச்சுக்கலாம்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும்.." "நோ.. நோ அண்ணி... இ....இது தப்பு..." "ஒரு தப்பும் இல்லை அசோக்... வா... அண்ணியை எடுத்துக்கோ..." அண்ணி போதையாக சொல்ல, நான் தடுமாறிப் போனேன். "ம்ஹூம்... என்னால முடி..." நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அண்ணி படாரென்று பாய்ந்து வந்து, என்னை அணைத்துக் கொண்டாள். அவளது மார்புப்பந்துகள் என் நெஞ்சில் அழுந்தி பிதுங்கின. அவளுடைய மூச்சுகாற்று என் கழுத்தில் மோதி தீயாய் சுட்டது. அவள் சூடியிருந்த மல்லிகை வாசனை குப்பென்று என்னை தாக்கியது. என் இதயம் உடனே பலமடங்கு வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது. என் ஆண்மைக்குள் எதுவோ சர்ரென பாய, நான் தடுமாறினேன். "ப்ளீஸ் அசோக்.. முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத.. அண்ணியால அதை தாங்கிக்கவே முடியாது.. இத்தனை நாளா நான் பொத்தி பொத்தி வச்ச என் அழகை.. என் மனசுக்கு புடிச்ச உன்கிட்டதான் முதல்ல காட்டணும்னு நான் நெனைக்கிறேன் அசோக்.. என் கன்னித்தன்மையை உன்கிட்டதான் இழக்கனும்னு நான் ஆசைப்படுறேன்.. ப்ளீஸ்..." சொல்லிக்கொண்டே அண்ணி என்னை இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டாள். அப்படியே என்னுடன் கலந்துவிட துடிப்பவள் போல அவளுடைய அணைப்பு இருந்தது. எனக்கு அண்ணியை விலக்கிவிட தோன்றவில்லை. அசையாமல் அப்படியே நின்றேன். "ப்ளீஸ் அண்ணி... வே...வேணாம்.." இப்போது எனது குரல் மிக பலவீனமாக ஒலித்தது. அண்ணியின் அணைப்பில் நான் மெல்ல மெல்ல என்னை இழக்க ஆரம்பித்தேன். "வேணும்அசோக்.. எனக்கு நீ வேணும்.. ஒரே ஒரு தடவை... அப்புறம் அண்ணி உன்கிட்ட கெஞ்ச மாட்டேன்.. சரியா..? ஒரே ஒரு தடவை நாம ரெண்டு பேரும்புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்துடலாம்.. அப்புறம் எனக்கு என்ன நடந்தாலும்எனக்கு கவலை இல்லை.. வா... அசோக்..." "வே...வேணாம் அண்ணி...இதெல்லாம் தப்பு.. ப்ளீஸ்.. இங்க இருந்து போயிடுங்க அண்ணி... எனக்கு ரொம்ப ப...பயமா இருக்கு..." அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் குறும்பு கொப்பளிக்க புன்னகைத்தாள். அவளுடைய மூக்கை, என் மூக்கில் வைத்து உரசிக்கொண்டே சொன்னாள். "பயமா..? என்னைப் பாத்தா பயமாவாஇருக்கு...? ம்ம்ம்...? சரி... அண்ணி கிஸ் பண்றேன்... பயமெல்லாம் போயிடும்..." "அதெல்லாம் வேணாம் அண்ணி... சொன்னா கேளுங்..."

நான் தடுமாறிக்கொண்டிருக்கும்போதே, அண்ணி என் உதடுகளை கவ்விக் கொண்டாள். என் உடலுக்குள் ஜிவ்வென்று ஒரு சுக மின்சாரம் ஓட ஆரம்பித்தது. நான் திமிறிக் கொள்ள முயன்றேன். ஆனால் அண்ணி என்னை உடும்பு பிடியாய் பிடித்து முத்தமிட்டாள். ஒரு முடிவுடன்தான்வந்திருப்பாள் போலிருக்கிறது.அண்ணியின் உதடுகள், என் உதடுகளில் உரசி தீ மூட்ட, அந்த நெருப்பு என் உடலின் எல்லா பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தது.அண்ணியின் முத்தம் தந்த சுகத்தில், என்னுடைய எதிர்ப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. என் கண்கள் என்னை கேட்காமலே செருகிக் கொண்டன. நான் என்னை அறியாமலே அண்ணியின் முத்தத்துக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தேன். அண்ணி.... என்ன சொல்றீங்க.. நீங்க...? செக்ஸா....? வெளையாடாதீங்க அண்ணி..." "சீரியசாதான் சொல்றேன் அசோக்... நாம செக்ஸ் வச்சுக்கலாம்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும்.." "நோ.. நோ அண்ணி... இ....இது தப்பு..." "ஒரு தப்பும் இல்லை அசோக்... வா... அண்ணியை எடுத்துக்கோ..." அண்ணி போதையாக சொல்ல, நான் தடுமாறிப் போனேன். "ம்ஹூம்... என்னால முடி..." நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அண்ணி படாரென்று பாய்ந்து வந்து, என்னை அணைத்துக் கொண்டாள். அவளது மார்புப்பந்துகள் என் நெஞ்சில் அழுந்தி பிதுங்கின. அவளுடைய மூச்சுகாற்று என் கழுத்தில் மோதி தீயாய் சுட்டது. அவள் சூடியிருந்த மல்லிகை வாசனை குப்பென்று என்னை தாக்கியது. என் இதயம் உடனே பலமடங்கு வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது. என் ஆண்மைக்குள் எதுவோ சர்ரென பாய, நான் தடுமாறினேன். "ப்ளீஸ் அசோக்.. முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத.. அண்ணியால அதை தாங்கிக்கவே முடியாது.. இத்தனை நாளா நான் பொத்தி பொத்தி வச்ச என் அழகை.. என் மனசுக்கு புடிச்ச உன்கிட்டதான் முதல்ல காட்டணும்னு நான் நெனைக்கிறேன் அசோக்.. என் கன்னித்தன்மையை உன்கிட்டதான் இழக்கனும்னு நான் ஆசைப்படுறேன்.. ப்ளீஸ்..." சொல்லிக்கொண்டே அண்ணி என்னை இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டாள். அப்படியே என்னுடன் கலந்துவிட துடிப்பவள் போல அவளுடைய அணைப்பு இருந்தது. எனக்கு அண்ணியை விலக்கிவிட தோன்றவில்லை. அசையாமல் அப்படியே நின்றேன். "ப்ளீஸ் அண்ணி... வே...வேணாம்.." இப்போது எனது குரல் மிக பலவீனமாக ஒலித்தது. அண்ணியின் அணைப்பில் நான் மெல்ல மெல்ல என்னை இழக்க ஆரம்பித்தேன். "வேணும்அசோக்.. எனக்கு நீ வேணும்.. ஒரே ஒரு தடவை... அப்புறம் அண்ணி உன்கிட்ட கெஞ்ச மாட்டேன்.. சரியா..? ஒரே ஒரு தடவை நாம ரெண்டு பேரும்புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்துடலாம்.. அப்புறம் எனக்கு என்ன நடந்தாலும்எனக்கு கவலை இல்லை.. வா... அசோக்..." "வே...வேணாம் அண்ணி...இதெல்லாம் தப்பு.. ப்ளீஸ்.. இங்க இருந்து போயிடுங்க அண்ணி... எனக்கு ரொம்ப ப...பயமா இருக்கு..." அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் குறும்பு கொப்பளிக்க புன்னகைத்தாள். அவளுடைய மூக்கை, என் மூக்கில் வைத்து உரசிக்கொண்டே சொன்னாள். "பயமா..? என்னைப் பாத்தா பயமாவாஇருக்கு...? ம்ம்ம்...? சரி... அண்ணி கிஸ் பண்றேன்... பயமெல்லாம் போயிடும்..." "அதெல்லாம் வேணாம் அண்ணி... சொன்னா கேளுங்..." நான் தடுமாறிக்கொண்டிருக்கும்போதே, அண்ணி என் உதடுகளை கவ்விக் கொண்டாள். என் உடலுக்குள் ஜிவ்வென்று ஒரு சுக மின்சாரம் ஓட ஆரம்பித்தது. நான் திமிறிக் கொள்ள முயன்றேன். ஆனால் அண்ணி என்னை உடும்பு பிடியாய் பிடித்து முத்தமிட்டாள். ஒரு முடிவுடன்தான்வந்திருப்பாள் போலிருக்கிறது.அண்ணியின் உதடுகள், என் உதடுகளில் உரசி தீ மூட்ட, அந்த நெருப்பு என் உடலின் எல்லா பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தது.அண்ணியின் முத்தம் தந்த சுகத்தில், என்னுடைய எதிர்ப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. என் கண்கள் என்னை கேட்காமலே செருகிக் கொண்டன. நான் என்னை அறியாமலே அண்ணியின் முத்தத்துக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தேன். அண்ணி மிக ஆர்வமாக என் உதடுகளை சுவைத்தாள். மென்மையாக ஆரம்பித்த அண்ணி, போகப்போக ஆவேசமாக முத்தமிட்டாள். சூயிங்கம் போல என் உதடுகளை மென்றாள். என் உதடுகள் ரெண்டையும், தன் உதடுகளுக்குள் வைத்து சர்ரென உறிஞ்சினாள். நாக்கை என் வாய்க்குள் விட்டு தடவினாள். நான் சுகத்தில் அப்படியே துடித்து போனேன். மெல்ல என் கைகளை நகர்த்தி, அண்ணியை வளைத்துக் கொண்டேன். அண்ணியின் முதுகை தடவிக் கொடுத்தேன். அண்ணியின் இதழ்த்தேன் எனக்குள் இறங்க, எனக்கு காமபோதை உச்சந்தலைக்கு 'சுர்ர்ர்ர்' என்று ஏறியது. ஏறிய காமபோதையோடு நான் அண்ணியின் புட்டத்தை பிடித்துபலமாக அழுத்தினேன். அண்ணி பட்டென்று என் உதடுகளை விடுவித்தாள். என் முகத்தை பார்த்து குறும்பாக சிரித்தாள்.

"ம்ம்ம்..இப்போ பயம் போயிடுச்சா...? பின்னால கை வச்சுபெசயுற...?" என்றாள். "இன்னும் போகலை அண்ணி... அப்படியே திக்கு திக்குன்னு இருக்கு..” "சரி.. வா.. ரூமுக்குள்ள போகலாம்.. நான் உன் பயத்தை தெளிய வைக்கிறேன்..." “அண்ணி... இ…இதுலாம் தப்பு இல்லையா...?" "தப்புதான்.. இப்படி வெறும் முத்தத்தோட இதை விடுறது ரொம்ப ரொம்ப தப்பு... வா.. உள்ள போய் மிச்சத்தையும் முடிச்சுடுவோம்.. தப்புலாம் சரியாயிடும்..." அவள் குறும்பாக சொன்னாள். எனக்கு இப்போது சிரிப்பு வந்தது. லேசாக புன்னகைத்தபடி சொன்னேன். "போங்க அண்ணி.. வெளையாடாதீங்க..." "வெளையாடுறனா..? இன்னும் வெளையாட்டை ஆரம்பிக்கவே இல்லை.. வா... ரூமுக்குள்ள போய் ரெண்டு பெரும் வெளையாடலாம்..." நான் தயங்கியபடியே நிற்க, "வாடா... ரொம்பதான் புடிக்காத மாதிரி நடிப்பான்..." சொன்னவாறே அண்ணி என் கையை பிடித்து ரூமுக்கு அழைத்து சென்றாள். என்னுடைய மூளை 'இது தப்பு.. வேண்டாம்..' என்றது. ஆனால் என் ஆண்மை முருக்கேறிக்கொண்டு 'வேண்டும்.. வேண்டும்..’ என்று துள்ளிக்குதித்தது. அண்ணியின்ரகசியங்களை அறிந்து கொள்ளவேண்டும் என்று ஆர்வப்பட்டது.நான் ஒரு குழப்பத்துடனேஅண்ணியை பின்தொடர்ந்தேன். அறைக்குள் சென்றதும் அண்ணி மீண்டும் என் உதடுகளை உறிஞ்சினாள். இந்தமுறை கொஞ்சம் ஆவேசமாக, வெறித்தனமாக உறிஞ்சினாள்.அண்ணியின் ஆவேச முத்தத்தில் என்னுடைய தயக்கம் மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது. நானும் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தேன். ஆவேசம் அதிகமாகிப் போய், அண்ணி என் உதட்டை நறுக்கென்று கடித்து விட்டாள். எனக்கு வலித்தது. ஆனாலும் அண்ணியை தடுக்கவில்லை. அவளுடைய ஆவேசத்தை நான் மிகவும் ரசித்தேன். சிறிது நேரம் என் இதழில் இதழ் பொருத்தி, தேன் தந்த அண்ணி, அப்புறம் என் தோளை பிடித்து அமுக்கி, என்னை மெத்தையில் அமர வைத்தாள். "உக்காந்துக்கோ அசோக்.. அண்ணி ட்ரெஸ்க்குள்ள என்னென்ன ஒளிச்சு வச்சிருக்கேன்னு காட்டுறேன்.. பாரு.. நான் அண்ணி என்ன செய்யப் போகிறாள் என்று ஆர்வமாக அவளையே பார்த்தேன். அண்ணி எனக்கு எதிரே மிக நெருக்கமாக வந்து நின்று கொண்டாள். தன் ஆடைகளை களைய ஆரம்பித்தாள். மாராப்பை சரிய விட்டு, புடவையை முதலில் அவிழ்த்தாள். ஜாக்கெட்டுக்குள் திமிறிக்கொண்டு காட்சியளித்த அண்ணியின் இளமைக்கனிகளை பார்த்ததுமே, எனக்கு ஆண்மை முறுக்கேறி விட்டது. அந்த கனிகள் லேசாக மேலும் கீழும் ஏறி இறங்க,பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அவளுடைய கழுத்துக்கு கீழே நிலைத்திருந்த என் பார்வையை பார்த்ததும் அண்ணி லேசாக சிரித்தாள். "என்னடா... அப்படி பாக்குற...? ம்ம்ம்...?" "ரொம்ப செக்ஸியா இருக்கீங்க அண்ணி..." "ம்ம்ம்.. இரு... ஜாக்கெட்டையும் கழட்டிர்றேன்... நல்லா பாரு..." சொன்ன அண்ணி, படபடவென்று ஒவ்வொரு கொக்கியாக கழட்டி, ஜாக்கெட்டை தனியே எடுத்தாள். பின்னால் கைவிட்டு ஏதோ செய்ய, அவளுடைய முலைகளை மறைத்திருந்த ப்ராவும் தனியாக கழண்டு கொண்டது. அண்ணியின் அழகு முலைகள், பளிச்சென்று நிர்வாணமாய் காட்சியளித்தன.அண்ணி இப்போது இடுப்புக்கு மேலே எந்த துணியும் இல்லாமல் நின்றிருந்தாள். லேசாக தன் நெஞ்சை நிமிர்த்தினாள். தன்னுடைய பெரிய மார்புகளை,பெருமையுடன் எனக்கு காட்டினாள்.

"பாருடா... நல்லா இருக்கா...?" "ம்ம்ம்... நல்லா இருக்கு அண்ணி... பெருசா.. அழகா இருக்கு அண்ணி..." "தொட்டுப் பாரு... நல்லா சாப்டா இருக்கும்..." சொன்னவாறே அண்ணி எனது இரண்டு கைகளையும் எடுத்து, பக்கத்துக்கு ஒன்றாய் தன் இரண்டு முலைகள் மீதும் வைத்துக் கொண்டாள். "எப்படி இருக்கு...?" என்றாள். "சாப்டா இருக்கு அண்ணி... அப்படியே ஸ்பான்ச் மாதிரி.." "ம்ம்ம்... அப்படியே லைட்டா பெசஞ்சு விடு அசோக்.. அண்ணிக்கு நல்லா இருக்கும்.." "சரி அண்ணி..." சொல்லிவிட்டு நான் அண்ணியின் முலைகளை பிசைய ஆரம்பித்தேன். என்னுடைய கைகளை அகலமாக விரித்து, அண்ணியின் கைக்கடங்காத முலைகளை முடிந்தவரை வளைத்து பிடித்து, மென்மையாக பிசைந்தேன். அண்ணிக்கு கோவில் சிலைகளுக்கு இருப்பது போன்ற மார்புகள். அளவில் கொஞ்சம் பெரிதாக, உருண்டு திரண்டு இருந்தன. பஞ்சுபொதிகள் போல மென்மையாக இருந்தாலும், சிறிதும் தொய்வில்லாமல் குத்திட்டு நின்றன.அண்ணியின் மேனியே பால் நிறத்தில் அவ்வளவு வெளுப்பாக இருக்கும். அவளுடைய பாற்குடங்களோ அதைவிட வெளுப்பாக இருந்தன. அவளுடைய முலையழகுக்கு சிகரம் வைத்தாற்போல அவளது முலைக்காம்பு இருந்தது. பழுப்பு நிறத்தில் உருண்டையாய்.. படு கவர்ச்சியாய் இருந்தது. எனக்கு அண்ணியின் முலைகளை வாயில் வைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அப்படியே கொஞ்ச நேரம் வாய்ல வச்சுக்குரியா அசோக்..? எனக்கு இதை உன் வாய்க்குள்ள வச்சிக்கணும் போல இருக்கு.." அண்ணி போதையாக கேட்க, "சரி அண்ணி..." என்றேன். நான் அண்ணியின் ஒருபக்க முலையை வாய்க்குள் தள்ளிக்கொண்டேன். சுவைக்க ஆரம்பித்தேன். அடுத்தபக்க முலையை கையில் பிடித்துக் கொண்டேன். கசக்க ஆரம்பித்தேன். அண்ணியின் இடுப்பை ஒரு கையால் இழுத்து பிடித்து, அவளது முலைகள் என் முகத்தை முட்டிக்கொண்டு இருக்குமாறு செய்துகொண்டேன். அண்ணியின் ஒரு கலசத்தை நாவால் தடவி விட்டுக்கொண்டே, அடுத்த கலசத்தை விரல்களால் வருடினேன்.அண்ணியின் ஒரு பக்க காம்பை நாக்கால் நக்கிக்கொண்டே, அடுத்த பக்க காம்பை விரல்களுக்கு இடையில் வைத்து நசுக்கினேன். நாவாலும்,உதட்டாலும், விரல்களாலும் அண்ணியின் முலைகள் வழியாக அவளுக்குள் சுகத்தை அனுப்பினேன். அண்ணி அந்த சுகத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டாள். அந்த சுகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் துடித்தாள். உடலை அசைத்து நெளிந்தாள். 'ம்ம்ம்ம்.... ஹ்ஹ்ஹ்ஹாஆ....' என முனகினாள். 'ஷ்ஷ்ஷ்.... ஹ்ஹ்ஹா.... நல்லா இருக்குடா அசோக்...' என்று வெட்கம் விட்டு உளறினாள். உதடுகளை பற்களால் கடித்துக்கொண்டு, ஓரளவு அந்த சுகத்தை தாங்கிக் கொண்டாள். என்னுடைய தலையை அவளுடைய முலைகளோடு வைத்து அழுத்தி, நான் சுவைப்பது அவளுக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லாமல் சொன்னாள். தன்னுடய முலைகளை சப்பிக்கொண்டிருக்கும் என் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, தன் காதலை எனக்கு உணர்த்தினாள். "அம்மா... அம்மா எழுந்துக்க மாட்டாங்கல்ல அண்ணி... ?" நான் கவலையாக கேட்க, அண்ணி புன்னகைத்தாள். "பயப்படாத... காலைலதான் எழுந்துக்குவாங்க.. அப்படியே நடுவுல முழிச்சாலும்.. என்னை தேட மாட்டாங்க... இப்போபயம்தெளிஞ்சுடுச்சாஅசோக்....?" "ம்ம்.. உங்க அழகு பயத்தை தெளிய வச்சிடுச்சு அண்ணி...." "ஓஹோ.. பாதி பாத்ததுக்கேவா...? மீதியையும் பாத்தா...?" "மீதின்னா...?" நான் புரியாதமாதிரி குறும்பாக கேட்க, "நடிக்காதடா.. இடுப்புக்கு கீழ... பாக்குறியா....?" என்றாள் அண்ணி. "ம்ம்..." நான் ஏக்கமாக சொன்னேன்.

அண்ணி தன் இடுப்பை சுற்றியிருந்த பெட்டிக்கோட்டை மெல்ல தளர்த்தி, கீழே நழுவ விட்டாள். எனது பார்வை படாரென்று அண்ணியின் தொடையிடுக்குக்கு சென்றது. அப்படியே அண்ணியின் அழகு சுரங்கத்தில் நிலை குத்தி நின்றது. என்ன ஒரு அழகான, அம்சமான பெண்ணுறுப்பு அண்ணிக்கு..? பளிச்சென்று சுத்தமாக இருந்தது, வெண்ணெய்க்கட்டி போல. புடைப்பாக புஸ்சென்று இருந்தது, முந்திரி கேக் போல. பளபளவென்று ஈரமாய் இருந்தது, ரசகுல்லா போல. நான் மெய்மறந்து அண்ணியின் அந்தரங்க அழகையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் என் தலையை மெல்ல கோதி விட்டாள். எப்படி இருக்கு...?" "நல்லா இருக்கு அண்ணி...." நான் அண்ணியின் பெண்மை புடைப்பை தடவிக் கொண்டே சொன்னேன். கொஞ்ச நேரம் கண்ணிமைக்காமல், அண்ணியின் அடியுறுப்பையே தடவி தடவி பார்த்த நான், பின்பு மெல்ல என் முகத்தை அண்ணியின் வயிற்றில் புதைத்தேன். என் இரு கைகளையும் அவளுக்கு பின்னால் விட்டு, அவளை என்னோடு இறுக்கிக் கொண்டேன். உதடுகளை குவித்து அண்ணியின் அழகுத் தொப்புளுக்கு ஒரு முத்தம் கொடுத்தேன். அண்ணி லேசாக நெளிந்தாள்.'ஏய்...' என்று லேசாக சிலிர்த்தாள். நான் மனசுக்குள் சிரித்தவாறே, மெல்ல என் முகத்தை கீழிறக்கினேன். அண்ணியின் பருத்த, வழவழப்பான தொடைகளில் என் முகத்தை வைத்து தேய்த்தேன். அண்ணி அப்போது தனது விரல்களை எனது தலை மயிருக்குள் கோர்த்து இழுத்தாள். நான் நிதானமாக, ஒவ்வொரு இன்ச்சாக அண்ணியின் தொடைகளில் எனது உதடுகளை ஒற்றி எடுத்தேன். மீண்டும் அண்ணியின் தொப்புளில் முத்தம் ஒன்றை கொடுத்த நான், மெல்ல தொப்புளுக்கு கீழே என் முகத்தை கொண்டு சென்றேன். அண்ணியின் அந்தரங்க சொர்க்கத்துக்குள் இருந்து ஒரு இனிய வாசனை வந்து கொண்டிருந்தது. அந்த மாதிரி ஒரு வினோதமான, அற்புதமான வாசனையை நான் அதுவரை நுகர்ந்ததில்லை. என்னை காமப்பித்து கொள்ளச் செய்தது அந்த வாசனை. நான் கள்ளுண்ட வண்டாய், பட்டென்று அண்ணியின் புடைத்திருந்த பெண்ணுறுப்பில் 'இச்ச்' என்று முத்தமிட்டேன். உடனே அண்ணி உணர்ச்சியில் ஒரு துள்ளு துள்ளினாள். "ச்சீய்..." என்றவாறு என் தலையை பிடித்து பின்னால் தள்ளிவிட்டாள். நான் அண்ணியை நிமிர்ந்து பார்க்க, அவள் குறும்பாக புன்னகைத்தாள். "ம்ம்ம்... 'வேணாம் வேணாம்'னு சொல்லிட்டு... இப்போ பண்ற வேலையை பாரு..." "ஏன் அண்ணி... அதுல நான் கிஸ் பண்ணக்கூடாதா..?" "ம்ஹூம்..." "ப்ளீஸ் அண்ணி.. எனக்கு கிஸ் பண்ணனும் போல இருக்கு.. ரொம்ப அழகா இருக்கு அண்ணி... கொஞ்ச நேரம்..." சொல்லிக்கொண்டே நான் மீண்டும் அண்ணியின் தொடையிடுக்கில் முகத்தை பதிக்க, "ஏய்...!! ச்சீய்...!!! சொன்னாக்கேளு....!! அசோக்...!!!!!!!!!!" ஆரம்பத்தில் அவ்வாறு துடித்த அண்ணி போகப்போக அடங்கினாள். தன் இடுப்புக்கு கீழே எனது உதடுகள் செய்த லீலைகளை ரசிக்க ஆரம்பித்தாள். நான் பொறுமையாக அண்ணியின் அந்தரங்க வீக்கத்துக்கு முத்தம் கொடுத்தேன். உதடுகளில் எச்சில் தடவிக்கொண்டு அந்த பட்டு சதைகளில் ஒற்றி ஒற்றி எடுத்தேன். மூக்கை உறிஞ்சி அவளது துவாரத்துக்குள் இருந்து வந்த வாசனையை எனக்குள்ளே இழுத்துக் கொண்டேன். அந்த வாசனை தந்த மயக்கத்துடன், அண்ணியின் இளமைப் பெட்டகத்துக்கு என் இதழ்களால் இன்ச் இன்ச்சாக முத்தமிட்டேன். ஒரு கட்டத்தில் என் போதை அளவுக்கு மீற,என் நாக்கை வெளியே நீட்டி, அண்ணியின் அந்தரங்க வெடிப்பை நக்கி விட்டேன். அவ்வளவுதான்... அண்ணி விழுக்கென்று துள்ளினாள். என் தலையை பிடித்து பலமாக பின்னால் தள்ளிவிட்டாள். நான் மெத்தையில் சென்று மல்லாக்க விழுந்தேன். அண்ணி வெக்கமும், குறும்பும், கோபமுமாக சொன்னாள். "பொறுக்கி....!!! என்ன வேலை பண்ணுற நீ...?" "ஏன் அண்ணி... புடிக்கலையா..?" ம்ஹூம்.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..." "எனக்கு நல்லா இருக்கு அண்ணி.. அதை டேஸ்ட் பண்ணனும் போல இருக்கு... ப்ளீஸ் அண்ணி.." நான் நாக்கை நீட்டி காட்டியபடி சொல்ல, அண்ணிக்கு வெக்கம் பிடுங்கித் தின்றது. "ச்சீய்... கொஞ்சம் கூட வெக்கமே இல்லைடா உனக்கு... எங்கேயோ போய் கெட்ட கெட்ட படம்லாம் பாத்திருக்க..." "ம்ம்.. கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே..? நீங்க அந்த மாதிரி படம்லாம் பாத்திருக்கீங்களா அண்ணி...?"

"ம்ம்ம்...?? இப்போ தெரியும்..." சொன்ன அண்ணி உடனே மெத்தை மீது ஏறினாள். பட்டென்று என் லுங்கியை பிடித்து இழுத்தாள். அண்ணி அப்படி செய்வாள் என்று நான் சற்றும் எதிர்பார்கவில்லை. எனது லுங்கி அண்ணியின் கையோடு சென்றுவிட, ஜட்டி போடாத எனது ஆணாயுதம், செங்குத்தாக நின்றிருந்தது. அண்ணி ஆசையாக எனது ஆண்மை ராட்சசனை பார்க்க, எனக்கு கூச்சமாக இருந்தது. நான் என் கைகளால் எனது தண்டை மூடிக்கொண்டேன். "ஏய்... ச்சீய்...!! பொம்பளை நானே வெக்கப்படலை.. உனக்கு என்ன வெக்கம்..? கையை எடு.." சொன்னவாறே அண்ணி என் கைகளை விலக்கினாள். விறைப்பாய், வீராப்பாய் நின்றிருந்த எனது ஆண்மையை, விழிகள் விரிய பார்த்தாள். அவளுடைய வலது கையால் எனது ஆயுதத்தை மெல்ல தடவிக் கொடுத்தாள். "இவ்வளவு அழகா இருக்கு... இதை போய் கைவச்சு மறைக்கிறியே...?" அண்ணி என் ஆண்மையில் இருந்து பார்வையை விலக்காமலே கேட்டாள். "உ...உங்களுக்கு பு...புடிச்சிருக்கா அண்ணி...?" "ம்ம்ம்... ரொம்ப புடிச்சிருக்கு.. ஆனா கொஞ்சம் பயமா இருக்கு..." "ஏன் அண்ணி...?" "பின்ன...? இவ்வளவு தடியா வச்சிருக்க...? உள்ள போறப்போ எப்படி வலிக்கப் போகுதோ..?" "வலிக்காம பாத்துக்குறேன் அண்ணி..." "ம்ம்ம்..." என் தண்டையே கொஞ்ச நேரம் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த அண்ணி, பின்பு பட்டென்று குனிந்து அதற்கு ஒரு முத்தம் கொடுத்தாள். எனக்கு உடம்புக்குள் ஷாக் அடித்த மாதிரி இருந்தது. வெட்டிக்கொண்டேன். அண்ணி என்னை பார்த்து லேசாக புன்னகைத்துவிட்டு, மீண்டும் அவளது பட்டு இதழ்களை, எனது சிவந்த மொட்டில் பதித்தாள். இந்த முறை கொஞ்சம் அழுத்தமான முத்தம். நான் சுகத்தில் துடித்தேன். அண்ணி மீண்டும் மீண்டும் எனது ஆண்மைக்கு ஈரமான முத்தம் கொடுத்து என்னை துடிக்க வைத்தாள். எனது தடியின் தலைப்பாகத்துக்குத்தான் அத்தனை முத்தமும் கிடைத்தது. நான் கண்களை செருகிக் கொண்டு, என் ஆண்மையில் வந்து விழுந்த அண்ணியின் முத்த தாக்குதலை முழுவதுமாக ரசித்தேன். கொஞ்ச நேரம் முத்தமழை பொழிந்த அண்ணி, பின்பு தன் நாக்கை மெல்ல வெளியே நீட்டினாள். எனது ஆணாயுதத்தின் உச்சியை தீண்டினாள். நான் சுகத்தில் துடித்துக்கொண்டு இருக்கும்போதே, அண்ணி அப்படியே தன் நாக்கை சிவப்பு மொட்டை சுற்றி சுழற்ற ஆரம்பித்தாள். அண்ணியின் ஈரமான நாக்கு, என் ஆணுறுப்பை தடவிக் கொடுக்க, அதில் கிடைத்த சுகத்தை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. உண்மையை சொல்கிறேன்.. அந்த மாதிரி ஒரு சுகத்தை நான் அனுபவித்ததே இல்லை.. "அ.....அண்ணி......" நான் உணர்ச்சியில் முனகினேன். "ம்ம்..." "நீங்களும் அந்த மாதிரி கெட்ட படம்லாம் பாத்திருக்கீங்க அண்ணி... கரெக்டா...?" ம்ம்... தெரிஞ்சிடுச்சா..?? பண்றது நல்லா இருக்கா...?" "ம்ம்ம்.... சுகமா இருக்கு அண்ணி..." "இன்னும் கொஞ்ச நேரம் பண்ணி விடவா...?" "ம்ம்ம்... ப்ளீஸ் அண்ணி... பண்ணுங்க...."

அண்ணி மீண்டும் என் ஆண்மையை தன் நாவால் துழாவ ஆரம்பித்தாள். மெல்ல, பொறுமையாக, மிக ஆசையாக தன் நாக்கை சுழற்றினாள். அண்ணியின் கவனம் முழுவதும் எனது சிவந்த மொட்டு மீதுதான் இருந்தது. அந்த மொட்டை சுற்றிதான் தன் நாக்கால் வட்டம் போட்டுக்கொண்டே இருந்தாள். அவ்வப்போது அந்த மொட்டைதான் தனது உதடுகளால் கவ்விப் பிடித்து உறிஞ்சினாள். உறிஞ்சியதும், உதடுகளை குவித்து 'இச்.. இச்..' என்று முத்தம் கொடுத்தாள். தனது பஞ்சு உதடுகளால் எனது ஆண்மையின் தலைப்பாகத்துக்கு இதமான ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள். நான் அந்த சுகத்துக்கே ஆடிப்போனேன். என் அழகுக் காதலியின், என் அருமை அண்ணியின் ஆரஞ்சுச்சுளை அதரங்கள், எனது ஆணுறுப்பை தடவி தடவி கொடுக்க, நான் சொர்க்கத்தில் மிதப்பது போல உணர்ந்தேன். அண்ணியின் கூந்தலை தடவிக் கொடுத்தவாறே அந்த சுகத்தை கொஞ்ச நேரம் அனுபவித்தேன். அவளுடைய உதட்டு வேலை, எனது ஆயுதத்தை வீறு கொள்ள செய்திருந்தது. நிலை கொள்ளாமல் சரக் சரக்கென்று துள்ளி குதித்தது. எனக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை. அண்ணிக்குள் ஒளிந்திருக்கும் அந்த உச்ச பட்ச சுகத்தையும் அனுபவிக்க ஆசை வந்தது. நான் அண்ணியின் கூந்தலை பிடித்து இழுத்தேன். அவளுடைய உதடுகளை கவ்வி சுவைத்தேன். அண்ணியிடமும் இப்போது கொஞ்சம் வெறி கூடிப் போயிருந்தது. அவளும் பதிலுக்கு ஆவேசமாக எனது உதடுகளை கடித்து சுவைத்தாள். எனது ஒரு கையை எடுத்து தன் முலையோடு வைத்து அழுத்தினாள். பிசைந்து விட சொல்கிறாள் என்று புரிந்து கொண்ட நான், அந்த பஞ்சுமூட்டையை பிசைந்து கொடுத்தேன். அவளது இளமை வீக்கத்தை கசக்கி பிழிந்துகொண்டே, அவளது இதழ்களில் மது அருந்தினேன். பின்பு, "கீழ பண்ணலாம் அண்ணி..." என ஏக்கமாக சொன்னேன். "ம்ம்.. வா..." அண்ணியும் ஆசையாக சொல்லிவிட்டு புரண்டு படுத்தாள். நான் எழுந்தேன். அப்படியே அண்ணி மீது கவிழ்ந்து படுத்தேன். அண்ணி என்னை காதலாக அணைத்துக் கொண்டாள். எனது உலக்கை போன்ற ஆணுறுப்பு, அவளுடைய தாமரை மொக்கு போன்ற பெண்ணுறுப்பு மீது அழுந்திக் கொண்டு இருந்தது. நான் என் இடுப்பை அசைத்து, அப்படியே எனது தண்டை அவளுடைய தடாகத்தில் வைத்து தேய்த்தேன். உணர்சிகளை அள்ளிக்கொடுக்கும் எங்களது உறுப்புகள் ரெண்டும் உரசிக்கொள்ள, எங்கள் உடலெங்கும் காமச்சூடு பரவ ஆரம்பித்தது. எனது ஆண்மை தலையை தலையை ஆட்டி,தானாகவே அண்ணியின் துளைக்குள் பாய்ந்துவிட முயன்றது. "உள்ள விடவா அண்ணி..." நான் போதையாக கேட்க, "ம்ம்ம்..." அண்ணியும் போதையாகவே சொன்னாள். நான் என் ஒரு கையை கீழே விட்டு என் ஆயுதத்தை பிடித்தேன். அப்படியே அண்ணியின் பெண்மை வீக்கத்தில் வைத்து தேய்த்து, அவளது அந்தரங்க வாசலை தேடினேன். தேடிய வாசலை தெரிந்து கொண்டதும், எனது ஆண்மையை அதில் வைத்தேன். இடுப்பை மெல்ல அசைத்து ஒரு அழுத்தம் கொடுத்தேன். எனது ஆணாயுதம், அண்ணியின் பெண்ணுறைக்குள் நுழைய ஆரம்பித்தது. நிமிர்ந்து அண்ணியின் முகத்தை பார்த்தேன். அவள் உதட்டை கடித்தவாறு மூச்சை இழுத்து பிடித்திருந்தாள். நான் மீண்டும் ஒரு அழுத்தம் கொடுக்க, இப்போது எனது பாதி உறுப்பு அண்ணியின் துவாரத்துக்குள் தஞ்சம் அடைந்திருந்தது. "ஷ்ஷ்ஷ்..... ஹ்ஹ்ஹா......" அண்ணி முனகினாள். "என்னாச்சு அண்ணி...?" "மெல்லடா..." "பாதிதான் போயிருக்கு அண்ணி.. மீதியையும் விடவா..?" "ம்ம்... பாத்து... பொறுமையா...." அண்ணி உதட்டை கடித்துக் கொண்டே சொன்னாள். நான் இறுதி அழுத்தத்துக்கு தயாரானேன். ஒரே அழுத்தில் முழு தண்டையும் நுழைத்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். இடுப்பை அசைத்து கொஞ்சம் பலமாகவே ஒரு இடி இடித்தேன். அவ்வளவுதான்....!!!! எனது கூராயுதம், அண்ணியின் அந்தரங்கத்துக்குள் எதையோ கிழித்துக் கொண்டு முழுதாக பாய்ந்தது. அண்ணி 'ஆ.....!!!' என்று கொஞ்சம் சத்தமாகவே அலறிவிட்டாள். அவளுடைய கண்களில் முணுக்கென்று கண்ணீர் துளிகள் பூத்துக் கொண்டன. என் ஆண்மை அவளது பெண்மைக்குள் நுழைந்த வேகத்தில், அண்ணி தனது இரண்டு கால்களையும் தூக்கி, எனது இடுப்பை இறுக்கமாக வளைத்துக் கொண்டாள். நான் அண்ணியை பார்க்க, அவள் தன் உதடுகளை கடித்து, வலியை பொறுத்துக் கொள்வது தெரிந்தது. "என்னாச்சு அண்ணி...?" "வலி தாங்க முடியலை அசோக்..." "எடுத்துடவா அண்ணி...?" "ம்ஹூம்... இருக்கட்டும்.. எடுத்துடாத..." அண்ணி அவசரமாக சொன்னாள். "ரொம்ப வலிக்குதா அண்ணி...?" "ம்ம்ம்.. ஆனா சுகமாவும் இருக்கு... வெளில எடுத்துடாத.. அப்படியே இருக்கட்டும்..." "சரி அண்ணி... எடுக்கலை...." நான் சொல்லிவிட்டு அண்ணியின் உதடுகளை கவ்வி உறிஞ்ச ஆரம்பித்தேன். அண்ணியும் மிக ஆர்வமாக என்னுடன் ஒத்துழைத்தாள். நான் ஆவேசமாக அவளது இதழ்களை உறிஞ்சி சாறெடுக்க, அவள் அழகாக தன் உதடுகளை பிளந்து கொடுத்தாள். அவளுடைய தடித்த கீழுதட்டை சிறிது நேரம், சுவைத்து தேன் குடித்த நான், பின்பு என் முகத்தை மெல்ல கீழிறக்கினேன்.

அண்ணியின் மார்புகளை மாறி மாறி சுவைக்க ஆரம்பித்தேன். அவளுடைய காம்புகளை வலிக்காதமாதிரி பற்களால் கவ்வி, இழுத்து விட்டேன். அண்ணி அந்த நிலையில் நான் அவளுடைய முலைகள் மீது விளையாடியதை மிகவும் ரசித்தாள். நான் சுவைப்பதற்கு வாட்டமாக நெஞ்சை சற்று உயர்த்தி காட்டினாள். என் தலை முடியை கோதி விட்டபடி, எனது நாக்கு அவளது முலை மேடுகளில் விளையாடுவதை கவனமாக பார்த்தாள். மேலே நான் முலைகளை சுவைக்க சுவைக்க, கீழே அவளது துவாரம் இளகிக் கொண்டிருந்தது. மதன நீரை சுரந்து ஈரமானது. ஈரமான அண்ணியின் அடியுறுப்பு, அதற்குள் இருந்த எனது ஆயுதத்தையும் ஈரமாக்கியது. கொஞ்ச நேரம் தனது முலைகளை சுவைக்க கொடுத்த அண்ணி, பின்பு என் தலைமுடியை பிடித்து இழுத்தாள். என் நெற்றியில் காதலாக முத்தமிட்டாள். என் காதோரமாய் ரகசியமான குரலில் சொன்னாள். "ம்ம்ம்.. ஆரம்பிடா.." நான் அண்ணியை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு, இயங்க ஆரம்பித்தேன். "மெல்லடா... பொறுமையா..." அண்ணி பதற, நான் நிதானமாகவே ஆட்டத்தை ஆரம்பித்தேன். எனது புட்டத்தை தூக்கி, பின்பு மெல்ல எனது ஆயுதத்தை அண்ணியின் துளைக்குள் முழுவதுமாக செருகினேன். பதமாகவும் அதே நேரத்தில் இறுக்கமாகவும் எனது ஒவ்வொரு அடியும் அண்ணியின் அந்தரங்க மேட்டில் விழுந்தது. அண்ணியின் அந்தரங்கமும் நீர் விட்டு இளகியிருக்க, இறுக்கமாக இருந்தாலும் இயங்குவது எளிதாக இருந்தது. ம்ம்ம்ம்....!!! ஹ்ஹ்ஹா......!!!" அண்ணி முனகினாள். "நல்லாருக்கா அண்ணி....?" "ம்ம்ம்ம்... உள்ள போறப்பத்தான் லேசா வலிக்குது..." "உங்களுக்கு ரொம்ப சின்னதா இருக்கு அண்ணி..." "எனக்கு சின்னதா..? உனக்குத்தான் ரொம்ப பெருசா இருக்கு.. கடப்பாரை மாதிரி..." அண்ணி கண்களில் குறும்பு கொப்பளிக்க சொன்னாள். எனக்கும் சிரிப்பு வந்தது. "ம்ம்ம்.... ஹ்ஹ்ஹ்ஹா....!!! இப்போ நல்லா இருக்குடா.. இதே ஸ்பீட்லையே பண்ணு..." அண்ணி கண்களை செருகிக்கொண்டு கிறக்கமாக சொன்னாள். நான் அதே வேகத்தில் அண்ணியின் அடியில் இடித்தேன். கொஞ்ச நேரம் முன்னால் வரை கால்களால் என் இடுப்பை வளைத்திருந்த அண்ணி, இப்போது தன் கால்களை தளர்த்தி தரையில் விட்டிருந்தாள். அவளுடைய பெண்மையும் லேசாக பிளந்து கொள்ள, எனது ஆண்மை மிக எளிதாக வழுக்கிக்கொண்டு உள்ளே சென்று வந்தது. உள்ளே செல்லும்போது அண்ணியின் சூடான உட்புற சுவர்களை எனது தண்டு உரச, அளவிலா இன்பம் என் உடலுக்குள் பாய்ந்தது. நான் எனது இரு கைகளையும் மெத்தையில் ஊன்றி இருந்தேன். கூம்பு வடிவத்தில் குவிந்திருந்த அண்ணியின் மார்புகள் மீது, எனது நெஞ்சு லேசாக படர்ந்திருந்தது. நான் இயங்கும்போது அந்த பட்டு மார்புகளை அழுத்தி உரசியது. அண்ணியின் முலைக்காம்புகளும், எனது மார்புக்காம்புகளும் அவ்வப்போது உரசிக்கொள்ள, இருவருக்கும் இன்ப ஷாக் அடித்தது. அண்ணியின் முகம் எனது முகத்துக்கு நேர் எதிரே மிக அருகில் இருந்தது. எனது ஒவ்வொரு அசைவுக்கும் அண்ணியின் முகம், வித விதமாய் உணர்சிகளை கொட்டுவதை என்னால் நெருக்கமாக பார்த்து ரசிக்க முடிந்தது. "டைட்டா இருக்கு அண்ணி..." நான் கிசுகிசுப்பான குரலில் சொன்னேன். "ம்ம்ம்.. ஆனா இந்த மாதிரி டைட்டா இருக்குறதாலத்தான்.. ரொம்ப சுகமா இருக்கு போல..." "ஆமாம் அண்ணி... ஒவ்வொரு தடவையும் உள்ள போறப்போ.. அவ்வளவு சுகமா இருக்கு...." "ஷ்ஷ்ஷ்.....!!! ம்ம்ம்ம்.....!!!! இப்படியே இருந்துடக்கூடாதான்னு இருக்கு அசோக்... ஹ்ஹ்ஹா....!!" "எனக்குந்தான் அண்ணி... இதே மாதிரி எப்பவும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்..." "ஹ்ஹ்ஹா....!! மெல்லடா... வலிக்குது....!!!" எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. அண்ணிக்கு நான் தரும் சுகம் பிடித்திருக்கிறது. எனது ஆண்மை அவளது பெண்மைக்குள் நுழைந்து போடும் ஆட்டங்களை அண்ணி அணுஅணுவாய் ரசிக்கிறாள் என எண்ணும்போது எனக்கு ஒரு புது உற்சாகம் பிறந்து. அவளுக்கு மேலும் சுகம் தந்து துடிக்க வைக்கவேண்டும் போல இருந்தது. வேகத்தை கூட்டலாம் என எண்ணினேன். வேகம் அதிகரிக்க, சுகமும் அதிகரிக்கும் என நம்பினேன். அப்புறம் நான் கொஞ்ச நேரம் அண்ணியின் பேச்சையே கேட்கவில்லை. இயங்கும் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக பல மடங்கு கூட்டினேன். எனது ஆணாயுதம் அண்ணியின் தோலுறையை கிழித்து கிழித்து, உள்ளே சென்று வந்தது. அண்ணியின் அந்தரங்க உறுப்பு, எனது வேகம் தாங்காமல் அதிர ஆரம்பித்தது. அண்ணியும் சுகத்தில் துடிக்க ஆரம்பித்தாள். உடலை அசைத்து இபப்டியும் அப்படியுமாய் துள்ளினாள். நான் விடவில்லை.

ஆ....!!! பொறுமையாடா...!!! ஹஹா..... அசோக்.... ப்ளீஸ்.... மெல்ல....!!! ஆ....!!! ஏய்.....!!! ஆ.. ஆ.. ஆ..!!!" அண்ணி சுகவேதனையில் சிணுங்கிக்கொண்டே கிடந்தாள். ஆனால் என்னை தடுக்கவோ, நிறுத்தவோ செய்யவில்லை. அதற்கு மாறாக தனது தொடைகளை மேலும் அகலமாக விரித்து, நான் வேகம் கூட்ட வசதி செய்து கொடுத்தாள். அவளுடைய வாய்தான் அந்த மாதிரி சொல்கிறது, ஆனால் அவள் அந்த வேகத்தை ரசிக்கிறாள் என நான் புரிந்து கொண்டேன். அண்ணியின் அலறலை பொருட்படுத்தாமல் வெறித்தனமாக இயங்கினேன். அண்ணியும் "ஆ.. ஆ.. ஆ...!!!" என கத்திக்கொண்டே, எனது அதிரடி தாக்குதலை ரசித்தாள். ஒரு ஐந்து நிமிடத்துக்கும் மேலாக நானும் அண்ணியும், அந்த வெறித்தனமான சுகத்தை அனுபவித்தோம். இருவருக்கும் உடல் வியர்த்து கொட்டியது. மூச்சிரைத்தது. உடல் களைத்து போனது. இருந்தாலும் விடாமல் இயங்கிக்கொண்டே இருந்தோம். காமசுகத்தின் கடைசி துளியையும் அனுபவித்து விட வேண்டும் என்பது போன்று, ஆர்வமாக ஆசையாக இயங்கினோம். "ஆ...!! அசோக்... போதும் அசோக்...!!! ஆ....!!! முடியலைடா...!!!" அண்ணி இறுதியாக பெருங்குரலில் அலறியபோது நானும் உச்சமடைந்தேன். உச்சமடையும் உணர்வு வந்ததும் அண்ணியின் உதடுகளை கவ்விக்கொண்டு, அவளது அலறலை நிறுத்தினேன். அவளுடைய சிவந்த இதழ்களை உறிஞ்சிக்கொண்டே, அவளது அந்தரங்க சொர்க்கத்துக்குள் எனது ஆண்மைரசத்தை பீச்சினேன். உச்சமடைந்தும் எனது ஆண்மை வெகுநேரம் துடித்துக்கொண்டே இருந்தது. அது துடித்து அடங்கும் வரை நான் அண்ணியின் உதடுகளை விடவில்லை. பின்பு நான் மெல்ல மெல்ல என் உதடுகளை பிரித்தேன். அண்ணி இன்னும் கண்களை திறக்காமல் கிறக்கத்தில் கிடந்தாள். நான் அவள் விழிக்கும் வரை அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அண்ணி மெல்ல கண்களை திறந்தாள். என் கண்களை பார்த்து காதலும், போதையும், கோபமும்,திருப்தியுமாக ஒரு புன்னகை புரிந்தாள். "பொறுக்கி...!! இப்படியா பண்ணுவ...?" "ஏன் அண்ணி.. என்னாச்சு...?" "ம்ம்ம்.. ஓவர் ஸ்பீட்.. வலி தாங்க முடியலை..." "ரொம்ப வலிச்சா நிறுத்த சொல்லிருக்கலாம்ல அண்ணி...?" "ம்ம்ம்.. சொல்லிருக்கலாம்.. ஆனா வலியை விட சுகம் அதிகமா இருந்துச்சு.. அதான் சொல்லலை..." "ஓஹோ...!! அவ்வளவு சுகமா இருந்துச்சா...?" "ஆமாண்டா..!! இன்னைக்கு அனுபவிச்சதை மறக்கவே முடியாது.. அந்த மாதிரி பண்ணிட்ட.." "எனக்குந்தான் அண்ணி... இதை மறக்கவே முடியாது..." நான் புரண்டு படுத்துக் கொண்டேன். கண்களை மூடிக்கொண்டேன். உடலில் கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருந்த, அண்ணி தந்த அந்த அற்புதசுகத்தை இறுதியாக ரசித்துக் கொண்டு கிடந்தேன். மறுபடி நான் கண் விழித்தபோது, அண்ணி எழுந்து உட்கார்ந்திருந்தாள். ப்ரா மாட்டியிருந்தாள். அருகில் கிடந்த ஜாக்கெட்டை எட்டி எடுத்துக் கொண்டிருந்தாள். "கெளம்புறீங்களா அண்ணி..?" நான் பதட்டமாக கேட்க, அண்ணி திரும்பி புன்னகைத்தாள். "ம்ம்.." என்றாள் அமைதியாக. "அம்மா காலைலதான எழுந்துப்பாங்க அண்ணி..." "ஓஹோ...!! காலைல வரை அண்ணி கூட ஆட்டம் போடலாம்னு நெனச்சியா..?" "ஏன் அண்ணி... உங்களுக்கு வேணாமா..?" நான் ஏக்கமாக கேட்டேன். "எனக்கும் ஆசையாத்தான் இருக்கு..." "அப்புறம் என்ன அண்ணி... இருங்க.. காலைல போகலாம்..." "வேணாம் அசோக்.. அப்புறம் அசந்து தூங்கிடுவோம்.. ரிஸ்க்.. நான் கெளம்புறேன்.. முடிஞ்சா நாளைக்கு நைட்டு வர்றேன்.." அண்ணி சொல்லிக்கொண்டே ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டாள். எழுந்து புடவை உடுத்திக் கொண்டாள். என்னை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவாறே சொன்னாள். "வர்றேன் அசோக்..."

"இருங்க அண்ணி..." சொன்னவாறே நான் கட்டிலில் இருந்து எழுந்துகொண்டேன். எதிரில் நின்ற அண்ணியை இழுத்து இறுக்கமாக என் மார்போடு அணைத்துக் கொண்டேன். அவளுடைய நெற்றியில் மென்மையாக, காதலாக முத்தமிட்டேன். "ஐ லவ் யூ அண்ணி...!! நானும் உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்...!!!" நான் பரிதாபமான குரலில் சொல்ல, "ம்ம்.. தெரியும்..." என்றாள் அண்ணி அமைதியாக. "நீங்க... நீங்க யூ.எஸ் போறது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா...? என் உயிரை அப்படியே தனியா பிரிச்சு எடுத்துட்டு போற மாதிரி இருக்கு.. நீங்க என் கூடவே இருந்துட மாட்டீங்களான்னு இருக்கு..." "ஆனா… எதுவும் செய்ய முடியாதில்ல..?" அண்ணி உதடுகளை கடித்துக்கொண்டு, என் கண்களை கூர்மையாக பார்த்து கேட்க, நான் என் இயலாமையை நினைத்து தலையை குனிந்து கொண்டேன். ஒரு ஐந்து வினாடிகள். அப்புறம் அண்ணி என் முகத்தை நிமிர்த்தினாள். இப்போது அவளது முகத்தில் அவளுடைய ட்ரேட் மார்க் புன்னகை வந்திருந்தது. உற்சாகமான குரலில் சொன்னாள். "ஏய்... என்ன இது...? ம்ம்...? நான் போனப்புறம் ரொம்பலாம் என்னையே நெனச்சிட்டு இருக்காத.. சரியா..? நான் உன் அண்ணனோட சந்தோஷமா குடும்பம் நடத்துவேன்.. நீயும் அதே மாதிரி அத்தை பாக்குற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒழுங்கா குடும்பம் நடத்து... புரிஞ்சதா..?" "ம்ம்ம்.."

நான் உணர்ச்சியில்லாத குரலில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அண்ணி பட்டென்று என் உதடுகளை கவ்வினாள். அழுத்தமாக முத்தமிட்டாள். மிக ஆசையாக என் உதடுகளை உறிஞ்சினாள். அவளுடைய காதல் மொத்தத்தையும் நான் அந்த முத்தத்தில் உணர்ந்து கொண்டேன். அவள் முத்தம் தந்த சுகத்தில் மெய்மறந்து கண்களை மூடிக்கொண்டேன். அண்ணியின் உதடுகள் பிரிந்தபோதும், எனக்கு கண்களை திறக்க தோன்றவில்லை. அப்படியே அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். பின்பு மெல்ல மெல்ல கண்களை திறந்தபோது அண்ணியை எதிரே காணவில்லை. விடுவிடுவென மாடிப்படியை நோக்கி அவள் நடந்து செல்வது தெரிந்தது. நான் சுதாரித்துக்கொண்டு ஓடினேன். அதற்குள் அண்ணி படிகளில் இறங்க ஆரம்பித்து விட்டாள். நான் உடனே பால்கனிக்கு சென்று, மேலே இருந்து அந்த மாடிப்படியை பார்த்தேன். அண்ணி படிக்கட்டில் படபடவென வேகமாய் இறங்கிக் கொண்டிருந்தாள், ஒரு கையால் அவள் கண்களில் வழிந்த நீரை துடைத்தபடியே...