Sunday 6 May 2012

தித்தித்த திருவிழா – பாகம் 1



கிராமம் என்றாலே எல்லாமே சிறப்பு செழிப்பு தான் கள்ளம் கபடம் இல்லாத மக்கள், விவசாய பூமி என்பதால் கண்ணுக்கு எட்டிய வரை பச்சை பசேல் என்று பச்சை பட்டு விரித்தது போல்… எப்பொழுதும் கம்யூட்டர் திரையையே வெறித்து பார்த்து கொண்டு இருக்கும் நமக்கு அது காண அறிதான ஒரு நிகழ்ச்சி தான் சரி கதைக்கு வருவோம் கிராமத்தை சேர்ந்த நான் படித்து இப்பொழுது பட்டிணத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன் எப்பொழுது சென்னை செல்லலாம் என்று கனவு கண்ட என் நெஞ்சம் இப்பொழுதெல்லாம் எப்பொழுது என் கிராமத்திற்க்கு போகலாம் என்று காத்து கிடக்கிறது காரணம் எங்கள் ஊர் திருவிழாவில் நடந்த அந்த மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான அந்த நிகழ்ச்சி தான்
சென்னையில் வழக்கம் போல ராத்தூக்கத்தை தொலைத்துவிட்டு பகலில் தூங்கி கொண்டு இருந்தேன் அப்பொழுது என் செல் சிணுங்கியது தூக்கத்தில் தடவி தடவி எடுத்து பேசினால் கிராமத்திலிருந்து அழைப்பு திருவிழாவிற்க்கு வரச்சொல்லி அடுத்த சனிக்கிழமை திருவிழா கண்டிப்பாக வர வேண்டும் என்று அன்புகட்டளை வரவே அன்றே அலுவலகத்தில் விடுமுறை கேட்டு அனுமதி வாங்கியாச்சு, சென்னையில் இருந்து எங்கள் ஊருக்கு இருப்பதுவோ ஒரே ஒரு பஸ் தான் அதனால் அதற்க்கும் முன்பதிவு செய்துவிட்டு, கிடைத்த நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான பொருள்கள் சிலவற்றை வாங்கி பையை நிறைத்து ஒருவாராக சனிக்கிழமை பஸ்ஸில் கிளம்பினேன், என் நண்பர்கள் எல்லோரும் பாண்டிச்சேரி போக நன் மட்டும் மனமில்லாமல் என் கிரமத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தேன்


பாவி பய பஸ்ஸா ஓட்டுரான் இடுப்ப எல்லாம் ஒடைசிட்டான் பேசாம ரெண்டு மாடு வாங்கி ஓட்டலாம் 3 மணி நேரம் லேட், பசி வேற வயித்த கிள்ள குறுக்கு பாதையில் தோட்டம் வழியாக நடையை கட்டினேன் வாழை தோப்பு வழியாக போக கண்ணில் ஒரு பழுத்த வாழை தார் தட்டுபட ஒரு சீப்பை பிய்த்துகொண்டு சாப்பிட்டவரே நடையை கட்டினேன், கிராமத்தில் இது ஒரு வசதி வழியில் தோட்டகாரர் தட்டுபட
“யாருலே அது? தோப்புகுள்ள சுத்துறது? ”
” நான் தான் மாமோய்” என்று வாழை பழத்தை சாப்பிட்டவரே கூற
” அட மாப்பிளே இப்ப தான் வரியாக்கும் பஸ்காரன் உருட்டிடான வண்டிய?
” ஆமாம் மாமா பின் சீட்டு வேற கொன்னுட்டான் 3 மணி நேரம் லேட் பசி கொல்லுது மாமா”
” அட என்ன மாப்பிள இப்படி ஒரு சீப் பழத்த திண்ணா எப்படி வயிறு நிறையும் இப்படி சாப்பிட்டு எப்படி வயித்த நிறைக்கிறியோட நல்லா சப்பிடனும் மாப்பிள? அக்கரையாய் சொன்னார்
” இன்னைக்காவது வீட்ல சாப்பிலாம்னு தான் மாமா கொஞ்சமா சாப்பிடுரேன் இப்ப”
” சரி சரி போற போக்குல மோட்டார் ஓடுது அப்படியே தலைய நனைச்சிட்டு போய்டு கரண்டுகாரன் இப்ப கரண்ட அணைச்சிடுவான் அப்புறம் கிணத்துகுள்ள இறங்கி தான் குளிக்கனும்” சொல்லிகொண்டே நடையை கட்டினார்
நானும் பம்ப்செட் பக்கம் போனேன் அங்கே தண்ணீர் பம்ப்பிலிருந்து கொட்டிக்கொண்டு இருந்தது பார்க்கவே குளுமையாக இருந்தது அப்படியே கொண்டுவந்த பேக் எல்லத்தையும் ஓரமாக வைத்து உடைகளை அவுக்க தொடங்கினேன், கிராமத்தில் அனேகமாக எல்லோரும் காலையிலயே குளியல் துவையல் எல்லாம் முடித்து விடுவார்கள் சுத்தி பார்த்தவரைக்கும் கொஞ்ச்சம் தள்ளி ரெண்டு மூனு பாட்டிகள் களை எடுப்பது தெரிந்தது வேறு தலைகள் தட்டுபடாததால் ஜட்டியோடு குளிக்க சென்றேன், துண்டை எடுத்து தண்ணீர் தொட்டியின் ஓரத்தில் வைத்துவிட்டு தலையை தண்ணீருக்கடியில் விட ஆகா என்ன ஒரு சுகம் மனம் பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது சின்னவயதில் அங்கு குளித்தது தண்ணீர் தொட்டியில் நீச்சல் பயின்றது எல்லாம் சிறிது நேரம் கழித்து உடல் சூடு தணிய ஆரம்பிக்க எழுந்து சோப் போட ஆரம்பித்தேன் உடல் முழுவதும் சோப் நுரைகள் வழிய மெதுவாய் ஜட்டிக்குள் கை விட்டு என்னவனை சுத்தபடுத்தினேன், சூடு குறைந்து தலை குனிந்து படுத்துகிடந்தவன் சோப் கையோடு பிடித்தவுடன் லேசாக தலை தூக்க ஆரம்பித்தான், என்னையும் அறியாமல் ஆட்ட துவங்கினேன் கொஞ்ச்சம் கொஞ்சமாக பெருக்க ஆரம்பித்தான் அப்படியே ரசித்து ஆட்டிகொண்டு இருக்கும்போதே ஒரு பெண்குரல் ஒலித்தது
” என்ன கொழுந்தனாரே விட்டா கசக்கியே கரைச்சிடுவ போல இருக்கு” என்று சத்தம் வந்தவுடன் அவசர அவசரமாய் ஜட்டியை சரிசெய்துவிட்டு முகத்தை கழுவி பார்த்தேன் அங்கே பக்கத்துவிட்டு அண்ணனோட சம்சாரம் துணியோடு நின்றுகொண்டு இருந்தார்கள்
” இல்ல அண்ணி பட்டிணத்து சூடு அதான் நல்லா…” வழியில்லாமல் வழிந்தேன்
” ஆமா எப்படி இருக்கீக, அண்ணன் எப்படி இருகாங்க எப்ப வந்தீக” பேச்சை மாற்றினேன்
” நான் நால்லாதான்டே இருக்கேன் அவுகளும் நல்லாவே இருக்காக நீ தான் பட்டிணம் போனவன் எங்கள எல்லாம் மறந்துட்ட அது சரி பட்டிணத்தில ஏதாவது பொட்ட பிள்ளைய மடக்கி வைச்சு இருக்கியா என்ன?”
” ஏன் அண்ணி அப்படி கேக்குறீக அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல” என்றேன்
” அப்புறம் அத போட்டு இந்த கசக்கு கசக்குற என் தங்கச்சிக்கு கொஞ்ச்சம் மீதி வை அப்புறம் எங்கிட்ட வந்து கேக்கபோறா”என்றாள் நக்கலாய்
” ச்சீ போங்க அண்ணி ஆமா உங்க தங்கச்சி வந்து இருக்கா அண்ணி”
” ம்ம்ம்ம் வந்து இருக்கா ஆமா என்ன அவள ரொம்ப விசாரிக்கிறமாதிரி இருக்கு அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு மறந்திடாத” கண்ணடித்து சிரித்தாள்
” போங்க அண்ணி எப்பவும் உங்களுக்கு கிண்டல் தான்”
” ஏன்டா என்ன போக சொல்லுற கசக்க போறியா….” சிறிது இடைவெளி விட்டு “துணிய” என்றாள் கிராமத்து குறும்பு
” அய்யோ விட்டா என் மானத்த வாங்கிடுவீக நான் கிளம்புறேன் நீங்க இருந்து நல்லா அழுத்தி தேய்ச்சிட்டு வாங்க…… துணிய” என்று நானும் நக்கலாய் சொல்ல
” ம்ம்ம்ம்ம் அதெல்லாம் எப்படி செய்யணும்னு எங்களுக்கு தெரியும் உங்க வேலைய ஒழுங்கா பாருங்க போதும்” சொல்லிக்கொண்டே துவைக்க கொண்டு வந்த துணியை தொட்டியில் நனைத்தாள் நானும் என் உடைகளை மாற்றிவிட்டு ஈர துணிகளை அலச ஆரம்பித்தேன்


” கொழுந்தனாரே உங்க துணிய போட்டுட்டு போங்க நான் தொவைச்சுட்டு வாறேன்”
” வேணாம் அண்ணி உங்களுக்கு ஏன் கஷ்டம் நானே அலசிக்கிறேன்” என்றேன்
” அட என்ன இது ஆம்பிள பிள்ள துணி துவைக்கிறதா சும்மா கொடுங்க நான் துவைச்சு தாரேன்” என்றாள்
“இல்ல வேணாம் ரெண்டு துணி தானே நானே கசக்கிட்டு போய்டுறேன்” என்றேன்
” ஏன் கொழுந்தனாரே வெக்கபடுறீகளா நீங்க சின்ன பையனா இருக்கும் போது உங்க குஞ்சயே கழுவி இருக்கேன் இப்ப என்னடான சட்டிய கூட தரமாட்டீகிறீக” என்றாள் வெகுளித்தனமாய்
“அதுக்கு இல்ல அண்ணி…. அது” என்று இழுத்தேன்
” என்ன கொழுந்தனாரே உள்ளயே கொட்டிடுச்சா அதுக்கென்ன கொஞ்சம் வழுக்குனு இருக்கும் அடிச்சு துவைச்சா போய்டும் குடுங்க” என்றாள்
நானும் வேறு வழி இல்லாமல் என் ஆடைகளை அவளிடம் குடுத்து விட்டு நடையை கட்டினேன். வீட்டிற்க்கு சென்று ரொம்ப நாளைக்கு பிறகு வாய்க்கு ருசியாக சாப்பிட்டேன் சொந்தங்கள் சுற்றி சுற்றி வர பாட்டியோ ” ஏலே அவன கொஞ்சம் படுக்க விடுங்க பட்டிணத்தில இருந்து அசதியா வந்து இருப்பான்” என்றாள் படு அக்கறையாய் எனக்கும் அது தேவை படவே கட்டிலில் தலை சாய்த்தேன் நிம்மதியாய் நல்ல தூக்கம் பொட்டேன். யாரோ முதுகை தட்டுவது போல் இருந்தது திரும்பினேன் அதே அண்ணி நின்று கொண்டு இருந்தாள்
“என்ன கொழுந்தனாரே இப்படி முழிக்கிறீக ஏதும் கனவு கினவு கண்டீகளா பாதில எழுப்பிட்டேனா? குளித்து முடித்து அழகாய் இருந்தாள்
“இல்ல கையெல்லம் ஒரே வலி அதான்”என்றேன் சாதாரணமாய்
“அப்புறம் அந்த ஆட்டு ஆட்டினா கை மட்டுமா வலிக்கும் எல்லாமே தான் வலிக்கும்” என்று காலையில் நடந்ததை நினைவு படுத்தினாள்
” அய்யோ ஏதோ பண்ணிட்டேன் நீங்க வருவீங்கனு நான் எதிர்பார்க்கவே இல்ல”
“அப்புறம் வேற யார எதிர்பார்த்தீக? வம்பிழுத்தாள்
” ம்ம்ம் உங்க தங்கச்சிய” என்று நாக்கை கடித்துக்கொண்டேன்
” நல்ல வேலை அவ காலைல உங்க கண்ணுல படல ஒருவேளை பட்டு இருந்தா ஏடா கூடம் பண்ணி இருப்பீக போல இருக்கு” சிரித்துக்கொண்டே என் ஜட்டியை நீட்டினாள்
” இந்தா பிடி சூடு ரொம்ப தான் இருந்து இருக்கும் போல ரெண்டு வாட்டி அலசி இருக்கேன்” அவளுக்கே வெட்கம் வர இடத்தை காலி பண்ணினாள்
இதுக்கு மேல பேசினால் சரி பாடாது என்று கட்டிலை விட்டு இறங்கி கொல்லைபுறத்திற்க்கு சென்று கை கால் கழுவி சாப்பிட்டு முடிந்து கொஞ்சம் ஊரை சுற்றினேன், மாலை பொழுது நெருங்க திருவிழா களைகட்டியது மக்கள் வீட்டு கதவினை சாத்தி விட்டு திருவிழா பார்க்க சென்றனர் சிறுவர்களிடம் உற்ச்சாகம் கரைபுரண்டோடியது பெரியவர்களும் சிரியவர்களாக பாவித்து விளையாடிக்கொண்டு இருந்தனர் நானும் அந்த சந்தோசத்தில் கலந்து திருவிழாவிற்க்கு சென்றேன், மக்கள் கூட்டம் பொருட்காட்சி பக்கம் அலைமோதியது பக்கத்து ஊரிலிருந்து மக்கள் மாட்டு வண்டிகளில் வந்து தங்கி இருந்து திருவிழாவை பார்ப்பதுண்டு எனவே நல்ல கூட்டம் முதல் முறையாக ஊர் சிறுசுகள் இணைந்து கரகாட்டம், ஒயிலாட்டம் மட்டும் இல்லாமல் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்து இருந்தனர் கூட்டம் இடித்து தள்ள நானும் பெரிய நண்பர் கூட்டம் ஏதும் இல்லாமல் தனியாக போய்க்கொண்டு இருந்தேன் பின்னாடி இருந்து ஒரு குரல் என்னை அழைக்க திரும்பினேன் அங்கே அதே அண்ணி ஆனால் இப்பொழுது அவளுடன் அவளது குழந்தைகள் மற்றும் தங்கையும் அவளது கை குழந்தையுமாக வந்தனர்.
” என்ன கொழுந்தனாரே தனியா போறீக பார்த்து பொட்டபுள்ளைக இருக்குற இடம் பட்டிணம் மாதிரி கண்டவளையும் இடிச்சிடாதீக அப்புறம் பஞ்சாயத்த கூட்டி கட்டி வச்சிடுவாக இடிச்ச நல்ல பிள்ளையா பார்த்து இடிங்க” கேலியாய் சொல்ல அவள் தங்கையும் சேர்ந்து சிரித்தாள்
” நல்ல பொண்ணுங்கள இடிக்கனும்னா உங்க தங்கச்சிய தான் இடிக்கணும்” என்றேன் நக்கலாய்
” ம்ம்ம் இடிப்பீக இடிப்பீக அதுவரைக்கும் எங்க கை சும்மாவா இருக்கும்” என்றாள் தங்கை
” அப்படி என்ன செய்வீங்க கைய வைச்சு” என்றேன்
” இடிச்சு பாருங்க அப்புறம் தெரியும்…” சிரித்துக்கொண்டே கூற
” அடியே பட்டிணத்துக்கு போய்ட்டு வந்து இருக்கான் பார்த்துடி பைய வேற ஒரு மாதிரி கைய வைச்சுகிட்டு சும்மா இருக்கமாட்டான்” என்று தன் தங்கையிடம் கிசுகிசுத்தாள்
” அவுக சாமானத்த என்னமும் பண்ணிட்டு போறாக எங்கிட்ட ஏதாவது வைச்சுகிட்டா அப்புறம்….” என்னை பார்த்து ஒருமாதிரியாக சிரித்தாள்
எனக்கு மானம் கப்பல் ஏறியது காலையில் பார்த்ததை அண்ணி அவள் தங்கையிடம் கூறி இருக்கிறாள் போல இப்படி ஊரை கூட்டி மானத்த வாங்குறாளேனு இருந்தது அந்த இடத்தை விட்டு காலி பண்ணிவிட வேண்டியது தான் என்று எண்ணி நகர தொடங்கினேன்


” என்ன கொழுந்தனாரே ஆம்பிள துணை இல்லாம ரெண்டு பொட்டச்சிக நிக்கிறோம் துணைக்கு வருவீகளா அத விட்டுபுட்டு இப்படி தனியா ஓட பாக்குறீகளே” என்றாள் அண்ணி
” மச்சான் தனியா ஏதும் வேலையா போறாகளோ என்னமோ? என்றாள் மச்சினிச்சி கிண்டலாய்
எனக்கோ வெட்கமாக போக ” அதெல்லாம் ஒன்னும் இல்ல வாங்க நானே கூட்டிடு போறேன் இப்படி முன்னாடி போங்க நான் உங்க பின்னாடி வாறேன்” என்று கூறி அவர்களை எனக்கு முன் நடக்க சொன்னேன் முதலில் அண்ணியும் அவளது குழந்தைகளும் செல்ல அடுத்து என் மச்சினிச்சி கை குழந்தையுடன் செல்ல நன் அவளை தொடர்ந்து சென்றேன். அதற்க்கு பின் என் வாழ்க்கையில் அந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கும் என்று தெரியாமலே….

No comments:

Post a Comment