Wednesday 25 February 2015

சுகன்யா... 12


சுகன்யா டில்லி போவதற்காக ரயில்வே டிக்கட் ரிசர்வ் செய்து கொண்டு, வீட்டினுள் நுழைந்து மாடிப்படியில் ஏறிய போது, அவள் அறையிலிருந்து சாம்பார் கொதிக்கும் வாசமும், எண்ணையில் வெங்காயமும், பச்சை காய் வதங்கும் நெடியும் காற்றில் மிதந்து வந்து அவள் மூக்கைத் துளைத்தன. ஊரிலிருந்து மாமா ரகு வந்திருப்பாரோ, அவர் தான் எப்பவும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பார்; வந்தவுடேனே சமைக்கவும் ஆரம்பித்து விட்டாரா? அவள் ரெண்டு ரெண்டு படிகளாக தாவி ஏறினாள். உள்ளே நுழைந்ததும், ஒரு நிமிடம் திகைத்தாள், அவள் மாமா ரகு கட்டிலில் படுத்திருக்க, சுந்தரி தன் புடவையை முழங்கால் வரை ஏற்றி இடுப்பில் செருகிக்கொண்டு, மும்முரமாக கத்திரிக்காயை வதக்கிக் கொண்டிருந்தாள். "எப்பம்மா வந்தே" சுகன்யா வாசல் படியிலிருந்து தாவி தன் தாயை அவள் முதுகின் பின்னாலிருந்து கட்டிக்கொண்டவள், ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். "காஸ் எரியுது, எண்ணை சட்டிக்கு முன்னாடி நின்னு வேலை செய்றேன், பின்னாடி வந்து கட்டிபுடிச்சு என்னை உலுக்கறே? நல்லாயிருக்குடி நீ பண்றது; இன்னும் நீ சின்னக்குழந்தை மாதிரி நடந்துக்கறே?"

"நாங்க வந்து ஒரு மணி நேரம் ஆச்சுடி, ஆபீசுலேருந்தா வர்றே? இன்னைக்கு லீவு இல்லயா உனக்கு?" எரியும் அடுப்பை அணைத்துவிட்டு தலை முதல் கால் வரை தன் பெண்ணை ஒரு முறை நோட்டம் விட்டாள். பரவாயில்லை, போன மாசம் பாத்ததுக்கு பழுதில்லை, அப்படியே தான் இருக்கா; பெத்த மனசு சந்தோஷப்பட்டது, ஆனா மூஞ்சி மட்டும் ஏன் வாடி இருக்கு இவளுக்கு, கண்ணெல்லாம் வீங்கி இருக்கற மாதிரி தோணுது; அழுது கிழுது இருப்பாளோ; எதுக்காக அழணும் என் பொண்ணு? "சனிக்கிழமை லீவுதாம்மா... கொஞ்சம் பெண்டிங் வேலை இருந்தது முடிக்கலாம்ன்னு போனேன்; அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை, பதினைஞ்சாம் தேதி, நான் டில்லிக்கு போக டிக்கட் ரிசர்வ் பண்ணிட்டேன். அங்க ஒரு மாசம் எனக்கு ட்ரெய்னிங் போட்டிருக்காங்க; போன் பண்ணி சொல்லணும்ன்னு நினைச்சுக்கிட்டே வர்றேன் நீங்க ரெண்டு பேரும் நேர்லேயே இங்க வந்துட்டீங்க." ரகுவினருகில் உட்கார்ந்து அவன் கையை தன் கைக்குள் எடுத்துக் கொண்டாள். "நல்லாயிருக்கீங்களா மாமா?" நெருங்கிய சொந்தங்களை பார்த்த மகிழ்ச்சி அவள் முகத்தில் அரும்பியது. ரகு பதில் சொல்லாமல் அவள் தலையை பாசத்துடன் வருடி தன் தோளில் சாய்த்துக்கொண்டார். "சுகு, சாமானெல்லாம் கழுவி கவுத்து வெச்சிருந்தது. நீ காலையில ஒண்ணும் சமைக்கலயா?" "இல்லைம்மா, எனக்கு இப்ப பேய் பசி; நான் முதல்ல ரெண்டு வாய் சாப்பிடணும், நாமெல்லாம் ஒண்ணா சாப்பிடலாம், ரெண்டு நிமிஷத்துல வர்றேன், நீ தட்டை வைம்மா எல்லாருக்கும்" எழுந்து பாத்ரூமை நோக்கி சென்றாள். சுகன்யா நடந்த போது அவள் இடுப்பு அசைந்த விதத்தைப் பார்த்த சுந்தரி மனதில் நினைத்துக்கொண்டாள் ... யார் கண்ணும் பட்டுடக்கூடாது ... ம்ம்ம் ... கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சி! "முருங்கைக்காய் சாம்பாரும் கத்தரிக்காய் பொறியலும் காம்பினேஷன் சூப்பரா இருக்கும்மா. உன் கை பக்குவமே தனிதாம்மா." சுந்தரி மவுனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் தன் தம்பியை பார்த்தாள். "என்னம்மா தீடிர்ன்னு ரெண்டு பேருமா வந்திருக்கீங்க" சுகன்யா தட்டிலிருந்த சாதத்தை சாம்பாருடன் குழைத்து பிசைந்து வாயில் போட்டு மென்றவள், தன் முகத்தில் ஆர்வத்துடன் கேட்டாள். "செல்வான்னு ஒரு பையன் கூட பழகறேன்; எனக்கு அவனை பிடிச்சிருக்குன்னு ஊருக்கு வந்தப்ப எங்கிட்ட சொன்னே; நான் விசாரிச்சதுல பையனோட குடும்பம் நல்ல குடும்பம்; பையனுக்கும் கெட்ட பழக்கம் ஒண்ணும் இல்லன்னு தெரியுது. அப்பா நடராஜன் தங்கமான மனுஷன்; பையனோட அம்மாவுக்கு மனசுல ஒண்ணும் கிடையாது ஆனா பேசும் போது கொஞ்சம் படபடன்னு பேசுவாங்கன்னு சொன்னாங்க; நாலு பேரு நாலு விதம். வீட்டுலேயே இருக்கற பொம்பளைங்கன்னா கொஞ்சம் முன்ன பின்ன, அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க; அந்த பையனோட தங்கையும் துரு துருன்னு அழகா இருப்பாளாம்; அவளும் அப்பா மாதிரி அமைதின்னுதான் சொல்றாங்க; புதுசா குடும்பத்துல போறவங்கதான் முதல்ல ஒத்து போகணும்." "உனக்கு அவனை பிடிச்சிருக்கு. அவனுக்கும் உன்னைப் பிடிச்சிருக்குங்கற; முடிஞ்சா நாளைக்கு அவனை நீ எங்கயாவது வரச்சொல்லு. ஏன் இங்கேயே வரச்சொல்லு; பெரியவங்களை பாக்கறதுக்கு முன்னே அந்த பையனை ஒரு தரம் தனியா பாத்து பேசினா நல்லதுன்னு எனக்கு படுது. உங்க ரெண்டு பேருகிட்டவும் ஒரு தரம் கலந்துகிட்டு அவங்களை நேரடியா போய் பாக்கலாம்ன்னு வந்தேன். அவங்களும் சரின்னா மேல ஆக வேண்டியதை காலா காலத்துல பண்ணலாம்." உங்கம்மா, என் பொண்ணு சுகன்யா என் கண்ணுலயே நிக்கிறா; அவளைப் பாக்கணும் போல இருக்குன்னா; சரின்னு ரெண்டு பேருமா வந்தோம்." சுகன்யாவைத் தன் ஓரக்கண்ணால் பார்த்தவாறே ரகு நிதானமா சாப்பிட்டவாறு பேசினார்." சுகன்யாவின் முகம் லேசாக மழை மேகமாக கறுத்தது. இது என்ன வேடிக்கை, காலையிலத்தான் அவனும் வேணாம், அவனோட எந்த சம்பந்தமும் இனி எனக்கு வேணாம்ன்னு தீர்த்து சொல்லிட்டு வந்தேன். மாலையில அவனை கூப்பிட்டு சம்பந்தம் பேசனும்ன்னு இவங்க வந்து நிக்கிறாங்க? நாம ஒண்ணு நினைச்சா, தெய்வம் ஒண்ணு நினைக்குங்கறாங்களே, அது இதுதானா? சுகன்யா மவுனமாக தலைகுனிந்து தட்டிலிருந்த சோற்றை கிளறிக்கொண்டிருந்தாள். அவ்வளவு தூரம் அவனை திட்டிட்டு வந்திருக்கேன். மீனா கிட்ட பேசும் போதும், அவன் உறவையே அறுத்தாச்சுன்னு சொன்னேன்; இப்ப எந்த மூஞ்சை வெச்சுக்கிட்டு அவனை கூப்பிடுவேன். அவள் மனதுக்குள் மருகினாள். "தட்டைப்பாத்து சாப்பிடும்மா? சோத்தை கோழி கிளர்ற மாதிரி கிளறிக் கிட்டிருக்கே? வாயைத்தொறந்து சொன்னாத்தானே தெரியும்; மனசுல நீ என்ன நெனைச்சுகிட்டு இருக்கேன்னு? சுந்தரி அவள் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள். "எனக்கு கல்யாணம் வேணாம் மாமா, கொஞ்ச நாள் போகட்டும் நானே உங்ககிட்ட சொல்றேன் ... " தட்டை வழித்து கடைசி பிடியை வாயில் போட்டுக்கொண்டு சட்டென்று எழுந்தாள் சுகன்யா. சுந்தரியும், ரகுவும் ஒருவர் முகத்தை ஒருவர் வியப்புடன் பார்த்துகொண்டனர். "சுகா, இங்க வாடி, நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுடி கண்ணு, முன்னுக்கு பின்னா பேசாதடா கண்ணு, செல்லம் குடுத்து உன்னை பிடிவாதக்காரியா வளத்துட்டேன்; அன்னைக்கு அவனைத்தான் கட்டிக்குவேன்னு என் கிட்ட சண்டை போட்டுட்டு வந்தே; இப்ப கல்யாணமே வேண்டாங்கற; உனக்கும் அந்த பையனுக்கும் நடுவுல எதனா பிரச்சனையா? அப்படி எதாவது இருந்தா மனசை விட்டு சொல்லு, நானும் நீ வந்ததுலேருந்து பாக்கிறேன் உன் மூஞ்சே சரியில்லை, பேருக்கு சிரிக்கிறே?" சுந்தரி அவளை இழுத்து தன் பக்கத்தில் உட்க்கார வைத்தாள். "எம்மா, என் கல்யாண கதையை இப்போதைக்கு விட்டுடும்மா. பிளீஸ், சும்மா என்னை போட்டு கொடையாதே; என்னை நீ ஆசையா பாக்க வந்திருக்கே; எனக்கும், உன்னையும் மாமவையும் பாத்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு; கல்யாண ஆசை மொத்தமா என்னை விட்டு போயிடிச்சிம்மா" சொன்னவள் உதடுகள் கோணித் துடிக்க, கலங்கிய கண்களுடன் சடாரென தன் தாயின் மடியில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். சுந்தரி தன் மகளின் அழுகையை கண்டு, தன் அடி வயிறு கலங்க என்னாச்சு என் செல்லத்துக்கு, தன் மனம் துடிக்க, மடியில் கிடந்த மகளின் முதுகை பாசத்துடன் தடவிக்கொடுக்க, சுகன்யாவின் மனதில் ஒரு வாரமாக அடைபட்டு, பனியாக இறுக்கிக்கிடந்த கோபம்; செல்வா, செல்வாவின் தாய், ஜானகி, சாவித்திரி என எல்லோரின் மீதிருந்த அர்த்தமுள்ள, அர்த்தமில்லாத கோபம், தாயின் கை தன் உடலில் பட்டதும், உடைந்து இளகி, சுகன்யா குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். அழ அழ அவள் மனது லேசாகியது. "அம்மா, நான் உன் மனசை புண்படுத்திட்டு எவனையும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படலேம்மா" லேசாகிய மனதுடன் சுந்தரியின் மடியிலிருந்து எழுந்த சுகன்யா, தன் தாயைப் பார்த்து சிரித்தாள். அவள் மனதும் முகமும் இப்போது தெளிவாக இருந்தன. "என்னடி சொல்றே நீ, என் மனசை நீ புண்படுத்தறியா? இது என்ன புது கதை?" சுந்தரி தன் மகளை திகைப்புடன் பார்த்தாள். "அம்மா, நான் காதலிச்சவன் இருக்கானே அவன் ஒரு கோழை; அவன் என்னை முழு மனசோட இன்னமும் விரும்பறான், என்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறான். அதுல எனக்கு சந்தேகம் இல்லை; ஆனா அதை தெளிவா, தீர்க்கமா, நான் தான் அவனுக்கு வேணும்ன்னு அவங்க அம்மா கிட்ட அவனால சொல்ல முடியலை. எனக்காக, என் அன்புக்காக, என் காதலுக்காக மட்டும் அவனால அவங்க குடும்பத்தை உதறிட்டு வரமுடியாதுன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. அவன் என் பக்கமும் நிக்க முடியாம, அவங்க அம்மா பக்கத்துலயும் நிக்க முடியாம கிடந்து குழம்பறான்." "அவனை அவங்க அம்மா, அந்த அளவுக்கு அவ முந்தானையில கெட்டியா முடிஞ்சு வெச்சிருக்கா; அவங்க அம்மா பண்ண இட்லி வடைகறியை திருட்டுத்தனமா பார்சல் பண்ணியாந்து குடுக்கறான். ஆனா இதை எனக்குத்தான் கொண்டு போறேன்னு அவங்க அம்மா கிட்ட சொல்லத் தைரியமில்லை. அவங்க அம்மாளுக்கு என்னை விட, என் வேலையை விட, உன் புருஷன் யாரு; அதான் என்னைப் பெத்தவன் யாரு? அவன் எங்க இருக்கான்; நம்ம குடும்ப அந்தஸ்து என்ன, எனக்குக்குன்னு சொத்து எதாவது இருக்கா, நம்ம உறவினர்கள் யாரு இதெல்லாம்தான் முக்கியமாப் படுது." "இன்னைக்கு செல்வா அவங்க அம்மா பேச்சைத் தட்ட முடியாம, சொத்து சுகத்தோட இருக்கற ஒரு பொண்ணை பாக்க போயிருப்பான்? பாத்துட்டு அவளை இவன் வேணாம்ன்னு சொல்லலாம்; இல்லை அந்த பொண்ணு இவனை வேணாம்ன்னு சொல்லலாம்; ஆனா என்னை அவன் காதலிக்கும் போது, அவன் அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு இன்னொருத்தியை பாக்கப் போறது என்னை இன்சல்ட் பண்ற மாதிரி இருக்கு; அவங்க அம்மா கிட்ட அவன் மாட்டேன்னு சொல்லியிருக்கணும். நான் வேற எந்த பையனையாவது பாக்க சம்மதிச்சா, இல்லை சும்மா நட்பா பழகினா இவன் பொறுத்துக்குவானா? இதுதான் என் மனசை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சி. அவனை சுத்தி வளைக்காம நான் கேட்டுட்டேன். நான் வேணுமா, இல்லை அவங்க அம்மா சொல்ற பொண்ணு வேணுமான்னு; அவனால தெளிவா இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியலை. அதனாலதான் நீ வேண்டாம் போடான்னு வந்துட்டேன்." "காலையில பத்து மணிக்குத்தான் நான் அவன் கிட்ட தீர்த்து சொல்லிட்டு வந்தேன்; என் அப்பனை, என்னால தேடிக்கொண்டாற முடியாது; எனக்கு இருக்கறது ரெண்டு பேருதான், ஒண்ணு என்னைப் பெத்தவ, இன்னொருத்தர் என் மாமா, இந்த உலகத்துல இவங்கதான் எனக்கு எல்லாமே; உன்னை மாதிரி ஒரு வழா வழா கொழ கொழாவை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது, நீ உங்க அம்மா மடியிலேயே கிட, இனிமே எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நீ என்னைப் பாக்கவோ, பேசவோ வேணாம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்" சொல்லியவள் எழுந்து ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரை பிரிஜ்ஜிலிருந்து எடுத்துக்குடித்தாள். தன் முகத்தை ஈரக்கையால் அழுந்த துடைத்துக் கொண்டாள். "சொல்லுங்க மாமா, நான் செய்தது தப்பா?" ரகுவின் பக்கத்தில் உட்கார்ந்து அவர் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டாள். "அடிப்பாவி மவளே, அவனை என்னாடி கேக்கிற; கல்யாணமே பண்ணிக்காத கட்டை அவன்; அவனுக்கு என்னாடி தெரியும் ஒரு பொம்பளை மனசு என்னான்னு; எனக்கும் உனக்கும் இனி சம்பந்தம் இல்லேன்னு அந்த பையன் கிட்ட சொன்னதா ரொம்ப சாதாரணமா என் கிட்ட சொல்றே; அவனைப் பத்தி உன் ஆபீசுல விசாரிச்சப்ப உன்னைப்பத்தியும் தாண்டி சொன்னாங்க; அவன் கூட மோட்டார் சைக்கிள்ள, தலை நெறைய பூவை வெச்சுகிட்டு கோவில் கோவிலா சுத்தினியாமே, ஒரு ஹோட்டல் விடாம தினம் தினம் அவன் கூட உக்காந்து சாப்பிட்டியாமே; இப்படியெல்லாம் இவ்வளவு நாளா அவன் கூட ஆசையா பேசிப்பழகிட்டு, உண்மையா அவனை கல்யாணம் பண்ணிக்கற எண்ணத்தை மனசுல வளத்துக்கிட்டு, அவனை சட்டுன்னு மறக்கமுடியுமாடி உன்னால? " நீ வாயால சொல்லலாம் அவன் சம்பந்தத்தை வெட்டிவிட்டுட்டேன்னு; உன் கண்ணு சொல்லுதுடி நீ அவனை உதறிட்டு வரலேன்னு; உன் மூஞ்சி சொல்லுதுடி, அவன் அம்மா மேல இருக்கற கோபத்துல அவன் கிட்ட கன்னா பின்னான்னு கத்திட்டு வந்துட்டேமேன்னு; கத்தறதை கத்திட்டு வந்து என் மடியில படுத்துகிட்டு நீ அழுவற இப்ப; இப்ப புரியுதுடி நீ ஏன் டில்லிக்கு அவசரமா அவசரமா ஓடறேன்னு; எத்தனை நாளைக்குடி நீ ஓடுவே; எங்கெங்க ஓடுவேடி? உன்னை நீயே ஏமாத்திக்காதடி? நானும் ஒரு பொம்பளைடி; நானும் அந்த காலத்துல எங்கம்மா பேச்சை கேக்காமா உங்கப்பாவை காதலிச்சவதாண்டி" "கோபத்துல வாயை விட்டு நாம இப்படி அவன் கிட்ட கறாரா எங்கிட்ட பேசவேணாம், பாக்க வேணாம்ன்னு சொல்லிட்டமேன்னு கவுரவம் பாக்காதடி, காதலிக்கற ரெண்டு பேருக்குள்ள, நீ அவனை கோச்சிக்கறதும், அவன் உன்னை கோச்சிக்கறதும் சாதாரணமான விஷயம்டி; கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும், கணவன் மனைவிக்குள்ள, தினமும் பத்து கோபம், நூறு சண்டை இது மாதிரி வந்துகிட்டுத்தாண்டி இருக்கும்." "உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்; அவனை ஒரு தரம் கூப்பிடுடி; நாங்க அவங்கிட்ட பேசறோம். என் புருஷனைப்பத்தி நான் சொல்றேண்டி அவன் கிட்ட; நாலு எடத்துல விசாரிச்சுட்டுத்தாண்டி வந்திருக்கோம் அந்த பையனைப்பத்தி; அவன் ஒரு நல்ல பையன், அவனுக்கு கெட்டப்பழக்கம் எதுவுமில்லன்னு சொல்றாங்கடி, அந்த பையனோட அப்பா நல்ல மனுசன்னு சொல்றாங்க; உன் மேல எனக்கு எவ்வளவு ஆசை இருக்கோ, நீ நல்ல படியா சந்தோஷமா இருக்கணும்ன்னு நான் நினைக்கற மாதிரி, அந்த பொம்பளைக்கும் அவ்வளவு ஆசை தன் புள்ளை மேல இருக்காதா? அவன் நல்லா இருக்கணும்ன்னு அவ நினைக்க மாட்டாளா? நீ ஒரு புள்ளையை பெத்தாதாண்டி இது உனக்குப் புரியும்?" சுந்தரி தெளிவாக உணர்ச்சி வசப்படாமல் பேசினாள். "எம்மா அந்த குடிகாரனை அப்பாவைப்பத்தி நான் அவன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன். எனக்காக நீ யார் முன்னாடியும் போய் அவமானப்பட வேணாம், கல்யாணத்துல நான் முக்கியமா? இல்ல என் அப்பா யாருங்கறது முக்கியமா?" "காலம் காலமா இந்த பூமியிலே கேக்கப்படற கேள்விம்மா இது; உங்கப்பா யார்? உன் குலம் என்ன? தேவர்களோட குரு பிரகஸ்பதியோட பிள்ளை, பாடம் படிக்கப்போனப்ப, சுக்ராச்சாரியார் அவன் கிட்ட கேட்ட கேள்விம்மா இது; அர்ஜுனன் கர்ணன் கூட சண்டைப்போட போனப்ப கர்ணன் கிட்ட கேக்கபட்ட கேள்விம்மா இது. பின்னாடி பரசுராமர்கிட்ட பாடம் படிக்கப்போன அதே கர்ணன் கிட்ட திரும்ப திரும்ப கேக்கப்பட்ட கேள்விம்மா இது. சண்டை போடறதுக்கு, பாடம் படிக்கறதுக்கே இந்த கேள்வின்னா, முகம் தெரியாத ரெண்டு பேர் ஒண்ணா சேர்ந்து வாழப்போறப்ப, உங்கிட்ட சாதரணமா கேட்ட கேள்விக்காக நீ ஏன் வருத்தப்படறே?" உங்கம்மா உன் அப்பா கிட்ட பட்ட கஷ்டத்தை நீ பாத்துகிட்டு இருந்தே; உன் அம்மா மேல இருக்கற பாசத்துனால, உங்கிட்ட அவங்க கேட்ட இந்த கேள்விக்காக நீ கோபப்படறே; வாஸ்தவம்தான். ஆனால் ஒரு விஷயம் உனக்குத் தெரியுமா? அந்த பையனோட அப்பா யாரு, அவங்க குடும்பம் எப்படின்னு நானும் தானே விசாரிச்சேன். நான் ஜாடை மாடையா கேட்டேன்; அவன் உன்னை நேரா கேட்டுட்டான். அவ்வளவுதான் வித்தியாசம்" இதுவரை அமைதியாக இருந்த ரகு பேசினார். "மாமா, அப்ப நான் அவனை வேண்டாம்ன்னு சொன்னது தப்பு ஆனா அவன் வேற ஒருத்தியை பொண்ணு பாக்கப் போறது சரின்னு சொல்றீங்களா?" அவள் வெடித்தாள். "சுகா, சரி தப்புன்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லம்மா; இது தான் சரி, இது தான் தப்புன்னு எதையும் அறுதியிட்டு உறுதியா சொல்ல முடியாதும்மா; அந்தந்த நேரத்துல, அந்தந்த சூழ்நிலையில ஒரு விஷயத்தை பாக்கறவன் பார்வையிலேயும், பாக்கறவன் வயசுலயும், அவன் இருக்கற சமூகத்தையும் பொறுத்துதான் இது இருக்கு." அம்மாவையும் பெண்ணையையும் தனியாக விட்டு விட்டு, ரகு மெதுவாக எழுந்து வெளியில் மொட்டை மாடிக்குச் சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். புகையை ஆழமாக நெஞ்சு முழுவதுமாக இழுத்து வெளியில் நிதானமாக விட்டவர், அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தார். சுந்தரி எழுந்து கட்டிலில் உட்க்கார்ந்திருந்த தன் மகளின் பக்கத்தில் உட்கார்ந்து தன் மடியில் அவளைச் சாய்த்துக்கொண்டாள். அவள் முகத்தை ஆசையுடன் வருடி குனிந்து அன்று தான் அவள் பிறந்தது போல் சுகன்யாவை அள்ளி எடுத்து ஒரு குழந்தையை முத்தமிடுவது போல் முத்தமிட்டாள். நாளைக்கு ஞாயித்துக்கிழமை உன்னை சுத்தி போடணும்டி, பெத்தவ கண்ணே குழந்தைங்களுக்கு ஆவாதுன்னு சொல்லுவாங்க. தன் கைகளால் மீண்டும் ஒரு முறை அவள் முகத்தை வருடி தன் விரல்களை நெட்டி முறித்தாள். "அம்மா என் மேல உனக்கு இவ்வளவு ஆசையா?" "என்னாடி கேக்கற நீ, என் இதயம் லப் டப் ன்னு அடிக்கலடி, அது சுகன்யா சுகன்யான்னுதான் அடிக்குதுடி" சுந்தரியின் குரல் தழுதழுத்தது. "சுகா இந்த மாதிரி மெல்லிசா இருக்கற நைட்டியை இனிமே போட்டுக்காதடி, உன் முழு உடம்பும் அப்படியே படம் புடிச்ச மாதிரி வெளிய தெரியுது, கீழ் வீட்டுல ரெண்டு ஆம்பளைங்க இருக்காங்க, ஆம்பளைங்க மனசு எப்பவும் ஒரு மாதிரி இருக்காதுடி கண்ணு ... இதெல்லாம் உனக்கே புரியணும்டா தங்கம்" சுந்தரி தன் பெண்ணின் காதில் முணுமுணுத்தாள். "சரிம்மா" "அம்மாவும் பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் கொஞ்சினது போதும்; என்னம்மா சுகா, அந்த பையனை நீ கூப்பிடறியா; இல்லை நான் கூப்பிட்டு பேசட்டுமா?" "மாமா, செல்வா கிட்ட நீங்களே பேசுங்க; இன்னைக்கு நான் அவன் கிட்ட சண்டை போட்டுட்டு வந்ததும், செல்வாவோட தங்கை மீனா, எங்கிட்ட பேசினா; அவங்க வீட்டுல செல்வாவுக்கும் அவங்க அம்மாவுக்குமிடையிலே ஒரே ரகளைன்னு சொன்னா. எங்களுக்குள்ள நடந்ததை அவன் அவங்க வீட்டுல போய் சொல்லி இருக்கான். காலையில நான் அவன் கிட்ட கோபப்பட்டேன்; அப்புறம் அவங்க அம்மா கோபபட்டு இருக்காங்க; மீனா கிட்டவும் நான் கொஞ்சம் வேகமாக அதிர்ந்து பேசிட்டேன். நிஜமாவே எனக்கு அவன் கிட்ட பேச கொஞ்சம் தயக்கமா இருக்கு; ப்ளீஸ் நீங்களே பேசுங்க மாமா" அவள் தலை நிமிராமல் பேசினாள். *** "ஹலோ," "ஹலோ," " நீங்க செல்வா தானே பேசறீங்க?" "ஆமாம், நீங்க யாருன்னு தெரியலியே?" "வணக்கம் தம்பி, என்னை உங்களுக்கு தெரியாது. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். என் பேரு ரகுராமன்; நான் சுகன்யாவோட தாய் மாமா பேசறேன்; உங்களை நேர்ல பாத்து பேசணும்ன்னு சென்னைக்கு வந்திருக்கேன்; நாளைக்கு நீங்க ஃப்ரீன்னா நாம ஒரு பத்து நிமிஷம் சந்திச்சு பேசலாம். ... அவர் மெதுவாக இழுத்தார்." "வணக்கம், நீங்க சொல்றதெல்லாம் சரிங்க; ஆனா எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுங்களே?" "அப்படியா தம்பி! ரொம்ப நல்லது ... தம்பி ஒரு நிமிஷம் நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளுங்க; இன்னைக்கு ராத்திரி பூரா நிதானமா நீங்க யோசனைப் பண்ணிப்பாருங்க, உங்களுக்கு சுகன்யா யாருன்னு ஞாபகம் வரல்லன்னா, என் நம்பர் உங்க செல்லுல பதிவாகியிருக்கும், அந்த நம்பருக்கு, நீங்க தயவு பண்ணி நாளைக்கு காலையில ஒரு மிஸ் கால் குடுங்க; நான் சுகன்யாவோட அடுத்த அரை மணி நேரத்துல உங்க வீட்டுக்கு வரேன். நேர்ல அவளைப் பாத்தா உங்களுக்கு கண்டிப்பா ஞாபகம் வரும்ன்னு நினைக்கிறேன் ... தம்பி எங்க பொண்ணு சகுந்தலையும் இல்லை; நீங்க துஷ்யந்த மகாராஜாவும் இல்லை ... குட் நைட் தம்பி ... நாளைக்கு பாக்கலாம்." ரகு தன் முகத்தை துடைத்துக்கொண்டார். "என்னடா" சுந்தரி சற்றே பதறினாள். "ஒண்ணுமில்லே அக்கா ... செல்வாவுக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதாம்" அவர் தன் மருமளைப் பார்த்து புன்னகைத்தார். "காலையில மீனா எனக்கு கால் பண்ணி - நான் செல்வாவோட தங்கை பேசறேன்னு சொன்னா - நான் சொன்னேன் செல்வான்னு எனக்கு யாரையும் தெரியாதுன்னு" சுகன்யா களையிழந்த முகத்துடன் முனகினாள். "மாமா, செல்வா என்ன சொல்றான்?" சுகன்யா அவர் முகத்தை ஆவலுடன் பார்த்தாள். "சுகா, நீ காலையில அவனைத் தெரியாதுன்னு சொன்னே, அவன் மாலையில உன்னைத் தெரியாதுங்கறான். இதைத் தவிர அவன் வேற எதுவும் பேசலை. உங்க ரெண்டு பேருக்கிட்டயும் முதிர்ச்சியில்லை. ஒருத்தருக்கொருத்தர் சின்னப்பிள்ளைத்தனமா சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க." "மாமா, அவங்க வீட்டுக்கு நீங்க போனா நானும் வரணுமா? அவனோட அம்மாவை நினைச்சா எனக்கு பயமா இருக்கு." "உரல்ல தலையை குடுத்துட்டு உலக்கைக்கு பயந்தா முடியுமடா கண்ணு?" அவர் உரக்கச் சிரித்தார். "என்னடா ரகு, நாளைக்கு அந்த பையன் போன் பண்ணுவானா?"சுந்தரி சந்தேகமாக இழுத்தாள். "என்னாக்கா பேசறே, நீ ஏன் டென்ஷன் ஆகறே? இவ அப்பா மேல இவளுக்கு ஆறாத கோபம், தீராத கோபம் யாருக்கு லாபம்? உன் பொண்ணு கோபத்துல புத்தி கெட்டுப்போய் அவனை அர்த்தமில்லாம கத்திட்டு வந்துட்டா? அதோட நின்னாளா? சமாதானமா பேசின அவன் தங்கச்சி கிட்ட அவனை எனக்கு தெரியாதுன்னு ரவுசு பண்ணா, இப்ப அந்த காளை தலையை ஆட்டி என்னை முட்டப்பாக்குது. அவன் இவளை கட்டிக்க மாட்டேன்னு நேரா இவகிட்ட சொன்னானா? இல்லயே? நம்ம பொண்ணை கட்டிக்க அவனுக்கு கசக்குதா? இதை வெச்சுத்தான் நான் சொல்றேன்; அவன் நாளைக்கு கண்டிப்பா நாம சொல்ற இடத்துக்கு வருவான் பாரு." "அக்கா, ஒரு வேளை நீ நினைக்கற மாதிரி அவன் வராமா இருக்கறதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கு; அவன் தலையை ஆட்டி தன் கொம்பால நம்பளை முட்ட வர்றதுக்கு சுகா தான் இடம் குடுத்துட்டா? இவதானே சொல்லிட்டு வந்திருக்கா, நீயும் வேணாம் உன் கல்யாணமும் வேணாம்ன்னு?" "அப்படி அவன் நாளைக்கு வரல்லேன்னா, நான் நேரா அவனோட அப்பன் கிட்ட போயிடறேன். நல்லத்தனமா பேசிப் பாக்கறேன், மசியலனா; உனக்காக ஒரு தரம் தூக்கின அருவாளை, இவளுக்காக ஒரு தரம் தூக்கிட வேண்டியதுதான்?" ரகு குலுங்கி குலுங்கி சிரித்தார். அவர் தோளில் தன் தலையைச் சாய்த்து கொண்டிருந்த சுகன்யாவின் உடல் லேசாக நடுங்கியது, இது எங்கே போய் முடியும்? என்னால எத்தனை பேருக்கு பிரச்சனை? அவள் உடல் நடுங்கியதை உணர்ந்த ரகு, "சுகா கவலைப்படாதேம்மா எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நம்புவோம். நீ போய் படுத்து நிம்மதியா தூங்கு; மீதியை காலையில பாத்துக்கலாம்."அவர் சிரித்தார். அம்மாவின் முதுகு பக்கமாக ஒருக்களித்து படுத்து தன் வலக்கையால் அவள் இடுப்பை கட்டிக்கொண்ட சுகன்யாவிற்கு லேசில் தூக்கம் வரவில்லை. அவள் தூங்கவும் இல்லை; விழித்திருக்கவும் இல்லை; இரண்டும் கெட்டான் நிலையில் அவள் இமைகள் மூடியிருந்தன; ஆனால் மனம் மட்டும் இன்னும் அயராமல் விழித்திருந்து பட்டாம்பூச்சியாக அவள் எண்ணச் சோலையில் இறக்கை அடித்து பறந்து கொண்டிருந்தது. அம்மா சரியாத்தான் கேட்டா? அவ கேட்ட ஒரு கேள்விக்கு கூட என்னால பதில் சொல்லமுடியலயே; செல்வா இன்ஸல்ட் பண்ணிட்டான்ற கோபத்துல என்னைப் பாக்காதே, எங்கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டு வந்துட்டேனே? செல்வாவை என்னால அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியுமா? இந்த மனசு பகல்லே ஒண்ணு பேச சொல்லிச்சு; யோசிக்காம பேசிட்டேன்; இப்ப ராத்திரியில ஓஞ்சு படுத்த பின்னாடி, அதே பாழும் மனசு சும்மா இருக்குதா? அவனையே திரும்ப திரும்ப நெனைக்குது. ச்சை ... அவனை திட்டிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் அவன் ஞாபகம் அதிகமா வருது? நமக்கு ரெண்டு மனசு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? ஒரு மனசால அவனைத் திட்டலாம்? ஒரு மனசால அவனை சீண்டி சிரிச்சு சிரிச்சு ஜாலியா இருக்கலாம். நான் காலையில அவனை அவ்வளவு தூரம் வாரி கொட்டி திட்டினேன்; பேசாமதானே இருந்தான். ஒரு வார்த்தை பேசலையே? அவன் என்னை நேசிக்கவேதானே என்னைத் திருப்பித் திட்டலை. அப்படின்னா இப்ப ஏன் என்னை தெரியாதுன்னு நான் சொன்ன அதே பஞ்ச் டயலாக்கை மாமாகிட்ட சொல்றான்?

அவனும் என்னை மாதிரி மனுஷன் தானே? அவனுக்கு மட்டும் கோவம் வராதா? மீனாதான் சொன்னாளே அவன் அம்மா வேற அவனை சண்டைப் போட்டு திட்டினான்னு; அவன் அப்பா சும்மா இருக்கார்ன்னா அவர் எங்க காதலை ஆதரிக்கிறாரா? பாவம் அவன் மிருதங்கம் மாதிரி எங்கிட்டவும் ஒதை வாங்கறான்; அவன் அம்மாகிட்டவும் ஒதை வாங்கறான். உன்னை ஆசையா பாக்க வந்திருக்கேன்னு சொன்னான். அப்பாவை பத்தி கேட்டுட்டான்னு, அவனை மூட்டைப் பூச்சியை நசுக்கறமாதிரி அவனைப் பேசவிடாம, என்னை பேச விடுன்னு கத்திட்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் மீனாக்கிட்ட செல்வாவை தெரியாதுன்னு வம்பு பண்ணேன். என்னை விட சின்னப்பொண்ணு; மீனா எவ்வளவு பொறுமையா எங்கிட்ட பேசினா? ச்சே ... ச்சே ... எனக்குத்தான் அறிவு இல்லயா? பாவம் செல்வா; சாவித்திரி மேல இருந்த கோவத்தை எல்லாம் அவன் மேல காட்டிட்டேன்; சாவித்திரி எனக்கு எதிரின்னா, அவனுக்கும் எதிரிதானே? நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணுமோ? செல்வாவின் புன்னகைக்கும் முகம் அவள் மனதிலாடியது. "பாவம் செல்வா, அவனை கூப்பிட்டு சாரி சொல்லலாமா?" அறிவு கெட்டவளே! செத்த நேரம் பொத்திக்கிட்டு பொழுது விடியற வரைக்கும் சும்மா படுத்து கிடடி; வேலியில போற ஓணானை எடுத்து உள்ள வுட்டுக்காதேடி? இப்ப உன் மாமா வேற பிக்சர்ல வந்துட்டார். நீ அவன் கிட்ட ஏதாவது பேசி, அவன் ஒண்ணு பேசி, நீ ஒண்ணு பேசி, ரெண்டு பேரும் சேர்ந்து குட்டையை குழப்பணுமா நடுவுல, இப்ப நீ செல்வா கிட்ட பண்ற டீலிங் அவருக்கு புடிக்குமோ; புடிக்காதோ? செல்வா ஜானகியை போய் பாத்து இருப்பானா? அங்க என்ன நடந்து இருக்கும்? அதை தெரிந்து கொள்ள அவள் மனம் துடித்தது. அடியே! அவன் அவளைப் பாத்தா என்ன? பாக்கலைன்னா உனக்கு என்ன? மாமா சொன்ன மாதிரி அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலை; அவன் ஜானகியை, அவங்க அம்மா சொன்னதுக்காக போய் பாக்கறான்; இது அவனுக்கும் அவங்க அம்மாவுக்கும் நடுவுல இருக்கற விஷயம்; இதை நான் ஏன் எனக்கு அவமானம்ன்னு நெனைக்கணும்? அவள் மனம் அலைந்து களைத்தது ... அவள் தூக்கத்திலாழ்ந்தாள் ... தூக்கம் வந்த அந்த நொடியை அவள் உணரவில்லை; தூக்கம் தொடங்கும் அந்த தருணத்தை, கணத்தை, நொடியை உணர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா???? *** புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது செல்வாவின் வீடு. பசி வயிற்றை கிள்ளியெடுத்த போதிலும் நாலு பேரும் ஆளுக்கொரு மூலையாக யாரும் யாரிடமும் பேசாமல் அமைதியாக கிடந்தார்கள். மீனா முதலில் எழுந்து மூஞ்சை கழுவி, எண்ணைய் விட்டு சாமி விளக்கை ஏற்றியவள், கிச்சனுக்குள் சென்று இட்லி பானையை அடுப்பில் ஏற்றினாள். தேங்காயை துருவி, உளுத்தம் பருப்புடன், சிவப்பு மிளகாய், வெங்காயம், தக்காளியை வதக்கி, அதனுடன் பச்சை கொத்துமல்லியை சேர்த்து மிக்ஸியில் ரெண்டு சுற்று சுற்றி எடுத்தாள். ஹாட் கேஸில் இட்லிகளை நிரப்பி, சட்னியையும் அதனுடன் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, பசியில்லை என்று சலித்துக்கொண்ட பிடிவாதம் பிடித்த மல்லிகாவையும், பசியுடனிருந்த நடராஜனையும், ஹாலுக்கு இழுத்து வந்து, தட்டில் இட்லியை எடுத்து வைத்து சாப்பிடச் சொன்னாள். "ஏண்டி மல்லி, உன் பொண்ணு சட்னி நல்லாத்தாண்டி அரைச்சிருக்கா, உப்பு காரம் சரியாத்தான் இருக்கு இல்லே?" "ஆமாம், அவளை நீங்க தான் மெச்சிக்கணும், என்னமோ மகராணி, வீடே பத்தி எரியுதேன்னு இன்னைக்கு அடுப்பாங்கரையில நுழைஞ்சிட்டா." "மல்லி நான் சொல்றேன்னு நினைக்காதே; வர வர வீட்டுல நீ எதுக்கெடுத்தாலும் சலிச்சுக்கிறே; இன்னும் முழுசா அதுக்கு இருபது முடியலடி, அவ வயசுக்கு அவ பொறுப்பாத்தான் இருக்கா, " பக்கத்தில் உட்க்கார்ந்திருந்த அவள் முதுகை தன் இடது கையால் பாசத்துடன் வருடினார். நடராஜனின் வருடலில் அவள் முதுகு சிலிர்த்து குலுங்கியது. அவள் கண்ணோரத்தில் நீர் தளும்பியது. "கண்ணைத் தொடைச்சுக்கம்மா மல்லி, சட்டுன்னு ரொம்ப எமோஷனலா ஆயிடறே? அப்புறம் டக்குன்னு கண் கலங்கறே; பசங்க பாத்தா அம்மா அழறாளேன்னு அதுங்க மனசு பதறிபோகும். ரெண்டும் உன் மேல உசிரையே வெச்சிருக்குதுங்க." அவள் எதையோ சொல்லவந்தவள், உணர்ச்சிகளின் உந்துதலால் பேச குரல் எழும்பாமல் விசும்பினாள். "மீனா வர மாதிரி இருக்கு; பேசாம சாப்பிடு, எதுவாயிருந்தாலும் நம்ப ரூம்ல போய் பேசிக்கலாம்," நடராஜன் அவள் வலது தொடையை அழுத்தினார். வெரண்டாவில் வெறும் தரையில் படுத்திருந்த செல்வாவிடம் தட்டில் நாலு இட்லியையும் சட்டினியையும் வைத்துக் கொடுத்துவிட்டு மீனா அவன் பக்கத்திலேயே உட்க்கார்ந்து தானும் சாப்பிட ஆரம்பித்தாள். "அண்ணா, போன்ல யார்கிட்ட சொன்னே நீ - எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுன்னு - அண்ணியோட கோவம் தீந்து போச்சா? சுகன்யாதான் கால் பண்ணாளா?" அவள் அவனை பார்த்து கண்ணடித்தாள். "மீனா என்னை சும்மா வம்புக்கிழுக்காதடி, என் மூடு சரியில்லை அப்புறம் நான் முரடனாயிடுவேன்" "அப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன கையை ஆட்டிகிட்டு அம்மாவை அடிக்க போறவன் மாதிரி ஓடி தடுக்கி விழுந்து நெத்தியை பேத்துகிட்டயே, அப்ப என்ன மனுசனா இருந்தியா? இனிமேல் தான் நீ முரடனாக போறியா?" செல்வாவுக்குத் தான் கால் தடுக்கி தலைக்குப்புற பள்ளத்தில் விழுந்தது போலிருந்தது. "நான் அம்மாவை அடிக்கப் போனேனா? என்னடி உளர்றே?" "அப்ப யார் உன்னைப் பார்த்திருந்தாலும் இப்படித்தான் நினைச்சிருப்பாங்க." "என்னாடி இது எனக்கு நேரமே சரியில்லைடி, நான் எழுந்து போய் அம்மா கால்ல விழுந்து, கை எடுத்து கும்பிட்டு, கொஞ்ச நேரம் பேசாம இரும்மான்னு கேக்க நினைச்சேண்டி; நான் எது பண்ண நினைச்சாலும் பண்றதுக்கு முன்னாடியே அது அனர்த்தமா முடியுதுடி" அவன் தட்டிலேயே தன் கையை கழுவினான். மீனா அவன் தட்டையும், தான் சாப்பிட்ட தட்டையும் கிச்சன் சிங்கில் போட்டவள், காய்ச்சிய பாலை இரு கிளாஸில் ஊற்றி எடுத்துக்கொண்டு, நடராஜனின் அறைக்குள் நுழைந்தாள். நடராஜன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருக்க, மல்லிகா வெறும் தரையில், கையைத் தலையணையாக வைத்து காலை அகட்டிப் படுத்திருந்தாள். "அம்மா, மழை பேஞ்சு தரை சில்லுன்னு இருக்கு, எழுந்திரும்மா, கட்டில்ல படுத்துக்கம்மா," அதற்கு மேல் எதுவும் பேசாமல் பால் தம்ளர்களை மல்லிகாவின் பக்கத்தில் வைத்தவள், அறைக்கதவை தன் பின்னால் இழுத்துக்கொண்டு ஹால் விளக்கை அணைத்துவிட்டு வெரண்டாவிற்கு வந்தாள். *** "இப்ப சொல்லுடா அண்ணா, யார் கால் அது?" பசியடங்கியவுடன், செல்வாவுக்கு மனம் இலேசானது போலிருந்தது. மூளை நிதானமாக யோசிக்க ஆரம்பித்தது. தங்கையிடம் இதமாக பேச ஆரம்பித்தான். "நான் சுகன்யாவோட, தாய் மாமா ரகுராமன்; உங்களை பாக்கணும், நாளைக்குப் ப்ரீயான்னார்? அவளுக்கு மட்டும் தான் குசும்பு பண்ணத் தெரியுமா? எனக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதுன்னேன்?" "அந்த ஆள் அசரவேயில்லை; நான் தான் அசந்து போயிட்டேன். அப்படியா தம்பி? ரொம்ப நல்லது ராத்திரி பூரா யோசனை பண்ணுங்க, அப்படியும் நினைவுக்கு வரல்லன்னா, ஒரு மிஸ் கால் குடுங்க, நாளைக்கு சுகன்யாவோட உங்க வீட்டுக்கு வரேன், நேர்ல பாத்தா உங்களுக்கு ஞாபகம் வந்துடும்னு சொன்னாரு. ஆனா அந்தாளு என்னை மிரட்டலைடி; குரல்ல கோவம் இல்லடி, பரபரப்பு இல்லைடி, ரொம்ப அமைதியா பேசினார்டி." "அதாண்டா ஒரு பெரிய மனுசனுக்கு லட்சணம் - ஆனா இது மாதிரி ஆளுங்க ரொம்ப டேஞ்சரானவங்கன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. மீனா! உங்கப்பா சாதுடி, ஆனா அவரு மிரண்டா எதிர்ல நிக்க முடியாதுன்னுவாங்க - ஜாக்கிரதைய இரு, இன்னொரு தரம் அந்தாளுகிட்ட மொக்கை போடாதே." அவள் சிரித்தாள். "செல்வா, நம்ம அப்பாவும் காலையிலேருந்து ஒரு தரம் கூட கோபப்படவே இல்லை பாத்தியா? அமைதியா வீட்டுல நடக்கற கூத்து எல்லாத்தையும் பாத்துகிட்டு இருந்தாரு. நான் காலையில நீ குடுத்த சுகன்யா போட்டோவை அவருகிட்ட காமிச்சேன்; அவருக்கு அவளை பிடிச்சு போச்சுடா, அம்மா கிட்ட கூட சொன்னாரு, பொண்ணு அழகா இருக்காடி, அவங்க கூட அவ அப்பா இல்லன்னா என்னாடி, இவளையும் தான் ஒரு தரம் பாப்போமேன்னார்" "நிஜமாவா சொல்றே - அப்ப நம்ம வீட்டுல பாதி பிரச்சனை முடிஞ்சு போச்சா?" அவன் மனதுக்குள் மகிழ்ச்சியானான். "நான் ஏண்டா பொய் சொல்றேன்?" "ஏண்டி அம்மா பாத்தாங்களா அவ போட்டோவை" "அம்மாவா? அவங்க பாக்கலைடா ... பல்லைக்காட்டிகிட்டு அந்த எடுபட்டவ படத்தை பாத்து பாத்து பூரிச்சு போறீங்களான்னு அப்பாவையே ஒரு ஏறு ஏறினாங்க" "இப்ப என்னடி பண்றது? வீட்டுல ஏற்கனவே பூகம்பம் வந்த மாதிரி இருக்கு; நாளைக்கு சுகன்யாவோட அவ மாமா நம்ம வீட்டுல நுழைஞ்சா என்னாகும்ன்னு தெரியலை. சுகன்யா, நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு கூச்சல் போட்டுட்டு போனா, அதுக்குள்ள எப்படி அவளை அவர் தன் லைனுக்கு கொண்டாந்தார். அவ மாமா எப்ப சீன்ல வந்தாரு, எல்லாத்துக்கும் மேல நானும் சுகன்யாவும் லவ் பண்ற விஷயம், ஜானகிக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு புரியலடி. நீ வேணா சுகன்யாவுக்கு ஒரு தரம் போன் பண்ணி என்ன ஏதுன்னு கேக்கறயா? - அவ இன்னும் தூங்கியிருக்க மாட்டாடி." "நம்பளை ஆளை விடுப்பா நீ, எனக்கு தூக்கம் வருது. காலையிலேயே அம்மா, நான் உன் கூட கூட்டு சேர்ந்துகிட்டு அம்மாவுக்கு எதிரா சதி பண்றேன்னு என் மேல கோவப்பட்டா." அவள் எழுந்தாள். "மீனா குட்டி, என்னை நட்டாத்துல வுட்டுட்டு போறீயேடி, என்ன பண்ணலாம்ன்னு அட்லீஸ்ட் ஒரு ஐடியாவாது குடுடி" அவன் கெஞ்சலாக பேசினான். "அண்ணா, தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு, பயந்து என்னடா பிரயோஜனம். காலையில அந்த ரகுராமனை பாத்து பேசேன். அவருதான் நல்லபடியா பேசறாருங்கறே; சுகன்யா ரூம்ல தான் அவரு தங்கியிருக்கப் போறாரு; நீ போய் பாத்துட்டு வா, உன் ஆளையும் பாத்து ஒரு வணக்கம் போட்டுட்டு வந்த மாதிரி இருக்கும். அவளும் உன்னைப் பாத்தாள்ன்னா, அவளுக்கு மிச்சம் இருக்கற கோபமும் போயிடும் " அவள் அவனைப் பார்த்து கிண்டலாக கண்ணடித்தாள். "அவர் சொல்றதை பொறுமையா கேட்டுட்டு வந்து அப்பாகிட்ட சொல்லு; அப்படி அவரு நம்ம அப்பாவை பாக்கணும்ன்னு சொன்னா, ஒரு பத்து நாளைக்கு பொறுத்துக்க சொல்லு. அதுக்குள்ள நம்ப அம்மா கோபம் தணிஞ்சிடும். ஜானகியும் தான் உன்னை வேணான்னுட்டா; மிஞ்சியிருக்கறது சுகன்யாதான்;" அவள் மீண்டும் நமுட்டு சிரிப்பு சிரித்தாள். "என்ன கிண்டலா, இப்ப எதுக்கு நீ நமட்டுத்தனமா சிரிக்கிறே?" மீனா பதில் ஏதும் சொல்லாமல் தன் அறையை நோக்கி நடந்தாள். "ம்ம்ம் ... மீனா நிஜமாவே நம்பளை விட புத்திசாலிதான்; எதையும் சுலபமா நறுக்கு தெறிச்ச மாதிரி பேசி முடிவெடுக்கிறா; காலையில் மீனா சொல்ற மாதிரி சுகன்யாவின் மாமாவை போய் பாத்தா என்ன? என்ன ஆயிடும். செல்வா நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான். வெரண்டா கதவை மூடிக்கொண்டு, விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். ஹாலை கடந்து செல்கையில், மல்லிகாவும் நடராஜனும், அவர்கள் அறையினுள் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் மெலிதாக கேட்டாது. "சாரிம்மா, இன்னைக்கு நான் உன்னை ரொம்ப அழவெச்சுட்டேன் ... எனக்கு வேற வழியில்லம்மா ... சுகன்யாவை என்னால மறக்கமுடியாதும்மா ... மனதுக்குள் தன் விதியை நொந்தவாறு தன் அறையை நோக்கி நடந்தான். *** "மல்லி, நான் சொன்னேன், குழந்தைங்க உன் மேல ஆசையா இருக்காங்கன்னு, நீ வழக்கமா பாலைக்காய்ச்சிக் குடுக்கற மாதிரி மீனாவும் நமக்கு பாலை குடுத்துட்டு, எவ்வளவு பிரியமா உன்னை கட்டில்லை படுத்துக்க சொல்லிட்டு போறா பாரு - எழுந்து பாலை குடிம்மா." நடராஜன், தங்கள் அறைக்கதவை மூடி இரவு விளக்கை ஆன் செய்துவிட்டு, மல்லிகாவின் பக்கத்தில் தரையிலேயே உட்க்கார்ந்து கட்டிலின் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டார். இன்னைக்கு என் உடம்பு மதமதன்னு இருக்கு. மல்லிகாவோ காலையிலேருந்து காச்சு மூச்சுன்னு கத்திட்டு மூடு அவுட்டாயிருக்கா; இன்னைக்கு தொட்டுப்பாக்கலாமா இவளை, நேத்துதான் மனசார அள்ளி அள்ளி குடுத்தா. ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தோம். ஒத்து வருவாளா இன்னைக்கு ... புள்ளைக்கு பொண்ணு பாக்கற நேரத்துல ... என் மனசு ஏன் இப்படி பொம்பளை சுகத்துக்கு நாயா அலையுதுன்னு தெரியலை. இந்த அரை வெளிச்சத்துல, நெத்தியில முடி சுருண்டு விழுந்து, மார்ல புடவை விலகி தேவதை மாதிரி காலை அகட்டி போட்டு படுத்து இருக்கா; இவ என்ன ப்ரா போட்டுக்கலையா, ரெண்டுமே கொஞ்சம் தொங்கினா மாதிரி தெரியுதே; தொட்டுப் பாக்கலாமா; பசங்க ரெண்டு பேரும் வெரண்டாவுலத்தான் இருக்காங்க; முரண்டுபிடிச்சாள்ன்னா? பேசாம கையில பிடிச்சுகிட்டு கவுந்தடிச்சு தூங்க வேண்டியதுதான். தொட்டுத்தான் பாப்போமே. ஒத்து வந்தா அவளுக்கும் மனசுக்கு ஆறுதலா இருக்கும். நாமும் கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கலாம். நடராஜன் தன் மனதில் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தார். "ஆமாங்க ... நான் இல்லன்னா சொல்றேன், நம்ம பசங்க ரெண்டும் என் மேல ஆசையாத்தான் இருக்குதுங்க; என்னமோ தெரியலை ... பசங்க மேல இப்ப என்னையும் அறியாம எரிஞ்சு விழறேன். அப்பப்ப உங்ககிட்ட கூட காரணமே இல்லாம கோபப்படறேன். செல்வாதான் பாவம், அவன் கிட்ட இன்னைக்கு ரொம்பவே கடுப்பைக் காட்டிட்டேன். மனசு நொந்து போய் இருப்பான்." ... மல்லிகா எழுந்து உட்க்கார்ந்து இதமான சூட்டிலிருந்த பாலை மடக் மடக்கென குடிக்க ஆரம்பித்தாள். அவள் முந்தானை மடியில் சுருண்டிருந்தது. ஒரு துளி பால் உதட்டிலிருந்து ஒழுகி அவள் இடது மார்பில் சொட்டியது. "அவன் கிட்ட மட்டும்தானா கடுப்படிச்சே? .. ஒருத்தரை விடாமா எல்லாரையும் வறுத்து எடுத்தே?" மெதுவாக அவள் புறம் நெருங்கிய நடராஜன் தன் இடது கையை அவள் தோளில் போட்டுக்கொண்டார். "என்ன சொல்றீங்க" அவள் தன் கையால், தோளில் கிடந்தவர் கையைப் பிடித்துக்கொண்டாள். முதல் ஸ்டெப் சக்ஸஸ். நடராஜன் மனம் இலேசாக துள்ளியது. "பாவம் யார் பெத்த பொண்ணோ?, நம்ம புள்ளை மேல பாசம் வெச்சுட்டா; நீ அவளைப் பாத்தது கூட கிடையாது; அவளை எடு பட்டவ, வெக்கம் கெட்டவ, சிறுக்கின்னு, கண்டபடி பேசி அவ மேல ஒரு வெறுப்பை வளத்துகிறியே, அது நல்லாவா இருக்குது" அவர் நயமாக பேசினார். "தப்புதாங்க, அப்படி பேசி இருக்கக்கூடாது தான்." அவள் தலை குனிந்திருந்தது. "பேசினது பேசினதுதான் ... இப்ப என்ன பண்ணுவே? ஆனா எனக்குப் புரியது, நீ ஏன் இப்படி இருக்கேன்னு," நடராஜன் தன் கையால் அவள் இடுப்பை வளைத்து, அவளை தன் புறம் இழுத்து அணைத்துக் கொண்டார். "என்னப் புரிஞ்சுகிட்டீங்க" காலையிலிருந்து மன உளைச்சலில் இருந்த அவளுக்கு, அவருடைய அன்பான அணைப்பும், நயமான பேச்சும் அந்த நேரத்தில் இதமாக இருந்தது. அவளும் அவரை நெருங்கி தன் தலையை அவர் தோளில் பதித்துக் கொண்டாள். அவளின் மன நிலையை உணர்ந்த நடராஜனின் கை இடுப்பிலிருந்து அவளது மார்பை நோக்கி மெதுவாக நகர்ந்தது. எப்பாடி ... ரெண்டாவது ஸ்டெப்பும் சக்ஸஸ் ஆயிடுச்சி. நடராஜன் மனதுக்குள் தன்னை மெச்சிக்கொண்டார். "ம்ம்ம் ... முனகிய மல்லிகா, சொல்லுங்கன்னா ... அப்படி என்னப் புரிஞ்சுகிட்டீங்க நீங்க" தன் மார்பில் நின்ற கணவனின் கையை தன் கையால் தன் முலையில் சேர்த்து அழுத்தினாள். அவள் கை அழுத்தத்தின் அர்த்தம் மனதிலாக, நடராஜன் தன் முகத்தை திருப்பி அவள் கன்னத்தில் தன் உதடுகளைப் பதித்தார். அவர் உதடுகளின் சூடு கன்னத்தைத் தாக்க, மல்லிகா பதிலுக்கு தன் முகத்தைத் திருப்பி அவர் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தாள். மூணாவது ஸ்டெப்பும் சக்ஸஸ் ... பலே .. பலே .. நடராஜா உன் காட்டுல நல்ல மழைடா .. "உனக்கு இப்ப அம்பது வயசாகுது ... மாதவிடாய் முடியற சமயத்துல இந்த மாதிரி சில பேர் மூடு அவுட் ஆவாங்க, சிலர் காரணமே இல்லாம எரிச்சல் படறது சகஜம்ன்னு அந்த லேடி டாக்டர் சொன்னாளே, நீ மறந்துட்டியா?" அவர் அவளை இறுக்கி அணைத்து தன் மடியில் போட்டுக்கொண்டார். அவள் முகம் அவர் வெற்று மார்பில் பதிய, அவர் மார்பை அவள் முத்தமிட்டாள். மார்பில் முத்தமிட்டவள், பின் அவர் மார்பை மெதுவாக கடிக்க, நடராஜனின் கை மல்லிகாவின் புட்டங்களை தடவியது. அவர் அணைப்பிலும், மிருதுவான வருடலிலும், அவள் மனம் இலவம் பஞ்சாகி, அவர் உடல் தரும் சுகத்தில் தன்னை மறந்து அவர் மடியில் கண் மூடிக்கிடந்தாள். "மல்லி ... என் மாரை கடிச்சு மூடை கிளப்பிட்டடி; உன் பெரிய பையனுக்கும் மூடு வந்து எழுந்துட்டாண்டி ... தொட்டு பாரேன் ... இப்ப அவனை சமாளிக்க வேண்டியது நீதான் ... சொல்லிட்டேன்." நடராஜன் அவள் கையை இழுத்து தன் வேட்டிக்குள் திணித்தார். "க்க்கும் ... இந்த வீட்டுல நடக்கற எல்லாத்துக்கும் காரணம் நான் தான்? மொதல்ல இடுப்புல கையை போட்டு மாரை தடவுனது நானா? பொய் கோபத்துடன் முகத்தை சுளித்து, தன் கீழுதட்டை கடித்த மல்லிகாவின் விரல்கள் அவர் திண்மையில் விளையாட ஆரம்பிக்க, சரி ... சரி ... மல்லிக்கும் மூடு கிளம்பிடுச்சி; இன்னைக்கு கட்டில்ல கபடி ஆட்டம் நிச்சயம்தான் என மனதுக்குள் சிரித்த நடராஜன் அவள் முந்தானையை விலக்கி அவள் ரவிக்கையின் ஹூக்குகளை பட படவென கழட்டத் தொடங்கினார். "மல்லி இப்பல்லாம் நீ உள்ள எதுவும் போடறதேயில்லையாடி, நேத்து கூட ரவிக்கைக்கு உள்ள காலியாதான் இருந்தது?" அவர் கை அவளின் வெற்று மார்பில் உலவி, கனக்கத் தொடங்கியிருந்த முலை காம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக உருட்டத் தொடங்கியது. "ம்ம்ம்ம் ... மெதுவாங்க ... வலிக்குது ... நாளைக்கு எனக்கு "நாள்" வந்துடும்ன்னு நினைக்கிறேன் ... ரெண்டு மூணு மாசமா வர்றதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே மார்க்காம்பு வலிக்க ஆரம்பிக்குது ... அதனால நான் பிரா போடறதை வுட்டுட்டேன். நம்ம புள்ளை செல்வா தனக்குன்னு ஒருத்தியை இழுத்துகிட்டு வரேன்றான். இனிமே அவன் கூட வர்றவ இந்த வீட்டுல தளுக்கி குலுக்கட்டும். வர்றவளுக்கு போட்டியா நான் இதுங்களை தூக்கி கட்டிகிட்டு அழகிபோட்டிக்கு போகப் போறேனா ... பேசாம நான் ஒதுங்கிட வேண்டியதுதான்?" "மல்லி ஏண்டி அலுத்துக்கறே? இன்னைக்கும் நீ உன் உடம்பை ஃபிட்டாத்தான் வெச்சிருக்க; என்னைக்கும் நீதாண்டி எனக்கு அழகி ... உன்னை யாராலும் பீட் பண்ண முடியாதுடி ... உன் சொப்பு மாதிரி உதடு ... சிரிக்கும் போது உனக்கு கன்னத்துல விழற குழி யாருக்குடி இருக்குது இங்க" நடராஜன் அவள் மார்புகள் தன் வெற்று மார்பில் அழுந்துமாறு இறுக்கி அணைத்து அவள் வாயைக் கவ்வி அவள் உதடுகளை அழுத்தமாக உறிஞ்ச ஆரம்பித்தார். "ம்ம்ம் ... என்னை விடுங்க நீங்க ... இப்படி பேசி பேசியே என்னை கவுத்துடுங்க" பொய்யாக திமிறிய மல்லிகா, கட்டிய வேட்டி நழுவி, முழு அம்மணமாக இருந்த தன் கணவனை வெறியுடன் தழுவிக்கொண்டாள். வெறியின் தீவிரத்தில், இருவரின் உடல் உராய்வில் அவள் அந்தரங்கம் நீரால் நிரம்பி, உப்பிய அந்தரங்கத்தின் நடுவில் புடைத்து நின்ற உணர்ச்சி மொட்டு சிலிர்க்கத்தொடங்கியது. "நிஜமாத்தாண்டி சொல்றேன் ... அன்னைக்கு பாத்த மாதிரியே இன்னைக்கும் உரு குலையாம இருக்கடி, உன்னைப் பாத்தா, எவண்டி சொல்லுவான், நீ ரெண்டு புள்ளையை பெத்தவன்னு, இடுப்புல, வயத்துல ஒரு சுருக்கம் கிடையாது, நெகு நெகுன்னு இடுப்பும் வயிறும் மின்னுது ; கையை வெச்சா வழ வழன்னு நழுவிகிட்டு போவுது; ஊர்ல அவ அவ வயித்தை கீறி, தையல போட்டுகிட்டு புடவையை தொப்புளுக்கு மேல ஏத்தி கட்டிகிட்டு அலையறாளுங்க; முந்தாணி ஒதுங்கனா பாக்க சகிக்கலை." "நீங்க எதுக்கு போறவ வர்றவ சேலை நழுவுதான்னு பாக்கறீங்க?" அவள் அவர் முதுகை அழுத்திக்கிள்ளினாள்.

"சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேண்டி; பஸ்ல போறேன் வர்றேன் ... அதுவா கண்ணுல படறதுதாண்டி; நான் இதுக்காக எவ பின்னாடி போனேன்?" அவர் அவள் முலையின் பக்க சதையை நக்கினார். "ம்ம்ம் ... அப்படித்தான் .... மெதுவா பண்ணுங்க ... மெதுவா கடிச்சா நல்ல்லா இருக்கு." அவள் இமை மூடிக்கிடந்தன. நடராஜன் அவள் இடுப்பில் நழுவிக்கிடந்த புடவையை உருவி அவளை தூக்கி நிறுத்தி, குழிவான தொப்புளில் மிகுந்த வெறியுடன் "பச்சக் ... பச்சக்" என ஓசை எழுப்பி முத்தமிட்டு அவள் தொப்புள் குழியில் தன் நாக்கை திணித்தான். அவள் தொப்புளை தன் ஈர நாக்கால் நக்கிக்கொண்டிருந்தவனின் இரு கைகளும் அவள் பின்மேடுகளை கசக்கிக் கொண்டிருந்தன. "என்னாங்க இப்படி சத்தமா முத்தம் குடுத்து என் மானத்தை வாங்கறீங்க .. பசங்க ரெண்டும் முழிச்சுகிட்டு இருக்குதுங்க ... கிட்ட வான்னா போதும்; எப்பவும் எட்டி மூஞ்சை நக்குவீங்க; ம்ம்ம் ... ப்ப்ப்பா ... சும்மா அங்க நாக்கை போடாதீங்க ....கூசுதுங்ங்க எனக்கு; போட வேண்டிய எடத்துல போட மாட்டீங்க?" "எங்கடி போடணும் தங்கம், சொல்லுடி ... உன் மனசுல எந்த குறையும் வெச்சுக்காதடி ... ஓப்பனா சொல்லுடி. நீ கேட்டு என்னைக்காவது மாட்டேன்னு சொல்லியிருக்கனா?" "உங்களுக்கு எல்லாம் சொன்னாத்தான் புரியும் ... இன்னைக்கு வேணாம்; இன்னொரு நாளைக்கு வெச்சுக்கலாம் ... இப்ப ... நான் ரெடியாயிட்டேன் ... எழுந்துருங்க ... வாங்க கட்டிலுக்கு போகலாம்" மல்லிகா முனகலுடன் அவன் தலை முடியை இறுக்கி பிடித்தவளின் மார்புகள் கல்லாகிவிட்டிருந்தன. "இர்ர்ருடி ... இன்னைக்கு நீ ரொம்ப வாசனையா இருக்க; நக்கறது மஜாவா இருக்குது" அவன் விரல் அவள் புட்ட பிளவில் நுழைந்து மல்லிகாவின் ஈரப்புண்டையைத் தடவ ஆரம்பித்தது. "கர்மம் .... கர்ர்மம் .... சனியன் புடிச்ச மனுசன்; அடி வயித்து வேர்வை நாத்தம் வாசனையா இருக்குதாம் ... யாரவது கேட்டா சிரிப்பாங்க ... இந்த வயசுல இப்படி ஒரு நக்கற ஆசை; வர வர ரொம்ப அலையறீங்க நீங்க ... போதும் வாங்கோன்னா" நின்று கொண்டிருந்தவளின் கால்கள் நிற்க முடியாமல் உதற ஆரம்பித்தன. நடராஜன் முகத்தை தன் வயிற்றிலிருந்து தள்ளிய மல்லிகா அவன் தோளை பிடித்து வாரி எழுப்பி அவனைத் தன் மார்போடு இறுக்கிக்கொண்டு கட்டிலை நோக்கி நகர்ந்தாள். நடராஜனின் பருத்திருந்த ஆண்மை அவள் வயிற்றை மோதிக்கொண்டு நின்றது. "மல்லி, நீ கீழ ... நான் மேலயா? நடராஜான் அவள் பின்னழகுகளை தன் இரு கைகளாலும் கசக்கிக்கொண்டு அவளுடன் கட்டிலுக்கு நகர்ந்தார். "ஆம்மாம் ... அதான் எனக்கு புடிக்குது ... " ராத்திரியில் பூத்த தாமரையாக அவள் முகம் மலர்ந்திருக்க, கட்டிலில் மல்லாந்து படுத்த மல்லிகா அவரை தன் மார்பில் வாரிக்கொண்டு, தன் இருகைகளையும் அவர் முதுகுக்கு மாலையாக்கினாள். மல்லிகா தன் வழவழப்பான பருத்த தொடைகளை விரிக்க, நடராஜன் அவள் தொடைகளுக்குள் சிறை பட்டான். "மல்லி, ஜல்தியா வுள்ள வுட்டுக்கடி" அவள் மார்பில் பரவி அவள் கன்னத்தில் முத்தமிட்ட நடராஜன் அவள் காதில் முனகினான். "ம்ம்ம்ம் ...புரியுது புரியுது " மல்லிகாவின் உதடுகளிலிருந்து ஓசை எழும்பியது மல்லிகா தன் கையால் அவரின் ஆண்மை புடைப்பை தன் அந்தரங்க பிளவில் மேலும் கீழுமாக தேய்த்து ஈரமாக்கி, முன் தோலை பின்னுக்குத் தள்ளி, சரியாக தன் புழை வாயிலில் நிறுத்தி ''ம்ம்ம்ம் ... தள்ளுங்க உள்ள என சிரிக்க, நடராஜன் தன் மூச்சை இழுத்து பிடித்து .. வுவூம்ம் .. என முக்கி தன் இடுப்பை அசைக்க, வெகு நேரமாக ஆடிக்கொண்டிருந்த அவருடைய அண்ணல் அவள் அந்தரங்கத்தில் சென்று மறைந்தான். "ங்க்க்கும் என்று உதட்டை கடித்து முனகியவளின் புழை சட்டென சுருங்கி உள்ளிருந்த நடராஜனின் ஆண்மையை இறுக்கிப் பிடித்தது. அவள் கழுத்து குழியும், மார்பும் சிவந்தன. அவள் தொடையிரண்டும் சிலிர்த்தன. "என்னடி செல்லம் வலிக்குதா, நல்ல வழவழன்னு இருந்துதே?" "வலிக்கல்லாம் இல்ல, நீங்க இடிக்கற வேலையை பாருங்க, நான் வந்துட்டேன் அவ்வளதான; தன் இடுப்பை மேலுக்குத் தூக்கி, "குத்துங்கன்னா சும்மா தொண தொணன்னு பேசிகிட்டிருக்கீங்க .." மல்லிகாவின் இமைகள் தன்னால் மூடிக்கொண்டன. "சரிடி கண்ணு ... நடராஜன் தன் இடுப்பை வேகமாக அசைத்து அவளை குத்த ம்ம்ம் ... ம்ம்ம் ... வும்ம்ம் ... வ்வ்வ்ம்ம்ம் .... என முனகி ஒவ்வொரு குத்தையும் உவகையுடன், முழு மனதுடன் ரசித்து வாங்கிக் கொண்டாள் மல்லிகா. "என்னடா பட்டு ... ம்ம்ம் ... இன்னைக்கு ... ம்ம்ம் ... இந்த ... ம்ம்ம்ம் ... இடி இடிக்கிறே ... ம்ம்ம் ... அவள் முழுவதுமாக பேசமுடியாமல் முக்கி முணகி, வெறியுடன் தன் இடுப்பை தூக்கி தூக்கிக்கொடுக்க ... ம்ம்மாஆஆ ... ஏண்டி சேஃப் தானே நீ ... உள்ள வரல்ல்லாம்ல ... நடராஜன் பேசி முடிக்கும் முன்னரே அவருடைய கருமை நிற கண்ணன், மல்லிகாவின் ஈரப்புண்டையில் துடித்து துடித்து தன் தண்ணீரை ஊற்றி, மேலும் அவளை ஈரமாக்கினான். "ப்ப்ப்ப்பூப்ப்ப்பூ .. மேல் மூச்சு வாங்க, நெற்றியில் வியர்வை வர, நடராஜன் தளர்ந்து மல்லிகாவின் மேல் சரிந்து விழுந்தார் .... சரிந்தவர் அவள் இதழ்களை கவ்விக்கொள்ள, அவர் ஆண்மையின் துடிப்பு தன் அந்தரங்கத்தில் அடங்கும் வரை, கடைசி சொட்டு விந்து அவளுள் சொட்டும் வரை தன் உதடுகளால் அவர் உதடுகளை மன நிறைவுடன் உறிஞ்சிக்கொண்டிருந்தாள் மல்லிகா ...

சுகன்யா... 11


"எங்கடி போனான் உன் புள்ளை? ஆபீசுக்கு லீவைப் போட்டுட்டு நான் வீட்டுல மெனக்கெட்டு உக்காந்துகிட்டு இருக்கேன், நீ என்னமோ அவன் கிட்ட பேசி முடிவு எடுக்கணும்ன்னே?" நடராஜன் சலித்துக்கொண்டார். "அப்பா, செல்வா சுகன்யாவை பாக்கப் போயிருக்கான். இப்ப அவன் பீச்சுல அவ கிட்டத்தான் ஜொள்ளு விட்டுக்கிட்டு இருப்பான்; நீ சொன்னா அவனை நான் செல்லுல கூப்பிடறேன்" மீனா தன் அண்ணனை போட்டுக் குடுத்த குஷியில் சிரித்தாள். "நீ சும்மா கிடடி, வெட்டி பேச்சு பேசிகிட்டு" ஜானகியை எனக்கு புடிச்சிருக்குங்க, அவளுக்குன்னு ஒரு வீடு இருக்கு, சொத்தோட வர்றா, கை நிறையவும் சம்பாதிக்கறா, மூக்கும் முழியுமா சிவப்பா, லட்சணமா இருக்கா; என்ன ... கொஞ்சம் குண்டாயிருக்கா, நல்லா பாலும் தயிருமா, வஞ்சனையில்லாமா சாப்பிட்டு வளந்து இருக்கா. கொஞ்ச நாள் ஜிம்முக்கு போய்ட்டு வந்தா, வில்லு மாதிரி ஆயிடமாட்டாளா? இந்த காலத்துல பசங்களும் கொழுக்கு மொழுக்குன்னு இருக்கற குட்டிங்களா பாத்துதானே நூல் வுடறானுங்க, "நேத்து நாம பாத்தமே அந்த படத்துல அவ பேரு என்னாடி மீனா?" தன் பெண்ணைப் பார்த்தாள் மல்லிகா. "யாரு ஹன்ஷிகாவை சொல்றியாமா" மீனா புன்னகைத்தாள்.

"உனக்கு ஜானகியை புடிச்சி ஆவப் போறது என்னாடி? உன் புள்ளைக்கு பிடிக்கணுமே, அவன் தானே அவ கூட குப்பை கொட்டப் போறவன். ஆனாலும் அவ கொஞ்சமில்லடி, நிறையவே குண்டாயிருக்காடி, சொத்து இருந்தா போதுமாடி" நடராஜன் அலுத்துக்கொண்டார். "அம்மா, செல்வாவுக்கு ஜானகியை விட அந்த சுகன்யா நல்ல பொருத்தமா இருப்பாம்மா, அவளும் தான் சம்பாதிக்கறா, அவளும் ஒரே பொண்ணுதானே அவ வீட்டுல, நீ நினைக்கற மாதிரி அவளுக்குன்னு ஏதோ கொஞ்சம் சொத்து பத்து இல்லாமலா இருக்கும்? அப்படியே சொத்தே இல்லன்னாலும் என்னம்மா, அண்ணன் அவளை ஆசைப்படறான். உன் புள்ளை சந்தோஷம்தான் உனக்கு முக்கியம்ங்கறே; நீ இன்னும் அவளை பாக்கவே இல்லையே, அவளையும் ஒரு தரம் பாத்துட்டு முடிவு பண்ணும்மா, எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கும்மா? "மீனு, நீ அந்த பொண்ணை பாத்திருக்கியாம்மா?" நடராஜன் தன் புருவங்களை சுருக்கி தன் மகளை அன்புடன் பார்த்தார். நடராஜனுக்கும் ஜானகியை தன் பையனுக்கு கட்டிக்கொள்வதில் அவ்வளவாக விருப்பமில்லை. "அப்பா, செல்வா காலையில சுகன்யாவோட ஃபுல் சைஸ் ஃபோட்டோவை எனக்கு காட்டினாம்பா, சும்மா சொல்லக்கூடாது; அண்ணன் ஆளு சூப்பரா இருக்கா; நீ இப்ப பாக்கணும்ன்னா சொல்லு காட்டறேன்." "ஏய் மீனா, நீ பொத்திகிட்டு கிடடி, பெரியவங்க பேசறப்ப குறுக்க குறுக்க பூந்து ரவுசு பண்றே? நீ என்னா அவனுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு திரியறே? என் புள்ளைக்கு எவளைக் கட்டணும்ன்னு எனக்குத் தெரியும்." மல்லிகா பதறினாள். "எம்ம்மா, நீ உன் புள்ளை தலையில எவளை வேணா கட்டி வை; செல்வாவை நீ உன் அடிமையா ஆக்கி வெச்சிருக்க; இப்போதைக்கு அவன் உன் பேச்சைத் தட்டமாட்டான். ஆனா, எவ உனக்கு மருகளா வந்தாலும் அவ கையில நீ ஒரு பாடு படத்தான் போறே; எது எப்படியானாலும், என் கல்யாணத்தப்ப நீ குறுக்க பூந்து குட்டையை குழப்பக்கூடாது; எனக்கு புடிச்சவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆமாம், இப்பவே சொல்லிட்டேன்" அவள் டீபாயின் மேலிருந்த புத்தகத்தில் செருகியிருந்த சுகன்யாவின் படத்தை நடராஜனிடம் உருவிக் கொடுத்தாள். "இது என்னாடி அநியாயம் இந்த வூட்டுல, உங்கப்பா உனக்கு குடுக்கற செல்லத்துல, உன் வாய் இவ்வள நீளமா வளத்து வெச்சிருக்க ... குட்டி சுவரா போயிடுவே; நீயும் இப்பவே எவன் பின்னாலயாவது சுத்தறயா? நீ எழுந்து போடி உன் ரூமுக்கு; என்னாங்க நீங்க, அவ சொல்றதை கேட்டீங்களா, இவ பல்லு மேல பட்டுன்னு போடாம ... சும்மா வாயைப் பொளந்துகிட்டு அந்த போட்டோவை பாத்துகிட்டு இருக்கீங்க?" அவளைத் தவிர வீட்டிலிருக்கும் யாரும் ஜானகியின் பக்கம் சாயாதது கண்டு சற்றே அதிர்ச்சியடைந்த மல்லிகா முகம் சிவந்து கத்தினாள். "மல்லி, இது வரைக்கும் உன் புள்ள பண்ண காரியத்துலேயே, இந்த ஒரு காரியத்தைத்தான், அவன் ஒழுங்கா பண்ணியிருக்கான்னு நினைக்கிறேன். நீயும்தான் இந்த பொண்ணை ஒரு தரம் பாருடி, மாடர்னா ஜீன்ஸ், டாப்ஸ்ன்னு ட்ரெஸ் பண்ணியிருக்கா, ஆனா முகத்துல அமைதியா ஒரு ஹோம்லி லுக்கும் இருக்குடி. பளிச்சுன்னு மனசுல ஒட்டிக்கற மாதிரி இருக்காடி. இவளுக்கு அப்பன் இல்லன்னா என்னாடி; நமக்கு பொண்ணுதானேடி முக்கியம்" அவர் முகத்தில் திருப்தியின் கீற்று ஓடிக்கொண்டிருந்தது. "இந்த போட்டோவை எடுத்ததே செல்வாதானாம்பா, நல்லா பேக்ரவுண்ட் பாத்து எடுத்திருக்கான்ல்ல. படத்துல ஒரு நல்ல டெப்த் இருக்கு" தன் தாயின் முகத்தைப் பார்க்காமல், மீனா தலையை குனிந்து கொண்டு தன் செல்லில் செல்வாவை கூப்பிட்டாள். "சொல்லுடி, நான் தான் பேசறேன்", செல்வா எரிந்து விழுந்தான். "அப்பா உன்னை கூப்பிடாறார், வீட்டுல உன் விஷயமா ஒரே ரகளை நடக்குது, ஏண்டா உன் பக்கத்துல சுகன்யாவும் இருக்காளா, போனை அவகிட்ட குடுடா ஒரு ஹாய் சொல்றேன்?" "என் பக்கத்துல எவளும் இல்ல, வீட்டுக்கு வெளியிலதான் பைக்கை பார்க் பண்ணிகிட்டிருக்கேன்; உள்ளே வரேன்" களையிழந்து, கருத்த முகத்துடன், உர்றென்று வீட்டுக்குள் நுழைந்தான் செல்வா. "டேய் செல்வா, இந்த வீட்டுல நீங்கள்ளாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா கூட்டா சதி பண்ணிகிட்டு இருக்கீங்களா? என்னை என்னா கேனச்சின்னு நெனைச்சுக்கிட்டு இருக்கியா நீ? ராத்திரி நீ என்னடா சொன்னே எங்கிட்ட; அந்த ஜானகியை ஒரு தரம் இன்னைக்குப் தனியா பாத்து பேசிட்டு முடிவு சொல்றேன்னு சொன்னியா இல்லியா? காலங்காத்தால அந்த ஊர் பேர் தெரியாத மேனா மிணுக்கியோட போட்டோவை மீனாகிட்ட குடுத்து நேரம் பாத்து உங்கப்பா கிட்ட காட்ட சொன்னியா, மீனாவை தூண்டிவிட்டுட்டு நீ போய் அவ பின்னால சுத்திகிட்டு இருக்கியா? அவ போட்டோவை பாத்துட்டு இவளும் உங்கப்பாரும் வாயெல்லாம் பல்லா பூரிச்சுப் போறாங்க? இங்க என்னடா நடக்குது?" செல்வா ஹாலில் நுழைந்தவுடன் மல்லிகா கூவத்தொடங்கினாள். "எம்மா எனக்கு கல்யாணமும் வேணாம் ஒரு எழவும் வேணாம். நான் உன்னை கேட்டனா, எனக்கு கல்யாணம் பண்ணி வெய்யுன்னு? என் உயிரை ஏன் எடுக்கறே நீ? என்னை நிம்மதியா இருக்கவிடு கொஞ்ச நாளைக்கு. இன்னொரு தரம் என் கல்யாணத்தைப் பத்தி பேசி பாரு, நான் இந்த வீட்டு உள்ளவே கால் வெக்க மாட்டேன்" செல்வாவும் கோபத்தில் என்ன பேசுகிறோம் என உணராமல் கத்தினான். சுகன்யா சற்று முன் அவனை பிடித்து உலுக்கிய உலுக்கலாலும், உலுக்கியப்பின் உன் உறவே எனக்கு வேண்டாம் என நிர்த்தாட்சண்யாமக அவனை உதறித் தள்ளிவிட்டு, அவன் பதிலுக்கும் காத்திராமல் திரும்பி போனதாலும், போனவளின் மேல் எழுந்த மொத்த கோபத்தையும் யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் தன் அம்மாவின் மேல் திருப்பினான் செல்வா. "டேய் உங்க எல்லாருக்கும், ஊருக்கு இளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டின்னு, இந்த வீட்டுல நான் ஒருத்திதான் கிடைச்சனா? அந்த எடுபட்ட சிறுக்கி உனக்கு ஏதாவது வேப்பிலை கீப்பலை அடிச்சு அனுப்பினாளா? இங்க வந்து எங்கிட்ட குதிக்கறே?" "அம்மா நான் தான் சொல்றனே, எல்லாம் உன்னால வந்த வினைன்னு; நீ சொன்னேன்னு சுகன்யா கிட்ட அவங்க அப்பாவை பத்தி நான் கேக்க, என்னை காதலிக்கறதுக்கு முன்னாடி, எங்கப்பன் யாருன்னு கேட்டுட்டா காதலிச்சே? எங்கப்பனை பத்தி பேசினா, நீயும் வேணாம், உன் கூட எனக்கு கல்யாணமும் வேணாம்ன்னு, மூஞ்சியில அடிக்காத குறையா புடவையை தட்டிகிட்டு எழுந்து போயிட்டா; அவ எழுந்து போனதும் எனக்கு மனசே வெறிச்சுன்னு ஆயிப்போச்சும்மா; நானே வெறுத்துப் போய் வந்திருக்கேன். அவளை சிறுக்கி கிறுக்கின்னு தப்பா பேசாதம்மா, அவ ரொம்ப நல்லப் பொண்ணும்மா" அவன் தலை நிமிராமல் பேசினான். நடராஜன் அவன் பேசுவதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். என்ன சொல்றான் இவன். என்ன பிரச்சனை இவங்களுக்குள்ள? "அவளே உன்னை உதறிட்டு போயிட்டாளா? நல்லாதா போச்சு, விட்டுது சனியன்னு, தலையை முழுவிட்டு போ. அடுத்த முகூர்த்தத்துல ராணி மாதிரி இருக்கற அந்த மகராசி ஜானகியை உனக்கு கட்டி வெக்கிறேன்." மல்லிகா சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். "அப்படில்லாம் என்னால சுகன்யாவை சட்டுன்னு கை கழுவி விட்டுடமுடியாதும்மா. அம்மா, அந்தப் பொண்ணும், அவங்க குடும்பமும், அவ அப்பனால வாழ்க்கையில ரொம்ப அடிபட்டு போயிருக்காங்கம்மா. சுகன்யாவோட அம்மா ரொம்ப நொந்து போயிருக்காங்களாம். வாழ்ந்து கெட்ட குடும்பம்மா அவங்க குடும்பம். சுகன்யா கதையை மொத்தமா நீ கேட்டின்னா, அவ மேல உனக்கு இருக்கற கோபம் போய், நீயே அய்யோன்னு அவளைப் பாத்து பரிதாப படுவே; சுகன்யா ரொம்ப நல்லவம்மா. அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு நான் வாக்கு குடுத்து இருக்கம்மா; நான் அவ மேல உயிரையே வெச்சிருக்கம்மா. என் நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கம்மா." விட்டால் அவன் அழுதுவிடுவான் போலிருந்தது. "என்னடா, மந்திரம் சொல்லி கண்ணுல மை வுட்டுட்டாளா உனக்கு அவ? "செய் வினை" ஏதாவது வெச்சுட்டாளா? நல்லா தானடா காலையில எழுந்து போனே? நல்ல குடும்பத்து பையன், பாக்க வாட்ட சாட்டமா இருக்கான், செலவு கிலவு இல்லாம ஃப்ரியா கிடைப்பானான்னு, பொண்ணுங்க உன்னைப்பாத்து சிரிக்கத்தாண்டா செய்வாளுங்க; ஆஃபீசுல உக்காரும் போது எழுந்திருக்கும் போது லேசா உரசித்தான் பாப்பாளுங்க. ஒரு லிப்ட் குடுன்னு உன் பைக்ல ஏறி உன் முதுகுல மார் உரச உக்காருவாளுங்க. நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும். இப்பல்லாம் பொண்ணுங்களை வளக்கறது சுலபம்; ஆனா ஆம்பளை புள்ளையை பெத்து வளக்கறது கஷ்டமாப் போச்சு; என்னாடி உலகம் இது? "நேத்து வந்தவ உன் மேல உசுரையே வெச்சிருக்காளா? உன்னை பெத்து வளத்து, இத்தனை வருஷமா, வெளியில போனவன் நீ எப்ப வீட்டுக்கு வருவேன்னு, வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டு இருக்கேண்டா நான்; நான் தாண்டா பைத்தியக்காரி; அவ ரொம்ப ரொம்ப நல்லவன்னு அந்த வடிவேலு மாதிரி எங்கிட்ட கதை சொல்றே! அவ உனக்கு நல்லவ, நான் கெட்டவளா போயிட்டனா உனக்கு? எல்லாம் என்னால வந்த வினையா? நீ ஏண்டா பேச மாட்டே? அவதான் உங்கிட்ட தன் குடும்ப கதையை சொல்லி அனுப்பியிருக்காளே?" "என்னமோ ஊரிலேயே இல்லாத ஒருத்தியை கண்டுட்ட மாதிரி நீயும் ஆடி நிக்கறே? அவ என்னா தங்கத்துல அடிச்சு வெச்சிருக்காளா "அவளுதை" எல்லாருக்கும் "கருப்பு கலர் தோல் தாண்டா அங்க". ஒருத்திக்கு கருப்பா இருக்கும், இல்ல கொஞ்சம் கரும்சிவப்பா இருக்கும்; முழுசா அவுத்து கிவுத்து காட்டிட்டாளா உனக்கு? நீயும் அவளே எல்லாம்ன்னு மயங்கிப் போய் கிடக்கிற?" "எல்லாம் என் தலை எழுத்துடா? உன் ஜட்டியை உனக்கு இன்னும் சரியா தோச்சுக்கத் தெரியல; தினமும் உன் கரையான லுங்கியை நான் தோச்சுப் போடறேன். எத்தனை நாளைக்குடா நான் தோச்சிப்போடுவேன் உனக்கு? இந்த லட்சணத்துல எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு எங்கிட்ட வந்து குதிக்கறான்? புள்ளைக்கு சுதந்திரம் குடுத்து வளக்கறாரம்! எல்லாம் குத்துக்கல்லாட்டம் உக்காந்து இருக்கற இந்த புத்திசாலி மனுசனால வந்ததுதான் இந்த வினை." "நீ ஏண்டா எதுவும் பேச மாட்டேங்கிறே". மல்லிகா தன் மூச்சிறைக்கப் பேசியவள், தன் தலை முடியை உதறி முடிந்து கொண்டு எழுந்தவள், செல்வாவின் தலை முடியை பிடித்து உலுக்கினாள் "கொஞ்சம் சும்மா இருடி மல்லிகா; சின்னப்பசங்க முன்னாடி என்ன பேசறது, ஏது பேசறதுன்னு இல்ல உனக்கு? கன்னா பின்னான்னு வெக்கமில்லாம பேசறீயே? இப்ப நீ ஏண்டி தடால்ன்னு என் தலையை போட்டு உருட்டறே? அந்த பொண்ணு போட்டோல அழகா இருக்கான்னு சொன்னேன். உண்மையைத்தாண்டி சொல்றேன். அந்த கோவத்தை என் மேல காட்டறீயே? அழகா ஒருத்தி மருமவளா வந்தா உனக்கு பெருமை இல்லையா? நாளைக்கு நம்ம பேரன் பேத்திங்க அழகா பொறக்கும்ல்ல" நடராஜன் லேசாக சிரித்து அங்கு நிலவும் இறுக்கமான சூழ்நிலையை தளர்த்த முனைந்தார். "டேய் செல்வா, உண்மையைச் சொல்லு, நீ ஒண்ணும் அந்தப் பொண்ணை தொட்டு கிட்டுப் பாத்துடலையே?" நடராஜன் அவன் முகத்தை கூர்ந்து பார்த்தார். மீனாவும் அவன் சொல்லப் போகும் பதிலை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து, தன் ஓரக்கண்ணால் செல்வாவை நோக்கினாள். "....." "என்னடா உன் வாயில கொழுக்கட்டையா இருக்கு, சொல்லித் தொலையேண்டா ... அடியே மீனா நீ ஏண்டி இங்கேயே உக்காந்த்துகிட்டு எங்க வாயைப் பாத்துகிட்டு இருக்கே, எங்கயாவது எழுந்து போய் தொலையேன்?" மல்லிகா தன் மகளை முறைத்தாள். "இல்ல.. இல்ல... அவளும் இங்க இருக்கட்டும்; அவளை எதுக்கு நீ இப்ப தொரத்துற; அவளுக்கும் இருபது வயசு முடிஞ்சு போச்சு; இந்த குடும்பத்தோட மான அவமானத்துல அவளுக்கும் பங்கு இருக்குது; அவ ஒண்ணும் நீ நினைக்கற மாதிரி சின்ன குழந்தை இல்ல; இவன் லட்சணத்தை அவளும் தெரிஞ்சுக்கட்டும். "சொல்லுடா" நடராஜன் தன் குரலை உயர்த்தினார். "அப்பா, நீங்க நெனக்கற மாதிரி பெரிய தப்பெல்லாம் நாங்க ஒண்ணும் பண்ணிடல; ஆனா ஒருத்தரை ஒருத்தர் தொட்டு ... கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்து இருக்கோம்" செல்வா அரையும் குறையுமாக புளுகினான். "நல்லா கேட்டுக்கடி; உன் புள்ள லட்சணத்தை; இவன் பீச்சுல ஒரு வயசு பொண்ணை கட்டி புடிச்சி முத்தம் குடுத்து இருக்கான். அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு அவ கிட்ட பிராமிஸ் பண்ணியிருக்கான். இந்த காலத்து பசங்களைப் பத்தி புரிஞ்சுக்காம, நீயும் உன் ஃப்ரெண்டு சாவித்திரிக்கு வாக்கு குடுத்துட்டேன்னு, அவ பொண்ணு ஜானகியை இவனுக்கு சம்பந்தம் பேசற; நல்லா இருக்குதுடி உங்க ஞாயம்?" "அந்த பொண்ணு ஜானகியையாவது அவ விருப்பம் என்னான்னு கேட்டீங்களாடீ? நம்ம வீட்டுலயும் ஒரு வயசு பொண்ணை வெச்சிருக்கோம். ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்கறேன்னு, இன்னொரு பொண்ணு சாபத்தை நீங்க ரெண்டு பேரும் வாங்கி கட்டிக்காதீங்கடி; சாவித்திரிக்குத்தான் இது புரியலன்னா, உனக்கும்மா இது புரியலடி?" குடும்பத்தலைவன் என்கிற ஹோதாவில் நடராஜன் தன் பங்குக்கு மையமாக கூவினார். "டேய் செல்வா, அந்த பொண்ணு சுகன்யா உன்னை உதறிட்டு போனான்னு சொன்னே; உங்களுக்குள்ள இப்ப என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. எப்பவும் நீ மோர் கொழம்புல போட்ட வெண்டைக்காய் மாதிரி தான் கொழ கொழன்னுதான் பேசுவே? உனக்குன்னு எதுலயும் ஒரு தீர்க்கமான பார்வையும் கிடையாது. எந்த விஷயத்துலயும் நீ ஒரு திடமான முடிவை எடுத்து இதுவரைக்கும் நான் பாத்தது இல்லை. நாளு நாள் போவட்டும்; அந்த பொண்ணு சுகன்யா கோபம் கொஞ்சம் தணியட்டும்; அப்புறமா அவளை போய் சமாதானம் பண்ணுடா; அவளைத் தொட்டு பழகிட்டேன்னு வேற சொல்றே; இது தான் எனக்கு தெரிஞ்ச நியாயம். அந்த பொண்ணு சுகன்யா வீட்டுலேருந்து யாரும் என் வீட்டுக்குள்ள வந்து கூச்சல் போடக்கூடாது. நான் மானஸ்தன், அப்புறம் இங்க என்ன நடக்கும்ன்னு எனக்கு தெரியாது. இப்பவே சொல்லிட்டேன்." "அடியே மீனா நீ எழுந்து போய் உன் வேலையை பாருடி; அவன் பாடாச்சு; அவன் அம்மா பாடாச்சு; இதெல்லாம் நம்ம வேலைக்கு ஆவாது. ஒரு நாள் லீவு எனக்கு வேஸ்ட்," நடராஜன் தன் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெராண்டவை நோக்கி சென்றார். "செல்வா, நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்க, இன்னைக்கு எனக்காக, உன் அம்மாவுக்காக, நீ ஒரு தரம் அந்த ஜானகியை, அவங்க வீட்டுக்குப் போய் பாத்து பேசிட்டுத்தான் வரணும். அவளுக்கு உன்னை பிடிக்கலன்னா, உன் இஷ்டப்படி நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்க; நான் உன் வழியில குறுக்க வரமாட்டேன்." மல்லிகா செல்வாவை கெஞ்சினாள். "சரிம்மா நீ சாவித்திரிகிட்ட என்னை அனுப்பறேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக, உன் திருப்திக்காக நான் ஜானகியைப் பாத்து பேசிட்டு வரேன்; ஆனா ஒரு விஷயம் எனக்கு புரியல, நீ ஏன் சுகன்யாவை பாக்காமலேயே, அவளைப் பத்தி ஒண்ணும் தெரிஞ்சுக்காம ஏன் அவளை வேண்டாங்கறே?" "செல்வா, உங்கப்பா சொல்ற மாதிரி அந்த சுகன்யா அழகா இருக்கலாம். அவ அழகுல இப்ப நீயும் மயங்கிப் போய் இருக்கலாம். ஒரு கல்யாணத்துக்கு, பொண்ணோட அழகு மட்டும் போதாதுடா. பொண்ணோட குடும்பம் என்னா? அவங்க அந்தஸ்து என்னா? அவங்க உறவு முறை என்னா? இதெல்லாமும் பாக்கணும்டா. பொம்பளை அழகெல்லாம், ஒரு புள்ளையை பெத்துக்கற வரைக்கும் தாண்டா? அதுக்கப்புறம் அவ திமித்துக்கிட்டு நிக்கற அவ மார் சதை தொங்கிப்போச்சுன்னா, பொம்பளை அழகுல பாதி போச்சுடா. பொம்பளை சும்மா தூக்கி கட்டிக்கிட்டு ஊரை வேணா ஏமாத்தலாம். அவளை அவளே எத்தனை நாள் ஏமாத்திக்க முடியும்?" "எல்லா பொம்பளையும் ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறம், இடுப்புல சதை விழுந்து, உரல் மாதிரி தாண்டா ஆகிப்போவாளுங்க. அவ அடிவயித்துல வரி வரியா சுருக்கமும் கோடும் விழுந்ததுக்கு அப்புறம், அவ தொப்புளுக்கு மேலத்தாண்டா புடவையை ஏத்தி கட்டணும். கொஞ்ச நாள்ல அவ உடம்பும், அவ அந்தரங்கமும் தளந்து போயிடும்டா; தொடையும் புட்டமும் பெருத்து, ஒன்னோட ஒன்னு உரசி, அடித்தொடை கருப்பாயி அவளைப் பாக்க சகிக்காதுடா, அவ அந்தரங்கம் தளந்து போனா அவ பெருங்காயம் இருந்த டப்பா மாதிரிதாண்டா; இதுல சுகன்யா என்ன? ஜானகி என்ன? நாம வெச்சுக்கற பேருதான் வேற வேற." "லட்டு உருண்டையா, மஞ்சளா, பளபளன்னு இருக்கும். லட்டை கொஞ்சம் கடிச்சு தின்ணனும். உனக்கு பிடிச்ச மைசூர்ப்பாக்கு, நீள சதுரமா மிருதுவா இருக்கும், இதன் நெறமே வேற; வாய்ல போட்டா மணல் மாதிரி கரையும். உங்கப்பாவுக்கு பிடிச்ச அதிரசம் கருப்பா இருக்கும், இதை புட்டு வாயில போட்டு மெதுவா அசை போட்டு திங்கனும். அப்பத்தான் அது ருசியா இருக்கும். இந்த பண்டங்கள் எல்லாத்தையும் வாயில போட்டு மென்னு தின்னா ருசி என்னமோ ஒண்ணுதான். எல்லாமே தித்திப்புத்தான். அது மாதிரி பொம்பளை கருப்போ, சிவப்போ, ஒல்லியோ, குண்டோ, உயரமோ, குள்ளமோ, அவ உனக்கு குடுக்கப்போற உடம்பு சுகம் ஒண்ணுதாண்டா." "இப்ப ஆசையும், மோகமும், உன் கண்ணை மறைக்கும். மனசுல இருக்கற ஆசை உன் புத்தியை கெடுக்கும். நாப்பது வயசுல உனக்கும் நாய் குணம் வரும். "இந்த சுகன்யா, இந்த வீட்டுக்கு வரும் போது என்னத்தை கொண்டாந்தா, நமக்குன்னு பொண்டாட்டி தரப்புலேருந்து நாலு பேரு இல்லையே", அப்படிங்கற எண்ணம் உனக்கு வரும். "அப்ப தோணும் ஒண்ணுமில்லாதவளை கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்டோம்ன்னு?" "சுகன்யாவுக்கு ஜானகியே மேலுன்னு உன் மனசு அலைபாயும், மனசு ஒருத்தியை இன்னொருத்தி கூட ஒப்பிட்டு பாக்கும்." ஆம்பிளை மனசுக்கு எப்பவும் திருப்தி வராதுடா. "யாரோ பத்துல ஒருத்தி ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறமும் பாக்கறதுக்கு சிக்குன்னு இருப்பா, நீ எவ கூட சுத்தறியோ அவளுக்கும் நான் சொன்ன இதே கதிதாண்டா; அவளுக்கும் உடம்பு தளர்ந்து போகும். அவளுக்கு அப்பன் இல்லை; அம்மா வாழ்க்கையில அடி பட்டு நொந்து போனவங்கறே; வாழ்ந்து கெட்ட குடும்பங்கறே; அவகிட்ட என்ன இருக்கும்; சொத்து இல்ல; சுற்றத்தார் யாரும் இல்ல; நான் சொல்ற ஜானகிக்கு எல்லாம் இருக்குடா; என் புள்ளை நல்லா இருக்கணும்ன்னு நான் நினைக்கறது தப்பா? சாவித்திரி தன் பொண்ணு நல்லா இருக்கணும்ன்னு நினைக்க கூடாதா? எங்க ரெண்டு பேரையும் நீங்க எல்லாரும் ஏண்டா தப்பா பாக்கறீங்க?" "சந்தையில கத்திரிக்காய் இளசா இருந்தா யார் வேணா வெல கேக்கலாம்? சுகன்யா மட்டும்தான் விலை கேக்கணும்ன்னு அவசியம் இல்லை? சாவித்திரியும் வெல கேக்கலாம். யாருக்கு தேவையோ அவங்க விலை கேக்கலாம். விக்கறவன் தன் சரக்குக்கு யார் அதிகமா விலை குடுக்கறானோ அவனுக்குத்தான் விப்பான்? நீ என் புள்ளைடா? சாவித்திரி உனக்கு அதிகமா தறேங்கறா? நான் யாருக்குடா உன்னை குடுப்பேன்? நான் யார் வீட்டுலடா உனக்கு சம்பந்தம் பண்ணுவேன்? எங்க உனக்கு வரவு அதிகமோ, எங்க உனக்கு லாபம் அதிகமோ அங்கதாண்டா நான் போவேன். அங்கதாண்டா நான் சம்பந்தம் பண்ணுவேன். இதுல என்னடா தப்பு?" அவள் தன் தொண்டையை கணைத்துக்கொண்டாள். "உங்களை மாதிரில்லாம் நான் நெறைய படிச்சவ இல்ல. உங்கப்பாவை கட்டிகிட்டு, இந்த வீட்டுக்கு வந்ததுலேருந்து இந்த நாலு சுவத்துக்குள்ளத்தான் நான் முடங்கிக் கிடக்கிறேன். ஆரம்பத்துல உங்கப்பாவுக்கு நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு மனசுக்குள்ள ஒரு ஆதங்கம். நாளாவ ஆவ அவரு கண்ணுக்கு நான்தாண்டா இன்னமும் அழகி. மனசால நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டோம். மனசுல திருப்தி வந்துட்டா, உடம்பு அழகு ஒரு பெரிய விஷயம் இல்ல. நாங்க இன்னமும் சந்தோஷமாத்தான் இருக்கோம். "எம்மா, நான் என்ன நீ சொல்ற மாதிரி காய் கறியா, இல்ல மளிகை கடையில கொட்டி கிடக்கிற அரிசி பருப்பா? என்னை ஏம்மா அந்த சாவித்திரி கிட்ட விக்கப் பாக்கிறே? அவ எங்க ஆபீசுலய ஒரு லொள்ளு பார்ட்டி, இப்ப நான் அவ பொண்ணை கட்டிக்கிட்டு, வீட்டுலயும் நான் அவகிட்ட படணுமா? நான் இரத்தம், சதை, எலும்புன்னு, உயிருள்ள, உணர்ச்சிகள் உள்ள ஒரு மனுஷன்ம்மா. எனக்குன்னு ஒரு மனசு இருக்கும்மா, அதுலயும் ஆசைகள், கனவுகள்ன்னு இருக்குதுமா? அவன் முனகினான். "எனக்கு இதெல்லாம் புரியுதுடா. யார் மனசையும் நான் வேணும்ன்னு புண்படுத்தலடா. நீ சொன்ன மாதிரி நானும் ஒரு மனுஷிடா. எனக்கும் என் புள்ளைக்கு நல்ல எடத்துல ஒரு பொண்ணைப் பாத்து, எல்லா வசதிகளோடும் அவன் வாழறதை பாக்கணும் அப்படின்னு ஆசை இருக்காதா? நான் ஒரு நடுத்தர குடும்பத்துல பொறந்து, ஒரு நடுத்தர குடும்பத்துல வாழறவட; என் மனசு குறுகலானதுடா; என் மனசு இப்படித்தான் வேலை செய்யும். என் புள்ளை சந்தோஷமா இருக்கணும். எனக்கு புடிச்ச பொண்ணு என் வீட்டுகுள்ள வர மருமக அவ புருஷனோட மனமொத்து சந்தோஷமா இருக்கணும், அதை நான் பாக்கணும். ஒரு தாயா எனக்கு இதுதான் முக்கியம் இல்லயாடா?" "அம்மா நீ சொல்றது எல்லாம் சரிம்மா. ஆனா நான் சுகன்யாவை, அவ இடுப்புக்கு மேல துணியில்லாம அவளை தொட்டு பாத்துட்டேன்ம்மா. அவ என் மடியிலயும், என் மடியில அவளுமா இருந்துட்டோம்மா, அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணியிருக்கேம்மா, இதுக்கு அப்புறம் நான் அவளை எப்படிம்மா நடு ரோடுல வுட்டுட்டு வரமுடியும்? இன்னைக்கு அவ அழுது கலங்கனதை பாத்து என் உடம்பு ஆடிப் போச்சும்மா." அவன் குரலில் தான் சுகன்யாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற உண்மையான துடிப்பிருந்தது. "அடப்பாவி, நான் பெத்து வளத்த புள்ளையாடா நீ? இதெல்லாம் எங்கடா, எப்படா நடந்தது, சனியன் புடிச்சவனே; நீ என்னமோ வெறும் முத்தம் குடுத்துகிட்டோம்ன்னு தானடா சொன்னே? அன்னைக்கு இட்லியும் வடைகறியும் மூட்டை கட்டிக்கிட்டு போனியே, அது இவளுக்குத்தானா? இட்லி வடைகறியிலேயே அவ மயங்கிட்டாளா?" மல்லிகா கோபத்துடன் அவன் முதுகில் குத்தி அவன் தலையை பிடித்து உலுக்கினாள். எம்மா முடியை விடும்ம்மா. எனக்கு வலிக்குதும்மா, செல்வாவும் கத்த, மீனாவும் நடராஜனும், அங்கு எழும்பிய கூச்சலை கேட்டு ஹாலுக்குள் ஓடி வந்தனர். "அப்ப மீனா இருந்தா, அப்பா பக்கத்துல இருந்தாரு, எனக்கு அவங்க எதிர்ல எங்களுக்குள்ள நடந்ததைப்பத்தி முழுசா சொல்ல வாய் வரல்லம்மா. போனவாரம் ஊருக்கு போறதுக்கு முன்னாடி, அவ ரூம்ல நானும் அவளும் ஒண்ணா கொஞ்ச நேரம் இருந்தோம்மா. சுகன்யாவுக்கு நீ பண்ண வடைகறி ரொம்ப பிடிச்சிருந்தது. உனக்கு தேங்க்ஸ்ன்னு சொல்ல சொன்னாம்மா." வெகுளியாக பேசிய செல்வாவின் தலை குனிந்திருந்தது. "அறிவு கெட்டவனே, அவ தேங்க்ஸ் சொன்னதா இப்ப எனக்கு முக்கியம்? பெரியவங்க சொல்றது எல்லா காலத்துலயும் சரியாத்தாண்டா இருக்கு; ஊசி இடம் கொடுத்தாத்தான், நூல் உள்ள நுழைய முடியும்ன்னு; அவங்க சொன்னது இந்த மாதிரி நடந்ததை பாத்து பாத்துதாண்டா; சாதாரண சூழ்நிலையில ஒரு பொம்பளை விருப்பமில்லாம ஒரு ஆம்பிளை அவளைத் தொடமுடியாதுடா, அந்த வெக்கம் கெட்ட சுகன்யாவும், நீயும் பொறுப்பில்லாம பண்ணக் காரியத்துக்கு நான் என்னடா பண்ண முடியும், ஆனா அவ எல்லாம் திட்டம் போட்டுத்தான் உன்னை வளைச்சிருக்கா? உன் அறிவு எங்கடா போச்சு; நீ தான் புத்தியில்லாம அவ வலையில போய் விழுந்திருக்கே, நான் வளத்த புள்ளையாடா நீ? உங்க அப்பா சொல்ற மாதிரி எவனவாது நம்ம வீட்டுக்கு வெளியில வந்து நின்னு கத்தினா நம்ம குடும்ப மானம் காத்துல பறக்குமேடா? என் மானத்தை ஏண்டா இப்படி வாங்கறே?" மல்லிகா விசும்ப ஆரம்பித்தாள். "இப்ப என்னாடி ஆச்சு, நீ எதுக்கு இப்ப அழுது ஊரை கூட்டறே? நடராஜன் குறுக்கில் வந்தார். "நீங்க சும்மா இருங்க கொஞ்ச நேரம், இவன் அவ கூட படுத்து புள்ளைதான் பெத்துக்கலை, மத்த எல்லாத்தையும் பண்ணிட்டு வந்து வெக்கமில்லாம, ஒண்ணு ஓண்ணா எங்கிட்ட சொல்றான்." நடராஜன் அவள் ஆவேசத்தைக் கண்டு சற்று ஒதுங்கி அவள் பேசுவதை கவனித்தார். "கல்யாணத்துக்கு முன்னாடி, பாதி உடம்புல துணியில்லாம உன் கூட தனியா அவ கிடந்திருக்கிறா?அந்த தெனவெடுத்தவளுக்கு மனசுல என்ன துணிச்சல் இருந்திருக்கணும்? உடம்புல என்னா திமிர் இருக்கணும்? உடம்பு கொழுத்து, அரிப்பெடுத்து போனவளா இருப்பா போல இருக்கே அவ? சாவித்திரி சரியாத்தான் சொன்னா அவளைப்பத்தி, அப்பன் இல்லாத வளந்த பொண்ணுன்னு; என் பொண்ணு மட்டும் இந்த காரியத்தை பண்ணியிருந்தா அவளை இந்த நேரத்துக்கு வெட்டிப் பொலி போட்டு இருப்பேன்? அடியே மீனா நீயும் நல்லா கேட்டுக்க, நீ எவன் கூடவாவது எக்குத்தப்பா எதையாவது இந்த தறுதலை மாதிரி பண்ண, நான் மனுஷியா இருக்க மாட்டேன் ... ஜாக்கிரதை." "அம்மா, இப்ப நீ என்னை என்னதான் செய்ய சொல்றே, சுகன்யா மட்டுமா இந்த தப்பை பண்ணா? நாங்க பண்ணது தப்புன்னா, இதுல பாதி தப்பு நானும் தான் பண்ணியிருக்கேன். அவங்க வீட்டுக்கு இது தெரிஞ்சு, அவங்க வந்து என்னை வெட்டி பொலி போட்டா? அதனாலதான் சொல்றேன் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு" மனதில் சற்றே துணிவு வந்தவனாக, அம்மாவிடம் தன்னை வெட்டுவாங்கங்கற இந்த பிட்டை போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தன் வழிக்கு அவளை கொண்டு வந்துவிடலாம் என மனசுக்குள் எண்ணி செல்வா பேசினான். "இந்த கதையை நீ ஏண்டா இப்ப எங்கிட்ட சொல்றே? அந்த சுகன்யாவோட ரவிக்கையை நீ அவுக்கறதுக்கு முன்னாடி இதைப்பத்தி யோசிச்சு இருக்கணும்டா, நமக்கும் ஒரு தங்கச்சி இருக்காளே? அவகிட்ட இப்படி எவனாவது நடந்தா நாம சும்மா இருப்பமா? இது உனக்கு தோணி இருக்கணும்டா. நம்பளை எவனாவது நாளைக்கு வெட்ட வந்தா நம்ம கதி என்னான்னு அவ ரூமுக்கு போறதுக்கு முன்ன நினைச்சு இருக்கணும்? என் மனசை உடைச்சிட்டியேடா? பாவிப்பயலே ... அந்த சுகன்யா பின்னாடி நீ தாராளமா போடா; அவளையே நீ கட்டிக்க; ஆனா அப்படி நீ பண்ணிட்டு, இந்த வீட்டுக்குள்ள என்னைப் பாக்கறதுக்கு திரும்பி வராதே, அப்படியே நீ எங்கயாவது அவளோட போய் ஒழி; எனக்கு பொறந்தது ஒண்ணு இல்லைன்னு நினைச்சுக்கிறேன். மல்லிகா தன் தலையிலடித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கூச்சலிட்டாள். "சாவித்திரிக்கு அவ மாப்பிள்ளையா உன்னைப் பாக்கணும்ன்னு ரொம்பா ஆசை படறாடா, அவளோட வீட்டுகாரர் உன்னை உன் ஆபிசுல, உனக்குத் தெரியாம பாத்துட்டு போய் இருக்காருடா; ஜானகிக்கும் உன்னை பிடிச்சிருக்குடா, அவ மட்டும் உன்னை இதுவரைக்கும் நேர்ல பாத்தது இல்லையாம். எனக்கும் அவளை பிடிச்சிருக்குடா, நீ ஒரு தரம் அவளை நேரா பாத்துட்டு வாடா, அப்புறம் உன் இஷ்டப்படி நீ என்ன வேணா பண்ணுடா ... ஆனா ஒண்ணு மட்டும் நல்லா கேட்டுக்க ... அந்த உடம்பு கொழுத்துப் போன சிறுக்கி சுகன்யாவை எந்த காலத்துலயும் நான் என் மருமகளா முழு மனசோட ஏத்துக்க மாட்டேன். அவ இந்த வீட்டுக்குள்ள வந்தா, நான் இந்த வீட்டை விட்டு வெளியில போயிடுவேன். எங்கப்பன் எனக்குன்னு ஒரு சின்ன ரூம் என் அண்ணன் வீட்டுல பின்னாடி கொல்லையில எழுதி வெச்சுட்டுத்தான் செத்தான்" மல்லிகா கோபத்துடன் மூச்சிறைக்க கத்தினாள். செல்வா அழுது கொண்டிருக்கும் தன் தாயை எப்படி சமாதானம் செய்வது என புரியாமல் திகைத்து தன் அப்பாவை திரும்பி பார்த்தான். அவர் தன் தலையை சொறிந்து கொண்டு வீட்டின் மேற்கூரையை பார்த்துக்கொண்டிருந்தார். நாம போட்ட பிட்டு வொர்க் அவுட் ஆகலே? அது மட்டுமா, கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பின கதையா ஆகி போயிடுச்சு" செல்வா தன் மனம் தளர்ந்து போனான். சுகன்யாதான் நம்பளை குற்றவாளி கூண்டுல ஏத்தி நிறுத்தினான்னு வீட்டுக்கு வந்தா, நம்ப அம்மா அவளுக்கு மேல ஒரு படி போயி நம்பளையே திட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டா; நம்ம அம்மாவே நம்பளை வீட்டை விட்டு வெளியில போடாங்கறா; அப்பா ஏற்கனவே அவருக்கு தெரிஞ்ச ஞாயத்தை சொல்லி என்னை கைகழுவி விட்டுட்டார். ஆனாலும் மறைமுகமா அவருக்கு சுகன்யாவை பிடிச்சிருக்குன்னு ஹிண்ட் குடுத்துட்டார். மீனா நம்ப பக்கம். சுகன்யாவை அவளுக்கு புடிச்சு போச்சு. சுகன்யா என்னை உயிருக்கு உயிரா நேசிக்கறா. அப்பா சொன்ன மாதிரி நாலு நாள் கழிச்சு சுகன்யா முன்னாடி போய் நின்னு, அவளுக்கு புடிச்ச வாழைக்காய் பஜ்ஜியை வாங்கி குடுத்துட்டு, கொஞ்சம் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு சாரிம்மான்னு சொன்னா, அவ மனசு கரைஞ்சு, கோபம் கொறைஞ்சு, வழக்கம் போல நம்ப கையை கோத்துக்குவா. ஆனா இந்த அழுவற அம்மாவை பாத்தாலும் என்னால தாங்க முடியலை. பொட்டைச்சிங்க எல்லாரும் அழுதே காரியத்தை சாதிக்கப் பாக்கறாங்க. அம்மாவுக்காக அந்த ஜானகியை போய் பாக்கறதுல மேல் கொண்டு என்னப் பிரச்சனை வருமோ? சும்மா ஒரு தரம் போய் அந்த ஜானகியை பாத்துட்டு எனக்கு அவளை பிடிக்கலைன்னு சொல்லிட வேண்டியதுதான். பிடிக்கலைன்னு சொன்னா அந்த சாவித்திரி இந்த ஆட்டத்தை நிறுத்திடுவாளா? சாவித்திரி ஒரு பொம்பளை ரவுடி. அவ என்ன பிளான்ல இருக்காளோ? இந்த நேரத்துல நம்ம நண்பன் சீனு தடியன் வேற ஊர்ல இல்ல. இருந்தா அவனை கேக்கலாம் மேல என்னப் பண்ணலாம்ன்னு? அவன் ஜானகி தங்கச்சியை ரூட் போடறான். அவனை இந்த விஷயத்துல நம்ப முடியாது. நான் இருக்கற நிலைமையில நான் யாரை குத்தம் சொல்றது? உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி, இந்த பாட்டுதான் அவன் மனதுக்குள் காரணமில்லாமல் திரும்ப திரும்ப ஒலித்தது. செல்வா மனதுக்குள் புழுங்கியபடியே, கண் மூடி தலைக்கு கீழ் தன் கைகளை தலையணயாக வைத்து வெறும் தரையில் படுத்திருந்தான். திடிரென அவன் மனதில் மின்னலாக எழுந்த ஒரு கேள்வி அவனை ஆட்டியது. அவன் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது. சுகன்யா பீச்சுல தண்ணி ஓரமாவே நடந்து போனாளே? நான் பாட்டுக்கு பெரிய புடுங்கல் மாதிரி வீட்டுக்கு வந்துட்டேன். அவளும் மனசு நொந்து போய் அழுதுகிட்டே போனாளே? சுகன்யா அவ ரூமுக்கு ஒழுங்கா போய் சேர்ந்திருப்பாளா ??? "எங்கடி போனான் உன் புள்ளை? ஆபீசுக்கு லீவைப் போட்டுட்டு நான் வீட்டுல மெனக்கெட்டு உக்காந்துகிட்டு இருக்கேன், நீ என்னமோ அவன் கிட்ட பேசி முடிவு எடுக்கணும்ன்னே?" நடராஜன் சலித்துக்கொண்டார்.

"அப்பா, செல்வா சுகன்யாவை பாக்கப் போயிருக்கான். இப்ப அவன் பீச்சுல அவ கிட்டத்தான் ஜொள்ளு விட்டுக்கிட்டு இருப்பான்; நீ சொன்னா அவனை நான் செல்லுல கூப்பிடறேன்" மீனா தன் அண்ணனை போட்டுக் குடுத்த குஷியில் சிரித்தாள். "நீ சும்மா கிடடி, வெட்டி பேச்சு பேசிகிட்டு" ஜானகியை எனக்கு புடிச்சிருக்குங்க, அவளுக்குன்னு ஒரு வீடு இருக்கு, சொத்தோட வர்றா, கை நிறையவும் சம்பாதிக்கறா, மூக்கும் முழியுமா சிவப்பா, லட்சணமா இருக்கா; என்ன ... கொஞ்சம் குண்டாயிருக்கா, நல்லா பாலும் தயிருமா, வஞ்சனையில்லாமா சாப்பிட்டு வளந்து இருக்கா. கொஞ்ச நாள் ஜிம்முக்கு போய்ட்டு வந்தா, வில்லு மாதிரி ஆயிடமாட்டாளா? இந்த காலத்துல பசங்களும் கொழுக்கு மொழுக்குன்னு இருக்கற குட்டிங்களா பாத்துதானே நூல் வுடறானுங்க, "நேத்து நாம பாத்தமே அந்த படத்துல அவ பேரு என்னாடி மீனா?" தன் பெண்ணைப் பார்த்தாள் மல்லிகா. "யாரு ஹன்ஷிகாவை சொல்றியாமா" மீனா புன்னகைத்தாள். "உனக்கு ஜானகியை புடிச்சி ஆவப் போறது என்னாடி? உன் புள்ளைக்கு பிடிக்கணுமே, அவன் தானே அவ கூட குப்பை கொட்டப் போறவன். ஆனாலும் அவ கொஞ்சமில்லடி, நிறையவே குண்டாயிருக்காடி, சொத்து இருந்தா போதுமாடி" நடராஜன் அலுத்துக்கொண்டார். "அம்மா, செல்வாவுக்கு ஜானகியை விட அந்த சுகன்யா நல்ல பொருத்தமா இருப்பாம்மா, அவளும் தான் சம்பாதிக்கறா, அவளும் ஒரே பொண்ணுதானே அவ வீட்டுல, நீ நினைக்கற மாதிரி அவளுக்குன்னு ஏதோ கொஞ்சம் சொத்து பத்து இல்லாமலா இருக்கும்? அப்படியே சொத்தே இல்லன்னாலும் என்னம்மா, அண்ணன் அவளை ஆசைப்படறான். உன் புள்ளை சந்தோஷம்தான் உனக்கு முக்கியம்ங்கறே; நீ இன்னும் அவளை பாக்கவே இல்லையே, அவளையும் ஒரு தரம் பாத்துட்டு முடிவு பண்ணும்மா, எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கும்மா? "மீனு, நீ அந்த பொண்ணை பாத்திருக்கியாம்மா?" நடராஜன் தன் புருவங்களை சுருக்கி தன் மகளை அன்புடன் பார்த்தார். நடராஜனுக்கும் ஜானகியை தன் பையனுக்கு கட்டிக்கொள்வதில் அவ்வளவாக விருப்பமில்லை. "அப்பா, செல்வா காலையில சுகன்யாவோட ஃபுல் சைஸ் ஃபோட்டோவை எனக்கு காட்டினாம்பா, சும்மா சொல்லக்கூடாது; அண்ணன் ஆளு சூப்பரா இருக்கா; நீ இப்ப பாக்கணும்ன்னா சொல்லு காட்டறேன்." "ஏய் மீனா, நீ பொத்திகிட்டு கிடடி, பெரியவங்க பேசறப்ப குறுக்க குறுக்க பூந்து ரவுசு பண்றே? நீ என்னா அவனுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு திரியறே? என் புள்ளைக்கு எவளைக் கட்டணும்ன்னு எனக்குத் தெரியும்." மல்லிகா பதறினாள். "எம்ம்மா, நீ உன் புள்ளை தலையில எவளை வேணா கட்டி வை; செல்வாவை நீ உன் அடிமையா ஆக்கி வெச்சிருக்க; இப்போதைக்கு அவன் உன் பேச்சைத் தட்டமாட்டான். ஆனா, எவ உனக்கு மருகளா வந்தாலும் அவ கையில நீ ஒரு பாடு படத்தான் போறே; எது எப்படியானாலும், என் கல்யாணத்தப்ப நீ குறுக்க பூந்து குட்டையை குழப்பக்கூடாது; எனக்கு புடிச்சவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆமாம், இப்பவே சொல்லிட்டேன்" அவள் டீபாயின் மேலிருந்த புத்தகத்தில் செருகியிருந்த சுகன்யாவின் படத்தை நடராஜனிடம் உருவிக் கொடுத்தாள். "இது என்னாடி அநியாயம் இந்த வூட்டுல, உங்கப்பா உனக்கு குடுக்கற செல்லத்துல, உன் வாய் இவ்வள நீளமா வளத்து வெச்சிருக்க ... குட்டி சுவரா போயிடுவே; நீயும் இப்பவே எவன் பின்னாலயாவது சுத்தறயா? நீ எழுந்து போடி உன் ரூமுக்கு; என்னாங்க நீங்க, அவ சொல்றதை கேட்டீங்களா, இவ பல்லு மேல பட்டுன்னு போடாம ... சும்மா வாயைப் பொளந்துகிட்டு அந்த போட்டோவை பாத்துகிட்டு இருக்கீங்க?" அவளைத் தவிர வீட்டிலிருக்கும் யாரும் ஜானகியின் பக்கம் சாயாதது கண்டு சற்றே அதிர்ச்சியடைந்த மல்லிகா முகம் சிவந்து கத்தினாள். "மல்லி, இது வரைக்கும் உன் புள்ள பண்ண காரியத்துலேயே, இந்த ஒரு காரியத்தைத்தான், அவன் ஒழுங்கா பண்ணியிருக்கான்னு நினைக்கிறேன். நீயும்தான் இந்த பொண்ணை ஒரு தரம் பாருடி, மாடர்னா ஜீன்ஸ், டாப்ஸ்ன்னு ட்ரெஸ் பண்ணியிருக்கா, ஆனா முகத்துல அமைதியா ஒரு ஹோம்லி லுக்கும் இருக்குடி. பளிச்சுன்னு மனசுல ஒட்டிக்கற மாதிரி இருக்காடி. இவளுக்கு அப்பன் இல்லன்னா என்னாடி; நமக்கு பொண்ணுதானேடி முக்கியம்" அவர் முகத்தில் திருப்தியின் கீற்று ஓடிக்கொண்டிருந்தது. "இந்த போட்டோவை எடுத்ததே செல்வாதானாம்பா, நல்லா பேக்ரவுண்ட் பாத்து எடுத்திருக்கான்ல்ல. படத்துல ஒரு நல்ல டெப்த் இருக்கு" தன் தாயின் முகத்தைப் பார்க்காமல், மீனா தலையை குனிந்து கொண்டு தன் செல்லில் செல்வாவை கூப்பிட்டாள். "சொல்லுடி, நான் தான் பேசறேன்", செல்வா எரிந்து விழுந்தான். "அப்பா உன்னை கூப்பிடாறார், வீட்டுல உன் விஷயமா ஒரே ரகளை நடக்குது, ஏண்டா உன் பக்கத்துல சுகன்யாவும் இருக்காளா, போனை அவகிட்ட குடுடா ஒரு ஹாய் சொல்றேன்?" "என் பக்கத்துல எவளும் இல்ல, வீட்டுக்கு வெளியிலதான் பைக்கை பார்க் பண்ணிகிட்டிருக்கேன்; உள்ளே வரேன்" களையிழந்து, கருத்த முகத்துடன், உர்றென்று வீட்டுக்குள் நுழைந்தான் செல்வா. "டேய் செல்வா, இந்த வீட்டுல நீங்கள்ளாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா கூட்டா சதி பண்ணிகிட்டு இருக்கீங்களா? என்னை என்னா கேனச்சின்னு நெனைச்சுக்கிட்டு இருக்கியா நீ? ராத்திரி நீ என்னடா சொன்னே எங்கிட்ட; அந்த ஜானகியை ஒரு தரம் இன்னைக்குப் தனியா பாத்து பேசிட்டு முடிவு சொல்றேன்னு சொன்னியா இல்லியா? காலங்காத்தால அந்த ஊர் பேர் தெரியாத மேனா மிணுக்கியோட போட்டோவை மீனாகிட்ட குடுத்து நேரம் பாத்து உங்கப்பா கிட்ட காட்ட சொன்னியா, மீனாவை தூண்டிவிட்டுட்டு நீ போய் அவ பின்னால சுத்திகிட்டு இருக்கியா? அவ போட்டோவை பாத்துட்டு இவளும் உங்கப்பாரும் வாயெல்லாம் பல்லா பூரிச்சுப் போறாங்க? இங்க என்னடா நடக்குது?" செல்வா ஹாலில் நுழைந்தவுடன் மல்லிகா கூவத்தொடங்கினாள். "எம்மா எனக்கு கல்யாணமும் வேணாம் ஒரு எழவும் வேணாம். நான் உன்னை கேட்டனா, எனக்கு கல்யாணம் பண்ணி வெய்யுன்னு? என் உயிரை ஏன் எடுக்கறே நீ? என்னை நிம்மதியா இருக்கவிடு கொஞ்ச நாளைக்கு. இன்னொரு தரம் என் கல்யாணத்தைப் பத்தி பேசி பாரு, நான் இந்த வீட்டு உள்ளவே கால் வெக்க மாட்டேன்" செல்வாவும் கோபத்தில் என்ன பேசுகிறோம் என உணராமல் கத்தினான். சுகன்யா சற்று முன் அவனை பிடித்து உலுக்கிய உலுக்கலாலும், உலுக்கியப்பின் உன் உறவே எனக்கு வேண்டாம் என நிர்த்தாட்சண்யாமக அவனை உதறித் தள்ளிவிட்டு, அவன் பதிலுக்கும் காத்திராமல் திரும்பி போனதாலும், போனவளின் மேல் எழுந்த மொத்த கோபத்தையும் யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் தன் அம்மாவின் மேல் திருப்பினான் செல்வா. "டேய் உங்க எல்லாருக்கும், ஊருக்கு இளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டின்னு, இந்த வீட்டுல நான் ஒருத்திதான் கிடைச்சனா? அந்த எடுபட்ட சிறுக்கி உனக்கு ஏதாவது வேப்பிலை கீப்பலை அடிச்சு அனுப்பினாளா? இங்க வந்து எங்கிட்ட குதிக்கறே?" "அம்மா நான் தான் சொல்றனே, எல்லாம் உன்னால வந்த வினைன்னு; நீ சொன்னேன்னு சுகன்யா கிட்ட அவங்க அப்பாவை பத்தி நான் கேக்க, என்னை காதலிக்கறதுக்கு முன்னாடி, எங்கப்பன் யாருன்னு கேட்டுட்டா காதலிச்சே? எங்கப்பனை பத்தி பேசினா, நீயும் வேணாம், உன் கூட எனக்கு கல்யாணமும் வேணாம்ன்னு, மூஞ்சியில அடிக்காத குறையா புடவையை தட்டிகிட்டு எழுந்து போயிட்டா; அவ எழுந்து போனதும் எனக்கு மனசே வெறிச்சுன்னு ஆயிப்போச்சும்மா; நானே வெறுத்துப் போய் வந்திருக்கேன். அவளை சிறுக்கி கிறுக்கின்னு தப்பா பேசாதம்மா, அவ ரொம்ப நல்லப் பொண்ணும்மா" அவன் தலை நிமிராமல் பேசினான். நடராஜன் அவன் பேசுவதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். என்ன சொல்றான் இவன். என்ன பிரச்சனை இவங்களுக்குள்ள? "அவளே உன்னை உதறிட்டு போயிட்டாளா? நல்லாதா போச்சு, விட்டுது சனியன்னு, தலையை முழுவிட்டு போ. அடுத்த முகூர்த்தத்துல ராணி மாதிரி இருக்கற அந்த மகராசி ஜானகியை உனக்கு கட்டி வெக்கிறேன்." மல்லிகா சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். "அப்படில்லாம் என்னால சுகன்யாவை சட்டுன்னு கை கழுவி விட்டுடமுடியாதும்மா. அம்மா, அந்தப் பொண்ணும், அவங்க குடும்பமும், அவ அப்பனால வாழ்க்கையில ரொம்ப அடிபட்டு போயிருக்காங்கம்மா. சுகன்யாவோட அம்மா ரொம்ப நொந்து போயிருக்காங்களாம். வாழ்ந்து கெட்ட குடும்பம்மா அவங்க குடும்பம். சுகன்யா கதையை மொத்தமா நீ கேட்டின்னா, அவ மேல உனக்கு இருக்கற கோபம் போய், நீயே அய்யோன்னு அவளைப் பாத்து பரிதாப படுவே; சுகன்யா ரொம்ப நல்லவம்மா. அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு நான் வாக்கு குடுத்து இருக்கம்மா; நான் அவ மேல உயிரையே வெச்சிருக்கம்மா. என் நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கம்மா." விட்டால் அவன் அழுதுவிடுவான் போலிருந்தது. "என்னடா, மந்திரம் சொல்லி கண்ணுல மை வுட்டுட்டாளா உனக்கு அவ? "செய் வினை" ஏதாவது வெச்சுட்டாளா? நல்லா தானடா காலையில எழுந்து போனே? நல்ல குடும்பத்து பையன், பாக்க வாட்ட சாட்டமா இருக்கான், செலவு கிலவு இல்லாம ஃப்ரியா கிடைப்பானான்னு, பொண்ணுங்க உன்னைப்பாத்து சிரிக்கத்தாண்டா செய்வாளுங்க; ஆஃபீசுல உக்காரும் போது எழுந்திருக்கும் போது லேசா உரசித்தான் பாப்பாளுங்க. ஒரு லிப்ட் குடுன்னு உன் பைக்ல ஏறி உன் முதுகுல மார் உரச உக்காருவாளுங்க. நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும். இப்பல்லாம் பொண்ணுங்களை வளக்கறது சுலபம்; ஆனா ஆம்பளை புள்ளையை பெத்து வளக்கறது கஷ்டமாப் போச்சு; என்னாடி உலகம் இது? "நேத்து வந்தவ உன் மேல உசுரையே வெச்சிருக்காளா? உன்னை பெத்து வளத்து, இத்தனை வருஷமா, வெளியில போனவன் நீ எப்ப வீட்டுக்கு வருவேன்னு, வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டு இருக்கேண்டா நான்; நான் தாண்டா பைத்தியக்காரி; அவ ரொம்ப ரொம்ப நல்லவன்னு அந்த வடிவேலு மாதிரி எங்கிட்ட கதை சொல்றே! அவ உனக்கு நல்லவ, நான் கெட்டவளா போயிட்டனா உனக்கு? எல்லாம் என்னால வந்த வினையா? நீ ஏண்டா பேச மாட்டே? அவதான் உங்கிட்ட தன் குடும்ப கதையை சொல்லி அனுப்பியிருக்காளே?" "என்னமோ ஊரிலேயே இல்லாத ஒருத்தியை கண்டுட்ட மாதிரி நீயும் ஆடி நிக்கறே? அவ என்னா தங்கத்துல அடிச்சு வெச்சிருக்காளா "அவளுதை" எல்லாருக்கும் "கருப்பு கலர் தோல் தாண்டா அங்க". ஒருத்திக்கு கருப்பா இருக்கும், இல்ல கொஞ்சம் கரும்சிவப்பா இருக்கும்; முழுசா அவுத்து கிவுத்து காட்டிட்டாளா உனக்கு? நீயும் அவளே எல்லாம்ன்னு மயங்கிப் போய் கிடக்கிற?" "எல்லாம் என் தலை எழுத்துடா? உன் ஜட்டியை உனக்கு இன்னும் சரியா தோச்சுக்கத் தெரியல; தினமும் உன் கரையான லுங்கியை நான் தோச்சுப் போடறேன். எத்தனை நாளைக்குடா நான் தோச்சிப்போடுவேன் உனக்கு? இந்த லட்சணத்துல எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு எங்கிட்ட வந்து குதிக்கறான்? புள்ளைக்கு சுதந்திரம் குடுத்து வளக்கறாரம்! எல்லாம் குத்துக்கல்லாட்டம் உக்காந்து இருக்கற இந்த புத்திசாலி மனுசனால வந்ததுதான் இந்த வினை." "நீ ஏண்டா எதுவும் பேச மாட்டேங்கிறே". மல்லிகா தன் மூச்சிறைக்கப் பேசியவள், தன் தலை முடியை உதறி முடிந்து கொண்டு எழுந்தவள், செல்வாவின் தலை முடியை பிடித்து உலுக்கினாள் "கொஞ்சம் சும்மா இருடி மல்லிகா; சின்னப்பசங்க முன்னாடி என்ன பேசறது, ஏது பேசறதுன்னு இல்ல உனக்கு? கன்னா பின்னான்னு வெக்கமில்லாம பேசறீயே? இப்ப நீ ஏண்டி தடால்ன்னு என் தலையை போட்டு உருட்டறே? அந்த பொண்ணு போட்டோல அழகா இருக்கான்னு சொன்னேன். உண்மையைத்தாண்டி சொல்றேன். அந்த கோவத்தை என் மேல காட்டறீயே? அழகா ஒருத்தி மருமவளா வந்தா உனக்கு பெருமை இல்லையா? நாளைக்கு நம்ம பேரன் பேத்திங்க அழகா பொறக்கும்ல்ல" நடராஜன் லேசாக சிரித்து அங்கு நிலவும் இறுக்கமான சூழ்நிலையை தளர்த்த முனைந்தார். "டேய் செல்வா, உண்மையைச் சொல்லு, நீ ஒண்ணும் அந்தப் பொண்ணை தொட்டு கிட்டுப் பாத்துடலையே?" நடராஜன் அவன் முகத்தை கூர்ந்து பார்த்தார். மீனாவும் அவன் சொல்லப் போகும் பதிலை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து, தன் ஓரக்கண்ணால் செல்வாவை நோக்கினாள். "....." "என்னடா உன் வாயில கொழுக்கட்டையா இருக்கு, சொல்லித் தொலையேண்டா ... அடியே மீனா நீ ஏண்டி இங்கேயே உக்காந்த்துகிட்டு எங்க வாயைப் பாத்துகிட்டு இருக்கே, எங்கயாவது எழுந்து போய் தொலையேன்?" மல்லிகா தன் மகளை முறைத்தாள். "இல்ல.. இல்ல... அவளும் இங்க இருக்கட்டும்; அவளை எதுக்கு நீ இப்ப தொரத்துற; அவளுக்கும் இருபது வயசு முடிஞ்சு போச்சு; இந்த குடும்பத்தோட மான அவமானத்துல அவளுக்கும் பங்கு இருக்குது; அவ ஒண்ணும் நீ நினைக்கற மாதிரி சின்ன குழந்தை இல்ல; இவன் லட்சணத்தை அவளும் தெரிஞ்சுக்கட்டும். "சொல்லுடா" நடராஜன் தன் குரலை உயர்த்தினார். "அப்பா, நீங்க நெனக்கற மாதிரி பெரிய தப்பெல்லாம் நாங்க ஒண்ணும் பண்ணிடல; ஆனா ஒருத்தரை ஒருத்தர் தொட்டு ... கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்து இருக்கோம்" செல்வா அரையும் குறையுமாக புளுகினான். "நல்லா கேட்டுக்கடி; உன் புள்ள லட்சணத்தை; இவன் பீச்சுல ஒரு வயசு பொண்ணை கட்டி புடிச்சி முத்தம் குடுத்து இருக்கான். அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னு அவ கிட்ட பிராமிஸ் பண்ணியிருக்கான். இந்த காலத்து பசங்களைப் பத்தி புரிஞ்சுக்காம, நீயும் உன் ஃப்ரெண்டு சாவித்திரிக்கு வாக்கு குடுத்துட்டேன்னு, அவ பொண்ணு ஜானகியை இவனுக்கு சம்பந்தம் பேசற; நல்லா இருக்குதுடி உங்க ஞாயம்?" "அந்த பொண்ணு ஜானகியையாவது அவ விருப்பம் என்னான்னு கேட்டீங்களாடீ? நம்ம வீட்டுலயும் ஒரு வயசு பொண்ணை வெச்சிருக்கோம். ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்கறேன்னு, இன்னொரு பொண்ணு சாபத்தை நீங்க ரெண்டு பேரும் வாங்கி கட்டிக்காதீங்கடி; சாவித்திரிக்குத்தான் இது புரியலன்னா, உனக்கும்மா இது புரியலடி?" குடும்பத்தலைவன் என்கிற ஹோதாவில் நடராஜன் தன் பங்குக்கு மையமாக கூவினார். "டேய் செல்வா, அந்த பொண்ணு சுகன்யா உன்னை உதறிட்டு போனான்னு சொன்னே; உங்களுக்குள்ள இப்ப என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. எப்பவும் நீ மோர் கொழம்புல போட்ட வெண்டைக்காய் மாதிரி தான் கொழ கொழன்னுதான் பேசுவே? உனக்குன்னு எதுலயும் ஒரு தீர்க்கமான பார்வையும் கிடையாது. எந்த விஷயத்துலயும் நீ ஒரு திடமான முடிவை எடுத்து இதுவரைக்கும் நான் பாத்தது இல்லை. நாளு நாள் போவட்டும்; அந்த பொண்ணு சுகன்யா கோபம் கொஞ்சம் தணியட்டும்; அப்புறமா அவளை போய் சமாதானம் பண்ணுடா; அவளைத் தொட்டு பழகிட்டேன்னு வேற சொல்றே; இது தான் எனக்கு தெரிஞ்ச நியாயம். அந்த பொண்ணு சுகன்யா வீட்டுலேருந்து யாரும் என் வீட்டுக்குள்ள வந்து கூச்சல் போடக்கூடாது. நான் மானஸ்தன், அப்புறம் இங்க என்ன நடக்கும்ன்னு எனக்கு தெரியாது. இப்பவே சொல்லிட்டேன்." "அடியே மீனா நீ எழுந்து போய் உன் வேலையை பாருடி; அவன் பாடாச்சு; அவன் அம்மா பாடாச்சு; இதெல்லாம் நம்ம வேலைக்கு ஆவாது. ஒரு நாள் லீவு எனக்கு வேஸ்ட்," நடராஜன் தன் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெராண்டவை நோக்கி சென்றார். "செல்வா, நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்க, இன்னைக்கு எனக்காக, உன் அம்மாவுக்காக, நீ ஒரு தரம் அந்த ஜானகியை, அவங்க வீட்டுக்குப் போய் பாத்து பேசிட்டுத்தான் வரணும். அவளுக்கு உன்னை பிடிக்கலன்னா, உன் இஷ்டப்படி நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்க; நான் உன் வழியில குறுக்க வரமாட்டேன்." மல்லிகா செல்வாவை கெஞ்சினாள். "சரிம்மா நீ சாவித்திரிகிட்ட என்னை அனுப்பறேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக, உன் திருப்திக்காக நான் ஜானகியைப் பாத்து பேசிட்டு வரேன்; ஆனா ஒரு விஷயம் எனக்கு புரியல, நீ ஏன் சுகன்யாவை பாக்காமலேயே, அவளைப் பத்தி ஒண்ணும் தெரிஞ்சுக்காம ஏன் அவளை வேண்டாங்கறே?" "செல்வா, உங்கப்பா சொல்ற மாதிரி அந்த சுகன்யா அழகா இருக்கலாம். அவ அழகுல இப்ப நீயும் மயங்கிப் போய் இருக்கலாம். ஒரு கல்யாணத்துக்கு, பொண்ணோட அழகு மட்டும் போதாதுடா. பொண்ணோட குடும்பம் என்னா? அவங்க அந்தஸ்து என்னா? அவங்க உறவு முறை என்னா? இதெல்லாமும் பாக்கணும்டா. பொம்பளை அழகெல்லாம், ஒரு புள்ளையை பெத்துக்கற வரைக்கும் தாண்டா? அதுக்கப்புறம் அவ திமித்துக்கிட்டு நிக்கற அவ மார் சதை தொங்கிப்போச்சுன்னா, பொம்பளை அழகுல பாதி போச்சுடா. பொம்பளை சும்மா தூக்கி கட்டிக்கிட்டு ஊரை வேணா ஏமாத்தலாம். அவளை அவளே எத்தனை நாள் ஏமாத்திக்க முடியும்?" "எல்லா பொம்பளையும் ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறம், இடுப்புல சதை விழுந்து, உரல் மாதிரி தாண்டா ஆகிப்போவாளுங்க. அவ அடிவயித்துல வரி வரியா சுருக்கமும் கோடும் விழுந்ததுக்கு அப்புறம், அவ தொப்புளுக்கு மேலத்தாண்டா புடவையை ஏத்தி கட்டணும். கொஞ்ச நாள்ல அவ உடம்பும், அவ அந்தரங்கமும் தளந்து போயிடும்டா; தொடையும் புட்டமும் பெருத்து, ஒன்னோட ஒன்னு உரசி, அடித்தொடை கருப்பாயி அவளைப் பாக்க சகிக்காதுடா, அவ அந்தரங்கம் தளந்து போனா அவ பெருங்காயம் இருந்த டப்பா மாதிரிதாண்டா; இதுல சுகன்யா என்ன? ஜானகி என்ன? நாம வெச்சுக்கற பேருதான் வேற வேற." "லட்டு உருண்டையா, மஞ்சளா, பளபளன்னு இருக்கும். லட்டை கொஞ்சம் கடிச்சு தின்ணனும். உனக்கு பிடிச்ச மைசூர்ப்பாக்கு, நீள சதுரமா மிருதுவா இருக்கும், இதன் நெறமே வேற; வாய்ல போட்டா மணல் மாதிரி கரையும். உங்கப்பாவுக்கு பிடிச்ச அதிரசம் கருப்பா இருக்கும், இதை புட்டு வாயில போட்டு மெதுவா அசை போட்டு திங்கனும். அப்பத்தான் அது ருசியா இருக்கும். இந்த பண்டங்கள் எல்லாத்தையும் வாயில போட்டு மென்னு தின்னா ருசி என்னமோ ஒண்ணுதான். எல்லாமே தித்திப்புத்தான். அது மாதிரி பொம்பளை கருப்போ, சிவப்போ, ஒல்லியோ, குண்டோ, உயரமோ, குள்ளமோ, அவ உனக்கு குடுக்கப்போற உடம்பு சுகம் ஒண்ணுதாண்டா." "இப்ப ஆசையும், மோகமும், உன் கண்ணை மறைக்கும். மனசுல இருக்கற ஆசை உன் புத்தியை கெடுக்கும். நாப்பது வயசுல உனக்கும் நாய் குணம் வரும். "இந்த சுகன்யா, இந்த வீட்டுக்கு வரும் போது என்னத்தை கொண்டாந்தா, நமக்குன்னு பொண்டாட்டி தரப்புலேருந்து நாலு பேரு இல்லையே", அப்படிங்கற எண்ணம் உனக்கு வரும். "அப்ப தோணும் ஒண்ணுமில்லாதவளை கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்டோம்ன்னு?" "சுகன்யாவுக்கு ஜானகியே மேலுன்னு உன் மனசு அலைபாயும், மனசு ஒருத்தியை இன்னொருத்தி கூட ஒப்பிட்டு பாக்கும்." ஆம்பிளை மனசுக்கு எப்பவும் திருப்தி வராதுடா. "யாரோ பத்துல ஒருத்தி ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறமும் பாக்கறதுக்கு சிக்குன்னு இருப்பா, நீ எவ கூட சுத்தறியோ அவளுக்கும் நான் சொன்ன இதே கதிதாண்டா; அவளுக்கும் உடம்பு தளர்ந்து போகும். அவளுக்கு அப்பன் இல்லை; அம்மா வாழ்க்கையில அடி பட்டு நொந்து போனவங்கறே; வாழ்ந்து கெட்ட குடும்பங்கறே; அவகிட்ட என்ன இருக்கும்; சொத்து இல்ல; சுற்றத்தார் யாரும் இல்ல; நான் சொல்ற ஜானகிக்கு எல்லாம் இருக்குடா; என் புள்ளை நல்லா இருக்கணும்ன்னு நான் நினைக்கறது தப்பா? சாவித்திரி தன் பொண்ணு நல்லா இருக்கணும்ன்னு நினைக்க கூடாதா? எங்க ரெண்டு பேரையும் நீங்க எல்லாரும் ஏண்டா தப்பா பாக்கறீங்க?" "சந்தையில கத்திரிக்காய் இளசா இருந்தா யார் வேணா வெல கேக்கலாம்? சுகன்யா மட்டும்தான் விலை கேக்கணும்ன்னு அவசியம் இல்லை? சாவித்திரியும் வெல கேக்கலாம். யாருக்கு தேவையோ அவங்க விலை கேக்கலாம். விக்கறவன் தன் சரக்குக்கு யார் அதிகமா விலை குடுக்கறானோ அவனுக்குத்தான் விப்பான்? நீ என் புள்ளைடா? சாவித்திரி உனக்கு அதிகமா தறேங்கறா? நான் யாருக்குடா உன்னை குடுப்பேன்? நான் யார் வீட்டுலடா உனக்கு சம்பந்தம் பண்ணுவேன்? எங்க உனக்கு வரவு அதிகமோ, எங்க உனக்கு லாபம் அதிகமோ அங்கதாண்டா நான் போவேன். அங்கதாண்டா நான் சம்பந்தம் பண்ணுவேன். இதுல என்னடா தப்பு?" அவள் தன் தொண்டையை கணைத்துக்கொண்டாள். "உங்களை மாதிரில்லாம் நான் நெறைய படிச்சவ இல்ல. உங்கப்பாவை கட்டிகிட்டு, இந்த வீட்டுக்கு வந்ததுலேருந்து இந்த நாலு சுவத்துக்குள்ளத்தான் நான் முடங்கிக் கிடக்கிறேன். ஆரம்பத்துல உங்கப்பாவுக்கு நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு மனசுக்குள்ள ஒரு ஆதங்கம். நாளாவ ஆவ அவரு கண்ணுக்கு நான்தாண்டா இன்னமும் அழகி. மனசால நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டோம். மனசுல திருப்தி வந்துட்டா, உடம்பு அழகு ஒரு பெரிய விஷயம் இல்ல. நாங்க இன்னமும் சந்தோஷமாத்தான் இருக்கோம். "எம்மா, நான் என்ன நீ சொல்ற மாதிரி காய் கறியா, இல்ல மளிகை கடையில கொட்டி கிடக்கிற அரிசி பருப்பா? என்னை ஏம்மா அந்த சாவித்திரி கிட்ட விக்கப் பாக்கிறே? அவ எங்க ஆபீசுலய ஒரு லொள்ளு பார்ட்டி, இப்ப நான் அவ பொண்ணை கட்டிக்கிட்டு, வீட்டுலயும் நான் அவகிட்ட படணுமா? நான் இரத்தம், சதை, எலும்புன்னு, உயிருள்ள, உணர்ச்சிகள் உள்ள ஒரு மனுஷன்ம்மா. எனக்குன்னு ஒரு மனசு இருக்கும்மா, அதுலயும் ஆசைகள், கனவுகள்ன்னு இருக்குதுமா? அவன் முனகினான். "எனக்கு இதெல்லாம் புரியுதுடா. யார் மனசையும் நான் வேணும்ன்னு புண்படுத்தலடா. நீ சொன்ன மாதிரி நானும் ஒரு மனுஷிடா. எனக்கும் என் புள்ளைக்கு நல்ல எடத்துல ஒரு பொண்ணைப் பாத்து, எல்லா வசதிகளோடும் அவன் வாழறதை பாக்கணும் அப்படின்னு ஆசை இருக்காதா? நான் ஒரு நடுத்தர குடும்பத்துல பொறந்து, ஒரு நடுத்தர குடும்பத்துல வாழறவட; என் மனசு குறுகலானதுடா; என் மனசு இப்படித்தான் வேலை செய்யும். என் புள்ளை சந்தோஷமா இருக்கணும். எனக்கு புடிச்ச பொண்ணு என் வீட்டுகுள்ள வர மருமக அவ புருஷனோட மனமொத்து சந்தோஷமா இருக்கணும், அதை நான் பாக்கணும். ஒரு தாயா எனக்கு இதுதான் முக்கியம் இல்லயாடா?" "அம்மா நீ சொல்றது எல்லாம் சரிம்மா. ஆனா நான் சுகன்யாவை, அவ இடுப்புக்கு மேல துணியில்லாம அவளை தொட்டு பாத்துட்டேன்ம்மா. அவ என் மடியிலயும், என் மடியில அவளுமா இருந்துட்டோம்மா, அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணியிருக்கேம்மா, இதுக்கு அப்புறம் நான் அவளை எப்படிம்மா நடு ரோடுல வுட்டுட்டு வரமுடியும்? இன்னைக்கு அவ அழுது கலங்கனதை பாத்து என் உடம்பு ஆடிப் போச்சும்மா." அவன் குரலில் தான் சுகன்யாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற உண்மையான துடிப்பிருந்தது. "அடப்பாவி, நான் பெத்து வளத்த புள்ளையாடா நீ? இதெல்லாம் எங்கடா, எப்படா நடந்தது, சனியன் புடிச்சவனே; நீ என்னமோ வெறும் முத்தம் குடுத்துகிட்டோம்ன்னு தானடா சொன்னே? அன்னைக்கு இட்லியும் வடைகறியும் மூட்டை கட்டிக்கிட்டு போனியே, அது இவளுக்குத்தானா? இட்லி வடைகறியிலேயே அவ மயங்கிட்டாளா?" மல்லிகா கோபத்துடன் அவன் முதுகில் குத்தி அவன் தலையை பிடித்து உலுக்கினாள். எம்மா முடியை விடும்ம்மா. எனக்கு வலிக்குதும்மா, செல்வாவும் கத்த, மீனாவும் நடராஜனும், அங்கு எழும்பிய கூச்சலை கேட்டு ஹாலுக்குள் ஓடி வந்தனர். "அப்ப மீனா இருந்தா, அப்பா பக்கத்துல இருந்தாரு, எனக்கு அவங்க எதிர்ல எங்களுக்குள்ள நடந்ததைப்பத்தி முழுசா சொல்ல வாய் வரல்லம்மா. போனவாரம் ஊருக்கு போறதுக்கு முன்னாடி, அவ ரூம்ல நானும் அவளும் ஒண்ணா கொஞ்ச நேரம் இருந்தோம்மா. சுகன்யாவுக்கு நீ பண்ண வடைகறி ரொம்ப பிடிச்சிருந்தது. உனக்கு தேங்க்ஸ்ன்னு சொல்ல சொன்னாம்மா." வெகுளியாக பேசிய செல்வாவின் தலை குனிந்திருந்தது. "அறிவு கெட்டவனே, அவ தேங்க்ஸ் சொன்னதா இப்ப எனக்கு முக்கியம்? பெரியவங்க சொல்றது எல்லா காலத்துலயும் சரியாத்தாண்டா இருக்கு; ஊசி இடம் கொடுத்தாத்தான், நூல் உள்ள நுழைய முடியும்ன்னு; அவங்க சொன்னது இந்த மாதிரி நடந்ததை பாத்து பாத்துதாண்டா; சாதாரண சூழ்நிலையில ஒரு பொம்பளை விருப்பமில்லாம ஒரு ஆம்பிளை அவளைத் தொடமுடியாதுடா, அந்த வெக்கம் கெட்ட சுகன்யாவும், நீயும் பொறுப்பில்லாம பண்ணக் காரியத்துக்கு நான் என்னடா பண்ண முடியும், ஆனா அவ எல்லாம் திட்டம் போட்டுத்தான் உன்னை வளைச்சிருக்கா? உன் அறிவு எங்கடா போச்சு; நீ தான் புத்தியில்லாம அவ வலையில போய் விழுந்திருக்கே, நான் வளத்த புள்ளையாடா நீ? உங்க அப்பா சொல்ற மாதிரி எவனவாது நம்ம வீட்டுக்கு வெளியில வந்து நின்னு கத்தினா நம்ம குடும்ப மானம் காத்துல பறக்குமேடா? என் மானத்தை ஏண்டா இப்படி வாங்கறே?" மல்லிகா விசும்ப ஆரம்பித்தாள். "இப்ப என்னாடி ஆச்சு, நீ எதுக்கு இப்ப அழுது ஊரை கூட்டறே? நடராஜன் குறுக்கில் வந்தார். "நீங்க சும்மா இருங்க கொஞ்ச நேரம், இவன் அவ கூட படுத்து புள்ளைதான் பெத்துக்கலை, மத்த எல்லாத்தையும் பண்ணிட்டு வந்து வெக்கமில்லாம, ஒண்ணு ஓண்ணா எங்கிட்ட சொல்றான்." நடராஜன் அவள் ஆவேசத்தைக் கண்டு சற்று ஒதுங்கி அவள் பேசுவதை கவனித்தார். "கல்யாணத்துக்கு முன்னாடி, பாதி உடம்புல துணியில்லாம உன் கூட தனியா அவ கிடந்திருக்கிறா?அந்த தெனவெடுத்தவளுக்கு மனசுல என்ன துணிச்சல் இருந்திருக்கணும்? உடம்புல என்னா திமிர் இருக்கணும்? உடம்பு கொழுத்து, அரிப்பெடுத்து போனவளா இருப்பா போல இருக்கே அவ? சாவித்திரி சரியாத்தான் சொன்னா அவளைப்பத்தி, அப்பன் இல்லாத வளந்த பொண்ணுன்னு; என் பொண்ணு மட்டும் இந்த காரியத்தை பண்ணியிருந்தா அவளை இந்த நேரத்துக்கு வெட்டிப் பொலி போட்டு இருப்பேன்? அடியே மீனா நீயும் நல்லா கேட்டுக்க, நீ எவன் கூடவாவது எக்குத்தப்பா எதையாவது இந்த தறுதலை மாதிரி பண்ண, நான் மனுஷியா இருக்க மாட்டேன் ... ஜாக்கிரதை." "அம்மா, இப்ப நீ என்னை என்னதான் செய்ய சொல்றே, சுகன்யா மட்டுமா இந்த தப்பை பண்ணா? நாங்க பண்ணது தப்புன்னா, இதுல பாதி தப்பு நானும் தான் பண்ணியிருக்கேன். அவங்க வீட்டுக்கு இது தெரிஞ்சு, அவங்க வந்து என்னை வெட்டி பொலி போட்டா? அதனாலதான் சொல்றேன் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு" மனதில் சற்றே துணிவு வந்தவனாக, அம்மாவிடம் தன்னை வெட்டுவாங்கங்கற இந்த பிட்டை போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தன் வழிக்கு அவளை கொண்டு வந்துவிடலாம் என மனசுக்குள் எண்ணி செல்வா பேசினான். "இந்த கதையை நீ ஏண்டா இப்ப எங்கிட்ட சொல்றே? அந்த சுகன்யாவோட ரவிக்கையை நீ அவுக்கறதுக்கு முன்னாடி இதைப்பத்தி யோசிச்சு இருக்கணும்டா, நமக்கும் ஒரு தங்கச்சி இருக்காளே? அவகிட்ட இப்படி எவனாவது நடந்தா நாம சும்மா இருப்பமா? இது உனக்கு தோணி இருக்கணும்டா. நம்பளை எவனாவது நாளைக்கு வெட்ட வந்தா நம்ம கதி என்னான்னு அவ ரூமுக்கு போறதுக்கு முன்ன நினைச்சு இருக்கணும்? என் மனசை உடைச்சிட்டியேடா? பாவிப்பயலே ... அந்த சுகன்யா பின்னாடி நீ தாராளமா போடா; அவளையே நீ கட்டிக்க; ஆனா அப்படி நீ பண்ணிட்டு, இந்த வீட்டுக்குள்ள என்னைப் பாக்கறதுக்கு திரும்பி வராதே, அப்படியே நீ எங்கயாவது அவளோட போய் ஒழி; எனக்கு பொறந்தது ஒண்ணு இல்லைன்னு நினைச்சுக்கிறேன். மல்லிகா தன் தலையிலடித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கூச்சலிட்டாள். "சாவித்திரிக்கு அவ மாப்பிள்ளையா உன்னைப் பாக்கணும்ன்னு ரொம்பா ஆசை படறாடா, அவளோட வீட்டுகாரர் உன்னை உன் ஆபிசுல, உனக்குத் தெரியாம பாத்துட்டு போய் இருக்காருடா; ஜானகிக்கும் உன்னை பிடிச்சிருக்குடா, அவ மட்டும் உன்னை இதுவரைக்கும் நேர்ல பாத்தது இல்லையாம். எனக்கும் அவளை பிடிச்சிருக்குடா, நீ ஒரு தரம் அவளை நேரா பாத்துட்டு வாடா, அப்புறம் உன் இஷ்டப்படி நீ என்ன வேணா பண்ணுடா ... ஆனா ஒண்ணு மட்டும் நல்லா கேட்டுக்க ... அந்த உடம்பு கொழுத்துப் போன சிறுக்கி சுகன்யாவை எந்த காலத்துலயும் நான் என் மருமகளா முழு மனசோட ஏத்துக்க மாட்டேன். அவ இந்த வீட்டுக்குள்ள வந்தா, நான் இந்த வீட்டை விட்டு வெளியில போயிடுவேன். எங்கப்பன் எனக்குன்னு ஒரு சின்ன ரூம் என் அண்ணன் வீட்டுல பின்னாடி கொல்லையில எழுதி வெச்சுட்டுத்தான் செத்தான்" மல்லிகா கோபத்துடன் மூச்சிறைக்க கத்தினாள். செல்வா அழுது கொண்டிருக்கும் தன் தாயை எப்படி சமாதானம் செய்வது என புரியாமல் திகைத்து தன் அப்பாவை திரும்பி பார்த்தான். அவர் தன் தலையை சொறிந்து கொண்டு வீட்டின் மேற்கூரையை பார்த்துக்கொண்டிருந்தார். நாம போட்ட பிட்டு வொர்க் அவுட் ஆகலே? அது மட்டுமா, கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பின கதையா ஆகி போயிடுச்சு" செல்வா தன் மனம் தளர்ந்து போனான். சுகன்யாதான் நம்பளை குற்றவாளி கூண்டுல ஏத்தி நிறுத்தினான்னு வீட்டுக்கு வந்தா, நம்ப அம்மா அவளுக்கு மேல ஒரு படி போயி நம்பளையே திட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டா; நம்ம அம்மாவே நம்பளை வீட்டை விட்டு வெளியில போடாங்கறா; அப்பா ஏற்கனவே அவருக்கு தெரிஞ்ச ஞாயத்தை சொல்லி என்னை கைகழுவி விட்டுட்டார். ஆனாலும் மறைமுகமா அவருக்கு சுகன்யாவை பிடிச்சிருக்குன்னு ஹிண்ட் குடுத்துட்டார். மீனா நம்ப பக்கம். சுகன்யாவை அவளுக்கு புடிச்சு போச்சு. சுகன்யா என்னை உயிருக்கு உயிரா நேசிக்கறா. அப்பா சொன்ன மாதிரி நாலு நாள் கழிச்சு சுகன்யா முன்னாடி போய் நின்னு, அவளுக்கு புடிச்ச வாழைக்காய் பஜ்ஜியை வாங்கி குடுத்துட்டு, கொஞ்சம் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு சாரிம்மான்னு சொன்னா, அவ மனசு கரைஞ்சு, கோபம் கொறைஞ்சு, வழக்கம் போல நம்ப கையை கோத்துக்குவா.

ஆனா இந்த அழுவற அம்மாவை பாத்தாலும் என்னால தாங்க முடியலை. பொட்டைச்சிங்க எல்லாரும் அழுதே காரியத்தை சாதிக்கப் பாக்கறாங்க. அம்மாவுக்காக அந்த ஜானகியை போய் பாக்கறதுல மேல் கொண்டு என்னப் பிரச்சனை வருமோ? சும்மா ஒரு தரம் போய் அந்த ஜானகியை பாத்துட்டு எனக்கு அவளை பிடிக்கலைன்னு சொல்லிட வேண்டியதுதான். பிடிக்கலைன்னு சொன்னா அந்த சாவித்திரி இந்த ஆட்டத்தை நிறுத்திடுவாளா? சாவித்திரி ஒரு பொம்பளை ரவுடி. அவ என்ன பிளான்ல இருக்காளோ? இந்த நேரத்துல நம்ம நண்பன் சீனு தடியன் வேற ஊர்ல இல்ல. இருந்தா அவனை கேக்கலாம் மேல என்னப் பண்ணலாம்ன்னு? அவன் ஜானகி தங்கச்சியை ரூட் போடறான். அவனை இந்த விஷயத்துல நம்ப முடியாது. நான் இருக்கற நிலைமையில நான் யாரை குத்தம் சொல்றது? உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி, இந்த பாட்டுதான் அவன் மனதுக்குள் காரணமில்லாமல் திரும்ப திரும்ப ஒலித்தது. செல்வா மனதுக்குள் புழுங்கியபடியே, கண் மூடி தலைக்கு கீழ் தன் கைகளை தலையணயாக வைத்து வெறும் தரையில் படுத்திருந்தான். திடிரென அவன் மனதில் மின்னலாக எழுந்த ஒரு கேள்வி அவனை ஆட்டியது. அவன் உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது. சுகன்யா பீச்சுல தண்ணி ஓரமாவே நடந்து போனாளே? நான் பாட்டுக்கு பெரிய புடுங்கல் மாதிரி வீட்டுக்கு வந்துட்டேன். அவளும் மனசு நொந்து போய் அழுதுகிட்டே போனாளே? சுகன்யா அவ ரூமுக்கு ஒழுங்கா போய் சேர்ந்திருப்பாளா ???