Friday 26 September 2014

விஜயசுந்தரி 10


கார் என் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. “என்ன ராதா திடீர்னு நீயே கார் ஓட்ட ஆரம்பிச்சிட்ட” என்று நான் சாதாரணமாக கேட்க அவள் முகத்தில் எந்த மாறுதலும் இன்று உம்மென்று இருந்தாள். சில வினாடி அமைதிக்குப் பின் அவளே தொடர்ந்தாள். “முத்து காதல பத்தி நீ என்ன நினைக்கிற” என்று கேட்டாள். “இப்ப எதுக்கு ராதா அதேல்லாம்” என்றேன் நான். அவள் மனதில் ஏதோ வைத்துக் கொண்டுதான் இதை கேட்கிறாள் என்று எனக்கு புரிந்தது. “சும்மாதான் சொல்லேன், லவ்வ பத்தி உன்னோட ஒபீனியன் என்ன” என்று விடாமல் கேட்டாள். நான் கொஞ்சம் திணறியவனாய், “லவ்வுலலாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல, லவ்வெல்லாம், டைம் வேஸ்ட்பண்ற வேல” என்று நான் கூறியதும்,

“அப்ப உனக்கு பெண்ணுங்களையே பிடிக்காதா” என்றாள். “என்ன ராதா இப்படி கேக்குற, லவ்வ பிடிக்காததற்க்கும் பொண்னுங்கள பிடிக்காததுக்கும் என்ன சம்பந்தம், எனக்கு பொண்ணுங்கள் பிடிக்காதுனு நான் எப்பவும் சொல்ல்லையே” என்றேன் நான். “சரி அப்ப உனக்கு பொண்ணுங்கள பிடிக்கும்ல” என்றாள். “ம்.... பிடிக்குமே” நான் கேஷிவலாக சொல்ல “உனக்கு ஒரு பொண்ண புடிச்சா என்ன பண்ணுவ” என்றாள். “ப்ரெண்டா பழகுவேன்” என்றே நான். “அத விட அதிகமா பிடிச்சா என்ன பண்ணுவ” என்றதும் நான் கொஞ்சம் யோசித்தேன். இவள் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி கேட்கிறாள் என்று என்னால் கணிக்க முடியவில்லை. “ஒரு பொண்ண எவ்வளவு பிடிச்சாலும் ப்ரெண்டா தான் பழகுவேன்” என்று நான் சொல்ல “எங்க அக்காவ உனக்கு எவ்வளவு பிடிக்கும்” என்றாள். எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்கியாக இருந்தது. “உங்க அக்காவ எனக்கு ரொம்ப பிடிக்கும், அதுல என்ன சந்தேகம்” என்று கொஞ்சம் நெளிந்தவாறு சொல்ல காரை சட்டென்று ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு “என்னையும், லதாவையும் விட உனக்கு அனிதாவ ரொம்ப பிடிக்கும்ல” என்றாள் “அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. . .” என்று நான் இழுக்க “என்னையும் லதாவையும் விட அதிகமா பிடிச்சதாலதான் அவ கூட பெட்ரூம ஷேர் பண்ணிக்கிற அளவுக்கு போய்யிருக்க” என்று ஒரு அணுகுண்டை தூக்கி போட்டாள். எனக்கு தொண்டை அடைத்து இதயம் நின்றுவிடுவது போல் இருந்தது. வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை. “அது....வந்து. . ராதா. உனக்கு” என்று பேச தெரியாத பிள்ளை போல் பேச அவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. நான் என்னையே நொந்துகொள்வதை தவ்ர வேறேந்தும் அப்போது தெரியவில்லை. “இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறியா, நான் நேரா அக்கா ரூமுக்கு வரும்போது நீயும் அக்காவும் இருந்த கோலத்த பார்த்தேன். என்று அவள் கூறிய நொடி என் நாடி நரம்புகள் உடைந்துவிடும் போல் இருந்த்து. “சரி உனக்கு என் அக்காவ பிடிச்சிருக்கா” என்று கேட்க நான் திரும்பி அவள் முகத்தை பார்த்தேன். “பிடிச்சிருக்கா சொல்லு” என்று கொஞ்ச்ம சத்தமாக கேட்க நான் மௌனமாக தலையசைத்தேன். “என் அக்காவ பிடிச்சதால அவ கூட பெட்ட ஷேர் பண்ணிக்கிட்ட, ஏண்டா, உனக்கு என்ன அந்த அளவுக்கு பிடிக்கலையா” என்று கேட்ட்தும் எனக்கு மீண்டும் மற்றொரு அணுகுண்டு விழுந்தது போல் இருந்த்து. “ராதா என்ன சொல்ற” என நான் கேட்க “நான் நொண்டி முடம்ன்றதாலதான் உனக்கு என் மேல அந்த் விருப்பம் வரல” என்றது எனக்கு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் அவ்ள் மனதின் வலியும் அதில் தெரிந்த்து. “ராதா தயவு செஞ்சி இப்படிலாம் பேசாத, நான் என்னைக்குமே உன்ன அப்படி நெனச்சதில்ல, உன்ன எனக்கு ரொம்ப பிடிக்குண்டி” என்றதும் சட்டென்று என் மேல் பாய்ந்து என்னை கட்டிக் கொண்டு “அப்புறம் ஏண்டா என்ன மட்டும் ஒதுக்கி வச்சிட்ட” என்று அவள் கேட்ட்து எனக்கு மனதை வலிக்க்ச்செய்த்து. சில நிமிடங்கள் என்னை அப்படியே கட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் என் கைகள் அவள் மேல் படவே இல்லை, சில நொடிகளில் சுய நினைவு வந்தவளாய். என்னை பிரிந்து தனியாக் ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்தாள். நான் என்ன சொல்வது என்ன பேசுவது என்றெ தெரியாமல் அவளை பார்த்தேன். “என்ன ராதா இது, இப்படியெல்லாம் நடந்துக்குற, நான் உங்கிட்ட இத எதிர் பார்க்கல, ஏற்கனவே லதா என்ன லவ் பண்றதா சொன்னதையே நான் வேணானு சொல்லிருக்கேன், அது உனக்கும் தெரியும் அப்படி இருந்தும் நீ இப்படி பேசுறயே” என்றதும் அவள் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, “லதாவ உனக்கு பிடிக்காமலயா அவள் லிப் டூ லிப் கிஸ் பண்ண, இல்ல லதாவொட அம்மாவ பிடிக்காமதன ஒரு நாள் நைட்டு பூரா அவங்க கூட இருந்த, இல்ல உங்க வீட்டு பக்கத்துலையே இருக்குறாங்களே விஜி, சுந்தரி அவங்க ரெண்டு பேரையும் பிடிக்காமதான அவங்க கூட செக்ஸ் வச்சிக்கிற” என்று அவள் கேட்க கேட்க எனக்கு பீரங்கியிலிருந்து தொடர்ந்து குண்டுகள் என் மேல் பாய்வது போல் இருந்த்து. “இதெல்லாம் உனக்கு எப்படி” என்று நான் இழுக்க. “எல்லாம் எனக்கு தெரியும்டா, ஏன்னா எனக்கு உன்ன அவ்வள்வு பிடிக்கும்டா, இவங்க எல்லாரையும் பிடிச்ச்தாலதான அவங்க கூடலாம் செக்ஸ் வரைக்கும் போய்ருக்க, இது நாள் வரைக்கும் உன் கைகூட என் மேல் பட்ட்தில்ல, அப்படினா, உனக்கு என்ன பிடிக்கல, ஏன்னா நான் மத்தவங்க மாதிரி இல்ல, நான் ஒரு நொண்டி, கால் சரியிலாதவ, அதனாலதான்” என்று அவள் சொன்னதும் நான் பளார் என்று ஒரு அரை விட்டு கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தேன். கார் கதவு திறந்து ராதா கீழெ இறங்கி நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் கண்ணீருடன். எனக்கு அவள் பேசியவை எல்லாம் ரொம்பவும் சிறுபிள்ளைதனமாக தோன்றியது. ஒரு வேளை இவள் செக்ஸுக்கு அலைகிறாளே என்று கூட எனக்கு தோன்றியது. மேலும் நான் மற்றவர்களுடன் இருந்த்து எல்லாம் இவளுக்கு எப்படி தெரிந்த்து என்றெல்லாம் மனதுக்குள் எண்ண ஓட்டம் ஓடியது, நான் வீட்டை நோக்கி நடந்தேன். என் வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினேன். மனதில் ராதாவை பற்றிய எண்ணங்கள் அடக்க முடியாமல் வந்து போய்க் கொண்டிருந்தன. வீட்டை நெறுங்கும் சில அடி தூரத்திலேயே எங்கள் காம்பவுண்டிலிருந்து யாரோ அழும் சத்தம் கேட்டது. என் வேகம் அதிகமானது. கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். சுந்தரியின் வீட்டு முன் கூட்டம், விஜயா, உமா, அவள் கணவன், விஜயாவின் அப்பா அம்மா, என்னுடைய அப்பா அம்மா, என்று அந்த இடத்தில் இருந்த அணைவரும் அங்கு கூடியிருக்க நடுவே சுந்தரி கையில் ஒரு இண்லேண்ட் லெட்டரை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். நான் அங்கு சென்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு சோகம், என் அம்மாவை பார்த்து “என்னம்மா ஆச்சி, சுந்தரி அக்கா ஏன் அழறாங்க” என் கேட்க என் அம்மா சுந்தரியின் கையில் இருந்த லெட்டரை வாங்கி என்னிடம் கொடுத்தார், நான் அதை படித்தேன். “அன்புள்ள சுந்தரிக்கு, நான் இந்த உலகத்திலேயே வாழ தகுதி இல்லாதவன், அதிலும் உன்னுடன் சேர்ந்து வாழும் அதிர்ஷ்டம் இல்லாதவன், என்னால் உன்னுடைய இளமைக்கால கனவுகள் பாழாய்ப் போனது. என்னால் உன்னுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாது. எனக்கு இந்த உலகமே சூனியமாக தோன்றுகிறது. நான் போகிறாஎன். மனித நடமாட்டமே இல்லாத இடத்திற்க்கு போகிறேன், என்னை யாரும் தேட வேண்டாம், நான் சாக மாட்டேன். அதே நேரம் உன் கண்ணில் இனி படமாட்டேன்” இப்படிக்கு உன் அதிர்ஷ்டம் இல்லாத கணவன். கடிதத்தை படித்து முடித்து அதை சுந்தரியிடம் கொடுத்தேன். அவள் அழுகை இன்னும் அதிகமானது. “எனக்குனு இனி யாரு இருக்கா, என்ன அனாதையா நடுத்தெருவுல விட்டுட்டு போய்ட்டானே” என சுந்தரி கதறி அழுதாள். அவள் அழுகை அங்கிருந்த பலரின் மனதையும் அழவைத்தது. இப்படி ஒரு மனுஷனா, நான் இதுவரை அந்தாளை சரியாக கூட பார்த்த்து இல்லை. பிரச்சினை என்றால் அதை தீர்க்கும் வழியை பார்க்காமல், தன்னை நம்பி வந்தவளை இப்படி நடுத்தெருவில் விட்டுப் போகும் ஆம்பளைங்களெல்லாம் உண்மையில ஆம்ப்ளையே கிடையாது என்று மனதுக்குள் குமுறியது. நான் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து கிளம்பினேன். அன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாளாகிப் போனது. அடுத்த நாள் கல்லூரிக்கு கிளம்பினேன். வகுப்பில் நுழைந்ததும். ராதாதான் என் கண்ணில் முதலில் பட்டாள். மௌனமான முகத்துடன் என்னை பார்த்தாள். அருகே லதா நடந்தது எதுவுமே தெரியாமல் புன்னகையான முகத்துடன் உட்கார்ந்திருந்தாள். நான் லதாவின் அருகே சென்று அமர்ந்தேன். அது லதாவுக்கே கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. எப்போதும் இருவருக்கும் நடுவில் உட்கார்ந்தவன் இன்று லதாவின் அருகே உட்கார்ந்ததை கண்டு லதா கொஞ்சம் வியப்புடன் பார்த்தாள். வகுப்புகள் தொடங்கின, , குமரன் முகத்தில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி தெரிந்த்து, ஆனால் என்க்கு யாருடனும் பேசும் மன நிலையில் இல்லை வகுப்புகள் முடிந்தது, லதா என் அருகே வந்து “என்ன முத்து ஏன் சோகமா இருக்க, எப்பவும் சிரிச்ச முகமா இருப்பியே, இன்னைக்கு என்னாச்சி” என்றாள். “ஒன்னுமில்ல லதா உடம்பு கொஞ்சம் சரியில்ல” என்றேன் நான், அவள் என் முகத்தை உற்றுப் பார்த்தாள். “டேய் உன்ன பார்த்தா உடம்பு சரியில்லாதவன் மாதிரி தெரியலையே, மனசு சரியில்ல்னு சொல்லு” என்றாள். என் மனதை கண்ணாடி போல் கூறிவிட்டாள். அந்த நேரம் ராதா அங்கு வந்தாள். லதாவை பார்த்து “லதா நான் கிளம்புறேன், நீ வரியா” என்றாள். என்னை கண்டு கொள்ளவே இல்லை. லதா என்ன பார்த்து “நீயும் வாயேண்டா” என்றாள். “இல்ல லதா நீ கிளம்பு, நான் கொஞ்சம் வெளில போகவேண்டி இருக்கு” என்று கூறி அங்கிருந்து கிளம்பினேன். நேராக அருகில் இருந்த பார்க்கிற்க்கு சென்று அங்கு இருந்த ஒரு மர பெஞ்சில் படுத்தேன். சில நிமிடங்கள் கழித்து யாரோ என் தலையை தொட நிமிந்து பார்த்தேன். அது மெர்சி. என்னை பார்த்ததும் ஒரு புன்னகையுடன் என் காலருகே வந்து உட்கார்ந்தாள். நானும் எழுந்து உட்கார்ந்தேன், “என்னடா இங்க படுத்திருக்கே” என்றாள். “ஒன்னுமில்ல மனசு சரியில்ல அதான்” என்றேன் நான். ‘என்ன என்னாச்சி” என்றாள். “ஒன்னுமில்ல” என சமாளித்தேன். “அப்படியென்ன பிரச்சினை மனசு சரியிலாத அளாவுக்கு, என்ன விடவா உனக்கு பிரச்சினை” என்றாள். “உனக்கென்ன பிரச்சினை” என்றேன் நான். “வெளியில் சிரிச்சிக்கிட்டிருக்கிற மெர்சியதான் எல்லாருக்கும் தெரியும் ஆனா என் மனசுக்குள்ள எவ்வளவு வலி இருக்குனு எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று கூறி ஓரிடத்தை வெரித்து பார்த்தாள். நான் அவள் தோளில் கைவைத்து “என்ன மெர்சி” என்றேன். அவள் கண்ணில் லேசான கண்ணீர். “எனக்குனு இந்த உலகத்துல யாருமே இல்ல” என்றாள். எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. “என்ன மெர்சி சொல்ற, உனக்குதான் அப்பா அம்மா இருக்காங்க, அப்பார்ட்மென்ட்ஸ்ல வசதியா இருக்கயே அப்புறம் ஏன் அப்படி சொல்ற” என்றேன் நான். அவளோ “என்னொட அப்பா அம்மாவ இதுவரைக்கும் நீ பர்த்திருக்கியா” என்றாள். எனக்கு அப்போதுதான் நான் யோசித்தேன் . இதுவரை அவள் அம்மா, அப்பாவை பற்றி எதுவும் சொன்னதும் இல்லை அவர்களை பார்த்ததும் இல்லையே என்று. “என்ன மெர்சி புரியுற மாதிரி சொல்லு” என்றேன். அவள் என் கண்ணத்தை லேசாக தடவினாள். கண்களில் கண்ணீர் அருவியாக வழிந்தது. ஒரு கையால் அதை துடைத்துக் கொண்டாள் “முத்து நான் யாருமே இல்லாத அனாதைடா” என்று அவள் கூற எனக்கு அது மிகப்பெரும் அதிர்ச்சியை கிளப்பி விட்டது. இவளுக்கு பின்னாலும் சோகமா. “என்ன மெர்சி சொல்ற” “ஆமாண்டா, என அம்மா அப்பாகூட நான் சந்தோஷமாத்தான் இருந்தேன். எனக்கு ஒரு அக்கா இருந்தா அவளுக்கு கலயாணம் பண்ண எங்கப்பா ஒருத்தர்கிட்ட கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசம் எங்கக்கா சந்தோஷமா இருந்தா, ஆனா அதுக்கப்புறம், எங்க அக்கா வீட்ல இருந்து அத கொண்டா இத கொண்டானு கேட்டு அவள் கொடும படுத்த ஆரம்பிச்சாங்க, எங்கப்பாவும் மேல மேல கடன் வாங்கி ஒரு கட்டத்துல கந்து வட்டிக் காரங்க வீடு தேடி வந்து அசிங்கப்படுத்த ஆரம்பிச்சாங்க, எங்கக்காவும் அவங்க வீட்ல கொடுமைக்கு மேல கொடுமைய அனுபவிச்சா, அவளால தாங்க முடியாம ஒரு நாள் கிணத்துல குதிச்சி தற்கொலை செஞ்சிக்கிட்டா, எங்கப்பா அம்மாவுக்கு இது ரொம்ப பெரிய இடியா விழுந்தது, அந்த துக்கத்துலயே ரெண்டு பேருக்கும் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க, நான் தனியா நின்னேன். அவங்க மூனு பேரு பாடிய அடக்கம் பண்ண கூட வழி இல்லாம இருந்தேன். கடங்காரங்களில ஒருத்தன் எனக்கு உதவி செஞ்சான். மனிதாபிமானத்துல உதவுறானு நெனச்சேன். எல்லாம் முடிஞ்சதும் எங்க சொத்து பத்து எல்லாத்தையும் வித்து கடன் கொடுத்தவங்க பிரிச்சி எடுத்துக் கிட்டாங்க, ஒருத்தன் அவனுக்கு கொடுக்க வேண்டிய கடனுக்கு என் கையில் ஒன்னுமே இல்லைனதும், என்னயே அவன் கூட கூட்டிக் கிட்டு சென்னைக்கு வந்து இங்க வேலைல சேர்ந்த்து விட்டான், மாசா மாசம் என் சம்பளம் அவனுக்குதான் போகுது. அதோட இல்லாம அவனுக்கு தோனும்போதெல்லாம் என்ன இழுத்து போட்டு ஓத்திட்டு, என்ன கண்ணாபின்னானு அடிச்சி சித்திரவத செய்வான்” என்று கூறி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். என் கண்ணில் நீர் வழிவதை பார்த்தாள். “முத்து நீ ஏண்டா அழற” என்று என்னை பார்த்துக் கேட்க எனக்கோ அவமானமாக இருந்தது. “சாரி மெர்சி, நீயே இப்படி சித்திரவத அனுபவிக்கும்போது நான் வேற உன்ன என்ன்போட காம வெறிக்கு பயன்படுத்திக் கிட்டேன்” என்றதும் அவள் முகத்தில் லேசான புன்னகை உதித்தது. “டேய் செக்ஸ் ஒன்னும் எனக்கு புதுசு இல்லடா, அந்த கடன் கார தெவடியா பையன் தினமும் குடிச்சிட்டு வந்து என் மேல படுத்து என்ன ஓக்கும்போது எனக்கு அழுகைதான் வரும் ஆனா நீ என்ன தொடும்போதே எனக்கு சொர்க்கமே தெரியும்டா, செக்ஸ் உடம்பும் உடம்பும் மட்டும் சேர்ரது இல்ல, மனசும் மன்சசும் சேர்ரதுதான் உன்மையான செக்ஸ். தெவடியா தொழில்ல இருக்கறவங்கதான் காசுக்காக கால விரிப்பாக அவங்களுக்கு அதுல எந்த சுகமும் கிடைக்காது, ஆனா கல்யாணம் பண்ணி புருஷனோட படுக்குற பொண்ணுக்குதான் செக்ஸ்ன்ற விஷயம் சந்தோஷமா இருக்கும், அந்த கடங்கார நாய் என்ன ஓக்கும்போது நான் ஒரு தெவடியா மாதிரிதான் இருப்பேன், ஆனா உன் கை என் மேல பட்டாலும் அததான் நான் சொர்க்கமா நினைக்குறேன். நீ என்ன ஓக்கும்போதெல்லாம், நாம ஏதோ கணவன் மனைவியா சேர்ந்து இருக்கிற மாதிரிதான் எனக்கு தோணும், ஆனா அது நிஜமாகுமானு நீதான் சொல்லனும்” என கூறிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள். கடவுளே ஏன் என்ன இப்படி கஷ்டப்படுத்துற, என்றுமனதுக்குள் கதறி அழுவது போல் இருந்தது எனக்கு. என்னை சுற்றி இருக்கும் பெண்கள் எல்லோருக்கும் என் மேல் ஏன் இப்படி ஒரு அபிப்பிராயத்தை கொடுத்தாய் என மனதுக்குள் வருந்தினேன். வாய் விட்டு அழ வேண்டும் போல் இருந்தது. அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை,புரண்டு புரண்டு படுத்தும் என் கண் முன்னே அனிதா, ராதா, சுந்தரி, மெர்சி என்று நால்வரின் முகமும் வந்து போனது. எவ்வளவு முயன்றும் உறக்கம் இல்லை. காலை 9.00 மணி இருக்கும். எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை. எழுந்து பார்த்தேன். எங்கும் அமைதி, வீட்டில் யாரும் இல்லை. கல்லூரிக்கு செல்லவும் மனம் இல்லை. அதனால் எழுந்து பல் துலக்கிவிட்டு வெளியே வந்தேன். விஜயா கவலை தோய்ந்த முகத்துடன் துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்தாள். என்னை பார்த்த்தும் “ஏண்டா காலேஜ் போகலையா” என்றாள். “இல்ல விஜி, உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு அதான் இன்னைக்கு போகல” என்றேன். அவள் முகத்தில் தெரிந்த கவலைக்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ள மனம் துடித்தாலும் ஒரு பக்கம் அவள் என்ன குண்டை தூக்கி போடுவாளே என்ற பயமும் இருந்த்தால். அங்கிருந்து நகர ஆரம்பித்தேன். ஆனால் அவள் விடவில்லை. “டேய் முத்து” என்றாள். திரும்பி பார்த்தேன். “சுந்தரி அக்காக்கு இப்படி ஆகிடுச்சே, இதுல நீ எதாவது பண்ண முடியுமானு பாருடா” என்றாள். நான் என்ன பண்றது. ஏற்கனவே ஏகப்பட்ட பேர பண்ணப் போய்தான் நைட்டுல தூக்கம் வர மாட்டேங்குது. என மனதுக்குள் புலம்பியபடி “நான் என்ன விஜி பண்ண முடியும்” என்றேன். அவளோ “உனக்கு சுந்தரி அக்காவ பிடிச்சிருக்கா” என்றாள். எனக்கு அடி வயிறு கலங்கியது. இன்னொரு குண்டு வீச்சு தொடங்கப்போவது தெரிந்தது . “சொல்லுடா உனக்கு சுந்தரி அக்காவ பிடிச்சிருக்கா” நான் என்ன சொல்வது என்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க “என்னடா ஒன்னுமே பேச மாட்டேன்ற, உனக்கு கண்டிப்பா அவங்கள பிடிச்சிருக்கும், என்ன விட அழகா இருக்காங்க, என்னவிட நிறையவும் படிச்சிருக்காங்க, அதோட என்னவிட அவங்க கூட பட்டுக்குறது தான உனக்கு பிடிக்கும்” என்ரெல்லாம் பேசிவிட்டு என் முகத்தை கையால் தூக்கி “டேய் இங்க பாரு, எனக்குனு யாரும் இல்ல நான் அனாதை ஆகிட்டேன் நீதான் என்ன வெச்சி காப்பாத்தனும் அப்படி இப்படினு அவங்க வந்து கேட்டாலும் கேப்பாங்க நீ மட்டும் ஏதாவது அந்த மாதிரி முடிவு எடுத்தே, மவன நானெ உன்ன குத்தி கொண்றுவேன், நீ எனக்கு மட்டும்தான் ஜாக்கிரதை” என்று கூறிவிட்டு வீட்டிற்க்குள் சென்றுவிட்டாள். நான் பேயடித்த்து போல் நின்றிருந்தேன், நான் எதிர் பார்த்த்து வேறு இங்கு நடந்த்து வேறு, இவள் சுந்தரிக்காக பரிந்து பேசி அவளை என் தலையில் கட்டப் பார்ப்பாள் என்று பார்த்தாள், இவள் தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்வள் போல இருக்கிறாதே. ஆனாலும் விழுந்த்து என்னவோ பெரிய குண்டுதான், இவ ஏன் திடீர்னு இப்படி சினிமா வில்லி மாதிரி பேசிட்டு போறா, இவ என்ன செய்யப் போறாளோ, என்று மனம் அடித்துக் கொண்டது. அடுத்த நாள் கல்லூரிக்கு சென்றேன். குமரனை தான் அன்று முதலில் பார்த்தேன். அவன் முகத்தில் ஏகப்பட்ட மகிழ்ச்சி தெரிந்த்து. பல ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்த்து போல் அவன் முகம் பிரகாசமாய் இருந்தது. என்னை நோக்கி வந்து என் அருகே உட்கார்ந்தான். “என்ன மச்சி கொஞ்ச நாளா சொகமா இருக்க” என்றான். “’ஒன்னுமில்லடா” என்று சமாளித்துவிட்டு “நீ என்ன மச்சி இவ்ளோ சந்தோஷமா இருக்கே, என்ன காரணம்” என்றேன். அவன் இன்னும் கொஞ்சம் சிரித்துவிட்டு “இன்னைக்கு காலைல ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்து போச்சிடா” என்றான். “என்னடா, என்ன நடந்துச்சி, ஏதாவடு பொண்ண புதுசா பிராக்கெட் போட்டுட்டியா” என்றதும். “எப்படி மச்சி அவ்ளோ கரக்டா சொல்ற” என்றான் ஆச்சர்யமாய். “ஆமா இந்த வயசுல வேற எந்த விஷயம் நமக்கு இவ்ளோ சந்தொஷத்த கொடுக்க போகுது, சரி என்ன நடந்துச்சி” என்று ஆர்வமாக கேட்டேன். “நீ சொன்னது ஓரளவுக்கு கரக்ட், நான் எந்த பொண்ணையும் கரக்ட் பண்ணல ஆனா ஒரு பொண்ண” என்று இழுத்து என் ஆர்வத்தை தூண்டினான். “டேய் சொல்லுடா, ஒரு பொண்ண, என்ன பண்ண” என்று நான் கேட்க. அவன் வெட்கப்பட்டுக் கொண்டே சொல்ல் ஆரம்பித்தான்.

 நண்பர்களே! நமது விஜயசுந்தரி கதை வெற்றிகரமாக 10வது எபிசோடுக்கு வந்துவிட்ட்து. இந்த நேரத்தில் கதையில் கார(ம)ம் இல்லாமல் இருக்க கூடாது. கடந்த சில பதிவுகளாக கதையில் செண்டிமென்ட் அதிகமாகி காம்ம் இல்லாமல் போய்விட்ட்தே என்று சிலர் நினைத்திருக்கலாம். அது போரடித்துக் கூட போயிருக்கலாம். என்ன செய்வது. கற்பனைக் கதையில் வேண்டுமானால் கதை முழுவதும் காமத்தை வைத்தே எழுதலாம் ,ஆனால் நிஜ வாழ்வில் அப்படியெல்லாம் நடக்குமா?. இருப்பினும் கதையின் ஸ்வாரசியத்துக்காவே நான் சந்தித்த காம அனுபவங்களை மட்டுமே அதிகமாக தொகுத்து இதுவரை கதையை கொண்டு சென்றேன். ஆனால் கடந்த பதிவுகள் கதையின் முக்கியமான திருப்பு முனைகள் என்பதால் கொஞ்சம் செண்டிமெண்ட் கலந்து எழுத வேண்டி இருந்த்து. அது யாருக்கேனும் போரடித்திருந்தால் மன்னிக்கவும். 10 வது பகுதி கொஞ்சம் கார சாரமாக் இருக்க வேண்டும் என்பதற்க்காக நான் இந்த இணைய தளத்திற்க்காக எழுதி வைத்திருந்த மற்றொரு குட்டிக் கதையை இங்கு சொறுகுகின்றேன். படித்துவிட்டு எப்படி உள்ளது என்று சொல்லுங்கள். தனியாக் எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் அதை குமரனின் அனுபவமாக இணைத்துள்ளேன்.

 அது குமரன் புதிதாக சென்றிருந்த அவன் மாமா மகனின் ரூம். அந்த ரூம் அமைந்திருந்த இடத்தில் கொஞ்சம் தண்ணீர் பஞ்சம் இருந்தது. அதனால் தெருவின் கடைசியில் இருந்த ஓரே ஒரு பம்பில்தான் எல்லாரும் சென்று தண்ணீர் அடித்துக் கொண்டு செல்வார்கள். இவன் இருக்கும் ரூமில் இவன் இவன் அத்தை பையன் இருவரையும் சேத்து மொத்தம் நான்கு பேர் இருந்தார்கள். அதாவது இவனை சேர்க்காமல் இன்னொரு மூன்று. இவர்களுக்கு காலையில் எழுந்ததும் முதல் வேலை டூத் ப்ரஷ்ஷில் பேஸ்டை வைத்து அதை தன் வாயில் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டு வாசலில் இருக்கும் சிறிய திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டு தண்ணி எடுக்க செல்லும் பெண்களையும் ஆண்டிகளையும் லுக்கு விடுவதுதான். 7 மணிவரை இதுதான் இவர்களுக்கு வேலை, குடங்களுடன் செல்லும் ஆண்டிகள் இவர்கள் நாய்களை போல் நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு பார்ப்பதை பார்த்து சிலர் சிரித்துவிட்டும் சிலர் முனகிக் கொண்டும் செல்வார்கள். இரவு நேரங்களில் குமரனையும் அந்த ரூமில் இருந்த இன்னொருவன் செல்வத்தையும் தவிற மற்றவர்கள் எல்லோரும் நல்லா குடிப்பவர்கள். இரவானால் இவன் மாமா மகனின் காசில் நன்றாக குடித்துவிட்டுதான் ரூமுக்கு வருவார்கள், ஆனால் ஹாஸ்டல் போல் குடித்துவிட்டு கலாட்டா செய்யாமல் அமைதியாக வந்து படுத்துக் கொளார்கள்.

செல்வம் மட்டும் தினமும் இரவில் தனியாக சென்று வெளியே இருக்கும் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொள்வான். கேட்டாள் வெளியே நல்ல காற்றோட்டமாக் இருக்கும் என்றும் இங்கு பீர் பிராந்தி வாசனையில் படுப்பது தனக்கு பிடிக்காது என்றும் கூறுவான். அன்று சனிக்கிழமை அடுத்த நாள் சண்டே என்பதால் எல்லோருக்கும் கம்பெனிகள் லீவு, ஆகவே எல்லோரும் சரக்கை ரூமுக்கே வாங்கிவந்து ஊற்றி குடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் ரூமிலேயே குடித்ததால் குமரன் தன் புத்தகத்துடன் வாசலில் வந்து உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான். எப்பவும் குடிக்காத செல்வம் இன்றும் குடிக்காமல் மற்றாவர்கள் குடிப்பதை பார்த்துக் கொண்டும் அவர்கள் வைத்திருந்த சைட் டிஸ்சை சாப்பிட்டுக் கொண்டும் இருந்தான். குடித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் “டேய் மச்சி, சும்மா ஒரு டம்ப்ளர் குடிடா, உடம்புக்கு பீர் நல்லதுடா” என்றான். ஆனால் செல்வம் “வேண்டாம் மச்சான், நான் குடிக்கக்கூடாதுனு எங்கம்மா சொல்லி இருக்காங்க” என்று மறுத்தான் ஆனால் அவன் விடவில்லை. “டேய் நான் என்ன உன்ன தினமுமா குடிக்க சொன்னேன், இன்னைக்கு எனக்கு சம்பள உயர்வு போட்டிருக்காங்க டா, அதுக்காவாவது கொஞ்சமா பீர் மட்டும் குடி” என்றான். செல்வம் கொஞ்சம் அமைதியாக இருக்கவே குமரனின் மாமா மகன் ஆரம்பித்தான். “டேய் செல்வம் அவன் இவ்ளோ சொல்றான்ல, அவன் மனச கஸ்டப்படுத்தாதடா, உனக்கு அவன் எவ்ளோ செஞ்சிருக்கான், வெரும் பீர் தான குடிக்க போற, அதுல ஒன்னுமே போதை இருக்காதுடா” என்று கூற செல்வம் கொஞ்சம் மனம் இறங்கினான். ஆனாலும் அவன் மனதில் ஏதோ ஒரு ஓட்டம் இருந்தது. “சரிடா, ஆனா ஒரே ஒரு டம்ப்ளர் தான் குடிப்பேன்” என்றான். “அது போதும்டா, நீ போய் வேற க்ளாஸ் கொண்டுவா” என்று போதையில் ஆடிக் கொண்டே சொல்ல, செல்வம் உள்ளே ஓடிச்சென்று டம்ப்ளர் தேடினான், அந்த கேப்பில் பீர் பாட்டிலில் இருந்த அணைத்து பீரையும் வேறு காலி பிராந்தி பாட்டிலில் ஊற்றிவிட்டு பீர் பாட்டிலில் பிராந்தியை ஊத்தி வைத்துக் கொண்டனர். செல்வம் வந்து உட்கார்ந்தான். “அவன் டம்ப்ளரில் பீர் பாட்டிலில் இருந்த பிராந்தியை அப்படியே ஊற்ற அவனும் எடுத்து குடித்தான், ஒரு முறை வாயில் வைத்ததுமே “என்னடா ரொம்ப எரியுது, பீரா, இல்ல பிராந்தியாடா” என்றான். மற்றவர்களோ “நீதான் பிராந்தியே குடிக்க மாட்டியே அதான் பீர் ஊத்தி கொடுத்தோம்” என்றான். செல்வமும் அதை நம்பி மூக்கை மூடிக் கொண்டு குடித்துவிட்டான். முழு டம்பளரும் காலி செய்துவிட்டு உட்கார்ந்தான். போதை தலைக்கேறியது. அவன் அந்த சுகத்தில் மற்றவர்களை பார்த்தான். “டேய் நல்லா இருக்குடா, இன்னும் கொஞ்சம் ஊத்துங்கடா” என்றான். மொத்த்ம் மூன்று டம்ப்ளர் பிராந்தியை குடித்துவிட்டு மட்டையானான். அவனுடன் மற்ற மூவரும் சாய்ந்தார்கள். இரவு 11 மணி இருக்கும். குமரன் படித்து முடித்து படுப்பதற்க்காக உள்ளே வர உள்ளிருந்து கெட்ட நாத்தம். எல்லாரும் வாந்தி எடுத்து அதிலேயே புரண்டு கொண்டிருந்தனர். நாற்றத்தை பொறுத்துக் கொண்டாலும் படுக்க கொஞ்சமும் இடம் இல்லாம்ல் எல்லா இடத்திலும் வாந்தியாய் இருந்தது. அதிலும் செல்வம் வாந்தியிலேயே குளித்திருந்தான். இவன் உள்ளே சென்ற் நேரம் லொடக் என்று ஒரு முறை வாந்தி எடுத்து அதை தன் கையால் கிளறி கையை வைத்து தலையை சொரிந்து தலையிலும் தடவிக் கொண்டான். குமரன் இதை பார்க்கும்போதே வாந்தி வருவது போல் இருந்தது. எங்கே படுப்பது என்று தெரியாமல் வெளியே வந்து நின்றான். அப்போதுதான் தினமும் செல்வம் படுக்கும் இடமும் கட்டிலும் நியாபகம் வந்த்து. ரூமில் இருந்த லைட்டை அணைத்துவிட்டு கதவை சாத்திவிட்டு அந்த கட்டில் இருந்த இட்த்திற்க்கு சென்று கட்டிலில் படுத்தான். நீண்ட நேரம் வரை போதையில் அவர்கள் முனகும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்த்து. குமரன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். திடீரென யாரோ அவன் பாத்த்தை சுரண்டுவது போல் இருக்க போர்வையை இறக்கி பார்த்தான். தன் முன்னே யாரோ நிற்ப்பது தெரிந்த்து. ஆனால் அது யார் என்று தெரியவில்லை. ஒரு வேலை கனவாக இருக்குமா என்று கூட நினைத்தான். ஆனால் எதிரே நின்றிருந்த உருவம் நைட்டியுடன் இடுப்பில் குடம் வைத்திருந்தது. அப்போதுதான் புரிந்த்து. தண்ணி எடுக்க செல்லும் யாரோ ஒரு பெண் என்று, இவள் ஏன் இங்கு வந்தாள். என்று தனக்குள் நினைக்கும் நேரம் அவள் கொஞ்சம் கடுப்பாகி குமரன மேலிருந்த போர்வையை எடுத்துவிட்டு “இன்னைக்கு என்னாச்சி உனக்கு” என்று கூறிவிட்டு குமரனின் லுங்கியை மேலே தூக்கினாள். குமரனின் ஜட்டியை பார்த்துவிட்டு, “நான் வருவேன்னு தெரியுமில்ல அப்புறம் ஏன் ஜட்டி போட்டிருக்க” என்று அவளே கேட்டுக் கொண்டு ஜட்டியை கீழெ இறக்கிவிட்டு குமர்னின் தண்டை கையில் பிடித்து லேசாக ஆட்டினாள். கும்ரனுக்கு அப்போதுதான் சில உண்மைகள் புரிந்த்து. செல்வம் தினமும் இவளை ஓக்கத்தான் இங்கு வந்து தணியாக படுத்துக் கொள்கிறானா. என்று நினைத்துக் கொண்டான். அவளோ குமரனின் விறைத்து நின்ற பூலை வாய்க்குள் விட்டு நன்றாக ஊம்பினாள். கையை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி உறுவிக் கொண்டே வேகமாக கொஞ்சம் அவசரமாக ஊம்பினாள். குமரனும் கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பாமல் வாயை திறக்காமல் அமைதியாக அவள் ஊம்பலை ரசித்தான். அவள் தினமும் ஊம்பி அதில் எக்ஸ்பர்ட் ஆகி இருப்பவள் போல் அவ்வளவு நேர்த்தியாக ஊம்பினாள். இடையிடையே அவன் கொட்டைக்ளை கையால் பிடித்து நன்றாக் தடவி விட்டுக் கொண்டே ஊம்பிக் கொண்டிருந்தவள். வெளியே எடுத்து முன் தோலை கீழிறக்கு பூலின் நுனியில் இருந்த மூத்திர துளை பிளவில் நாக்கை வைத்து நன்றாக நோண்டினாள். கும்ரனுக்கு பொங்கி வந்த உணர்வை அடக்கிக் கொண்டிருந்தான். அவள் அந்த நுனியை நன்றாக நக்கி சப்பிக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் வாயில் விட்டு நன்றாக ஊம்பினாள். கும்ரனுக்கு கஞ்சி வரும் நேரம் அவளே வாயிலிருந்து வெளியே எடுத்துவிட்டு கையால் உறுவிவிட்டாள். சில நொடிகள் உறுவலில் குமரனின் பூல் கஞ்சியை கக்கியது. அந்த பெண் பொறுமையாக எழுந்து தன் நைட்டியை தூக்கிவிட்டு தன் பாவாடையால் அவன் பூலை நன்றாக துடைத்துவிட்டு, மெல்ல மேலே ஏறி வந்து குமரனின் உதட்டில் தன் உதட்டை வைத்து சப்பத்தொடங்கினாள். குமரனும் ஒன்றும் தெரியாதவன் போல் படுத்திருக்க அந்த பெண் பட்டென்று விலகி “டேய் என்னாச்சிடா இன்னைக்கு உனக்கு” என்று கூறி தன் நைட்டியின் ஜிப்பை இறக்கிவிட்டு உள்ளிருந்த காய்களை நன்றாக பிராவுக்கு வெளியே இழுத்துவிட்டு அவன் கையை பிடித்து அதில் வைத்தாள். குமரன் புரிந்துக் கொண்டு அவள் காய்களை பிடித்து கசக்கினான். அவள் இவன் உதட்டை விடாமல் சப்ப கும்ரன் அவள் காய்களை கசக்கி காம்பை நிமிட்டி. அழுத்திக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அவன் பூல் மீண்டும் விறைத்துக் கொண்ட்து. அந்த் பெண் மெல்ல எழுந்து தன் பாவாடை நாடாவை கழட்டி அதை உறுவி குட்த்தின் மேல் போட்டுவிட்டு தன் நைட்டியை இடுப்புவரை தூக்கிவிட்டுக் கொண்டு கட்டிலின் மேல் ஏறி குமரனுக்கு இரு புறமும் காலை போட்டுக் கொண்டு அப்படியே விறைத்து நின்ற அவன் பூலில் மேல் தன் கூதியை வைத்து அழுத்திக் கொண்டு உட்கார்ந்தாள். குமரனின் பூல் அவள் முடிகள் அகன்ற புண்டைக் காட்டுக்குள் ஏவுகணை போல் எந்த தடையையும் பொருட்படுத்தாமல் வேகமாக உள்ளே சென்று முட்டி நின்றது. அந்த் பெண் இவன் பூல் இடித்த்தில் “ஆங்” என்று லேசான முனகல் முனகினாள். பின் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து இவன் பூல் தன் புண்டைக்குள் துடிப்பதை ரசித்துக் கொப்ண்டிருந்துவிட்டு மெல்ல முன் பக்கம் சாய்ந்து குமரனின் மார்பில் தன் இரண்டு கைகளையும் ஊன்றி தன் சூத்தை மேலே ஏற்றி பின் பூலில் வைத்து ஆணி அடிப்பது போல் ஓங்கி அடித்தாள். குமரனுக்கு வலித்தபோதும் தாங்கிக் கொண்டு அதிலிருந்த சுகத்தை மட்டும் அனுபவித்தான். அவளோ மார்பில் நன்றாக தன் கையை அழுத்து பேலன்ஸ் செய்தவளாய் தன் புட்டங்களை ஓங்கி ஓங்கி குமரன் சுண்ணியில் அடித்தாள். அவள் சூத்து குமரனின் தொடையில் சப் சப் என்று அடித்த சத்தம் நன்றாக கேட்ட்து. அடிக்கடி கீழெ இறங்கிய தன் நைட்டியை மேலே ஏற்றிவிட்டுக் கொண்டு நன்றாக தூக்கி தூக்கி இடித்தாள். குமரனுக்கு ஏற்கனவே அவள் ஊம்பி சாறெடுத்துவிட்டிருந்த்தால் இப்போதைக்கு கஞ்சி வராது என்று தோன்றியது. கொஞ்ச நேரம் இப்படி அடித்தவள். கீழெ இறங்கி குமர்னை எழ சொன்னாள். குமரன் எழுந்த்தும். அவள் படுத்துக் கொண்டு காலை நன்றாக விரித்துக் காட்டி குமரனை அழைத்தாள். குமரன் தன் ஜட்டியை கழட்டி கீழெ போட்டுவிட்டு அவள் கால்களுக்கு இடையே படுத்து அவள் புண்டைக்குள் தன் சுண்ணியை நுழைத்து அடிக்க ஆரம்பித்தான். அவள் கண்கள் நன்றாக மூடி இவன் ஒவ்வொரு இடையையும் ரசித்து உள்வாங்கினாள். குமரன் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தனக்கு இருந்த தாகத்தை எல்லாம் ஒன்றாக திரட்டி அவள் புண்டை ஓட்டையை தன் மத்தை வைத்து இடித்து கடைந்துக்ண்டிருந்தான். இவன் பூலின் முனை அவள் புண்டைஅ சுவற்று சதைகளை உறசி அவளை இன்னும் சூடாக்கியது. அவள் கொஞ்சம் கொஞ்ச்மாக இவன் இடித்த சுகத்தில் பிதற்ற ஆரம்பித்தாள். இவன் இடிக்க இடிக்க அவள் வாயிலிருந்து “நல்லா இடிடா, தெவடியா மவனே, நல்லா விட்டு ஓலுடா, என் புண்டைய கிழிச்சி போடுடா” என்றெல்லாம் வார்த்தைகள் வர ஆரம்பித்தன அவள் வாய் வார்த்தைகள் குமரனுக்கு வெறியை தூண்ட குமரன் இன்னும் வெறியுடன் மேலே ஆடிக் கொண்டிருந்த அவள் காய்களை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு கட்டிலின் ஓரத்தில் அவளை கொண்டுவந்து வைத்து இடித்தான். 20 நிமிடம் விடாமல் இடித்த பிறகு குமரனின் சுண்ணி தண்ணியை அவள் கூதியில் கொட்டி நிரப்பியது. அவள் அப்படியே குமரனை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு, “செல்வா, எனைக்கும் இல்லாம இன்னைக்கு இவ்ளோ நேரம் என்ன ஓத்து தள்ளிட்ட்டா, என் செல்லம், சூப்பர்டா,” என்று அவன் நெற்றியில் முத்தமிட்டாள். தூரத்தில் எங்கோ சேவல் கூவும் சத்தம் கேட்ட்து. அவள் தன் பாவாடையை எடுத்து புண்டையை நன்றாக துடைத்துவிட்டு அதை கட்டிக் கொண்டு குட்த்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு பின்னால் இருந்த தன் இரண்டு குடங்களும் குலுங்க கிணற்றை நோக்கி ஓடினாள். ஓடும்போது “நாளைக்கும் வரேன்” என்று சொல்லிவிட்டு போனாள். குமரன் ஒன்றும் தெரியாதவன் போல் ரூமை நோக்கி நடந்தான். நாளைக்கு இந்த சான்ஸ் நமக்கில்ல என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். “டேய் மச்சி கலக்கிட்ட போ, எவனோ ஓட்ட வேண்டியத நீ ஓட்டிட்ட” என்றேன் நான். குமரன் முகத்தில் புன்னகை தாண்டவம் ஆடியது. “சரி மச்சி, அந்த செல்வத்துக்கு பதிலா நீ பண்ணது அவனுக்கோ இல்ல அந்த பொண்ணுக்கோ தெரியவே இல்லையா” என்றேன் நான். “மச்சி முழுசா கேலு. இன்னும் முடியல” என்று அதன் பிறகு நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தான். இரவெல்லாம் அந்த் பெண்ணுடன் ஓலாட்டம் போட்டுவிட்டு விடிந்த உடன் ரூமுக்குள் சென்று ஒன்றுமே நடக்காதவன் போல் குளிப்பதற்க்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தான் குமரன். காலை 7 மணி வழக்கம் போல் எல்லாரும் ரூமுக்கு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டு குடத்துடன் செல்லும் பெண்களை சைட்டடித்துக் கொண்டிருந்தனர் செல்வம் முகத்தில் கொஞ்சம் கவலை, குளித்துவிட்டு வந்து குமரன் இதை கவனித்தான். ஆனாலும் எதையும் காட்டிக் கொள்லாமல் நடப்பவற்றை பார்க்கத்தொடங்கினான். செல்வம் தலையை குனிந்தபடி உட்கர்ந்திருந்தான். தண்ணீருக்கு சென்ற அந்த பெண் திரும்பி குடத்துடன் வந்தாள். அவள் வழக்கம் போல் செவத்தை பார்த்தாள். ஆனால் செல்வமோ அவளை பார்த்ததும் அசிங்கப்பட்டு தலை குனிந்து கொணடான். தினமும் அந்த பெண்ணை பார்த்ததும் செல்வம் அணைவரின் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு எழுந்து அந்த பெண்ணுடன் சென்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு வருவது வழக்கம். அன்றும் அந்த பெண்ணுடன் பேச செல்வம் சென்றான். குமரன் அவனுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்றான். கொஞ்ச தூரம் சென்றதும் அந்த் பெண் நின்று கொண்டிருந்தாள். செல்வம் தலை குனிந்து கொண்டே சென்று அவள் அருகே நின்றான் “ரம்யா நேத்து நைட்டு. . . “ என்று ஏதோ சொல்ல வந்த நேரம் அந்த பெண் குறுக்கிட்டு “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு என்னடா என்ன அந்த ஓட்டு ஓட்டிட்ட, ப்பா. . எனக்கு இன்னமும் வலிக்குது” என்று கீழெ நைட்டியின் மேல் கைவைத்து தன் புண்டையை தடவிக்கொண்டாள். செல்வம் கொஞ்சம் அதிர்ச்சியுடன் அவளை நிமிந்து பார்த்தான். “ரம்யா என்ன சொல்ற” என்று கேட்க அவளோ ஆனதத்துடன் “போடா, பண்றதெல்லாம் பண்னிட்டு வலிக்கிறத உனக்கு திரும்பவும் சொல்லனுமா” என்று அவன் கன்னத்தை கிள்ளிவிட்டு “நாளைக்கும் இந்த மாதிரியே செய்ய்டா, ப்ளீஸ்” என்று அவன் லுங்கிக்குள் இருந்த அவன் பூலை கையால் பிடித்து இழுத்து அந்த கையை தன் உதட்டில் வைத்து முத்தம் கொடுத்தாள். செல்வம் அவள் சொன்னவற்றை கேட்டு பேயடித்தது போல் நின்றான். ரம்யா சென்றதும் ஏதோ யோசனையுடன் திரும்பி நடந்தான். எதிரே குமரன் வந்து நின்றான். “என்ன மச்சி, உன் ஆளா” என்று நக்கலாக கேட்க. “அட நீ வேற, அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம், கல்யாணம் வரைக்கும் ஓட்டறதுக்கு அவளே எனக்கு பர்மிஷன் கொடுத்தா, தினமும் காலைல விடியுறதுக்கு முன்னாடி கொடத்தோட வருவா, வரும்போது ஒரு ஓலு போட்டுட்டு போய்டுவா, அவ்ளோதான். ஆனா நேத்து நான் ரூம விட்டே வெளியில வரல இவ என்னடான்னா, இத்த்ன நாளவிட நேத்துதான் நல்லா பண்ணனு சொல்லிட்டு போறா” என்று தலையை சொரிந்தான். “அப்ப மச்சி, நீ அவள லவ்வெல்லாம் ஒன்னும் பண்லயா” என்றான் குமரன். “அதான் சொன்னேனடா, அடுத்த மாசம் கல்யாணம், அதுவரைக்கும் என் கூட படுத்து ட்ரைனிங்க் எடுத்துக்க தான் எங்கிட்ட வருவா” என்று கூறியவனுக்கு சட்டென்று மூளியில் பொறிதட்டியது. “டேய் மாப்ள, நேத்து நீ எங்க படுத்திருந்த” என்றான் குமரன் ஒரு பசப்பு சிரிப்பு சிரித்துவிட்டு “மச்சி, நீதான் அந்த பொண்ண லவ் பண்லனு சொல்லிட்டல் அப்புறம் நான் ஏன் மறைக்கனும், நேத்து நைட்டு. . . . அவள போட்டது. . . நாந்தான்” என்று விஷால் ரேஞ்சுக்கு சொனான். செல்வம் அவனை வாய் பிளந்தபடி பார்த்தான். “டேய் பாவி மவனே, பால் குடிக்கிற புள்ள மாதிரினு நெனச்சா, நீ நெஜமாவே அவ முலைல பால் குடிச்சிருக்கியேடா” என்றான். குமரன் வாயெல்லாம் பல்லாய் தெரிய அவனை பார்த்து “விடு மச்சி நீ போதையில் தூங்கிக்கிட்டிருந்த அதனால உன் வேலைய நான் செஞ்சேன், அவ்வளவுதான்” என்றான். செல்வமோ “டேய் எனக்கு மட்டும் கல்யாணம் ஆச்சி, உன்ன என் வீட்டு பக்கமே சேக்கமாட்டேண்டா” என்றான். “டேய் நான் என்னமோ அவள தேடி போய் ஓத்தா மாதிரி பேசுறியேடா, நான் பாட்டுக்கு தூங்கிக்கிட்டிருந்தேன். அவளா வந்து எல்லாத்தையும் பண்ணா, அப்பவும் நான் சும்மாதான் இருந்தேன், ஒரு கட்டத்துக்கு அப்புறம்தான் நான் அவள போட்டேன்” என்று கூலாக சொல்லிவிட்டு “மச்சி அவள எனக்கு அறிமுகம் செஞ்சி வெய்யேன்” என்றான். “பண்றேன் டா, நீ பண்ணதுதான் அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்காமே,” என்று கூறிவிட்டு ரூமுக்கு கிளம்பினான், குமரனும் உடன் சென்றான். அன்று மாலை அருகே இருந்த கோவிலுக்கு செல்வமும் கும்ரனும் சென்றார்கள். “டேய் எதுக்குடா இந்த கோவிலுக்கு கூட்டிவந்த” என்றான் குமரன். “ம்ம்ம்ம். நீதான அவகிட்ட உன்ன இன்ட்ரொடியூஸ் பண்ணிவெக்க சொன்ன” என்றான். “மச்சான், நீ உண்மையிலையே ரொம்ப நல்லவண்டா” என்று வடிவேல் ஸ்டைலில் அவனை கலாய்த்தான். “நான் சொல்றவரைக்கும் நீ வாய திறக்காம இருக்கனும்,” என்று கூறிவிட்டு ஒரு இடத்தில் குமரனை நிற்க்க வைத்தான். சற்று தூரத்தில் ரம்யா வந்து கொண்டிருந்தாள். செல்வத்தை பார்த்ததும் அழகாக ஒரு புன்னகையுடன் அவனை நோக்கி வந்தாள். “என்ன செல்வம் அதிசயமா கோவிலுக்கெல்லாம் வந்திருக்க” என்றாள். “ஒன்னுமில்ல ரம்யா, உன் கிட்ட கொஞ்சம் பேசனும்” “சொல்லு என்ன விஷயம்” “இங்க வேணா, வெளியில் போய் பேசலாமா” என்றான் செல்வம் “சரி வேற் மாதிரி மேட்டரா” என்று கூறிவிட்டு வெளியே நடக்க அவள் பின்னால் செல்வமும் அவனை தொடர்ந்து குமரனும் வெளியே வந்தன்ர். வீட்டுக்கு செல்லும் வழி ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருக்கும் அந்த சாலையில் ரம்யாவுடன் செல்வம் நடந்து செல்ல கொஞ்சம் இடைவெளிவிட்டு கும்ரன் சென்று கொண்டிருந்தான். “என்ன செல்வம் என்ன மேட்டர்” என்றாள் ரம்யா. “ரம்யா இன்னைக்கு காலைல. . .” என்று இழுக்க அவ்ளோ கொஞ்சம் அதிக மகிழ்ச்கியுடன் “செல்வம் இன்னைக்கு காலைல நீ ரொம்ப சூப்பரா செஞ்ச ஐ லைக் இட்டா” என்றாள். “ஆனா ரம்யா நேத்து நைட்டு நான் ரூமுக்குள்ள்தான் படுத்திருந்தேன்” என்றதும் ரம்யாவின் முகத்தில் ஒருவித பீதி தோன்றியது. “டேய் என்னடா சொல்ற, நீ ரூமுக்குள்ள படுத்திருந்தா, என்ன செஞ்சது யாரு, நம்ம விஷயமெல்லாம் அப்ப இன்னொரு ஆளுக்கு தெரிஞ்சி போச்சா, அய்யய்யோ எங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன உயிரோட கொளுத்திடுவாங்களே” என்று கதறி அழ ஆரம்பித்தாள். “ரம்யா, பயப்படாத, காலைல உன் கூட செஞ்சது வேற யாருமில்ல என் ப்ரெண்டுதான்” என்று கொஞ்சம் தூரத்தில் வந்து கொண்டிருந்த குமரனை அழைக்க அவன் அருகே வந்தான். ரம்யா அவனை பார்த்தாள். “இவனா, இவன நான் உங்க ரூம்ல அவ்வளவா பார்த்ததே இல்லையே” என்றாள் வியப்பாக. “ஆமா ரம்யா, நீ பார்த்திருக்கவே முடியாது. ரொம்ப நல்ல பையன், நேத்து நான் போதையில இருந்ததால இவன் வெளியில படுத்திருக்கான், நீ நான்னு நெனச்சி இவன் மேல பாஞ்சிட்டே, இவனும் இதுவரைக்கும் யாரையும் செஞ்சதில்லன்றதால சும்மா பூந்து விளையடிட்டான்” என்றதும் ரம்யா கண்களை துடைத்துக் கொண்டு குமரன் அருகே சென்றாள். “டேய் நேத்து நடந்த விஷயத்த யாரு கிட்டயும் சொல்ல மாட்டேல்ல” என்றாள். “சத்தியமா சொல்ல மாட்டேன்ங்க” என்றான் அப்பாவித்த்னமாக முகத்தை வைத்துக் கொண்டு. ரம்யா அவனை மேலிருந்து கீழ்வரை பார்தாள். “செல்வம் நீ கிளம்பு நான் இவன் கூட கொஞ்சம் பேசனும்” என்றதும் செல்வம் இருவரையும் பார்த்துவிட்டு ஏக்கத்துடன் பெரு மூச்சு விட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.

குமரனை ரம்யா அந்த சாலையில் ஒரு ஓரமாக இருந்த மரங்கள் அடர்ந்த இடத்திற்க்கு இழுத்து சென்றாள். மாலை இருளும் அந்த மரங்கள் அடர்ந்த இடமும் இருவரையும் சூடேற்றியது. ரம்யா கும்ரனை உற்றுப் பார்த்தாள். “டேய் பேண்ட கழட்டுடா” என்றாள். குமரனும் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடனுன் வெளியே அவளுக்கு பயப்படுவது போலவும் தன் பேண்ட் ஜிப்பை இறக்கி பேண்டை கழட்டினான். உள்ளே அவன் ஜட்டிக்குள் விறைத்து நின்ற பூலை ரம்யா பார்த்துவிட்டு வாய் பிளந்தாள். மெல்ல அவன் அருகே வந்து ஜட்டி மீது கை வைத்தாள். அது சூடாக இருந்தது. அவள் கை பட்டதும் இன்னும் கொஞ்சம் விறைக்க தொடங்கியது. ரம்யா நிமிர்ந்து குமரனின் முகத்தை பார்த்தாள். கும்ரனும் ரம்யாவின் கண்களை பார்த்தான். ரம்யா இன்னும் அருகே நெருங்கி அவனை இருக்கு தன் உதட்டை அவன் உதட்டோடு பொருத்து மெல்ல அவன் வாய்க்குள்ளிருந்து உறிஞ்சினாள். குமரன் தன் கையால் அவளை மெல்ல அணைத்துக் கொண்டு தானும் அவள் உதட்டிலிருந்து தேனை உறிஞ்சி எடுக்க ஆரம்பித்தான். ரம்யா கீழெ தன் கையால் குமரனின் பூலை ஜட்டியோடு உறுவிக்கொண்டிருக்க், கும்ரன் தன் கையை எடுத்து ரம்யாவின் சுடிதாரின் மேல் வைத்து அவள் காய்களை அழுத்த தொடங்கினான். சிறிது நேரத்த்ல் ரம்யா குமரனின் ஜட்டியை கீழெ இறக்கிவிட அவன் பூல் வீறைத்துக் கொண்டு. அவள் கும்ரனை இறுக அணைக்க முடியாமல் இருவருக்கும் நடுவே தடையாக நின்றது. ரம்யாவுக்கு குமரனின் தண்டை பார்த்த்தும் குஷியானாள். ஏனென்றால் அது செல்வத்தின் தண்டைவிட இரண்டு இன்சிற்க்கு மேல் நீளமாக இருந்த்து. மேலும் செல்வத்தை விட குமரன் அன்று இரவு நன்றாகவே இவளை ஓத்தான் என்பதாலும் ரம்யாவிற்க்கு குமரனிடம் ஓல்வாங்கும் ஆவல் அதிகமானது. ரம்யா குமரனை ஆவலுடன் நிமிந்து பார்த்து. “நீ மட்டும் செல்வத்த நான் பார்க்கிறாதுக்கு முன்னாடி வந்திருந்தினா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்” என்றாள். குமரன் லேசாக சிரித்துவிட்டு “இப்ப மட்டும் என்ன குறைஞ்சிப் போச்சி” என்று கூறி அவள் தலையை பிடித்து தன் தண்டின் மேல் இடித்தான். ரம்யா வாயை திறந்து வாங்கிக்கொண்டாள். குமரன் நின்றபடி அவள் வாயில் தன் பூலை விட்டு இடித்துக் கொண்டிருந்தான். ரம்யாவும் ஆவலுடன் அவள் பூலை ஐஸ்க்ரீம் சப்புவது போல் சப்பி ஊம்பிக் கொண்டிருந்தாள். குமரன் அவள் ஊம்பலில் மெய் மறந்து இருந்த நேரம் தூரத்தில் யாரோ நின்று பார்ப்பது தெரிந்த்து. குமரன் முதலில் பயந்தாலும் பின் அது செல்வம் என்பதை உறுதி செய்து கொண்டு தைரியமாக அவள் தலை மயிறை சேர்த்துப் பிடித்து தன் பூலில் வைத்து இடித்துக் கொண்டிருந்தான். அவளை படுக்க போட்டு ஓத்ததை விட அவள் ஊம்பலில் அதிக சுகம் கிடைத்தது. அதனால் அவளை விடாமல் அவள் வாய்க்குள தன் பூலை விட்டு இடித்துக் கொண்டிருந்தான். ஆனால் யாராவது வந்துவிடும் முன் ஒரு ஓல் போட்டுவிட வேண்டும் என்று ரம்யா நினைத்தாள் போல் அவன் பிடியிலிருந்து விடுபட்டு தன் பேண்டின் நாடாவை அவிழ்த்து பேண்டை காலுக்கு கீழெ இறக்கிவிட்டு ஜட்டியை முட்டிவரை இறக்கிக் கொண்டு குமரனை அழைத்தாள். குமரனும் அவளை புரிந்து கொண்டு தன் பேண்டை இறக்கி கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான் தூரத்தில் இருந்த செல்வத்தை தவிர வேறு யாரும் இல்லை அதனால் அருகே இருந்த ஒரு மரத்தின் தாழ்ந்த கிளையில் ரம்யாவை தூக்கி உட்காரவைத்து அவள் கால்களை விரித்தான். இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம் ரம்யாவை மரக்கிளையில் உட்காரவைத்து அவளை மரத்தின் தண்டை பிடித்துக் கொள்ள சொல்லிவிட்டு குமரன் அவளை நெருங்கி சென்று தன் விறைத்திருந்த பூலை அவள் புண்டைக்குள் விட்டான். ரம்யா மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு கொஞ்ச்ம பின்னால் சாய்ந்த்படி அவன் பூல் தன் புண்டைக்குள் செல்வதை ரசித்துக் கொண்டே கண்களை மூடினாள். குமரன் தன் பூலை வெளியே இழுத்து அவள் பருப்பில் வைத்து லேசாக மேலும் கீழுமாக உரசி அவளை கொஞ்சம் சூடேற்றினான். அவன் பூலின் நுனி தன் புண்டைப் பருப்பில் உரசிட அந்த உணர்வில் ரம்யாவின் உடலெங்கும் தீப்பிடித்து எரிவது போல் இருந்தது. குமரன் நன்றாக பருப்பில் தேய்க்க தேய்க்க அவளுக்கு கீழெ கசிய ஆரம்பித்தது. அப்போதும் குமரன் உள்ளே விடாமல் தன் விரலை வைத்து அவள் புண்டை ஓட்டையை தடவினான். அவள் புண்டையில் வடிந்த தண்ணியை விரலால் தொட்டு அதை தன் பூலில் தேய்த்துக் கொண்டு நன்றாக உறுவினான். ரம்யாவிற்க்கு கும்ரனின் இந்த செயல் வியப்பாக இருந்தது. ஆனாலும் அது அவளுக்கு இன்னும் கொஞ்சம் சூடேற்றியது. குமரன் அவளை மெல்ல இறுக்கு அணைத்து அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்துக் கொண்டே சுடிதாருக்குள் பிதுங்கி நின்ற அவள் காய்களை இரு கைகளாலும் சுரைக்காய்களை கொத்தாக பிடிப்பது போல் கொத்தாக பிடித்து கசக்கிக் கொண்டே கீழெ தன் பூலை நேராக அவள் புண்டைக்குள் இறக்கினான். ரம்யா குமரனின் உதட்டை சப்பிக் கொண்டே அவன் பூலை தன் புண்டைக்குள் வரவேற்றாள். குமரன் இப்போது வேகத்தை கூட்டினான். மரக்கிளையிலிருந்து விழுந்துவிடும் அளவிற்க்கு அவன் ஒவ்வொரு இடியும் அவள உடலை குலுக்கியது. ரம்யா இரு பக்கமும் மரத்தை ப்டிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கும்ரன் அவளாய் நன்றாக இருக்கி பிடித்துக் கொண்டு வேகமாக இடிக்க ஆரம்பித்தான். இவர்களில் இந்த ஓலை தூரத்திலிருந்து பார்த்த செல்வத்துக்கு பூல் நட்டுக் கொள்ளவே அவன் தன் பூலை வெளியே இழுத்துவிட்டு கையால் பிடித்து உறுவிக் கொண்டிருந்தான். குமரன் ஓரக்கண்ணால் இதை பார்த்து சிரித்துக் கொண்டே. ரம்யாவை இடித்து தள்ளினான். குமரன் வேண்டும் என்றே அடிக்கடி தன் பூலை அவள் புண்டைக்குள்ளிருந்து வெளியே எடுத்து அவள் பருப்பில் இடித்து அவளை இன்னும் கொஞ்சம் தவிக்க விட்டு ஓத்தான். இருள் சூழ்ந்து கொண்டே வந்து அருகில் இருப்பவர்கள் முகம் தெரியாத அள்வுக்கு போனது, குமரன் தன் பூலி வேகமாக விட்டு இடித்து அவள் புண்டையில் தன் கஞ்சியை கொட்டி நிரப்பினான். ரம்யா கீழெ இறங்கி தன் புண்டிக்குள் இருந்த அவன் கஞ்சி முழுவதும் கீழெ கொட்டும்படி சிறுநீர் கழிப்பது போல் உட்கார்ந்து முக்கினாள்.

குமரன் தன் பேண்டை சரி செய்து கொண்டு ரெடியானான். ரம்யாவும் தன் சுடிதாரை போட்டுக் கொண்டு குமரனின் அருகே வந்தாள். “குமரா, நீ உண்மையிலேயே சூப்பரா செய்யுறடா, நாளைக்கு காலைல நீ செல்வம் கூட படுத்துக்க நான் எப்பவும் போல் வரேன், காலைல ஒரு ஆட்டம் போடலாம்” என்று கூறிவிட்டு அவள் வீட்டை நோக்கி நடந்தாள். குமரன் சிரித்துக் கொண்டே செல்வம் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான். செல்வம் குமரனை பார்த்ததும் ஒளிந்துகொள்ள், குமரன் சரியாக அந்த இடத்துக்கு வந்து நின்று “மச்சி, வெளில வாடா, நீ நிக்கிறத நான் எப்பவோ பார்த்துட்டேன்டா” என்றதும் செல்வம் வெளியே வந்தான். “டேய் நான் நிக்கிறத பார்த்துடுதான் வேணும்னே இவ்வளவு நேரம் செஞ்சியா” என்றான். “வா மச்சி, நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து ரம்யாவ செய்யலாம்” என்று கூறியபடி இருவரும் ரூமுக்கு சென்றார்கள்.

விஜயசுந்தரி 9


என் தண்டை அக்கறையுடன் தொட்டு பார்த்துவிட்டு “ஒழுங்கா அந்த மருந்த தடவிக்கிட்டு படுத்து ரெஸ்ட் எடு” என கூறிவிட்டு தன் வீட்டிற்க்குள் சென்றாள் விஜி. என்னைவிட வயதில் பெரியவளாக இருந்த போதும் அவளுக்கு என் மேல் அப்படி ஒரு பாசம் காதல், மற்றவர்கள் எல்லாம் என்னிடம் ஐ லவ் யூ, சொல்லி அவரகள் காதலை வெளிப்படுத்தியிருந்தாலும், இவள் மட்டும் என்னிடம் என் மேல் இருக்கும் காதலை வெளியே சொல்லாமல் அதை அன்பாக என்னிடம் காட்டுவாள். நான் தண்டமாக 2500 ரூபாய் கொடுத்து வாங்கிய ஆயிண்மென்டை தடவிக் கொண்டு படுத்தேன். மெடிக்கல் ஷாப்பில் நான் பார்த்த அந்த இருவரை பற்றி நான் சொல்லிவிடுகிறேன். ஏனெனில் அவர்கள் இனி கதையில் வரப்போவதில்லை அவர்களை பற்றி நான் பின்னர் அறிந்து கொண்ட செய்திகளை இங்கே சொல்லிவிடுகிறேன்.

என் பூலை ஊம்பிவிட்ட அந்த பெண்ணின் பெயர் தேவிகா, வயது 35, கணாவர் துபாயில் குப்பை அள்ளிக் கொண்டிருந்தார். இவள் இங்கே பலருடன் குப்பை கொட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு இதுதான் வேலையாம், பல மாமாக்களை வைத்துக் கொண்டு கல்லூரி மாணவர்களையும் சிறுவயது இளைஞர்களையும் வளைத்துப் போட்டு மெடிக்கல் ஷாப்பிலேயே ஓத்து காசு பார்ப்பவள், ஒவ்வொன்றிர்க்கும் ஒரு ரேட், வாயில் வைத்து சப்பினால் 2000 ரூபாயாம், ஒரு முறை செய்ய 5000 ரூபாய், ஒரு புல் நைட்டு இருக்க 10000 ரூபாய் என ரேட் வைத்து மாமாக்கள் மூலமாக ஆள் பிடித்து சம்பாதித்து வந்திருக்கிறாள், அத்வரை மாலை நேரத்திலும் இரவிலும் மட்டுமே கஸ்டமர்கள் வருவார்களாம், நான் தான் முதலில் பகலில் போய் மாட்டியவன், அங்கு வேலை செய்த சிறு பெண்ணுக்கே இவளை பற்றி எதுவும் தெரியாதாம். என்னை படுக்க வைத்து அவள் செய்த வேலையை அவள் தன் வீட்டில் சொன்னதும் அந்த வேலைக்கே போக வேண்டாம் என சொல்லி நிறுத்திவிட்டார்களாம். இவளுக்கு ஆகாதவன் யாரோ போட்டுக் கொடுத்து ஒரு நாள் அவளை போலீசில் இழுத்து சென்று நிரந்தரமாக உள்ளே தள்ளிவிட்டார்கள். மாலை நான்கு மணி இருக்கும் கண்விழித்தேன். இப்போது வலி அவ்வளவாக இல்லை, கொஞ்ச நேரம் காற்றாட வெளியே சென்றுவிட்டு வரலாம் என் கிளம்பினேன். கொஞ்ச தூரம் சென்றதுமே என் நண்பன் குமரன் எதிரே வந்தான். “என்னடா குமாரு இந்த பக்கம்” என்றேன். “ஒன்னுமில்லடா, சும்மா உன்ன பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தேன்” என்றான் அவன். “என்னடா சொல்லு என்ன விஷயம்” “முத்து எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்” “என்ன மச்சி, என்ன மேட்டரு சொல்லு” “ஒன்னுமில்லடா, நான் ஹாஸ்டல் ரூம காலி பண்ணப்போறேன்” என்றான் அவன் “ஏண்டா, காலி பண்ணிட்டு எங்க போகப்போற” நான். “ஹாஸ்டல்ல வர வர அவனுக பண்ற தொல்ல தாங்க முசியலடா, டெய்லி நைட்டு 2.00 மணி வரைக்கும் சரக்கடிச்சிட்டு படம் பார்த்துக்கிட்டு ரகளை பண்றானுங்க, அவனுங்க துணியெல்லாம் என்ன தொவைக்க சொல்றானுங்க, போதா குறைக்கு கக்கூஸ கூட என்ன கழுவ சொல்றானுங்கடா” என கண்ணீர் வடிய சொன்னான். எனக்கே மனசு சங்கடமாக இருந்தது. குமரன் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவன் என்பதால் அவனுடன் வசிக்கும் சில பொரம்போக்குகள் இப்படியெல்லாம் செய்கிறார்கள். பின் நாளில் இந்த செய்தி டி.வி, செய்தித்தாள் என எல்லாருக்கும் தெரிய வந்தது. “சரிடா, ரூம கலி பண்ணிட்டு எங்க போவ, எங்க தங்குவ” “என்னோட் அத்த பையன் இந்த ஊர்லதான் இருகான், நலலா சம்பாதிக்கிறான், அவன் ஒரு ரூம்ல ரெண்டு பேர்கூட 4000 ரூபா வாடகைல ரூம் போட்டு தங்கியிருக்கான், என்னையும் வர சொல்லிருக்கான், என்னோட பங்கு வாடகையில பாதிய கூட அவனே கொடுக்கிறேனு சொல்லியிருக்கான்” என்றதும் எனக்கு மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. “சந்தோஷம் மச்சி, இதுல நான் என்ன ஹெல்ப் பண்ணனும்” என கேட்க. “ஒன்னுமில்லடா, காலைலையும் நைட்டும் என் அததை பையன் கூடவே ஹோடல்ல சாப்பிட்டுக்குவேன், மதியத்துக்கு மட்டும்தான் நான் வேற எங்கயாவது சாப்பைடனும், கொஞ்சம் க்ம்மியான காசுல மாசா மாசம் காசு கொடுத்திடுற மாதிரி, ஏதாவது ஹோட்டல் இருந்தா சொல்லிவிடுடா” என்றான். நான் யோசித்தேன். எனக்கு மண்டையில் பல்ப் எரிந்தது. “ஒரு எடம் இருக்குடா, ஆனா மாசா மாசம் காசு கொடுக்குறதுக்கு ஒத்துப்பாங்களானு தெரியல,இருந்தாலும் பேசி பார்க்கலாம் வா” என்று கூறி அவனையும் அழைத்துக் கொண்டு இருவரும் கிளம்பினோம், குமரன் ரூம் பார்த்திருக்கும் அந்த ஏரியாவுக்கு மிக அருகிலேய அந்த இடமும் இருந்தது. இருவரும் ஒரு வீட்டின் முன் போய் நின்றோம். வீட்டின் வாசலில் ஒரு சிறிய பலகையில் “மாமி மெஸ்” என்று எழுதியிருந்தது. இருவரும் உள்ளே சென்றோம். மாலை வேலை என்பதால் கஸ்டமர்கள் யாரும் இன்னும் சாப்பிட வரவில்லை, உள்ளே சமையலறையில் சமையல் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. இருவரும் அங்கு சென்றோம். அங்கே இரு பெண்கள் சமைத்துக் கொண்டிருந்தனர். நான் அவர்களில் ஒருவரை பார்த்து “மாமி” என்றேன் அங்கிருந்த ஒரு பெண் திரும்பி எங்களை பார்த்தாள். அவள் தான் பங்கஜம் மாமி. பங்கஜம் மாமி என்னை பார்த்ததும், முகத்தில் புன்முறுவலுடன் “வாடா முத்து, எங்க இந்த பக்கம், எங்காத்துக்கெல்லாம் கூட நீ வருவியா” என கையில் சாம்பார் கரண்டியுடன் சரமாரியாக கேள்வியால் குத்தினாள்.

நான் கொஞ்சம் சங்கட சிரிப்புடன் “இல்ல மாமி, ஸ்டடீஸ்ல பிஸியாகிட்டேன், அதான் வர முடியல” என்றேன். அவள் மீண்டும் “சரிடா இப்ப என்ன வேலையா வந்திருக்க” என்றாள். நான் குமரனை என் அருகே அழைத்து “மாமி இவன் என் ப்ரெண்டு கும்ரன், ஊர்ல இருந்து இங்கவந்து படிக்கிறான், இவனுக்கு உங்க மெஸ்ல சாப்பாடு வேணும்” என்றதும் “அதுக்கென்ண்டா, பேஷா வர சொல்லு, அதுக்குதான மெஸ் வச்சிருக்கேன்” என்றாள் நான் கொஞ்சம் தயங்கியபடி “மாமி இவனுக்கு இவங்கப்பா மாசா மாசம்தான் காசு அனுப்புவாரு, அதனால் நீங்க இவங்கிட்ட சாப்பாட்டு காச மொத்தமா சேர்த்து வாங்கிக்கனும்” என்றேன் நான். மாமி கொஞ்சம் யோசித்தாள். “என்னடா முத்து புதுசா இருக்கு, இங்க வரவா யாரண்டையும் நான் அப்படி வாங்கரதில்ல, அப்ப்ப்ப சாப்ட காச அப்ப்ப்ப வாங்கிண்ட்தான என்னால அடுத்த நாள் சாப்பாட்டுக்கு சாமானெலாம் வாங்க முடியும்”. “என்ன மாமி நீங்க இவன் ஒருத்தன் அந்த மாதிரி கொடுக்குறாதால் என்ன் கொறஞ்சிட போகுது, ஒரு வேல உங்களுக்கு இவன் மேல நம்பிக்க இல்லாம இப்படி சொல்றீங்களா” என நான் கேட்க மாமி கொஞ்சம் விக்கித்து “அப்படிலாம் இல்லடா அம்பி” என இழுத்தாள். உடனே நான், “இவனுக்கு நான் கியாரண்டி மாமி, ஒரு வேல இவன் காசு கொடுக்காட்டி கூட நான் அந்த காச கொடுக்குறென். இந்தாங்க முன்பணமா வேணா இத வெச்சிக்கிங்க” என்று என்னிடமிருந்த 200 ரூபாயை எடுத்து மாமியிடம் நீட்ட அவள் “என்னடா முத்து உன்ன எனக்கு தெரியாதா, இருந்தாலும் என்னோட நெலம உனக்கு தெரியுமில்லயா” என்று மழுப்பிக்கொண்டே அந்த காசை வாங்கிக் கொண்டார். “உனக்காக வேணா வாங்கிக்கிறேன்” என கூறியபடி காசை வாங்கி தன் ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டாள். “சரி மாமி நாங்க கிளம்புறோம், நாளைக்கு மதியம்ல இருந்து சாப்பிட வருவான்” என்று கூறிவிட்டு மாமியிடமிருந்து விடை பெற்றோம். வெளியே கொஞ்ச் தூரம் வந்த்தும் குமரன் ஆரம்பித்தான். “உனக்கு எப்படிடா அந்த மாமிய தெரியும்” என்றான். நான் அவனை சிரித்துக் கொண்டே ஒரு பார்வை பார்த்தென். “என்னடா மாமிய பார்த்த்தும் ஒரு மாதிரி ஆகிட்ட” என்றேன் அவன் “டே என்னடா நான் ஏதோ சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன்” என்றான் அவன். “சொல்றேன் மச்சி, இவங்க பரு பங்கஜம், வயசு 40 இருக்கும், இவங்களுக்கு கல்யாணம் ஆனது 16 வயசுல, ஊரு கும்பகோணம், இவங்க ஆத்துக்கார்ருக்கு அப்ப 32 வயசு ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்திருக்காங்க, ஆனா திடீர்னு ஒரு நாள் ‘நான் காசிக்கு போறேன், விஸ்வநாதன் என்ன அழைக்கிறாருனு’ சொல்லி அவங்க வீட்டுக் கார்ர் கெளாம்பி போய்ட்டாரு அவங்க மாமியார் வீட்லயும் பையன் கொஞ்ச நாள்ல திரும்பி வந்திடுவான்னு நெனைச்சி இவங்கள் நல்லாதான் பார்த்துக் கிட்டாங்க ஆனா ஒரு வருஷத்துக்கு மேல ஆயும் அவர் வரவே இல்ல, ஊரெல்லாம் ஒரு மாதிரியா அந்தாள பேச ஆரம்பிச்சதும் அவங்க மாமியாரும் நாத்தனாருமா சேர்ந்து இவங்க மேல பழிய திருப்ப பார்த்தாங்க, இவங்க புள்ள பெத்துக்க தகுதியே இல்லாதவங்க, புருஷன திருப்தி படுத்த தகுதி இல்லாதவ, அப்படி இப்படினு கத கட்டிவிட்டாங்க, அவமானம் தாங்க முடியாம பொறந்த வீட்டுக்கு வந்தாங்க, அவங்க அம்மாவும் அப்பாவும் இந்த துக்கத்துலையே கொஞ்ச நாள்ல இறந்துட்டாங்க, ஆதரவு இல்லாம நின்னவங்க இவங்க தங்க்ச்சி வீட்டுக்கு போய் கொஞ்ச் நாள் இருந்தாங்க, ஆனா அங்கயும் இவங்க இருக்கம் முடியல என்னாச்சினே தெரியல இவங்க தங்க்ச்சியோட கெளம்பி சென்னைக்கு வந்தாங்க, சென்னைல ராயப்பேட்டையில் ஒரு எட்த்துல தங்கி இருந்தாங்க, ரொம்ப கஸ்டப்பட்டு ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சங்க ஆனா, இங்க ஏரியா பொருக்கிங்க தொல்ல தாங்க முடியாம அந்த எட்த்த விட்டுட்டு இங்க வந்து மெஸ் வச்சிருக்காங்க,” என்று மாமியின் வரலாற்றை எனக்கு தெரிந்தவரை சொல்லி முடித்தேன். அணைத்தையும் கேட்டுவிட்டு மாமியின் மேல் இரக்கப்படுவான் என்று நினைத்தால், “மாமி ரொம்ப அழகா இருக்காங்கல்ல” என்றதும் எனக்கு தூக்கிவாரி போட்ட்து. அசப்பாவி என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். “அது சரி உன் மனசு அந்த மாதிரி மாரிடுச்சி” என கூற “இல்ல மச்சி, மாமிய பத்தி இவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்கியே, ஒரு தடவையாவது மாமிய. . . “ என இழுக்க “டேய் நான் எத்தனையோ பேர போட்டாலும் மாமி மேல தனி மரியாத வச்சிருக்கேன், அதோட இல்லாம மாமி அவ்ளோ ஈசியா மடியுற ஆளும் இல்ல, அப்படி மடியுறவங்களா இருந்திருந்தா ஏன் இப்படி கஸ்ட்ப்படனும்” என்றதும் குமரன் யோசித்தான் “சாரி மச்சி, மாமி மேல இவ்வளவு மரியாத வெச்சிருக்க, நான் இப்படி பேசி உன் மனச கஸ்டப்படுத்திட்டேன்” என்று என்னை பார்த்து சோகமாக சொன்னான். நான் “நீ வேணா ட்ரை பண்ணி பாரு மாட்னா உன் லக்கு” என்றதும் அவன் முகம் மாறியது. அடுத்த நாள் சண்டே என்பதால் எங்கும் செல்ல மனம் வரவில்லை, வீட்டிலேயே கிடந்தேன். சில நாட்கள் உருண்டன. சில நாட்கள் கழித்து நான் மீண்டும் கல்லூரிக்கு கிளம்பினேன். வகுப்பில் என்னை ஏதோ சாதனை செய்தவனைப் போல் ராஜ வரவேற்பு கொடுத்தார்கள். “ஒத்தா புண்ட மவனுங்களா, ஒருத்தனும் வீட்டுக்கு வந்து என்ன ஏதுனு கேக்கல, இப்ப மட்டும் ராஜ உபட்சாரமா” என் மனதோடு நினைத்துக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தேன். என்னை பார்த்த்தும் ராதா லதா இருவர் முகத்திலும் 1000 வாட்ஸ் பல்ப் எரிந்த்து. “வெல்கம் பேக் முத்து” என்று இருவரும் அளுக்கொரு கையை பிடித்து குலுக்கினார்கள். அந்த நேரம் என் செல் ஒலித்தது அது அனிதா தான். இருவருக்கும் தெரியாமல் போனை எடுத்து பேசினேன். “என்னடா என்னாச்சி” என நான் கேட்க எதிர் முனையில் அனிதா “க்ளாஸ்ல இருக்கியா முத்து” என்று கேட்டாள். “ஆமாண்டா, என்ன விஷயம்” என்று ஏதோ பையனிடம் பேசுவது போல் நடித்தேன். “முத்து இன்னைக்கு நான் ஆபீஸ் போகல, வீட்லதான் இருக்கேன், வீட்லயும் யாருமில்ல, கொஞ்சம் வரியா” என்று கேட்டாள். நானும் “சரிடா கொஞ்சம் லேட் ஆகும்” என் கூறி போனை கட் செய்தேன். சில பிரிவு வகுப்புகளை மட்டும் அட்டண்ட் செய்துவிட்டு லதா ராதா இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன். நேராக ராதாவின் வீட்டிற்க்கு, வீட்டில் வேலை ஆட்கள் மட்டுமே இருந்தன்ர். ஒருவன் அம்மா மேலே இருக்காங்க என் கூற மாடியில் இருந்த அறையை நோக்கி ஓடினேன். ஒரு பக்கம் ராதாவின் அறை அதன் எதிர் பக்கம் அனிதாவின் அறை. அனிதாவின் அறைக்கு ஓடி கதவை தட்டினேன். “சீக்கிரம் வாடா” என்று உள்ளிருந்து அனிதாவின் குரல். கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். கருப்பு நிற நைட்டியில் பெட்டில் படுத்தபடி கிடந்தாள அனிதா. உள்ளே சென்று கதவை தாழிடும் நேரம் “டேய் சீக்கிரம் வாடா” என்று அவள் கத்த நான் கதவை கூட சரியாக மூடாமல் அவள் அருகே சென்று அமர்ந்தேன். “என்ன ஹனி, உடம்பு ஏதும் சரியில்லையா, இந்த நேரத்துல நீ ஆபீஸ்லதான இருப்ப வீட்ல என்ன பண்ற,” என நான் கேள்விகளை கேட்க அவள் எதற்க்கும் பதில் சொம்மாமல் என்னை அவளுடன் பிடித்து அணைத்துக் கொண்டாள். என் உதட்டோடு அவள் உதட்டை வைத்து லேசாக ஒரு கடி கடித்து அவள் நாக்கை நீட்டி என் உதடுகளை வட்டமாக நக்கினாள். மெல்ல என் மூடியிருந்த உதடுகளுக்கு நடுவே அவள் நாக்கை நுழைக்க முயன்றாள். பார்ட்டி செம சூடா இருக்கு, சீண்டி பார்க்கலாம் எனறு நான் என் வாயை திறக்காமல் இருக்கமாக மூடியிருந்தேன். அவள் தன் நாக்கால் என் உதடுகளை கடந்து செல்ல முயன்று முடியாததால், “வேணும்னே பண்றியா” என்று கூறி என் உதடுகளை பல் படும்படி நன்றாக கடித்தாள் , நான் வலியால் ஆவென்று துடிக்க அந்த நேரத்தில் என் வாய்க்குள் தன் நாக்கை நுழைத்து என் நாக்கை தொட்டு தடவ ஆரம்பித்தாள். “என்னமா இன்னைக்கு செம் மூட்ல இருக்க போல” என நான் கேட்க “ஆமாண்டா, காலைலேயே” என்று பாதியை முழுங்கி நிறுத்தினாள். “காலைலயே மூடு வர அளாவுக்கு ஏதோ நடந்திருக்கு, என்ன நடந்தது. ஏதாவது பிட்டு பார்த்தியா” என் கேட்க அவள் வெட்கத்துடன் என் சட்டை பட்டனை கழட்டி என் நெஞ்சு முடியை தன் கைகளால் சுறுட்டி விளையாடிக் கொண்டே “ஆமா” என்றாள். “அட, எங்க பார்த்த” என நான் கேட்க அவள் என் முகத்தை திருப்பி அருகே இருந்த ஜன்னலை காட்டி கீழெ பார்க்க சொன்னாள். நான் ஜன்னல் வழியே பார்த்தென். அனிதாவின் வீட்டு காம்பவுண்ட் சுவற்றை அடுத்து இன்னொரு வீடு இருந்தது. அது ஓட்டு வீடு. வீட்டை கொஞ்சம் தள்ளி ஒரு பாத்ரூம் இருந்தது. அதற்க்கு மேல்கூரை இல்லை. நான் அதை பார்த்துவிட்டு “அங்க என்ன பார்த்த” என கேட்க அவள் கொஞ்சம் வெட்கமாக “காலைல ஆஃபீஸ் கிளம்பிக்கிட்டிருந்தேனா, அந்த நேரம் பார்த்து பவ கட்டாகி ஏசி ஆஃப் ஆகிடுச்சி, புழுக்கமா இருக்கேனு ஜன்னல திறாந்தேனா, அப்ப அந்த பாத்ரூமுக்கு ஒரு லேடி குளிக்க போனா” என்று அவள் சொல்ல வந்ததை நான் உங்களுக்கு சொல்கிறேன். காலை நேரம் அந்த வீட்டின் கதவை திறந்து கொண்டு 26 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தன் தோளில் பாவாடை டவல் ஆகியவற்றை போட்டுக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்று கதவின் மேல் தான் கொண்டு வந்த பாவாடை மற்றும் டவலை போட்டுவிட்டு உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் க்தவின் மேல் ஒரு புடவை வந்து விழுகிறது. அது அவள் உள்ளே இருந்து அவிழ்த்து போட்டதுதான். சில நொடிகளில் ஜாக்கெட் வந்து விழுகிறது. அந்த நேரம் யாரோ ஒருவன் வெறும் லுங்கியை மட்டும் கட்டிக் கொண்டு அந்த பாத்ரூம் பக்கம் வருகிறான். அனிதா இந்த இடத்திலிருந்துதான் பார்த்திருக்கிறாள். லுங்கியுடன் வந்தவன் சுற்றும் முற்றும் பார்க்கிறான், அந்த நேரம் அனிதா ஜன்னல் ஓரம் மறைந்துகொள்ள, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்ற தைரியத்தில் பாத்ரூம் அருகே சென்று கதவை தட்ட உள்ளே தன் பிராவை கழட்டிக் கொண்டு இருந்தவள் “யாரு” என்று ஹஸ்கி குரலில் கேட்க இவனும் “நாந்தான்” என்று மட்டும் சொல்ல கதவு திறக்கிறது. அனிதா வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் பாத்ரூம் உள்ளே நடப்பது தெளிவாக தெரியும். கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் அவளை அப்படியே கட்டிப் பிடித்தான். அவளோ “ஏன் இங்க வந்தீங்க, யாராவது வந்திட போறாங்க” என பதற்றத்துடன் கேட்க இவனோ கொஞ்சமும் பதற்றாம் இன்றி “என் பொண்டாட்டிய நான் எங்க வேணா வெச்சு கொஞ்சுவேன், அத யாரு கேப்பா” என் கூறி அவளை மேற்க்கொண்டு பேசவிடாமல் வாயோடு வாய் வைத்து உறிஞ்சியபடி அவளின் பிராவை கழட்டி கதவின் மேல் குத்து மதிப்பாக போட்டுவிட்டு அவள் காய்களில் ஒன்றை பிடித்து நன்றாக அழுத்து முரட்டுத்தனமாக கசக்க ஆரம்பித்தான். பின் தன் இன்னொரு கையால் அவள் பாவாடை நாடாவை உறுவி அவள் பாவாடையை கீழெ தள்ள அது அவள் காலடியில் தஞ்சம் அடைந்தது. அதே நேரம் அந்த பெண்ணும் இவன் லுங்கியை அகிழ்த்துவிட்டாள். அவள் பாவாடையும் இவன் லுங்கியும் தரையில் சரசம் செய்ய இவன் தன் வேலையை ஆரம்பித்தான். இருவரின் ஆடைகளும் கீழெ கிடக்க இவன் அவளை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டே சில நொடிகள் அவள் முதுகையும் அவள் குண்டியையும் தடவிக் கொண்டிருந்தான். இதற்க்கு முன் இருவரும் இப்படி இருந்திருக்க மாட்டார்களோ என்று அனிதாவிற்க்கு தோன்றியது, பிறகுதான் நியாபகம் வந்தது அது கூட்டுக் குடும்பம், ஆகவே அவர்கள் தனியாக் இருப்பதற்க்கான வாய்ப்புகள் குறைவு இப்படி கேப்பில் தான் கடா வெட்டிக் கொள்ள வேண்டும். அவள் புட்டத்தின் நடுவே கைவைத்து அழுத்தி தன் ஒரு விரலை மெல்ல அவள் சூத்து ஓட்டைக்குள் நுழைத்தான். அவள் லேசாக முனகினாள். பின் அவளை மெல்ல திருப்பி கொஞ்சம் குனிய வைத்து விறைத்து நின்ற தன் பூலை கையில் பிடித்து நன்றாக உறுவிக் கொண்டு அவள் புண்டை ஓட்டைக்குள் னுழைத்தான்.

அவன் தண்டு இவள் புண்டையின் சதைகளை உரசிக் கொண்டு உள்ளே சென்ற சுகத்திலேய அவளுக்கு முன் புறம் லேசாக ஈரமாகியிருந்தது. அவன் மெல்ல தன் தண்டை வெளியே இழுத்து பின் மீண்டும் வேகமாக உள்ளே விட்டு இடித்தான். அவள் நிலை தடுமாற கீழெ விழாமல் அவள் இடுப்பில் கைவைத்து தாங்கிக் கொண்டான் இவன். பின் மீண்டும் வெளியே இழுத்து ஓங்கி சம்மட்டியால் அடித்தது போல் ஒரு குத்து குத்தினான். அவள் தன்னை மறந்து ‘ஆங்’ என்று கத்தினாள். இரண்டு மூன்று முறை அவள் பொருமையை சோதிப்பவனாய் மெதுவாக வெளியே இழுத்து வேகமாக உள்ளே குத்திக் கொண்டிருந்தான். அவளோ அடக்க மௌடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். தன் மார்புக் கனிகளை பிடித்து கசக்கிக் கொண்டிருந்தவள் அதற்க்கு மேலும் அடக்க முடியாதவளாய். “சீக்கிரம் இடிங்க யாராவது வந்திடப் போறாங்க” என வாய் விட்டு கூற, அவனும் அவளின் தவிப்பை புரிந்து கொண்டு வேகத்தை அதிகமாக்கினான். இடுப்பிலிருந்த கையை எடுத்து அவள் தலைமுடிக் கொண்டையில் வைத்து முடியை கொத்தாக பிடித்தபடி இடிக்க ஆரம்பித்தான். அவள் இவன் இடிக்கு தாக்கு பிடிக்க முன்புறம் இருந்த சுவற்றை பிடித்துக் கொண்டு நன்றாக குனிந்து காட்டினாள். இவன் ஒரு கையால் அவள் முடியை பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் அவள் காயை பிடித்து கசக்கிக் கொண்டே வேகமாக இடித்துக் கொண்டிருந்தான். அவள் புண்டைக்குள் இவன் சுன்னி போய் வருவதே தெரியாத அளவுக்கு வேகமாக இடித்தான். அவள் தன்னை மறந்து தான் பாத்ரூமில் இருக்கிறோம் என்பதையே மறந்து தன் கணவனுடன் ஏதோ சொர்கத்தில் போதையில் மிதப்பவளைப் போல் அவனின் ஒவ்வொரு இடிக்கும் தக்கவாரு தன் இடுப்பை மட்டும் ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தாள். இவன் ஏதோ ஒரு குதிரையை ஓட்டுபவன் போல் அவள் ஜடையை ஒற்றைக் கையால் பிடித்துக் கொண்டு ஓத்துக் கொண்டிருந்தான். மாடியிலிருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த அனிதாவின் புண்டையில் லேசாக் ஈரம் கசிந்து அது அவள் ஜட்டியை நனைத்து மெல்ல அதிகமாகி அவள் பாவாடையையும் நனைத்தது. பொங்கிவரும் கசிவை அடக்க முடியாமல் தன் இரு கால்களையும் ஒன்றாக மடக்கி பின்னிக் கொண்டு நின்றாள், நான் ஓக்கப்படுவதை விட அடுத்தவர் ஓக்கப்படுவதை பார்க்கும் போதுதான் சுகம் அதிகம், அதிலும் அடுத்தவர் ஓலாட்டத்தை திருட்டுத்தனமாக பார்ப்பது அலாதி சுகம். அந்த சுகத்தில் தன் பாவாடை நனைவதை கூடபபற்றி கவலை படாமல் அனிதா அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். முரட்டுக் குதிரையை ஓட்டும் ஜாக்கியை போல் அவன் தன் மனைவியை ஓத்துக் கொண்டிருந்தான். அவளும் இவன் இடிக்கு தக்கவாரு முனகிக் கொண்டிருந்தாள். சில நிமிட ஓலுக்கு பிறகு அவன் தன் சூடான கஞ்சியை அவள் கூதிக்குள் விட்டான். அப்படியே அவளை பின்னாலிருந்து கட்டிக் கொண்டே இருவரும் சுவற்றில் சாய்ந்து கொண்டார்கள். இவன் கஞ்சி அவள் கூதியை நிரப்பி மீண்டும் அவள் கால் வழியே சூடாக இறங்கி வந்து கொண்டிருந்தது. அவள் இவன் பூலை வெளியே விட மனமில்லாதவளாய் தன் இரு கால்களையும் இருக்கமாக வைத்துக் கொண்டு தன் கூதிக்குள்ளேயே அவன் பூலை வைத்திருந்தாள். சில நிமிடங்கள் அப்படியே இருந்தவர்கள் யாரோ ஒருவரின் குரலை கேட்டு அவசர அவசமாக பிரிந்தனர். இவன் தனது லுங்கியை எடுத்து கட்டிக் கொண்டு வெளியே வர அவள் பாத்ரூம் கதவை சாத்திக் கொண்டாள். அனிதா இதை பார்த்ததிலேயே பல முறை உச்சத்தை அடைந்திருப்பாள். அப்படி ஒரு காட்சியை பார்த்தபின் அவளுக்கு ஆஃபீஸ் போகும் எண்ணமே இல்லை, நேராக பாத்ரூம் சென்றவள், தன் புடவையை கழட்டிப் போட்டுவிட்டு ஜாக்கெட்டுடனும் பாவாடையுடனும் ஷவர் முன் நின்று அப்படியே ஷவரை திறந்துவிட்டாள். ஷவரிலிருந்து வந்து குளிர்ந்த நீர் அவள் மேல் பட்டதும் அவள் சூடு கொஞ்சம் அடங்கியது போல் இருந்தது. பாவாடையில் கசைந்து ஒட்டியிருந்த அவள் மதனநீர் ஷவரிலிருந்து வந்த நீரோடு கலந்து அவள் கால் வழியாக இரங்கி சென்றது. ஷவரை மூடிவிட்டு தன் ஜாக்கெட்டை அவிழ்த்தாள். உள்ளே போட்டிருந்த காஸ்ட்லி கறுப்பு நிற பிராவையும் அவிழ்த்து கீழெ போட்டாள். அவள் இரண்டு முலைகளும் விறைத்துக் கொண்டு நின்றன, பாவாடையை கழட்டிப் போட்டுவிட்டு ஜட்டியையும் கழட்டினாள். அம்மனமாக பாத்ரூமுக்குள்ளிருந்து வெளியே வந்தாள். மீண்டும் ஜன்னல் வழியே பார்த்தாள். இப்போது அங்கு யாருமே தெரியவில்லை. பீரோவை திறந்து உள்ளே இருந்து ஒரு ட்ராண்ஸ்பரண்ட் நைட்டியை எடுத்து மாட்டிக் கொண்டு தன் செல்லை எடுத்து என நம்பரை டயல் செய்தாள். நடந்தவற்றை சொல்லி முடித்தபின் அவல் முகத்தில் ஒரு ஏக்கம் ஒரு வெருமை தெரிந்தது. “ஏன் ஹனி என் கூட் பண்ணும்போது உனக்கு செக்ஸ்ல திருப்தி ஏற்படலையா” என்று நான் கேட்க அவள் அதிர்ச்சியுடன் என்னை திரும்பி பார்த்து. “டேய் என்னடா சொன்ன, நீ செய்யும்போது தான் எனக்கு செக்ஸ்ல எவ்வளவு இன்பம்னு நான் தெரிஞ்சிக்கிட்டேண்டா” என்று கூறினாள். “அப்புறம் ஏன் அவங்க செஞ்சத பார்த்தது உன்ன இந்த அளாவுக்கு டிஸ்டர்ப் பண்ணிருக்கு” என கேட்க. அவள் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வழிந்து ஓடிவந்தது. “ஹனி ஏண்டா அழற” என நான் கேட்டதும் படக்கென கண்ணீரை துடைத்துக் கொண்டாள். “என்னதான் செக்ஸால நம்ம உடம்பு சந்தோஷப் பட்டாலும், நமக்குனு உரிமையான கணவன் கூட படுத்து அதுல கெடைக்குற சந்தோஷம்தான் மேலானது, அடுத்தவன் கூட படுத்து கெடைக்குற சுகத்தவிட, இவன் எனக்கு சொந்தமானவன், இவன் என்ன ஆள வந்தவன், அப்படின்ற எண்ணத்தொட அந்த செக்ஸ் கெடைக்கும்போதுதான் உடம்போட சேர்த்து மனசும் சந்தோஷத்த அனுபவிக்கும்” என்று அவள் கூறியதிலிருந்து தாம்பதியத்தின் மேல் அவள் வைத்திருந்த மரியாதையை நான் புரிந்து கொண்டேன். அதன் பின்னரும் அவளுடன் படுத்திருக எனக்கு மனம் வரவில்லை. மெல்ல எழுந்து உட்கார்ந்தேன். நான் எழும் நேரம் அனிதாவின் கைகள் என் கையை பிடித்தன. அவள் கண்களில் தெரிந்த் ஏக்கம எனக்கு புரிந்த்து. அவள் என்ன கேட்க போகிறாள் என்று எனக்கு புரிந்தது. நான் மீண்டும் அவள் அருகில் உட்கார்ந்தேன். “முத்து நீயே ஏன் என்ன கலயாணம் பண்ணிக்க கூடாது” என்று கேட்டாள். இந்த முறை எனக்கு அது அதிர்ச்சியை கொடுக்கவில்லை. ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். அவள் மீண்டும் தொடர்ந்தாள். “எனக்கு ஒரு நல்ல நண்பனா, நல்ல காதலனா இருக்க முடிஞ்ச உன்னாலதான் எனக்கு நல்ல கணவனா இருக்க முடியும், நமக்குள்ள தடுக்குறது என்ன, நீ என்ன விட உயரத்திலயும் சரி உடம்பு அளவுலையும் சரி, கலர் அழகு எல்லாத்துலையும் எனக்கு சரி சம்மாதான இருக்கே, நமக்குள்ள தடுக்குறது, வயசும் அந்தஸ்த்தும் தான், அந்தஸ்த்து ஒரு பிரச்சினையே இல்ல அடுத்த்து வயசு, மனசுக்கு பிடிச்சிட்ட்துக்கு அப்புறம் வயசு என்ன கெடக்கு. எத்த்னையோ பேரு தன்னவிட பெரிய் பொண்ண கட்டிக்கிட்டு சந்தோஷமா இல்லையா” என்று அவள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க நான் அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் எழுந்து நடந்தேன். அவள் கண்ணில் கண்ணீர் வழிந்து ஓடியது. அவள் கண்ணீர் கன்னத்தை அடையும் முன் என் கைகள் அதை தடுத்து நிறுத்தியது. “ஹனி இனி நீ அழ கூடாது, உன் கண்ணீர துடைக்க என்னால முடிஞ்சவரைக்கும் நான் முயற்சி செய்வேன்” என்றதும் உணர்ச்சிப் பெருக்கில் என்னை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் தலையை நிமிர்த்தி என் முகத்துக்கு நேராக அவள் முகத்தை கொண்டு வந்து. “அனிதா, ஏன் அழற, நான் உன் மேல எவ்வளவு மரியாத வெச்சிருக்கேன் தெரியுமா, நீ எவ்வள்வௌ துணிச்சலானவ, எவ்வளவு பெரிய கம்பனிகள தனி ஆளா நின்னு சமாளிச்சி ரன் பண்ற, அவ்வள்வு துணிச்சலானவ இப்படி பலஹீனமானவளா அழறது எனக்கு பிடிக்கல, ப்ளீஸ் ஹனி, இனிமே எதுக்காகவும் நீ அழ கூடாது. துணிச்சலுக்கு உதாரணமா நான் உன்னத்தான் நெனச்சிருக்கேன். இனிமே அழுது அத நீயே கெடுத்திடாத” என்று நான் கூறியதும் அவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு தலை முடியை சரியாக இழுத்துக் கட்டிக் கொண்டு, “இனிமே நான் அழ மாட்டேன்டா, என் செல்லம் நீ இருக்கும் போது இனிமே நான் எதுக்காகவும் அழ மாட்டேன்டா” என்று கூறி என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு என் கன்னத்தில் முத்தமிட்டாள் . நான் உள்ளே வரும்போது அவசரத்தில் கதவை சாத்தாமல் வந்துவிட்டேன், அத்வே எனக்கு பிரச்சினையை உருவாக்கும் என நான் அப்போது எதிர்பர்க்கவில்லை. அனிதா என்னை கட்டிப்பிடித்து உணர்ச்சி வேகத்தில் என் பேண்டை கழட்டி என் தண்டை உறுவி மெல்ல படுத்து என்னை அழைக்க

நானும் அவள் இப்போது இருக்கும் மனநிலைக்கு இது ஆறுதலாக இருக்கும் என்று எண்ணி அவள் நைட்டியை தூக்கிவிட்டு மேலே படுத்து என் சுண்ணியை அவள் புண்டைக்குள் விட்டு ஓத்துக் கொண்டிருக்க திறந்திருந்த கதவின் வழியே யாரோ ஒருவர் நாங்கள் இருக்கும் நிலையை பார்த்துக் கொண்டிருந்தது அப்போது எனக்கு தெய்வில்லை அனிதா என் இடிகள் ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து உள்வாங்கிக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் இடித்து என் கஞ்சியை அவள் தொப்புளில் ஊற்றிவிட்டு நான் என் உடைகளை சரி செய்துகொண்டேன். “முத்து நீ கீழ வெயிட் பண்ணு நான் க்ளீன் பண்ணிக்கிட்டு வந்திடுறேன்” என்று கூறி பாத்ரூம் சென்றாள். நான் என் உடைகளை போட்டுக் கொண்டு கீழிறங்கி வந்தேன். எதிரே சோஃபாவில் ராதா கொஞ்சம் மௌனமாக உட்கார்ந்திருந்தாள். நான் கொஞ்சம் தயக்கத்துடனேயே அவள் அருகே சென்று அமர்ந்தேன். “என்ன ராதா, எப்ப வந்த” என் நான் கேட்க பொறுமையாக திரும்பி “நீ எப்ப இங்க வந்த” என்றாள். நான் கொஞ்சம் திண்றிப்போக பின் சமாளித்துக் கொண்டு “இப்பதான் வந்தேன். அக்கா குளிக்கிறாங்க, அதான் கீழெ வந்துட்டேன்” என்று கூறி சாமாளித்தேன். “சரி நீ உன் ஃப்ரெண்டு போன் பண்ணானுதான் க்ளாஸ்ல இருந்து கிளம்பினே, இங்க என்ன் பண்ற” என்று நன்றாக என்னை மடக்கி விட்டாள். நான் என்ன சொல்வது என்றே தெரியாமல் திணற அந்த நேரம் அனிதாவின் குரல் “நான் தாண்டி வர சொன்னேன்” என்றதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ராதா அனிதாவின் முகத்தை பார்க்க அனிதா தன் முகத்தை டவலால் துடைத்தபடி “நான் தான் அந்த கேஸ் விஷயமா பேச வரச்சொன்னேன்” என்றதும்தான் எனக்கு உயிரே வந்தது. ராதா அனிதாவின் இந்த பதிலால் சமாதானம் அடைந்ததாய் எனக்கு தோன்றவில்லை. இருந்தாலும் அதற்க்கு மேல் ஏதும் பேசாமல் தன் அறைக்கு சென்றுவிட்டாள். அனிதா என் அருகில் வந்து உட்கார்ந்தாள். லதா படிகளில் ஏறி தன் அறைக் கதவை மூடும் வரை ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தவள், அவள் உள்ளே சென்றதும் என்னை பார்த்து “ஏண்டா டென்ஷன் ஆகுற, நீ டென்ஷன் ஆகியே காட்டிக் கொடுத்திடுவ போல் இருக்கே” என்று கொஞ்ச்ம கோவமாக கேட்டுவிட்டு டைனிங்க் டேபிலில் போய் உட்கார்ந்தாள். கொஞ்ச நேரத்தில் ராதா ட்ரெஸ் மாற்றிக் கொண்டு டைனிங்க டேபிலுக்கு வந்து சேர்ந்தாள். மூவரும் சாப்பிட்டு முடித்தோம். நான் அனிதாவிடமும் ராதாவிடமும் சொல்லிவிட்டு கிளம்ப நினைக்கையில் ராதா என்னை பார்த்து “இரு முத்து நான் உன்ன ட்ராப் பண்றேன்” என்றாள். நானும் தலையை ஆட்ட அவள் என்னுடன் வெளியே வந்தாள் .கார் ட்ரைவர் காரை ஸ்டார்ட் செய்ய கிளம்புகையில் அவரை பார்த்து “அண்ணா கார நானே ஓட்டிக் கிட்டு போறேன்” என்று கூறி கார் சாவியை வாங்கி காரை ஸ்டார்ட் செய்தாள். காலேஜில் சேர்ந்த புதிதில் நடக்க கொஞ்சம் கஸ்டப்பட்டவள், சிகிச்சைகளுக்கு பிறகு கார் ஓட்டும் அளவுக்கு தேறி இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

விஜயசுந்தரி 8


இன்ஸ்பெக்டர் எழுந்தார் அனிதாவும் எழுந்தாள். “ஓகே மேடம் ப்ராப்ளம் சால்வுடுநாங்க கெளம்புறோம்” என கையை நீட்ட அனிதா கை கொடுத்தாள், பின் டீனை பார்த்து “சார் எங்க சைடுல இருந்து எந்த ஆக்ஷனும் இவனுங்க மேல எடுக்காததால இவனுங்க தப்பு பண்லனு அர்த்தமில்ல. அதனால் இவனுங்களுக்கு உங்க சைடுல இருந்து கண்டிப்பா பனிஷ்மென்ட் கொடுத்தே ஆகனும், அப்பதான் செஞ்ச தப்ப உனருவானுங்க” என போட்டு கொடுத்துவிட்டு கிளம்பினார்.

டீனும் “கண்டிப்பா” என அவருக்கு கை கொடுத்து அனுப்பினார். இன்ஸ்பெக்டருடன் எல்லா போலீசும் கிளம்ப கடைசியாக அந்த ட்ராபிக் போலீஸ் மட்டும் குமரனின் அருகே வந்து “உன்ன சும்மா விட மாட்டேன்” என கர்ஜித்துவிட்டு சென்றான். போலீஸ் கும்பல் சென்றதும் டீன் எங்களை பார்த்தார். “ஏதோ மேடம் வந்ததால இந்த பிரச்சின இந்த அளாவோட முடிஞ்சிது இல்லாட்டி போலீஸ் கேசுன்னு போய்ருக்கும், நீங்களும் ஸ்ட்ரைக்கு அது இதுன்னு இன்னும் பிரச்சன பண்ணிருப்பீங்க” என கூறி அனிதாவை பார்த்தார், “மேடம் நீங்க கெளம்புங்க நான் பார்த்துக்குறேன்” என அவளையும் அனுப்பி வைத்தார். அனிதா செல்லும்போது என்னை பார்த்து “நான் வெளியில் வெயிட் பண்றேன்” என மட்டும் கூறிவிட்டு கிளம்பினாள். டீன் மறுபடியும் எங்களை ஆக்ரோஷமாக பார்த்தார், “எல்லாம் முடிஞ்சதால உங்கள சும்மா விட்டுவேனு நெனைக்காதீங்க, இன்ஸ்பெக்டர் சொன்னா மாதிரி, உங்களுக்கு தண்டனை வேனும் அதனால் உங்க ஆறு பேரையும் பத்து நாள் சஸ்பெண்ட் பண்றேன், எல்லாரும் போங்க” என கூறிவிட்டு உட்கார்ந்தார். நானும் குமரனும் வெளியே வந்தோம், வெளியே ராதாவும் லதாவும் நின்றிருக்க “என்னடா என்ன ஆச்சி” என லதா ஆர்வமுடன் கேட்க “பத்து நாள் சஸ்பென்ட்” என நான் கூற “அக்கா கிட்ட வேணா சொல்லி. . .” என ராதா ஆரம்பிக்க “வேணா ராதா, டீன் இதக்கூட நமக்கு ஃபேவராதான் கொடுத்திருக்காரு, இன்னைக்கு வெள்ளிக் கிழமை, அப்புறம் சேட்டர்டே சண்டே, அப்புறம் பொங்கல் லீவு நாலு நாள், அதுக்கப்புறம் அடுத்த வெள்ளிக்கிழமை தான் கலேஜி, திரும்பவும் சனி ஞாயிரு வந்திடும், நடுவுல ரெண்டு நாள் கிளாஸ்கூட கட் ஆகாது” என நான் சிரித்தபடி கூற் என் முதுகில் ஒரு கை பட திரும்பி பார்த்தேன் பின்னால் டீன். பதறி அடித்து திரும்ப என்னை பார்த்து சிரித்த டீன் “படவா ராஸ்கல் நான் கூட இத யோசிக்கல நீ கண்டுபிடிச்சிட்டியா” என சிரித்தபடி கூறிவிட்டு சென்றார். எல்லாரும் வெளியே அனிதாவின் காரை நோக்கி வந்தோம். காரில் அனிதா கோவமாக் உட்கார்ந்திருப்பது எனக்கு மட்டும் புரிந்த்து. எல்லோரும் காருக்கு அருகே சென்றதும் அனிதா இறங்கி வந்தாள். குமரன் அவளை பார்த்து “ரொம்ப தேங்க்ஸ் மேடம் நீங்க மட்டும் வரலைனா இந்நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருந்திருப்போம்” என கூற அனிதாவும் லேசான புன்னகையுடன் “இட்ஸ் ஓகே குமார், இனிமே இந்த மாதிரிலாம் பண்ணாம படிச்சி முடிக்கிற வழிய பாருங்க” என்று என்னையும் ஓரக் கண்ணால் பார்த்து சொன்னாள், பின் ராதாவை பார்த்து “ராதா உன் வண்டி வெயிட் பண்ணுது நீ கிளம்பு” என்றதும் அவளும் லதாவும் கிளம்பினர். குமரனும் கிளம்பினான். நான் மட்டும் அனிதாவின் முன்னே. அனிதாவை பார்க்கவே எனக்கு வெட்கமாக இருக்க நான் தலை குனிந்து நின்றேன், அவள் கைகளாய் கட்டிக் கொண்டு காரின் மேல் சாய்ந்தபடி நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன சார் செய்யுறாதெல்லாம் செஞ்சிட்டு தலைய தொங்கபோட்டுக் கிடு நின்னா எப்படி, நிமிந்து பார்ப்பீங்களா இல்ல இப்படியேதான் இருப்பீங்களா” என கேட்ட்தும் நான் மெல்ல னிர்ந்து அவளை பார்த்தேன். “சாரி ஹனி என்னாலதானே உனக்கு இவ்வளாவு கஸ்டமும்” என்றதும், “காலேஜ் ஸ்டூடென்ட்ன்றதால ஹீரோயிஸம் காட்டுறீங்களோ, உன் படிப்புக்கு எதாவது ஆகிருந்தா என்ன பண்ணுவ, நான் உன்ன வெச்சி எவ்வளோ கனவு கண்டுகிட்டு இருக்கேன், நீ என்னடான்னா, இப்படி பண்ணிக் கிட்டிருக்கே” என்றதும் எனக்கு மேலும் அசிங்கமாகிப்போனது. அத்தோடு அது என்ன பிளான் என்ற குழப்பமும் வந்த்து. “சாரி ஹனி” என்று மீண்டும் சொல்ல அவள் கோவமாக “கால் மீ மேடம்” என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்ட்து. “மேடம். . .” என இழுக்க அவள் பார்வை எனக்கு பின்னால் இருப்பதை உணர்ந்து திரும்பி பார்க்க எனக்கு பின்னால் காலேஜின் டீன் வந்துகொண்டிருந்தார். நான் உடனே “சாரி மேடம் இனிமே இப்படி நடக்காம பார்த்துக்குறேன்” என கூற டீன் என் தோளில் தட்டி “ஒழுங்கா இருடா, உன் மேல எவ்வள்வு அக்கறை இருந்திருந்தா, மேடம் உனக்காக அவ்வளாவு செலவ ஏத்துக் கிட்டிருப்பாங்க இனிமேலாவது ரௌடித்தன்ம் பண்ணாம இரு, மேடம் நீங்க இன்னும் கெளம்பலையா” என அனிதாவை கேட்க “இல்ல சார் இவனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணிட்டு போகலாம்னுதான்” என கூற அவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டார். நான் மீண்டும் அவள் முகத்தை பார்த்து “மேடம் ரொம்ப ரொம்ப சாரி, இனிமே இப்படி நடக்காது” என கூற அவள் கோவம் அடங்காத முகத்துடன் என்னை பார்த்து இதுக்கு உனக்கு காலேஜில கொடுத்த பனிஷ்மெண்ட் போதாது நானும் உனக்கு பனிஷ்மென்ட் கொடுகனும் வந்து வண்டில ஏறு” என கூறிவிட்டு அவள் காரை ஸ்டார்ட் செய்தாள். நானும் ஏறிக்கொண்டேன். காரில் அவள் எதுவும் பேசவில்லை, நானும் மௌனமாக அமர்ந்திருந்தேன். காரை நேராக ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோடலுக்குள் ஓட்டிசென்று நிறுத்தினாள். இருவரும் இறங்கினோம், எங்கு செல்கிறாள், என்ன செய்ய போகிறாள் என்பதே தெரியாமல் நானும் அவள் பின்னாலேயே சென்றேன், ரிஷப்ஷனில் ஒரு சாவியை வாங்கிக் கொண்டு லிப்டுக்காக நின்றோம் லிஃப்டில் ஏறி இரண்டாவது மாடியில் ஒரு அறைக் கதவை திறந்து உள்ளே சென்றாள், நானும் சென்றேன். அது பெரிய ரூம் இரண்டு பெட் ரூம் ஒரு ஹால் அட்டாச்ட் பாத்ரூம் டாய்லெட் என விசாலமாக் இருந்த்து. ஒரு சோஃபாவை காட்டி “நீ இங்கயே இரு நான் கூப்பிடும்போது உள்ள வா” என கூறிவிட்டு ஒரு பெட்ரூமுக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள். நான் சில நிமிடங்கள் அடுத்து என்ன என மனதில் நினைத்தபடி உட்கார்ந்திருந்தேன். சில நிமிடங்களில் உள்ளே இருந்து அனிதாவின் குரல் கேட்ட்து, நான் எழுந்து சென்று கதவை மெல்ல திறந்து உள்ளே சென்றேன். கதவு தானே பூட்டிக்கொண்டது. உள்ளே அனிதா பெட்டில் ஒரு போர்வையை போர்த்தியபடி படுத்திருந்தாள். என்னை பார்த்த்தும் என்னை “என்னடா பாக்குறா வா, வந்து இந்த போர்வைய கால் பக்க்மா இருந்து மெதுவா இழு” என கோவமாக கூறினாள், நான் மெல்ல அவள் காலின் அருகே சென்று போர்வையை இழுக்க ஆரம்பித்தேன். போர்வை அவள் கழுத்திலிருந்து மெல்ல இறாங்கி அவள் மார்பின் மேல் ஏறியது, அப்போதுதான் புரிந்த்து அவள் மேலே எதுவும் போடவில்லை என்று, போர்வை அவள் காயின் மலைப்பிரதேஸ்த்தில் ஏறி இறாங்கியது. போர்வை உரசியதில் அவள் இரண்டு காம்புகளும் விறைத்து நின்றுகொண்டிருந்தது. போர்வை அவள் காயின் மேலிருந்து இறங்கி அவள் வயிற்றை அடைந்து அங்கிருந்து பளிங்கு தரையில் வழுக்கி வருவது போல் மெதுவாக மென்மையாக வந்த்து. அந்த வழவழப்பான வயிற்றுப் பிரதேசத்தின் நடுவே அவளின் அழகான தொப்புள் குழி, போர்வை அதையும் தாண்டி இறங்கி அவளின் தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி இறங்கிக் கொண்டிருந்த்து. மெல்ல அவள் இடுப்பை தாண்டி இப்போது அவள் புண்டை தேசத்தின் வாயில் பகுதிக்கு வந்து நின்றது, இப்படி அவளை பார்த்து ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மீண்டும் போர்வையை இறாக்கினேன், அவள் ஷேவ் செய்திருந்த இட்த்தின் ஆரம்ப பகுதியை போர்வை அடைந்து லேசாக வளர்ந்திருந்த முடிகளில் உரசி கொஞ்சம் திணறி மெல்ல கீழே இறங்கி அவள் புண்டை மடிப்பின் முனையை வந்தடைந்த்து. இன்னும் மெல்ல இழுத்தேன், அவளின் புண்டை என் கண் முன்னே தெரிந்த்து, ஏற்கனவே ஓத்து கலக்கி இருந்தாலும் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பது எனக்கு இன்ப வேத்கனையை கொடுத்த்து. அவ்ளும் தன் இரு கைகளையும் தன் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு நான் பொர்வையை விலக்கும்போது அவள் உடலில் உரசும் அந்த ஸ்பரிசத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். போர்வை அவள் தொடையை தாண்டி முட்டிக்கு கீழெ சென்று முடிந்த்து. போர்வையை முழுவதுமாக விலக்கி அவள் அழகை ரசித்தேன். அவள் தன் இரு கால்களையும் நன்றாக விரித்து வைத்து “டேய் என் கூதிய நக்குடா, நக்குடா நாயே, இதுதான் உனக்கு பனிஷ்மெண்ட்” என்று காம வெறி தலைக்கேறி கத்த நானும் சந்தோஷமாக என் வாயை அவள் புண்டைக்கு கொண்டு சென்று அவள் மூத்திர பகுதியில் என் நாக்கை வைத்து குத்த அவள் இடுப்பு பட்டென லேசாக தூக்கிப் போட்டது. நான் நன்றாக அவளின் இரு கால்களுக்கும் நேராக உட்கார்ந்து கொண்டு என் நாக்கை அவள் புண்டையில் வைத்து நக்க ஆரம்பித்தேன். அவள் முனகிக் கொண்டே என் தலை முடியை கோதி தடவிக் கொண்டிருந்தாள். நான் என் நாக்கால் அவள் க்ளிட்டை தடவி மெல்ல அதை நக்கினேன், அதிலிருந்து சுரந்த அவள் மதன நீர் என் நாக்கை நனைத்தது, நான் மெல்ல அதை என் உதடுகளால் சப்பி இழுத்துவிட்டேன் அவள் கண்களை மூடிக் கொண்டு என் தலை முடியை இருக்கமாக பிடித்துக் கொண்டிருந்தாள், நான் மெல்ல என் நாக்கை கீழெ இறக்கி அவள் புண்டை துவாரத்தில் லேசாக குத்தினேன், அவள் கொஞ்சம் நெளிய ஆரம்பித்தாள். நான் என் நாக்கை நன்றாக உள்ளே விட்டு வெளியே இழுத்தேன், இப்போது அவள் மதன நீர் அதிகமாக சுரந்து என் மூக்கின் மேல் பட்ட்து. நான் விடாமல் அப்படியே அந்த இட்த்தில் என் உதடுகளை குவித்து வைத்து இளனீரைக் குடிப்பது போல் சப்பி உறிஞ்ச அவள் இடுப்பை மேலே தூக்கி நிறுத்து சத்தமாக முனக ஆரம்பித்தாள்,

நான் நன்றாக உறிஞ்சி எடுத்தேன், அவள் என் தலையை புண்டையில் நன்றாக அழுத்திப் பிடிக்க எனக்கு கொஞ்சம் கஸ்டமாக இருந்த்து. அதை புரிந்து கொண்டவள் பிடியை தளர்த்தினாள். நான் நன்றாக உறிஞ்சிவிட்டு மீண்டும் கிளிட்டுக்கு என் நாக்கை கொண்டு சென்று நக்கினேன். அவள் இன்னும் வேணும் என்பது போல் என்னை குனிந்து பார்த்தாள். நான் இப்போது அவள் கிளிட்டை பிடித்து சப்பத்தொடங்கினேன், அது ப்ப்பிள்கம் போல் இருக்க நான் விடாமல் இன்னும் நன்றாக சப்பிக்கொண்டே என் விரலை அவள் புண்டை துளையில் விட்டு விட்டு எடுத்தேன். இன்னொரு கையால் அவல் மார்புக் காம்புகளை திருகிக் கொண்டிருந்தேன். ஒரே நேரத்தில் மும்முனை தாக்குதலால் அவள் நிலை குலைந்து போய் அவள் புண்டை நீர் என் முகத்தில் ஊற்று நீர் போல் பீச்சி அடித்த்து, நான் மெல்ல எழுந்து அதை துடைத்துக் கொண்டேன். பின் அவள் கால்களை இன்னும் நன்றாக விரித்து வைத்து என் பேண்டை அவிழ்த்து போட்டுவிட்டு என் ஜட்டியை முட்டிவரை இறக்கிவிட்டு விறைத்து நின்ற என் பூலை அவள் முன் நீட்டினேன். அவள் கையை நீட்டி என்னை அருகே அழைக்க நான் அவள் முகத்தருகே என் பூலை நீட்ட அவள் காலை விரித்து படுத்தபடி என் பூலை வாயில் போட்டு சப்பத்தொடங்கினாள். கொஞ்ச நேரம் அப்படியே சப்பியவள் வெளியே எடுத்து முன் தோலை பின்னுக்கு தள்ளிவிட்டு தன் நாக்கால் நன்றாக நக்கினாள். அது எனக்கு ஒரு வித மயக்கத்தை கொடுத்த்து. பின் மீண்டும் வாய்க்குள் விட்டு சப்பத்தொடங்கினாள். நான் தொங்க விட்டு இருந்த என் கைகளில் ஒன்றை எடுத்து அவளே அவள் தலையின் மீது வைத்தாள், எனக்கு புரிந்த்து அன்று போல் இன்றும் செய்ய சொல்கிறாள் என்று., இரண்டு கைகளாலும் அவள் தலையை பிடித்து என் பூலை அவள் தொண்டை வரை விட்டு இடித்தேன். அவள் நன்றாக காட்டிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து அவள் இரண்டு கால்களுக்கும் இடையே வந்து என் பூலை அவள் புண்டைக்குள் நுழைத்தேன். அவள் கைகள் தலைக்கு மேலே சென்று அங்கு பிடித்துக் கொண்ட்து, நான் அவள் வாயில் விட்டு இடித்த அந்த வெறியுடன் அவள் புண்டையில் விட்டு இடிக்கத்தொடங்கினேன். இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக விட்டு இடித்தேன், அவள் காய்கள் வாயிலும் வயிற்றிலும் (மேலும் கீழுமாக) அடித்துக் கொண்ட்து. அந்த காட்சியே என்னை இன்னும் கொஞ்சம் சூடேற்ற நான் இன்னும் வேகமாக இடித்தேன். ஏற்கனவே அவள் வாயில் விட்டு ஓத்திருந்த்தாள், இந்த முறை சில நிமிடங்களில் கஞ்சி வந்து அவள் புண்டையை நிரப்பியது. அப்படியே எழுந்தேன். அவள் புண்டைக்குள்ளிருந்து என் கஞ்சி வழிந்து கொண்டிருந்த்து. நான் பாத்ரூமுக்கு சென்று என் பூலை நன்றாக கழுவி அடுத்த ஷாட்டுக்கு ரெடி பண்ணி வைத்தேன். நான் வந்த பின் அவளும் சென்று சுத்தம் செய்துகொண்டு வந்தாள். நான் பெட்டில் உட்கார்ந்திருக்க அவள் என்னை தாண்டி சென்று பிரிட்ஜை திறந்து உள்ளே எதாவது இறுகிறாதா என அம்மணமாக என் முன் சூத்தை காட்டிக் கொண்டு தேடினாள், நான் மெல்ல எழுந்து சென்று தூக்கி கொண்டிருந்த அவள் சூத்தில் என் பூலை விட்டு வேகமாக ஒரு இடி இடிக்க அவள் நிலை தடுமாறி ப்ரிட்ஜுக்குள் சாயப் போனவளை தாங்கிப் பிடித்து கட்டிலில் போட்டேன். கட்டிலில் அவளை திருப்பி படுக்க வைத்து அவள் சூத்து ஓட்டைக்குள் என் பூலை விட்டு கொஞ்ச நேரம் அடித்தேன், அவள் மௌனமாக இருந்த்தாள், ஓப்பதை நிறுத்திவிட்டு அவளை திருப்பி பார்த்தேன். “ஹனி, என்னடா என்னாச்சி” என கேட்ட்தும் என் மார்பில் தன் கையால் ஒங்கி குத்திவிட்டு “போடா பொருக்கி இப்படியா சொல்லாம கொள்ளாம இடிப்ப” என கொஞ்சம் அழுதபடி சொன்னாள். “என்னமா, என்னாச்சி” என அவள் கையை பிடித்தபடி கேட்க அவள் தன் கை முட்டியை திருப்பி காட்டி “பாரு ப்ரிட்ஜில இடிச்சிக் கிட்டேன்” என காட்ட அந்த இடம் அப்படியே சிவந்து போயிருந்த்து. எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி, உடனே ஓடிச்சென்று பிரிட்ஜில் இருந்த ஐஸ் க்யூப்களை கொண்டு வந்து அவள் கை முட்டியில் வைத்து தேய்த்தேன். கொஞ்ச்ம வலியால் துடித்தவள் பின் அமைதியானாள். “இப்ப எப்படிடா இருக்கு” என நான் கேட்க “இப்ப ஓகேடா” என கூறி என் கன்னத்தில் செல்லமாக ஒரு முத்தம் வைத்தாள். “டேய் என்ன நீ கொல்றடா” என்றவளிடம் நான் “சாரி ஹனி என்னாலதான அந்த கார்காரன் கிட்ட நீ கெஞ்ச வேண்டிதா போச்சி, அதோட வீண் செலவு வேற, அதைதான சொல்ற” என்றதும் என் கன்னத்தை கிள்ளியவள் “அட லூசு எனக்கு அதெல்லாம் ஒரு செலவா, உனக்காக என எல்லா சொத்தையும் இழக்கவே ரெடியா இருக்கேன் நீ இத போய் ஒரு செலவுனு சொல்றியே” என் அவள் கேட்க “அப்ப வேற எத சொல்ற” என நான் கேட்க “உன்னோட அன்புதான்டா என்ன சித்திரவத பண்ணுது, எனக்கு சின்ன வயசுல இருந்து ஆசை பட்ட்து ஆச படாதது எல்லாமே கெடச்சிது, நாங்க 10 தலைமுறையா கோடீஸ்வரங்க, நான் எது கேட்டாலும் அது கிடைக்கும், ஆனா நான் சின்ன வயசுல இருந்து எதிர்பார்து கிடைக்காத்து பாசம் மட்டும்தான், என் அப்பா எப்ப பார்த்தாலும் பிஸ்னஸ்னு சுத்துவாரு, எங்கம்மா உமேன்ஸ் கிளப்பு, சேவைனு சுத்துவாங்க, ஊர்ல இருக்குற கொழந்தைங்களயெல்லாம் குளிப்பாட்டி போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்க ஆனா என்ன ஒருவாட்டி கூட கொழந்தையில் அவங்க குளிக்க வச்சது இல், ஒருத்தன காதலிச்சி கல்யாணம் பண்ணேன் ஆனா அந்த ஆளும் பணம் வந்த்தும் பாசத்த விட்டுட்டான். ஆனா நீதான் இவ்வளவு பெரிய பணக்காரி உன் கூட இருந்தும் என் கிட்ட பணத்த எதிர்ப்ர்க்காம என் கிட்ட பாசத்த காட்ற பார்த்தியா அதாண்டாஎன்ன சித்திரவதை பண்ணுது, நீ மட்டும் என்ன விட பெரியவனா இருந்திருந்தா நான் உன்னையே கல்யாணம் பண்ணியிருப்பேண்டா, ஐ லவ் யூ முத்து” என கூறி என் உதட்டில் முத்தமிட்டுவிட்டு எழுந்து உடைகளை போட தொடங்கினாள். எனக்கு இது இரண்டாவது அதிர்ச்சி, அன்று லதா இன்று அனிதா, “என்ன கொடும சார் இது” நான் எதுவும் பேசாமல் அவள் பின்னாலேயே சென்றேன். காரில் ஏறிக்கொண்டதும் கார் கிளம்பியது. அவள் என் பக்கம் திரும்பி “முத்து, நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறீயா” என்று கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஒரு நொடி இதயமே நின்று விடுவது போல் இருந்தது. “ஹனி என்ன சொல்ற, நீ என்னவிட மூனு வயசு பெரியவ” என்றதும் அவள் சிரித்துக் கொண்டே “காதல், காமம், அன்பு ரெண்டுக்கும் வயசே இல்லடா” என தத்துவம் பேசினாள், “அதுக்கெல்லாம் வயசு தேவயில்ல ஆனா கல்யாணம்னு வரும்போது, வyaயசு மட்டுமில்ல, ஸ்டேடசும் பார்ப்பாங்கல்ல, நீ என்னவிட வயசுல மட்டுமில்ல, அந்தஸ்துலயும் பெரியவ, அப்படி இருக்கும்போது இது எப்படி” என கூற அவள் மீண்டும் சிரித்தபடி “என்னடா ரொம்ப பயந்துட்டியா, நீ யோசிக்கிறதெல்லாம் நான் யோசிச்சிருக்க மாட்டேனா, நான் சும்மா கேட்டேன்டா, நமக்குள்ள வயசு மட்டும்தான் தட, அந்தஸ்துல என்னடா இருக்கு” என் கூறிவிட்டு கண்களில் லேசான கண்ணீர் துளிர்த்திருக்க காரை ஓட்டிக் கொண்டிருந்தாள். அடுத்த நாள் காலை வீட்டில் சும்மா கிடப்பானேன் என்று கிளம்பி வெளியில் சுற்ற புறப்பட்டேன், என் செல் போன் ஒலித்தது. அது ராதாவிடமிருந்து வந்த கால் “என்ன ராதா காலேஜ் போகலையா” என் கேட்க அவள் “கிளம்பிக்கிட்டே இருக்கேன்டா, நேத்து அக்கா உன்ன ரொம்ப திட்டிட்டாளா” என் கேட்க நானோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “ஆமாண்டி, ரொம்ப திட்டிட்டாங்க” என கூற அவள் கோவமாக “இரு அவள இன்னைக்கு ஒரு வழி பண்ணிடுறேன்” என கூற நானோ “ராதா, அதெல்லாம் வேணா, தப்பு என் மேலதான அப்படினா திட்டதான செய்வாங்க, அதுக்காக அவங்கள் கோவிச்சிக்காத, சொல்லபோனா அவங்க மட்டும் இல்லனா நான் இந்நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருந்திருப்பேன்” என்று கூறியதும், அவள் “சரிடா, ஒழுங்கா வீட்லயே இரு ஊரு சுத்தாத, நான் அப்புறமா கால் பண்றேன்” என கூறி இணைப்பை துண்டித்தாள். நான் வெளியே கிளம்ப தயாராக என் பேண்டை போட்டேன், வீட்டில்தானே இருக்கிறேன் என் நினைத்து உள்ளே ஜட்டி போடாமல் பேண்டை போட்டு ஜிப்பை இழுக்க அது சரியாக என் பூலின் நுனியில் மாட்டி நின்றது, “ஐயோ” என வாய்விட்டு கத்திவிட்டேன், பின் அமைதியாக வலியை பொருத்துக் கொண்டு ஜிப்பை விடுவிக்க பார்த்தேன் ஆனால் முடியவில்லை. அந்த நேரம் பார்த்து யாரோ கதவை தட்டினார்கள். நானும் ஜிப்பை இறக்க எவ்வள்வோ முயன்றும் வலியால் அது முடியவில்லை கதவை வேறு, யாரோ தட்டிக் கொண்டிருந்தனர், வலியை பொருத்துக் கொண்டு சட்டையை நன்றாக கீழே இறக்கிவிடு கதவை திறந்தேன், எதிரே விஜி நின்று கொண்டிருந்தாள். வலியால் என் முகம் அஷ்டகோணலாக போனது “என்ன விஜி” என குஞ்சி வலிக்க கேட்க “என்னடா ஏதோ கத்துற சத்தம் கேட்டுது, என்னாச்சிடா” என் கேட்க “அவ்வளவு சத்தமாவா கேட்டுது” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே “ஒன்னுமில்ல விஜி, வேற எங்கயாவது கத்தியிருப்பாங்க” என நான் வலியை சமாலித்துக் கொண்டு சொல்ல அவள் விடாமல் “இல்லடா உன் குரல் தான் கேட்டுது, உண்மைய சொல்லு, என்னா ஆச்சி” என கேட்க என்னால் அதற்க்கு மேல் வலியை பொருக்கமுடியவில்லை “உள்ள வா” என அவள் கையை பிடித்து இழுத்து கதவை சாத்திவிட்டு என் சட்டையை தூக்கி பேண்டை காட்டினேன் அவள் பார்த்துவிட்டு “அய்ய்யோ” என வாயில் கைவைத்துக் கொண்டாள், முதலில் சீரியஸாக பார்த்தவள் பின் சிரிக்க ஆரம்பித்தாள், “ஏய் என்னடி நீ, நான் வலியால துடிக்கிறேன், நீ சிரிக்கிற” என நான் கேட்க, “ஏண்டா, உள்ள ஜட்டி போட மாட்டியா, நீ என்ன கொழந்தையா” என கேட்க “இன்னைக்கு காலேஜ் போகல, சும்மாதான இருக்கோம்னு விட்டுட்டேன்” என் கூற அவள் என் முன் முட்டி போட்டு உட்கார்ந்து என்ன செய்வது என பார்த்தாள். எனக்கோ வலி உயிர் போனது. “சீக்கிரம் ஏதாவது பண்ணுடி, வலிக்குது” என கெஞ்ச அவள் என் சட்டையை இறக்கிவிட்டுவிட்டு “கொஞ்சம் இரு வரேன்” என் கூறி அவள் வீட்டுக்கு ஓடினாள். வரும்போது ஒரு பாத்திரத்தில் நிறைய ஐஸ் கட்டிகளை கொண்டு வந்தாள். கதவை சாத்திவிட்டு என்னை படுக்க சொன்னாள் நானும் படுத்தேன். ஒவ்வொரு கட்டியாக எடுத்து என் பேண்டின் ஜிப்போடு சேர்த்து என் தண்டின் மேல் படும்பேய் வைத்தாள். வலி கொஞ்சம் சுமாராக இருந்தாலும் இன்னும் பூலின் நுனி தோல் ஜிப்பிலேயே மாட்டி இருந்து, அவள் மேலும் ஐஸ் கட்டிகளை வைத்துக் கொண்டே இருந்தாள், கொஞ்ச நேரத்துல் என் பூலும் அந்த இடமும் மறத்துப் போனது. நான் வலி அடங்கி அமைதியாக இருந்த நேரம் தன் ஜடைக்குள் இருந்து எதையோ எடுத்தாள் விஜி. அது ஒரு புத்தம் புதிய ஷேவிங்க் பிளேடு அதை பிரித்து என் முன் நீட்டினாள், எனக்கு அடி வயிறு கலங்கியது “ஏய் லூசு, இத வெச்சி என்னடி பண்ணப்போற” என நான் பதற்றத்துடன் கேட்க அவளோ சினிமா வில்லி போல் முகத்தை வைத்துக் கொண்டு “ஆபரேஷன் சுன்னத்” என் கூறியபடி பேண்டில் மாட்டி இருந்த என் பூலின் நுனி தோலை கண் இமைக்கும் நேரத்தில் சரக் கென்று ஒரே வெட்டு வெட்டிவிட்டு இருந்த துணியால் ரத்த்த்தை துடைத்தாள், மறத்துப் போய் இருந்த்தால் முதலில் வலி லேசாகத்தான் இருந்த்து, ஆனால் நேரம் ஆக ஆக வலி அதிகமானது. ரத்தமும் சரியாக நிற்கவில்லை. பத்து நிமிட்த்திற்க்கு பிறகு ரத்தம் நிறுவிட்ட்து ஆனால் வலி பயங்கரமாக அதிகமானது. விஜி கொஞ்சம் பயந்து போய்விட்டாள். என்ன செய்வது என தெரியமல் விழித்தாள், “நான் வேணா மெடிக்கல் ஷாப் போய் ஏதாவது ஆயின்மெண்ட் வாங்கி வரவாடா” என கேட்க எனக்கு கோவம் வந்த்து “அம்மா தாயே நீ பண்ண வரைக்கும் போதும், நீ போய் என்ன்னு கேட்பே நானே பார்த்துக்குறேன்” என கூறிவிட்டு வலியோடு லுங்கியை எடுத்து கட்டிக் கொண்டு கிளம்பினேன். இந்த ஏரியாவுக்கு குடிவந்த்திலிருந்து நான் எப்போதும் மெடிக்கல் ஷாப்பிற்க்கோ ஹாஸ்பிடலுக்கோ சென்றதுமில்லை, அவை எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது அதனால் நடக்க முடியாமல் நடந்து மெடிகல் ஷாப் எங்கு இருக்கிறது என பார்த்துக் கொண்டே சென்றேன். ஒரே ஒரு மெடிகல் ஷாப் இருந்த்து. மனதுக்குள் கொஞ்சம் நிம்மதி, ரொம்ப நேரம் அலைஞ்சி இப்பவாது கண்டுபிடிச்சோமே’ என நினைத்துக் கொண்டு அருகே சென்றேன்.

அங்கு ஒரு 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறு பெண் உட்கார்ந்து வார இதழ் படித்துக் கொண்டிருந்தாள். என்னை பார்த்த்தும் எழுந்து தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டு “என்ன வேணும் சார்” என கேட்க நான் என்னவென்று சொவதென புரியாமல் “வேற யாரும் இல்லையாமா” என கேட்க “உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க” என கொஞ்சம் ஸ்ரிட்டாக கேட்க நானோ வலியால் நெளிந்தபடி “இது பெரியவங்க கிட்ட்தான் கேட்கனும் என்றேன். அந்த பெண் என்னை ஒருமாதிரியாக பார்துவிட்டு உள்ளே சென்றாள். உள்ளே இருந்து கதவை திறந்து கொண்டு அந்த பெண் வர அவளுடன் இன்னொரு பெண்ணும் வந்தாள், எப்படியும் வயது 32 இருக்கும் நச்சென்ற முகவெட்டு 36 சைஸ் காய்களும் 28 சைஸ் இடுப்பும் கீழெ 38 சைஸ் குண்டிகளுமாக் சும்மா தளதளவென்று வந்து என் முன்னே நின்றாள். “என்ன வேணும் சார்” என கேட்க நான் மீண்டும் யோசித்தேன். அந்த பெண்ணை காட்டி “அவங்கள கொஞ்சம் உள்ள போக சொல்ல முடியுமா” என கேட்க அந்த பெண்ணே தானாக உள்ளே சென்றுவிட்டாள் “இப்ப சொல்லுங்க சார் என்ன வேணும்” என் மீண்டும் கேட்க நான் நெளிந்தபடி “எனக்கு அடி பட்டிருக்கு, அதுக்கு மறுந்து வேணும்” என்று கூற அவளோ என் அவஸ்தையை வைத்து எங்கு என்று தெரிந்து கொண்டிருப்பாள் போல, ஆனாலும் வேண்டுமென்றெ “எங்க அடி பட்டிருக்கு சார்” என்றாள், நான் என்ன்னு சொல்வேன் “அது வந்து, ஜென்ஸ் சமாசாரம்” எனறேன். அவள் விடாமல் “பரவாயில்ல் சொல்லுங்க சார், எதையும் மறாய்க்காம சொன்னாதான் வைத்தியம் பார்க்க முடியும்” என த்த்துவம் பேசினாள், நானோ கொஞ்ச்ம யோசித்துவிட்டு “பேண்ட் போடும்போது ஜிப்புல மாட்டிக்கிச்சி” என ரகசியமாக சொல்ல அவ்ள் கொஞ்சம் சிரித்துக் கொணடே “எது சார்” என நக்கலாக கேட்டாள், நான் கொஞ்ச்ம கடுப்ப்பானேன், “பரவாயில்ல் சொல்லுங்க சார்” என மீண்டும் கேட்க நான் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “யூரின் போறது” என்றேன். அவள் கொஞ்சம் யோசித்துவிட்டு “டாக்டர் கிட்ட போனீங்களா” என்றாள். நான் வலியால் துடித்துக் கொண்டிருக்க அவள் கேள்வி மேல் கேள்வியாய் குடைந்து கொண்டிருந்தாள். “ஏங்க மெடிகல் ஷாப்ப கண்டுபிடிக்கவே இந்த ஏரியால அறை மணி நேரம் ஆகிடுச்சி, இதுல நான் எங்க போஇ ஹாஸ்பிடல தேடுறது” என கூறிவிட்டு மூச்சு வாங்கினேன். “ஒன்னும் பிரச்சினை இல்ல சார் நீங்க கொஞ்சம் உள்ள வாங்க” என கூப்பிட்டாள், நான் மருந்து கொடுக்காம உள்ள கூப்பிடுறாளே என நினைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். ஒரு ஓரத்தில் அவள் வந்த அதே கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கு அந்த 16 வயது பெண் உட்கார்ந்திருக்க அவளை பார்த்து “நீ கடைய பார்த்துக்க்” என் கூறிவிட்டு என்னை உள்ளே அழைத்து கதவை தாழிட்டாள். உள்ளே ஒரு ஹாஸ்பிடல் கட்டில் கொஞ்சம் உயரமாக இருந்த்து. அதன் கீழெ ஒரு சின்ன ஸ்டூலும் இருந்த்து. அதை காட்டி “நீங்க மேல ஏறி படுங்க சார்” என்றாள். நான் கொஞ்சம் கஸ்டப்பட்டு ஏறி படுத்தேன். அவள் கைகளுக்கு க்ள்வுசும் வாய்க்கு மாஸ்க்கும் போட்டுக் கொண்டு ஏதோ ஆபரேஷன் செய்வது போல் வந்தாள். என் அருகே வந்து என் லுங்கியை தூக்கினாள். நான் என்ன செய்யப் போகிறாளோ என்ற பயத்துடனே இருக்க அவள் என் லுங்கியை இடுப்பிவரை ன்ன்றாக ஏற்றிவிட்டு, என் பூலை கைய்யில் பிடித்து பார்த்தாள், நுனியில் ரத்தம் உறைந்து போய் இருந்த்து. “அடி பட்டு எவ்வளவு நேரம் ஆகுது” என்றாள் நான் “ஒரு அறைமணி நேரம் இருக்கும்” என்றேன் தோராயமாக அவள் தன் கை கிளவுசை கழட்டி விட்டு மீண்டும் என் பூலை பிடித்து அதன் முன் தலை நன்றாக கீழெ இறக்கினாள், எனக்கு பயங்கரமாக வலித்த்து. தோலை இறாக்கிவிட்டு “நல்ல வேல உள்ளே எங்கயும் அடி படல” எனக் கூறிவிட்டு கொஞ்சம் காட்டன் பஞ்சியை ஏதோ ஒரு பாட்டிலில் இருந்த திரவத்தில் முக்கி எடுத்து அதை வைத்து என் பூலை நன்றாக துடைத்துவிட்டாள். வலி கொஞ்சம் குறைந்த்து போல் இருந்த்து. பின் மெல்ல தன் அருகே இருந்த ஒரு துணியால் நன்றாக என் பூலை துடைத்துவிட்டாள் . என்னை பார்த்து “நல்லா படுங்க” என்றாள், நானும் கால்களை நன்றாக நீட்டி படுத்துக் கொள்ள நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் தன் வாய்க்குள் என் பூலை விட்டு சப்பத்தொடங்கினாள். அவள் வாயில் போட்டு சப்பியதும் எனக்கு வியப்பாக இருந்த்து. “மேடம் என்ன பண்றீங்க” என நான் கேட்க “இதுக்கு இதுதான் நல்ல ட்ரீட்மெண்ட்” என் கூறிவிட்டு மீண்டும் வாயில் விட்டு ஊம்பத்தொடங்கினாள். என் கால்களை அவள் கைகளால் தடவியபடி நன்றாக இழுத்து இழுத்து ஊம்பினாள். அவள் ஊம்ப ஊம்ப என் பூலில் இருந்த வலி குறைந்து நன்றாக விறைத்து அவள் வாயை நிரப்பியது. அவள் ஊம்பும்போது ஒரு பக்கம் புடவை விலகி அவள் ஜாக்கெட்டுக்குள் பிதுங்கி இருக்கும் அவள் காய்கள் என் கண்களை உறுத்தியது. அந்த் கறுப்பு நிற ஜாக்கெட்டில் அவள் வெள்ளை நிறக்காய்கள் உள்ளே அவள் பிரா போடாத்தை வெட்ட வெளிச்சமாக காட்டியது. என் பூலை ஊம்பிக் கொண்டிருந்தவளின் அருகே என் கையை கொண்டு சென்றாஎன். என் கைகளை பார்த்தவள் எனக்கு வாட்டமாக கொஞ்சம் என் அருகே நகர்ந்து வந்து நின்று ஊம்பினாள். என் தண்டை வாயில் வைத்து மிகவும் நேர்த்தியாக ஊம்பிக் கொண்டிருந்தாள், என் கைகள் அவள் கைகளை தடவி மெல்ல மேலேறி அவள் தோள்பட்டையில் தடவி அங்கிருந்து அவ்ள் முதுகு வழியாக இறங்கி அவளின் பின்புறத்தை தடவ முயன்றேன். கைக்கு எட்டவில்லை. அவளோ நன்றாக வாய்க்குள் விட்டு கையால் பிடித்து உறுவிக் கொண்டே என் தண்டை ஊம்பிக் கொண்டிருந்தாள். நான் என் கையால் அவளை கொஞ்சம் எனக்கு அருகே இழுத்து அவளின் பின் புறத்தில் கை வைத்து தடவினேன். பஞ்சு மூட்டை போல் மிகவும் மென்மையாக இருந்த்து. இரண்டு மெத்தைக்கும் நடுவே என் விரலை விட்டேன். புடவையால் நன்றாக உள்ளே செல்ல முடியாமல் கைகள் தவித்தன, அவள் என் தவிப்பை புரிந்துகொண்டு புடவையை பாவாடையோடு சேர்த்து மேலே ஏற்றினாள், ஆனாலும் ஊம்புவதில் குறியாக இருந்தாள். நான் புடவையை நன்றாக மேலே ஏற்றிவிட்டு அவள் பின் புறத்தை கையால் பிடித்து பிசைந்தேன். குண்டி ஓட்டைக்குள் கையை விட்டேன். அவள் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ரோபோவைப்போல் என் பூலை ஊம்பிக் கொண்டிருந்தாள், நான் கையை கொஞ்சம் கீழெ இறக்கி அவள் புண்டை ஓட்டைக்குள் கையை விட்டேன். ஓட்டை மிகவும் தொள தொளவென்று இருந்த்து. பல பேர் விட்டு ஓத்திருப்பார்கள்போல், என நினைத்துக் கொண்டு ர்ன் மூன்று விரல்களையும் உள்ளே விட்டு இடித்தென். அப்போதும் அவள் எந்த வித உணர்வும் இன்றி ஊம்புவதையே குறியாக இருந்தாள். கொஞ்ச நேரத்தில் எனக்கு கஞ்சி வருவது போல் இருக்கவே அவளை பார்த்து “மேடம் எனக்கு வரப்போகுது” என்றேன், உடனே அவள் வாயை எடுத்துவிட்டு கையால் பிடித்து நன்றாக உறுவி விட்டாள், சில நொடிகளில் அந்த அறையின் பல இடங்களில் என் கஞ்சி சிதறியது. அவள் கூலாக அருகே இருந்த டிஸ்யூ பேப்பரில் கையையும் அப்படியே என் பூலையும் நன்றாக துடைத்துவிட்டு என் லுங்கியை கீழெ இறக்கிவிட்டாள். அவள் என் பூலை துடைத்துவிடும் நேரம் கதவின் அருகே இருந்து அந்த சின்னப் பெண் ஓடுவது கண்ணாடி வழியே தெரிந்த்து. இவ்வளவு நேரமும் இங்கு நடந்தவற்றை அவள் பார்த்திருக்கிறாள் என புரிந்து கொண்டு கீழெ இறங்கினேன். நானும் அவளும் வெளியே வந்தோம். அவள் ஒரு சிறு ஆயிண்மெண்டை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு “இத தடவி விடுங்க சரியா போய்டும்” என்றாள். நானும் அதை பாக்கெட்டில் போட்ட்விட்டு “எவ்வளவு ஆச்சி” என்றேன். அவள் ஏதோ கணக்கு போட்டுவிட்டு “மொத்தம் 2500 ரூபா அச்சி” என்றாள். எனக்கு தூக்கிவாரி போட்ட்து. “என்னது ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாயா” என வாய் பிளந்தேன். அவள் “ஆமா,சார்” என கொஞ்சம் ஸ்மைலுடன் சொன்னாள். நான் “எதுக்கு மேடம் அவ்வளவு, இந்த ஆயிண்மெண்ட்ல 50 ரூபானுதான விலையே போட்டிருக்கு” என அதிர்ச்சியுடன் கேட்க அவள் சிரித்துக் கொண்டே, “ஆயிண்மெண்ட் 50 ரூபாதான், ஆனா அத தடவி விட்ட்துக்குதான் மீதி 2450 ரூபா” என்றாள். நான் “நான் உங்கள தடவ சொல்ல்லையே” என்றேன் அவள் விடாப்பிடியாக “உங்களுக்கு வேணான்னா ஆரம்பத்துலையே சொல்லியிருக்கனும் சார்” என கூலாக சொல்ல எனக்கு அடி வயிற்றில் நெருப்பு எரிந்தது. காசை கொடுத்துவிட்டு திரும்பி நடந்தேன். “பாவி மவ ஊம்பி விட்டு 2500 ரூபாய புடுங்கிட்டாளாஎ, என் பூல ஊம்புறதுக்குதான் நெறைய பேர் இருக்காளிங்க,

அவளுங்க கிட்ட சொல்லி இருந்தா, நாள் கணக்கா ஊம்பிவிட்டிருப்பாளுங்க, இவ கிட்ட வந்து 2500 ரூபா கொடுத்து ஊம்ப வைக்கனுமா” என்று என்னை நானே திட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். என்னை பார்த்த்தும் விஜயா ஓடிவந்தாள். “என்னடா, என்ன ஆச்சி, மருந்து எதாவது வாங்கினியா” என கேட்க நான் அங்கு வாங்கிய ஆயிண்மென்டை காட்டி “இதுதான் கொடுத்தாங்க, வெல 2500 ரூபா” என்றதும் “டேய் என்னடா சொல்லுற, 2500 ரூபாயா” என கேட்டாள், நான் நடந்தவற்றை கூறியதும் என்னை கோவமாக பார்த்தாள். “அவ வாய வெச்சி ஊம்புனதும் சாரு அப்படியே சொக்கி போய் காட்டிக்கிட்டு இருந்தீங்களா” என என்னை பார்த்துக் கேட்க நான் தலை குனிந்து நின்றேன். பின் என் லுங்கியை தூக்கி பார்த்தாள். என் பூலை கையில் பிடித்து “இப்ப வலி எப்படி இருக்கு” என்றாள், நானும் பரவாயில்ல் என்பது போல் தலையசைத்தேன்.