Saturday 2 January 2016

விஜயசுந்தரி 97

கிட்ட்தட்ட அனிதாவின் வீட்டிற்கு இனையான அளவில் இருந்த்து. அடுத்து இன்னொரு சாவியை என்னிடம் கொடுத்து

“சார் இது உங்க காரோட கீ, வண்டி கீழெ பார்க்கிங்கல இருக்கு” என்று கொடுக்க நான் லதீஃபாவை பார்தேன். அவள் வாங்கிக்கங்க என்பது போல் கை காட்ட நான் இரண்டு சாவிகளையும் வாங்கி கொண்டு லதீஃபாவின் கையை பிடித்து அவள் இரண்டு கைகளையும் ஒன்றாக குவித்து அதில் என் உதட்டால் அழுத்தமாக் ஒரு முத்தம் கொடுத்து

“தேங்க்ஸ் லதீஃபா” என்றதும் அவள் நான் முத்தமிட்ட அதே இட்த்தில் என் கையை மேலே வைத்து அவள் முத்தம் கொடுத்துவிட்டு ஏதோ சொன்னாள். நான் பார்த்திமாவை பார்க்க

“சார் நீங்க மேடமுக்கு சந்தோஷத்த வாரி வாரி கொடுத்திருக்கீங்க, அதுக்காக உங்களுக்கு அவங்க உயிர கூட கொடுக்கலாம்,
இதெல்லாம் ரொம்ப் சின்னதுன்னு சொல்றாங்க” என்று கூற நான் அவள் உதட்டில் அழுத்தமா முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி கீழெ வந்தேன்.

காரில் இருந்த் ரிமோட்டை அழுத்த அதற்கு பதில் கொடுத்த்தோ ஒரு ஆடி கார். எனக்கு கண்கள் கலங்கியே விட்ட்து. வெள்ளை நிறத்தில் புத்தம் புதிய ஆடி கார். மேலே பார்க்க ஜன்னல் வழியாக் லதீஃபா என்னை பார்த்துக் கொண்டிருக்க நான் கையை ஆட்டிவிட்டு காரில் ஏறினேன். காரை நேராக வேலூருக்கு ஓட்டினேன்.

நான் தங்கி இருந்த வீட்டின் முன் காரை நிறுத்தி ஹாரன் அடிக்க் உள்ளே இருந்து ராதா வந்தாள். அப்போது நேரம் சரியாக் மாலை 6 ம்ணி. நேற்று நான் சொல்லிவிட்டு சென்றது போல் சரியாக வந்திருப்பது ஒரு புறம் இருந்தாலும் பஸ்ஸில் போனவன் இப்படி காரில் வந்திருப்பது பெரிய மாற்றம்.

வெளியே வந்த ராதா காரை பார்த்தாள். உள்ளே இருந்து நான் இறங்கியதும் அவள் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றாள்.

“என்னங்க இது, யாரோட் வண்டி” என்று ஆச்சர்யம் அடங்காமல் கேட்க

“இது நம்மோட் கார்” என்று நான் சொன்னதும் அவள் என் அருகே வந்து

“என்ங்க நம்ம் காரா, என்ன் சொல்றீங்க, எப்ப்டி” என்று ஒன்றும் புரியாமல் என்னை பார்த்து கேட்க

“நான் நேத்து இங்கிருந்து கிளம்பினேனா.....” என்றுஆரம்பித்து காயதிரியை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளையும் அவளிடன் எடிட் செய்து சொன்னேன்,. மகிழ்ச்சியில் இருந்த அவள் முகம் வாடி போனது. பயங்கர கோவத்துடன்

“அந்தளவுக்கு துணிஞ்சிட்டாளா, அனிதா” என்று சத்தமாக் சொல்ல

“ராதா கோவப்படாத, அவளால் என்ன் ஒன்னும் பண்ண முடியாது. இப்ப எனக்கு சப்போர்ட்டா ஒரு பெரிய கம்பனியே இருக்கு, இனிமே அனிதாவுக்கு அடி மேல் அடிதான்” என்றதும் சற்று கோவம் தனிந்தவளாய்

“சரி சாப்ட்னளா, வாங்க சாப்டலாம்” என்று அக்கறையுடன் கேட்க

“வா நாம் ரெண்டு பேரும் ஹோட்டல் போய் சாப்டலாம்” என்று நான் பந்தாவாக கேட்க

“நான் உங்களுக்காக ஸ்பெஷலா பார்த்து பார்த்து சமச்சி வெச்சிருக்கேன்” என்று முகம் லேசாக் வாடிப போய் சொன்னதும்

“ஓ அதவிட என்ன் ஹோட்டல்ல, வா சாப்டலாம்” என்று இருவரும் உள்ளே சென்றோம், ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி ஊட்டிக் கொண்டு சாப்பிட்டு முடித்தோம். அப்போது எனக்கு தெரியாது நானும் அவளும் இவ்வளவு அன்புடன் இத்தனை நெருக்கத்துடன் இருப்பது இனிமேல் நடக்குமா என்பது.

அடுத்த நாள் காலை இருவரும் வீட்டில் இருந்த் சொற்ப சாமங்களை எல்லாம் பார்சலில் ஏற்றிவிட்டு நானும் ராதாவும் கணபதி சாரின் வீட்டிற்கே சென்றோம். கணபதி எங்களை பார்த்ததும் மகிழ்வுடன் வரவேற்றார்.

வா முத்து, என்ன் இவ்ளோ காலையில், அதுவும் ராதாவோட்” என்று கூறிவிட்டு வெளியே நின்றிருந்த என் காரை பார்த்துவிட்டு

“என்னபா புது காரா” என்ற்தும் நான் நடந்த மாற்றத்தை கூறினேன். அவர் வியந்து போனார்.

என்னபா முத்து உன்ன சுத்தி இப்படி நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்க”ங்க" என்று அவர் கூற

“ஆமா சார் உலகத்துல நல்லவங்க கெட்டவங்க ரெண்டு தரப்பும் ஒரே அளவா தான இருக்காங்க” என்று சொன்னதும்

“சரி முத்து அப்ப் நீ இனிமே இந்த பத்திரிக்கைக்காக் வர மாட்ட” என்று கொஞ்ச்ம கவலை தோய்ந்த குரலில் கேட்க அவருக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் மௌனமாக் நான் நின்றேன்.

“பரவால்ல முத்து, இதுவரைக்கு இந்த வேலூர்ல் இருக்கவங்களுக்கே தெரியாம இருந்த நம்ம பத்திரிக்கைய தமிழ்நாடு புல்லா பிரபலமாக்கினது நீ தான். அது ஒன்னே போதும்” என்று கூறிவிட்டு

“சார் அந்த கதை” என்று இழுக்க்

“அது இன்னும் சில் வாரங்களுக்கு வரும், அதுக்குள்ள் வேற யாரையாவது நான் ஏற்பாடு பண்ணி அந்த கதைய தொடர வைக்க் முயற்சி பண்றேன்” என்று கணபதி சொல்ல

“சார் முடிஞ்ச வரைக்கும் அந்த கதைய தொடர பாருங்க சார்” என்று சொல்ல

“க்ண்டிப்பா முத்து” என்று சொல்லிவிட்டு தன் சட்டைப்பைக்குள் கைவிட்டு ஏதோ எடுத்தார்.. அது ஒரு புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டு அதை என்னிடம் கொடுத்து

“முத்து என்னால் இப்பொதைக்கு உனக்கு கொடுக்க முடிஞ்சது இவ்ளோ தான்பா” என்று என்னிடம் நோடை நீட்ட

“”பரவால்ல சார்” என்று நான் அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன்.

“சரி சார் அப்ப நாங்க கெளம்புறோம்” என்று கூறிவிட்டு நானும் ராதாவும் அங்கிருந்து கிளம்பினோம். சென்னைக்கு வந்து சேர்நதோம். எனக்கு லதீஃபா கொடுத்திருந்த வீட்டின் முகவரியை தேடிக் கொண்டிருக்க

“என்ங்க்ன் இப்ப் நாம் யார் வீட்டுக்கு போறோம்” என்று ராதா கேட்டாள். நான் அவளிடம் வீடு இருக்கும் விஷ்யத்தை சொல்லாமல் இருந்தேன்.

“ஒரு வீட்டு அட்ரஸ் கொடுத்தாங்க அத தான் தேடிக்கிட்டு இருக்கேன், அங்க தான் போறோம்” என்று கூறீவிட்டு அந்த வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்த்தும் ராதாவிம் கண்களை கர்சீப்பால் கட்டினேன்.

“என்ன்ங்க இதெல்லாம்” என்று அவள் செல்லமாக கேட்க

“எல்லாம் ஒரு சர்ப்ரைஸ்” என்று நான் சொல்ல

“இதுல் என்ன சர்ப்ரைஸ்” என்று அவள் என்னை செல்லமாக் அடித்தாள். காரை அந்த வீட்டுன் முன் நிறுத்திவிட்டு இறங்கி ராதாவை இறக்கினேன். அவள் தட்டு தடுமாறி என்னுடன் நட்ந்துவ்ர இருவரும் கேட்டை தாண்டி வீட்டின் தலை வாசல் அருகே சென்று நின்றோம்.

நான் கதவை திறந்துவிட்டு ராதாவின் கண் கட்டை அவிழ்த்தேன். ராதா அந்த வீட்டை பார்த்தா. பார்த்த்தும் பிரமித்து போனாள்.

“என்ன்ங்க இது யார் வீடு” என்ற் வியப்புடன் கேட்டாள்.

“இதுதான் இனிமே நம்ம வீடு, கம்பனியில் இருந்து எனக்காக் கொடுத்த் வீடு” என்று நான் சொல்ல

“இதுக்கு எவ்ளோங்க வாடக” என்று கேட்டாள். அவள் கேட்ட்து எனக்கு கொஞ்ச்ம வியப்பாக் இருந்த்து. எவ்வளவு பெரிய கோடீஸ்வரனுக்கு மகளாக இருந்த்வள் சில நாட்கள் என்னுடன் இருந்த்தால் இப்படி நடுத்தர குடும்பத்து பெண்ணாகவே மாறிவிட்டாளே, என நினைத்துக் கொண்டு

“இது நம்ம் வீடு நமக்கு சொந்தமான வீடு” என்று நான் சொல்ல ராதா சந்தோஷமாக் துள்ளி குதித்து உள்ளே ஓட நான் அவள் பின்னால் ஒடி

“ராதா நீ இப்படி இருக்கும்போது ஓட் கூடாது” என்று சொன்ன பின் தான் அவள் கர்ப்பமாக் இருப்பது நியாபகம் வந்து அமைதியாக திரும்பி என்னை பார்த்தாள். இருவரும் மாறி மாறி சிரித்துக் கொண்டோம். அவள் முகத்தில் நீண்ட நாட்களுக்கு பின் அவ்வளவு மகிழ்ச்சியை பார்த்த்தே எனக்கு பெரிய மக்ழ்வை தந்த்து.

“ராதா இனிமே நாம் எப்பவுமே இந்த் வீட்ல தான் ஒன்னா சந்தோஷமா இருப்போம், இங்கிருந்து நம்மள் யாரும் வெளிய் அனுப்ப முடியாது” என்ற்தும் தள்ளி நின்றிருந்தவள் ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டாள்.

“ஏய் ராதா குத்துதுடீ” என்று நான் சொல்ல என்னிடமிருந்து தள்ளி நின்று தன் வயிற்றை தடவி பார்த்து

“இன்னும் வயிறு பெருசாவே ஆகல அதுக்குள்ள் என்ன் குத்துது” என்று கேட்க நான் என் இரண்டு கைகளையும் அவள் மார்புக்கு நேராக நீட்டி

“இதுதான் குத்துது” என்றதும் அவள் தன் ஜாக்கெட்டை தொட்டு பார்த்துவிட்டு

“போடா பொறுக்கி” என்று கூறிக் கொண்டு மீண்டும் தாவி வந்து என்னை அணைத்துக் கொண்டாள். அனிதா மறுபுறம் சோகத்துடன் தன் அலுவலகத்தில் உட்காந்திருந்தாள். அவளுக்குள் அடுத்து நான் என்ன் செய்ய போகிறேன். புதிய ஹாஸ்பிடலுக்கு எங்கே போவென், என்ன் திட்ட்த்தோடு இருக்கிறேன் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக் இருந்த்து.

ஆனால் அதற்க்கான வழி மட்டும் தெரியவில்லை. மண்டையை பிய்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளின் எண்ணமெல்லாம் என்னுடைய திட்டம் என்ன என்பதை முன்னமே தெரிந்து கொண்டு அதை தடுத்து நிறுத்தி எனக்கும் லதீஃபாவுக்கும் நெருக்கடி கொடுத்து கடைசியில் லதீஃபாவின் திட்ட்த்தை அனிதாவுக்கே ஒதுக்கும்படி செய்வது தான் அவளின் முழு திட்டமாக் இருந்த்து.

அதை செய்து முடிக்க அவள் மனம் பல்வேறு வகைகளில் யோசித்துக் கொண்டிருந்த்து. மறுபுறம் நான் மாமியின் மெஸ்ஸில் விட்டுவிட்டு வந்த காயத்ரியை போய் பார்க்க கிளம்பினேன்.

மதிய நேரம் என்பதால் மாமி மெஸ் கொஞ்ச்ம் காலியாக இருந்த்து. உள்ளே சென்றேன். மாமிகள் இருவரும் மதிய உணவுக்கான் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க காயு அவர்களுக்கு உதவியாக் இருந்தாள். என்னை பார்த்த்தும் காயதிரி லேசாக் சிரிக்க அம்புஜமும் பங்கஜமும் ஒன்றாக்

“வாப்பா” என்றார்கள். பங்கஜம் மாமி என்னை பார்த்து

“என்னபா முத்து முன்ன் பார்த்த்துக்கு உங்கிட்ட நெறைய் வித்யாசம் தெரியுதே” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். நானும் பதிலுக்கு

“ஆமா மாமி நான் விட்ட்தெலாம் திரும்பவும் பிடிக்க ஆரம்பிச்சிட்டேன்” என்று கூறிவிட்டு காயத்ரியை பார்த்தேன்.

“மாமி காய்வுக்கு எந்த ட்ரெஸ்சும் இல்ல அதனால் அவள கொஞ்ச்ம ஷாப்பிங்க் கூட்டி போய்ட்டு வ்ரேன்” என்றதும்

“போமா காயதிரி” என்று மாமி காயுவை பார்த்து சொல்லவும் காயத்ரி எழுந்து தன் முகத்தை கையாலேயே துடைத்து தலையை ஒழுங்கு படுத்திக் கொண்டு என்னுடன் வெளியே வந்தாள். வெளியே வந்த்தும் நான் நேராக என் கார் கதவை திறக்க அதை பார்த்து வியந்தவள்

“என்ன் சார் இது கார்லயா வந்திருக்கீங்க” என்று வியப்புடன் கேட்டாள்.

“ஆமா இது என்னோட் காரு” என்று நான் சொல்லவும்

“அப்புறம் ஏன் சர் அன்னைக்கு பஸ்ல வந்தீங்க” எனறு குழ்ந்தை தனமாக் கேள்வி கேட்க

“அது அப்ப இது இப்ப்” என்று நான் சொல்லிவிட்டு காரில் ஏற அவளும் முன் சீட்டில் ஏறிக் கொண்டாள். கார் கிளம்பியது. இருவரும் ஸ்பென்சர் பிளாசாவுக்கு சென்றோம். இருவ்ரும் உள்ளே செனறதுமே காயத்ரி அங்கிருந்த கடைகளை மிகவும் பிரமிப்புடன் பார்த்தாள்.

“என்ன் சார் எல்லா கடையிலயும் ஏசி இருக்கு” என்றுசிரித்துக் கொண்டே சொல்லியபடி என்னுடன் வந்தாள்.

இருவரும் ஒரு துணிக்கடைக்குள் சென்றோம். அவளுக்கு மிக அதிக விலையில் துணிகளை வாங்கினேன். 


“என்ன் சார் எல்லா கடையிலயும் ஏசி இருக்கு” என்று வியப்புடன் சொல்லிக் கொண்டு வந்த காயதிரியை ஒரு கடைக்குள் கூட்டி சென்று அவளுக்கு அதிக விலையில் சில துணிகளை வாங்கிவிட்டு அதற்கு பில் கொடுக்கும்போது அதை பார்த்த காயு

“சார் எதுக்கு இவ்ளோ வெலையில் துணியெல்லாம்” என்று தனக்கே உரிய அடக்கத்துடன் கேட்டாள்.

“இருக்கட்டும காயத்ரி” என்று மட்டும் நான் சொல்லிவிட்டு அங்கிருந்து மற்றொரு கடைக்கு சென்றோம், அது ஒரு நகைக் கடை அங்கு நுழையும்போதே

“சார் எதுக்கு இப்ப் இதெல்லாம்” என்று காயு கேட்க

“காயு பொண்ணுன்னா ஏதாவது நகை போட்டிருந்தாதான் அழகு” என்று எதிரே இருந்த ஒரு கண்ணாடியில் அவள் முகத்தை காட்ட அவள் அதை பார்த்தாள்.

சினிமா நடிகைக்கு இனையான அழ்குடன் இருந்த அவள் உடலில் குண்டுமணி அளவு கூட தங்கத்தில் எந்த நகையும் இல்லை. கழுத்தில் மட்டும் ஒரு வெள்ளை நிற மணி போட்டிருந்தாள்.

அவளை கடைக்குள் கூட்டி சென்று ஒரு செயினும் இரண்டு வளையல்களும் ஒரு கம்மலும் வாங்கி கொடுத்து கூட்டிக் கொண்டு ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்று இருவரும் சாப்பிட்டோம்.

அங்கிருந்து நேராக் மாமி வீட்டை நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருக்க நான் காயுவை பார்த்து

“காயு மாமிங்க வீடு உனக்கு வசதியா இருக்கா” என்று கேட்க

“அதெல்லாம் எனக்கு ஓகெ சார் ஆனா அவங்க நீங்க சொன்ன்த நம்பள, என்ன் தோண்டி தோண்டி கேள்வி மேல் கேள்வியா கேட்டாங்க, நானும் சமாளிச்சேன்” என்று சொன்னதும் எனக்கு அவளை மாமி வீட்டில் விட்டிருப்பது தவ்றோ என்று நினைக்க் தோன்றியது.

அதன் பின் எனக்குள் ஒரு யோசனை வந்தது. காரை நேராக மாமி வீட்டிற்கே விட்டேன். இருவரும் வீட்டுக்குள் சென்றோம்.

“என்ன் முத்து ஷாப்பிங்கல்லாம் முடிஞ்சிதா” என்று பங்கஜம் என்னை பார்த்து கேட்க

“முடிஞ்சிது மாமி. இன்னைக்கு காயுவ ஊருக்கு கூட்டி போகலாம்னு இருக்கேன்” என்று பங்கஜத்தை பார்த்து சொன்னதும் காயுவின் முகத்தில் ஏதோ அவள் தலையில் இடி விழுந்ததை போல் என்னை பார்த்தாள். மாமியோ

“ஓ அதான் ஷாப்பிங்கா, சரிபா காயு பார்த்து போம்மா” என்று சொல்ல நான் காயுவை பார்த்து

“போய் உன்னோட ட்ரெஸ்லாம் எடுத்துக்கிட்டு வா” என்று கூற அமைதியாக சோகமான முகத்துடன் காயத்ரி உளளே சென்று தன் உடைகளை ஒரு பைக்குள் போட்டு அதாவது ஊரிலிருந்து வரும்போது கொண்டு வந்திருந்த பைக்குள் போட்டு எடுத்துக் கொண்டு உம்மென்ற முகத்துடன் வந்தாள்.

“சரி மாமி நாங்க கெளம்புறோம்” என்று நான் கிளம்ப காயு சோகமான் முகத்துடன் என் பின்னால் வந்து காரில் ஏறினாள். கார் அங்கிருந்து கிளம்பிய நொடியே

“சார் என்ன் திரும்பவும் எங்க ஊருலயே கொண்டு போய் விட போறீங்களா” என்று கண்கள் கலங்கிட காயத்ரி என்னை பார்த்து கேட்டாள். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக் இருந்தேன்.

“சார் உங்களுக்கு கஸ்டமா இருந்தா சொல்லிடுங்க, நான் கடல்லயோ கொளத்துலயோ விழுந்து என் உயிர கூட விட்டுடுறேன், ஆனா என்ன அந்த ஊருக்கு திரும்ப கூட்டி போகாதீங்க சார்” என்று அழுதபடி சொல்ல நான் காரை இன்னும் வேகமாக் ஓட்டினேன்.

அவள் தேம்பி அழுதபடியே “அப்டி நீங்க என்ன அங்க விட்டுட்டு வந்தாலும் அன்னைக்கு மாதிரி நான் தூக்குல் தொங்கி என் உயிர விட்டுடுவேன்” என்று கதறியபடி சொன்னாள்.

கார் வேகமாக் பிரேக் போட முன்னால் சென்று இடிப்பது போல் சென்று சீட்டில் வ்ந்து சாய்ந்தாள். கார் ஒரு வீட்டின் முன் நின்றிருக்க நான்

“எறங்கு” என்றதும் கதவை திறந்து கொண்டு இறங்கினாள். நானும் இறங்கி அவளுக்கு முன்னால் செல்ல அவள் என் பின்னால் வந்தாள். நான் நேராக் அந்த வீட்டின் முன் சென்று கதவில் இருந்த பூட்டை என் சாவியால் திறந்துவிட்டு உள்ளே சென்று திரும்பி பார்க்க காயு ஒன்றும் புரியாமல் வெளியிலேயே நின்றிருந்தாள்.

“உள்ள் வா காயு” என்றதும் மெல்ல் உள்ளே வந்தாள். அவள் உள்ளே வரும்போது அவளுக்கே தெரியாமல் தன் வலது காலை எடுத்து வைத்து வந்தாள்.

“சார் இது யாரு வீடு” என்று வியப்புடன் கேட்டாள்.

“இது எங்க சொந்த வீடு, எனக்கு கம்பனியில் சொந்தமா வேற வீடு கொடுத்துட்டதால இப்ப இந்த வீடு காலியாதான் இருக்கு” என்றதும் அவள் வீட்டை சுற்றி பார்த்தாள்.

“இவ்ளோ பெரிய வீட்ட் சும்மா வா சார் பூட்டு வெப்பீங்க” என்று ஆச்சர்யமாக் கேட்டாள்.

“இனிமே இந்த் வீட்ல தான் நீ இருக்க போறீயே” என்று நான் சொன்னதும் சட்டென்று என்னை திரும்பி பார்த்து

“என்ன் சார் சொல்ற” என்று கேட்டாள். அவள் வார்த்தையில் அப்போது இருந்த் அந்த லேசான நெருக்கம் எனக்கு நன்றாக் புரிந்தாலும்

“ஆமா இனிமே இந்த வீட்ல தான் நீ இருக்க போற” என்று சொல்ல

“அப்ப் என்ன் ஊருக்கு கூட்டி போறதா சொன்னது” என்று இழுக்க

“அது மாமி வீடல் இருந்து உன்ன கூட்டி வரதுக்காக் நான் சொன்னது, இனிமே இந்த் வீட்ல நீ வசதியா தாராளமா இருக்கலாம், உன்ன் யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க” என்றதும் அவள் மகிழ்ச்சியின் உச்சத்தில் என் காலில் வந்து விழுந்தாள்.

நான் பதற்றத்துடன் அவளை தூக்கி நிறுத்த கண்கள் இரண்டும் குளமாக இருக்க கைகள் கூப்ப்பிய்படி என்னை பார்த்து

“சார், நீ சாமி சார், எங்கயோ மண்ணொட மண்ணா போயிருக்க் வேண்டிய என்ன் இப்படி கூட்டி வந்து இப்படி ஒரு வாழ்க்கைய் கொடுத்திருக்கியே, இனிமே இந்த உயிர் போனா அது உனக்காக மட்டும் தான் சார் போகும்” என்று தேம்பி அழுதாள்.

“ஏய் காயு என்ன் இது சின்ன புள்ள் மாதிரி ஏதோ என் கிட்ட் இருக்கற்தால் செஞ்சேன். இதுவே நான் இல்லாதவனா இருந்திருந்தா நீ சொன்ன மாதிரி உன்ன் உங்க ஊர்லயே விட்டுட்டு எனக்கென்னனு போயிருக்க்லாம்” என்றதும்

“நீ அப்ப கூட அப்படி செஞ்சிருக்க மாட்ட சார், ஏனா உன் மனசு அப்ப்டி, யோசிச்சுருங்க என்ன் கூட்டி வரும்போது நீ என்ன் பணக்காரனாவா இருந்த, என்ன் பணறது எங்க என்ன் விடுறதுன்னு தான் தெரியாம் முழிச்சிக்கிட்டு இருந்த”என்று சொல்லிவிட்டு என் கையை பிடித்துக் கொண்டு

“நீ நல்லவன் சார் உன்னால் என்ன் விட்டுட்டு போயிருக்க முடியாது சார்” என்று என் கைகளை கணகளில் ஒத்திக் கொண்டாள். அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கழுவியது என் கைகளை மட்டுமில்லை என் மனதையும் தான்.

அதுவரை பெண்கள் என்றாலே அவர்களை எப்படியாவது வளைத்து போட்டு ஓத்துவிட வேண்டும் என்று மட்டுமே என் மனம் யோசித்திருக்கிறது. ஆனால் முதல் முறையாக் எந்த் பிரச்சினை வ்ந்தாலும் இந்த காயதிரியை நல்லபடியாக வாழ வைக்க் வேண்டும் என்று என் மனம் சிந்தித்தது.

“சரி காயு வாங்கிட்டு வந்த ட்ரெஸ்லாம் சரியா இருகான்னு போட்டு பார்த்துக்க” என்று நான் சொல்லிவிட்டு சோஃபாவில் உட்கார அவளோ

“சார் கிட்சன் எந்த பக்கம் இருக்கு சார்” என்றாள். நான் கட்ட அங்கு சென்றவள் சில நொடிகளில் ஒரு டம்ப்ளரில் பாலோடு வந்தாள்.

“என்ன் இது பால்” என்று நான் கேட்க

“புது வீட்டுக்கு நான் வந்திருக்கேன்ல அதான் பால் காச்சி உங்களுக்கு கொண்டு வந்தேன்” என்று அவள் சொன்னத்ம் அடடா நமக்கு தோன்றாத்து இவளுக்கு தோன்றி இருக்கிறதே என் நினைத்துக் கொணடே அவள் கொடுத்த பாலை குடித்தேன்.

அவளும் தனக்காக கொண்டு வந்திருந்த பாலை குடித்துவிட்டு அருகே இருந்த ஒரு ரூமுக்குள் நான் வாங்கிக் கொடுத்த ட்ரெஸ்களுடன் சென்று கதவை மூடிக் கொண்டாள். சில் நிமிடங்கள் கழித்து வெளியே வந்தாள். அப்போது அவள் நான் வாங்கி தந்த ஒரு லெக் இன்சும் டாப்சும் போட்டிருந்தாள். என் எதிரே வந்து நின்றவள்

“சார் என்ன் ட்ரெஸ் இது, இவ்ளோ டைட்டா இருக்கு” என்று புலமபலாய் கேட்க

“ஏன் இதுக்கு முன்னால் நீ சுடிதாரே போட்ட்தில்லையா” என்று கேட்க

“அதெல்லாம் போட்டிருக்கேன், ஆனா அது கால்கிட்ட் லூசா இருக்கும், இது ரொம்ப டைட்டா ஒரு மாதிரியா இருக்கு சார்” என்று சொன்னதும்

“இப்பலாம் இதுதான் காயு ஃபேசன்” என்று நான் சொல்ல
“என்ன ஃபேஷனோ” என்று கூற நான் அவளை உற்று பார்த்தேன். அவள் டாப்சுக்கு உள்ளே பிரா போடாமல் இருந்தாள்.

“காயு அந்த பிராவையும் போட்டு கரக்டா இருக்கான்னு பார்க்க வேண்டியதுதான” என்று நான் சொல்லவும்

“அதெல்லாம் நான் இதுவரைக்கும் போட்ட்தே இல்ல சார்” என்றாள்.

“என்ன் நீ ஏதோ பட்டிக் காட்ல ஒரு மூலையில் இருக்குற ஊர் பொண்னு மாதிரி பேசுற, சென்னையில் இருந்து கொஞ்ச தூரத்துல் தான் உங்க ஊரு இருக்கு, சென்னையில் இருந்து யாருமே உங்க ஊருக்கு வந்த்தில்லையா, இதெல்லாம் நீ பார்த்த்தில்லையா” என்று நான் கேட்கவும்

“எங்க ஊருக்கு ஒரே ஒருத்தங்கதான் சென்னையில் இருந்து வருவாங்க, அவங்க எப்பவாவது தொவச்சி காயப்போடும்போதுதான் இத பார்த்தே இருக்கேன், ஆனா இத எப்ப்டி போடுறதுன்னு தெரியாது” என்று கையில் பிராவுடன் அவள் நிற்க நான் எப்ப்டி அவளுக்கு புரியவைப்பது என்று யோசித்தேன்.

சட்டென்று என் மொபைலை எடுத்து அதில் யூ டியூப்பில் பிராவை அணியும் ஒரு விடியோவை அவளுக்கு போட்டு காட்ட அதை அவள் பார்த்தாள்.

“என்ன் சார் இதயெல்லாமா படம் புடிப்பாங்க” என்று அவள் அப்பாவி தன்மாக கேட்க

“இது மட்டுமில்ல் இன்னும் என்ன்ன்வோயெல்லாம் படம் புடிச்சிருக்காங்க. அதெயெல்லாம் பார்த்தா நீ அவ்ளோதான்”என்று நான் சொன்ன்தும்

“அய்யோ சாமி நான் அதயெல்லாம் பார்க்கவே வேண்டாம்” என்று கூறிவிட்டு மீண்டும் ரூமுக்குள் சென்றாள். சில் நிமிடம் கழித்து வெளியே வந்தவள் சுடிதாரோடே இருந்தாள்.

“என்ன் காயு போட்டுக்கிட்டியா” என்று நான் கேட்க

“போட்டிருக்கேன் சார்” என்று சொல்ல

“கரக்டா இருக்கா இல்லையான்னு எப்ப்டி நான் தெரிஞ்சிக்கிறது” என்று கேட்க


“அட்டா அதுக்காக் நான் படம் புடிச்சி காட்ட முடியுமா இல்ல அவுத்து காட்ட முடியுமா, எல்லாம் க்ரக்டா தான் இருக்கு”என்று கொஞ்ச்ம வெட்கத்துடன் சொல்ல., நான்

“சரி காய் வீட்டுக்கு தேவையான் சாமானுங்கள எல்லாம் பக்கத்துல் இருக்குற கடையில் நான் சொல்லிட்டு போறேன், கொண்டாந்து போடுவாங்க” என்று கூறி என் செல் நம்பரை எழுதி அவளிடம் கொடுத்துவிட்டு

“நம்பர் வெச்சிக்கோ, ஏதாவது வேணும்னா பக்கத்துல் இருக்குற பிசியோவில இருந்து கால் பண்ணு, நான் அடுத்த தடவ வரும்போது உனக்கு செல் வாங்கிட்டு வரேன்” என்று கூறீவிட்டு கிளம்ப அவள் நான் கொடுத்த நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு சிரித்த் முகத்துடன் என்னை வாசல் வரை வந்து வழி அணுப்பினாள்.

நானும் மகிழ்ச்சியுடன் எனது காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தேன். கார் கிளம்பி செல்லும்போது காயதிரி வாசலிலேயே நின்று கொண்டு என் கார் சென்று மறையும் வரை பார்த்துவிட்டு அதன் பின்னரே உள்ளே சென்று கதவை மூடினாள். 



விஜயசுந்தரி 96

கபாலியின் ஆட்களிடமிருந்து தப்பித்து மீண்டும் ஊருக்குள் சென்று அந்த பெண் இருந்த் வீட்டிற்குள் எட்டி பார்த்தேன்.

அவள் ஒரு போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு தன் உடலை முழுவதுமாக மறைத்துக் கொண்டு பதுங்கி இருந்தாள். நான் கதவை மெல்ல தட்ட்

“யாரு” என்று கொஞ்ச்ம பயந்த குரலில் கேட்டாள். நான் ஜன்னல் வழியாக் எட்டி பார்க்க அவளுக்கு இருட்டில் என் முகம் தெரியாததால் எழுந்து பயந்து கொண்டே அருகில் வந்தாள்.

என் முகம் தெளிவாக தெரிந்ததும், கதவை திறந்தாள்.

“உங்கள அத்தன் பேரு இழுத்துக் கிட்டு போனாங்களே, எப்ப்டி வந்தீங்க” என்று என்னை வியப்புடன் பார்த்து கேட்டாள்.

“எல்லாரையும் சும்மா பறந்து பறந்து அடிச்சி தொரத்திட்டேனல்” என்று பெருமையாக சொல்ல அவள் நம்பாதவள் போல் என்னை மேலிருந்து கீழாக பார்த்தாள்.


“உங்கள பார்த்தா அடி கொடுக்குற மாதிரி தெரியலையே” என்றதும் நான் :

”வேற எப்படி தெரியுது” என்றேன்.

“அடி வாங்கிட்டு வர மாதிரி தான் தெரியுது” என்று சிரித்தாள். நான் வாட்சை பார்க்க காலை மணி 3 என்று காட்டியது. அதை அவளும் பார்த்தாள்.

“அய்யயோ இன்னும் மூனு மணி நேரத்துல் அந்த தடியனுங்க வந்திருவாங்க்ளே” என்று அழுது கொண்டே சொல்ல

“கவல படாத உனக்கு இந்த் ஊர்லயோ இல்ல் வேற எங்கயாவதோ சொந்த காரங்க இருக்காங்களா” என்று நான் கேட்க

“அப்படி யாரும் இல்ல சார், அப்ப்டி இருந்திருந்தாதான் நான் அங்க போயிருப்பேனே, எனக்குன்னு இருந்தது எங்க அப்பா அம்மா மட்டும் தான் அவங்களும் போய்ட்டாங்க, நான் இப்ப அனாத” என்று சோகமாக சொல்ல எனக்கு அவளை தனியாக விட்டு போக மனமில்லை.

“சரி நீ என் கூட சென்னைக்கு வரியா, உனக்கு அங்க ஏதாவது வேல பார்த்து தரேன், நீ பாட்டுக்கு உன் வாழ்க்கைய வாழ்ந்துக்கலாம்” என்ற்தும் அவள் யோசித்தாள்.

“சார் எப்ப்டி முன்ன்பின்ன தெரியாத ஊர்ல் வந்து” என்று இழுக்க

“அப்ப அந்த தலைவraயே கட்டிக்கிறியா” என்றதும்

“அய்யயோ அப்ப நான் சென்னைக்கே வந்திடுறேன்” என்று தன் மூட்டை முடிச்சிகளுடன் தயாரானாள். நான் முதலில் அவளை வெளியே அனுப்பி பார்க்க் சொன்னேன். அவள் சாலையில் சில அடி தூரம் வரை சென்று மீண்டும் வந்து

“சார் யாரும் இல்ல வாங்க” என்றதும் நான் அவளுடன் கிளம்பினேன். இருவரும் பயந்து பயந்து தான் சென்றோம். நான் கபாலிக்காகவும் அவள் ஊர் மக்களுக்கும் பயந்து கொண்டே சத்தமின்றி இருட்டில் மெயின் ரோடை நோக்கி நட்ந்தோம். 3.15க்கு தொடங்கி நாங்கள் மெயின்ரோடை வந்தடையும் போது மணி 4 ஆகிவிட்டது.

அப்ப சீக்கிரமா போன் மாதிரி இருந்துச்சி இப்ப இவ்ளோ நேரம் ஆகுதே என்று நான் எனக்கு சொல்லிக் கொள்ள

“அப்ப உசிர புடிச்சிக்கிட்டு ஓடி இருப்பீங்க, அதான் சீக்கிரமா ஊருக்குள்ள் வந்திட்டீங்க, இப்ப் மெதுவா வரதால் லேட்டா தெரியுது” என்று கூற்விட்டு சிரித்தாள்.

“ஆனாலும் உனக்கு ரொம்ப பெருசுதான்” என்று நான் கூற

“எது” என்று கொஞ்ச்ம கோவமாக கேட்டாள்.

“வாய்தான்” என்று கூறீவிட்டு சாலையில் நடந்தோம். ஒரு பஸ் எங்களை நோக்கி வர நான் கைநீட்டி இருவரும் ஏறிக் கொண்டோம். இருவரும் அருகருகே உட்கார்ந்ததும் தான்

“ஆமா உன் பேரு என்ன” என்று நான் கேட்க

“என் பேரு காயத்ரி” என்று அவள் சொல்லிவிட்டு

“;உங்க பேரு என்ன் சார்” என்று அவள் கேட்க

“என் பேரு முத்து” என்ரு நான் சொன்தும் அவள் கேட்டுவிட்டு தூங்கிவிட்டாள். காலை 5.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டை அடைந்த பின் தான் அந்த பெண்ணை என்ன் செய்வது என்று என் மனம் யோசித்தது.

யாரிடம் இவளை ஒப்படைப்பது. எங்கு கூட்டி செல்வது என்று யோசிக்க எந்த ஐடியாவும் வரவில்லை. லேசாக பசித்தது. இரவெல்லாம் ஓடியதில் வயிறு காலிகாகிவிட்டது.

எங்கு சாப்பிடலாம் என்று நினைத்துக் கொண்டே பார்க்க எதிரே ஒரு ஹோட்டல் பெர்யர் மாமி மெஸ் என்று இருக்க அப்போதுதான் எனக்கு மாமிகளின் நியாபகம் வந்தது. நேராக காயுவை அங்கு கூட்டி சென்றேன்.

வீடு உள்ளே தாழிட்டு இருந்தாலும் உள்ளே மாமிகள் காலை சாப்பாட்டுக்கான் ஏற்பாடுகளில் இருந்தார்காள் என்பதால் உள்ளே லைட் எரிந்து கொண்டிருந்தது. நான் கதவை தட்ட பங்கஜம் மாமி வந்து திறந்தார்ள்.

“வாடா முத்து என்ன் இவ்ளோ காலையில்” என்று சொல்லிக் கொண்டு காயுவை பார்த்தாள்.

“இது யாருடா உன் சொந்தமா” என்று கேட்க நானும் சட்டென்று

“ஆமா மாமி, இது எங்க மாமா பொண்ணு, ஊர்ல இருந்து வந்திருக்கா, நான் இப்ப் வேலூர்ல இருக்கறதால் இவள் எங்க தங்க வைக்கிறதுன்னு தெரியாமதான் இங்க கூட்டிவந்தேன்” என்று ஒரு பொய்யை அவிழ்த்துவிட காயு என்னை வியப்புடன் பார்த்தாள்.

“மாமி எனக்கு இன்னைக்கு முக்கிய்மாக விஷயம் இருக்கு, நான் போய்ட்டு வந்துடுறேன்” என்றதும்

“வந்து சாப்பிட்டு போடா” என்றாள். எனக்கு பசி வயிற்றை கிள்ளியதால் உளளே சென்று குளித்து சாப்பிட்டு காலை 8 மணிக்கு த்யாரானேன். அதற்கு முன் என் செல்லை எடுத்து பாத்திமாவின் எண்ணுக்கு டயல் செய்தேன்.


“ஹலோ பாத்திமா, நான் முத்து பேசுறேன்”.

காலை 7.30 ம்ணிக்கு அனிதா தயாராகி கிளம்பிக் கொண்டிருந்தாள் அவள் மனம் என்னை பற்றியும் லதீஃபாவை என்ன் சொல்லி சமாளிப்பது என்பது பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தது. எதுவும் யோசிக்க முடியாமல் டிவியை ஆச் செய்தாள்.

காலை செய்திகள் ஒடிக் கொண்டிருக்க அதில் “சென்னை பெங்களூரு சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத ஆணின் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. யாரொ சிலர் அந்த நபரை கொலை செய்திருக்கலாம் என்ற் ரீதியில் விசாரணன் நடந்து கொண்டிருக்கிறது” ஏன்ற் செய்தி வந்ததும் அனிதாவுக்கு தூக்கி வாரி போட்டது.

டிவியை உற்று பார்த்தாள். அதில் இறந்த நபர் கீழெ கிடப்பது விடியோவாக காட்டப்பட்டது. ஆனால் முகம் காட்டப்படவில்லை. அனிதா அது நானே தான் என்று முடிவுகட்டி உடனே கபாலிக்கி போன் செய்தாள்.

“ஹலோ கபாலி டிவிய பார்த்தியா” என்று கோபமாக் கேட்க

“மேடம் உம்களுக்கு டிவி மூலமா நியூஸ் தெரியறதுக்கு முன்னாலேயே எனக்கு தெரியும் அதான் என் ஆளுங்களோட குஜராத்துக்கு கெளம்பி போய்க்கிடு இருக்கேன். நீங்க பயப்படாதீங்க இத பத்தி நான் யார் கிட்டயும் சொல்லவும் மாட்டேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

“மூதேவி பண்றதெல்லாம் பண்ணிட்டு இவன் மட்டும் குஜராத்துக்கு தப்பி ஓடுறான் பாரு” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு எழுந்தாள். காலை 9.30 மணிக்கு அனிதாவின் கார் லதீஃபா இருந்த ஹோட்டலின் முன் சென்று நிற்கிறது.

உள்ளிருந்து அனிதா இறங்குகிறாள். காரை நிறுத்திவிட்டு அங்கேயே நின்று கொண்டு எதையோ யோசித்தவள் தயங்கி தயங்கி லிஃப்ட்டுக்கு செல்கிறாள். அவள் மனம் லதீஃபாவை எப்படியாவது சமாளித்து அந்த ஆஃபரை வாங்கி விட வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருந்தது.

லிஃப்ட் லதீஃபா இருந்த தளத்தில் சென்று நின்றதும் அனிதா இறங்கி நடந்தாள். அறைக்கதவை தட்டியதும் பாத்திமா திறந்தாள். முகத்தில் புன்சிரிப்புடன் அனிதாவை பார்த்து

“வாங்க மேடம், உங்களுக்காகதான் வெய்டிங்” என்று சொல்ல அனிதா உள்ளே சென்றாள்.

“உட்காருங்க, மேடம் இப்ப வந்திடுவாங்க” என்று அருகே இருந்த சோஃபாவை காட்டி சொல்ல அனிதா த்யங்கியபடி உட்காந்தாள். ஃபாத்திமா உள்ளே சென்று சில் நொடிகளில் திரும்பி வ்ர அவள் பின்னாலேயே லதீஃபா வந்தாள்.

இப்போது அவள் தொடைவரை இருக்கும் குட்டை ஸ்கர்ட் போட்டிருந்தாள். அதுவும் பிங்க் நிறத்தில் பார்க்கும் பெண்களுக்கே அவள் மேல் காமம் எழும் அளவுக்கு அவள் அழகும் அந்த உடையும் மிக கவர்ச்சியாக இருந்தது.

அவள் வந்ததும் அனிதா எழுந்து நிறக லதீஃபா ஒரு கையை ஆட்டி அவளை உட்கார சொலிவிட்டு அவளும் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டாள். பாத்திமா அனிதாவை பார்த்து

“மேடம் சார் வரலையா” என்றதும் அனிதா புரியாதவள் போல்

“யாரு” என்று கேட்க

“அதான் மேடம் முத்து சார் வரலையான்னு கேட்டேன்” என்றதும்

“ம் வருவாரு” என்று சொல்லிவிட்டு லதீஃபாவை பார்த்து

“மேடம் முத்து மெதுவா வரட்டுமே, நாம அக்ரிமெண்ட்ல சைன் பண்ணிடலாமே” என்று அனிதா பசப்பலாக கேட்க லதீஃபா ஏதோ சொன்னாள். பாத்திமா அவளை பார்த்து

“மேடம் முத்து சார் வர எவ்ளோ நேரம் ஆனாலும் மேடம் வெயிட் பண்ண ரெடியா இருக்காங்களாம்” என்று பார்த்திமா சொன்னதும் அனிதாவுக்கு லேசாக உதறல் எடுக்க் தொடங்கியது.

“அது வந்து முத்து ரொம்ப தூரம் போயிருக்காரு, வர ரொம்ப டைம் ஆகும் நாம அக்ரிமெண்ட முடிச்சிடலாமே முத்து வந்த்துக்கு அப்புறம் வேணா அவர் கிட்ட சைன் வாங்கிக்கலாம்” என்று அனிதா சொல்ல பாத்திமா அவ்ளை முறைத்து பார்த்து

“ரொம்ப தூரம்னா எவ்ளோ தூரம் மேடம், சொர்கத்துக்கா போயிருக்காரு” என்று பார்த்திமா கேட்ட்தும் அனிதாவுக்கு குப்பென்று வியர்த்து போனது.

“என்ன் சொல்றீங்க பாத்திமா” என்று தட்டு தடுமாறி கேட்க

“இல்ல ரொம்ப தூரம்னு சொன்னீங்களே அதான் ஒரு வேல அவர வர முடியாதபடி அனுப்பிட்டீங்க்ளோன்னு கேட்டேன்” என்று மீண்டும் ஒரு மாதிரியாக பார்த்திமா கேட்க அனிதாவுக்கு லேசாக் கைகள் உதறல் எடுத்து அது வெளியே தெரியும்படி இருக்க பார்த்திமா அதை கவனித்துவிட்டு

“என்ன் மேடம் ரொம்ப நர்வஸா இருக்க மாதிரி தெரியுது. காலையில் டிவி நியூஸ் பார்த்த்துல் இருந்து இப்ப்டித்தான் இருக்கோ” என்றதும் அனிதா அவளை நிமிர்ந்து பார்க்க

“என்ன் மேடம் எங்களுகு எல்லாம் தெரியும், ஆரம்பத்துல் இருந்து நடந்த எல்லாத்தையும் நாங்க விசாரிச்சோம், நீங்க சொத்துக்காக முத்துவ வெளியில் அனுப்புனதுல இருந்து அவர் சென்னைக்கு வரும்போது நீங்க ஆள் வெச்சி கொன்னது வ்ரைக்கும் எல்லாம் எங்க மேடமுக்கு தெரியும்” என்றதும் அனிதாவுக்கு கிட்ட்தட்ட மயக்கமே வந்துவிட்ட்து.

“என்ன் சொல்றீங்க், நான் அப்படி எதுவும் பண்ணல, நீங்க பொய் சொல்றீங்க” என்று ப்டப்டவென்று அனிதா பொறிந்து தள்ள பார்த்திமா கூலாக

“எங்க கிட்ட எல்லாத்துக்கும் ப்ரூஃப் இருக்கு மேடம்” என்ற்தும் அனிதாவின் கண்கள் லேசாக் கலங்கிவிட்ட்து.

“உங்களுக்கு எப்ப்டி தெரியும் யார் சொன்னது” என்று கேட்க

“எல்லாம் சொல்ல வேண்டியவங்க தான் சொன்னாங்க, சொல்லுங்க ஏன் முத்துவ கொன்னீங்க” என்று மிரட்டலாக் பார்த்திமா கேட்க

“அது வந்து.. அது..” என்று அவள் இழுக்க

“ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்லுங்க” என்று மிரட்ட அனிதா திடுக்கிட்டு

“ஆமா நான் தான் முத்துவ கொன்னேன், எனக்கு இன்னும் நெறைய பணம் சொத்து சேர்க்கனும், அதுக்கு இந்த ஆர்டர் எனக்கு கிடைக்கனும் அதுக்கு முத்து தடையா இருந்த்தால தான் அவன் போட்டேன்” என்றாள். 


அனிதா ஆத்திரத்தில் தான் கொலை செய்ய சொன்னதை ஒப்புக் கொண்ட்தும்.

“ரொம்ப் தேங்க்ஸ் மேடம்” என்று பார்த்திமா சொல்ல

“எதுக்கு” என்று அனிதா வெகுளித்தனமாக கேட்டாள்.

“இல்ல் ஒருவழியா நீங்க தான் கொல பண்ன சொன்னத ஒத்துக்கிட்டீங்களே, அதுக்குதான்” என்றதும் அனிதா தன் தவறை உணர்ந்து கொண்ட்துடன்

“சரி, முத்து தான் போய்ட்டாரே, அந்த டீலிங்க எனக்கே கொடுங்களேன்” என்று அனிதா தன் வேலையில் குறியாக இருக்க

“மேடம் எங்களுக்கு உங்க மேல் கொஞ்ச்ம பயமாவே இருக்கு” என்று பார்த்திமா சொல்ல

“என் மேல் என்ன் பயம்” என்று அனிதா கேட்க

“இல்ல் முத்து உங்களுக்கு தங்க்ச்சி வீட்டுக்கார்ரு, உங்க உயிரையே சில சமயம் காப்பாத்தி, உங்களுக்காக உயிரையே கொடுக்கவும் ரெடியா இருந்தவரு, அவரையே பணம் அப்ப்டின்ற விஷயத்துக்காக போட்டுத்தள்ளவும் துணிஞ்ச நீங்க, நாளைக்கே எங்கள் விட பெரிய ஆளா கெடச்சா, எங்க கம்பனியையே மூட் வெச்சாலும் வெப்பீங்களே, அப்ப்டின்னு மேடம் பயப்படுறாங்க” என்று பாத்திமா சொன்னதும்

“மேடம் இப்ப் இந்த டீலுங்க முடிக்கனும்னா அதுக்கு என்ன தவிற தமிழ்நாட்ல வேற எந்த கம்பனியும் பெஸ்ட்டா இருக்க் முடியாது. அப்படியே நீங்க வேற சின்ன கம்பனிங்க யாருக்காவது இந்த ஆர்டர கொடுத்தாலும், அவங்க இன்ஃப்ராஸ்டெக்ட்க்சர டெவலப் பண்ணி அதுக்கபுறம் உங்க வேல ஸ்டார்ட் பண்ணவே பல வருஷம் ஆகும், அதுவும் இல்லாம நீங்க மறுபடியும் ஒரு மீட் வெச்சி அதுலவேற யாரையாவது செலக்ட் பண்ணலாம்னு நெனச்சாலும் அதுக்கு பல கோடி செலவாகிறது மட்டுமில்லாம் நீங்க செகண்ட் டைம் அந்த மீட் வெக்கிறதால உங்க மேலயே நெறைய பேருக்கு நம்பிக்க் போய்டும். சோ இந்த ஆர்டர நீங்க எனக்கு தான் கொடுத்தாகனும்ன்ற கட்டாயத்துல இருக்கீங்க”என்று கூறிவிட்டு திமிறுட்ன் லதீஃபாவின் முன்னால் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தாள்.

பாத்திமாவும் லதீஃபாவும் முகத்தில் எந்த விட அதிர்ச்சியும் காட்டாமல் கூலாக் இருப்பதை பார்த்த அனிதா மீண்டும் அவர்களை பார்த்து

“என்ன் மேடம் இவ்ளோ பெரிய ஷாக்கிங்கான் ஒரு மேட்டர் சொல்லி இருக்கேன், ரெண்டு பேரும் கூலா இருக்கீங்க”என்று அனிதா கேட்கவும் பாத்திமா அனிதாவுக்கு அருகே வந்து உட்கார்ந்தாள்.

“மேடம் நாங்க எதுக்கு ஷாக் ஆக போறோம்,, உங்கள விட பெஸ்டா ஒருத்தர தேடி அவர் கிட்ட ஆர்டர கொடுக்கிறதுக்கு நாங்களே இநதியாவுல் எங்க பிராஞ்ச லான்ச் பண்ணா என்ன்னு மேடம் யோசிக்கிறாங்க” என்று லதீஃபாவை காட்டி சொல்ல

“அதுக்கும் நீங்க என்ன் தான் நம்பியாகனும், ஏன்னா இந்த லைன்ல என்ன்விட எக்ஸ்பீரிய்ன்ஸா இங்க யாருமில்ல், அதோட் என்ன் எதிர்த்துக்கிட்டு உங்க்கூட சேர் யாரும் வர மாட்டாங்க” என்று அனிதா ஆணவத்தோடு சொல்ல்

“அத பத்தி நீங்க கவல் பட வேண்டாம் மேடம், உங்கள விட நல்லவரு நம்பிக்கையானவரு ஒருத்தரு எங்க கூட இருக்காரு” என்றதும் அனிதா ஆர்வமுடன்

“அது யாரு” என்று கேட்க

“சார் வாங்க” என்று அருகே இருந்த அறையை நோக்கி பாத்திமா கூப்பிட கதவை திறந்து கொண்டு உள்ளே இருந்து வெளியே வந்த என்னை பார்த்த்தும் அனிதா மெல்ல் எழுந்தாள்.

தான் காண்பது நினைவா அல்லது தன் கற்பனையா என்றும் இவன் உண்மையில் முத்துவா அல்லது என் ஆவியா என்றும் அவள் மனதில் இருந்த குழப்பம் எனக்கு அவள் கணகளில் தெரிய நான் நேராக உள்ளே வந்து லதீஃபாவின் அருகே அவளை அணைத்தபடி உட்கார அவளும் எனக்கு அன்பாக என் உதட்டில் ஒரு முத்தம் கொடுக்க பாத்திமா அனிதாவை பார்த்தாள்.

“என்ன் மேடம் ரொம்ப ஷாக்கா இருக்கா, சார் தான் இனிமே எங்க தமிழ்நாட்ல் நாங்க ஆரம்பிக்கிற எல்லா பிரான்சிக்கும் ஒரே இன்சார்ஜ், நாங்க ஆரம்பிக்க போறா எல்லா பிராஜெக்டையும் இனிமே சார் தான் கவனிக்க் போறாரு, அதுக்கு முன்னால் உங்களுக்கு இவரு எப்ப்டி உயிரோட் வந்தாருன்னு ஒரு சந்தேகம் இருக்குமில்ல” என்று அனிதாவை பார்த்து கேட்க அனிதாவின் பார்வையில் ஆமாம் என்ற பதில் இருப்பது எனக்கு புரிந்த்து.

“அனிதா நீ என்ன தான் என்ன் போட்டு தள்ள ஆளா அனுப்புனாலும், அவன நான் என் ஆளா மாத்தி உங்கிட்ட எப்படி பொய் சொல்ல வெச்சேன் பார்த்தியா” என்று நான் ஒரு பொய்யை அவிழ்த்துவிட

“அப்ப அந்த டெட்பாடி யாடோட்து” என்று அனிதா குழப்பத்துடன் கேட்க

“எல்லாம் உன் ஆளு எனக்காக் பண்ணா செட்டப்புதான்” என்றதும்

“அட கபாலி எங்கிட்ட் காச வாங்கிக்கிட்டு எனக்கே திரோகம் பண்ணிட்டியா” என்று அவள் தனக்குள் கூறிக் கொண்ட்து எனக்கும் கேட்ட்து. அதுவரை குழப்பத்துடன் இருந்தவள் முகத்தில் திடீரென்று ஒரு தெளிவு மீண்டும் உட்கார்ந்தவள் பார்த்திமாவை பார்த்து

“சரி உங்க பிராஜெக்ட ஸ்டார்ட் பண்ணனும்னா ஏற்கனவே ரன் ஆகிட்டு இருக்குற ஒரு ஹாஸ்பிடல் வேணுமே, அப்படி இல்லாம் புதுசா கட்டனும்னா அதுக்கு ஏகப்பட்ட பிராசஸ் இருக்கே, நான் இருக்கும்போது அது முடியாதே, என்ன் பண்ண போறாரு உங்க ஆளு” என்று திமிர் குறையாமல் என்னை காட்டி பாத்திமாவை கேட்க அவள் என்னை பார்த்து லேசாக் சிரிக்க

“அனி, நீ அத பத்தியெல்லாம் கவலையே படாத, அதுக்கெல்லாம் ஏற்கன்வே திட்டம் போட்டாச்சி” என்று நான் கூற

“என்ன் பண்ண போற” என்று அனிதா ஆர்வமாக் கேட்க

“அதெல்லாம் நடக்கும்போது தானா தெரியும், நீ இப்ப கெளம்பு, எனக்கு ஒரு முக்கியமான் வேல இருக்கு, பாத்திமா இவங்கள அனுப்பிட்டு வாங்க” என்று கூறியபடி நான் லத்தீஃபாவை அணைத்து அவள் உதட்டை என் உதட்டால் கவ்வி இழுத்து முத்தம் கொடுத்தபடி அவள் காய்களை மாறி மாறி கசக்க் தொடங்க அனிதா கடுப்புடன் என்னை பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

நான் லதீஃபாவை சோஃபாவில் படுக்க வைத்து அவள் போட்டிருந்த குட்டை பாவாடையை தொடைக்கு மேலே ஏற்றிவிட்டு உள்ளே அவள் போட்டிருந்த ஜட்டியை அவிழ்த்து போட்டுவிட்டு, அவள் புண்டையில் என் விரல்வைத்து தேய்க்க கண்களை மூடி அவள் ரசித்துக் கொண்டிருந்தாள்.

அனிதா சென்றதும் பாத்திமா கதவை மூடிவிட்டு உள்ளே வந்தாள். எங்கள் அருகே உட்கார்ந்து என் பேண்டை அவிழ்த்தாள். கால்வழியாக கழட்டி போட்டுவிட்டு என் ஜட்டியை இறக்கி உள்ளே பாதி விறைத்த நிலையில் இருந்த என் தண்டை பிடித்து கையால் லேசாக் உறுவ அது முழு விறைப்பை அடைந்து எழுந்து நின்றது.

பாத்திமா தன் வாயை திறந்து என் பூலை வாய்க்குள் திணித்துக் கொண்டு ஊம்ப ஆரம்பித்தாள்.

நான் லதீஃபவின் காய்களை மாறி மாறி சுவைத்துக் கொண்டே அவள் புண்டை இதழ்களை விரித்து உள்ளே புடைத்திருந்த அவள் பருப்பை தடவி சூடாக்கிக் கொண்டிருக்க அவள் கைகள் பாத்திமாவின் காய்களை உருட்டிக் கொண்டிருந்த்து.

அதன் பின் மூவரும் எழுந்து பெட்ரூமுக்க்குள் சென்றோம். மூவரும் அம்மணமானோம். லதீஃபாவை படுக்க் வைத்து அவளின் தங்க நிற புண்டையில் என் நாக்கை வைத்து தடவ தடவ அதிலிருந்து மன்மத பானம் லேசாக் கசிந்து வ்ந்த்து.

பாத்திமா என் கால்களுக்கு இடையே படித்து என் பூலை பிடித்து ஊம்பிக் கொண்டிருக்க லதீஃபா அவள் கால்களை தடவிக் கொண்டு என் நாக்கின் வித்தையை ரசித்துக் கொணிடிருந்தாள்.

சில் நொடிகள் தொடர்ந்த எங்கள் மும்முனை போரை நிறுத்திவிட்டு நான் எழுந்து லதீஃபாவின் காலை மடக்கி வைத்து என் பூலை அவள் புண்டையில் வைத்து அழுத்தினேன்.

ஏற்கனவே என் நாவின் தடவலால் அவள் புண்டையும் பாத்திமாவின் ஊம்பலால் என் பூலும் ஈரமாக இருந்த்தாலும் வைத்து அழுத்தியதும் என் தண்டு மென்மையாக அவள் புண்டைக்குள் நீந்தி சென்றது.

பாத்திமா எழுந்து வந்து என் அருகே முட்டி போட்டு நின்று கொள்ள நான் என் நாக்கால் அவள் முலைகளை சப்பிக் கொண்டே என் பூலை லதீஃபாவின் புண்டைக்குள் விட்டு இடிக்க தொடங்கினேன்.

லதீஃபா என் ஓலுக்கு ஏற்ப தன் முனகலால் தாளம் போட்டுக் கொண்டிருக்க என் வேகம் அதிகமானது. பாத்திமா எழுந்து சென்று லதீஃபாவின் உதட்டில் தன் உதட்டை வைத்து அழுத்திக் கொண்டே அவள் புண்டை பருப்பை தடவ அவள் தடவலில் என் பூல் அவள் விரலில் உரசி எனக்கு இன்னும் சூடேற்றிட என் வேகம் இன்னும் அதிகமானது.


என் தொடைகள் இரண்டும் அவள் சூத்தில் அடித்து சத்தம் போட பார்த்திமாவும் அவளும் ஒன்றாக சேர்ந்து என் முன்னாலேயே லெஸ்பியன் செய்து கொண்டிருக்க அதை பார்த்துக் கொண்டே நன் லதீஃபாவை போட்டு அடித்துக் கொண்டிருக்க எனக்கு சில நிமிட ஓலில் தண்ணி வருவது போல் இருக்க அப்ப்டியே என் பூலை வெளியே எடுத்து என் கையால் பிடித்து பூலை உறுவினேன்.

லதீஃபாவும் பார்த்திமாவும் எழுந்துவந்து என் பூலுக்கு முன்னால் வாய் திறந்து ஆவலுடன் காத்திருக்க் நான் கையடித்து அவர்கள் வாயில் மாறி மாறி ஊற்றிட அது அவர்கள் வாயிலும் முகத்திலும் சிதறி தெரித்த்து.

மூவரும் சில் நிம்டங்கள் அப்படியே ப்டுத்துக் கிடந்துவிட்டு எழுந்து பாத்ரூமுக்குள் சென்றோம். ஷவரை திறந்துவிட அதிலிருந்து குளிர்ந்த் நீர் எங்கள் மூவரின் மேல் பட்டு உடலில் இருந்த சூட்டை இறக்கிவிட்ட்து.

நான் சோப்பை எடுத்து லதீஃபாவின் உடலில் தேய்க்க் தொடங்கினேன். பார்த்திமாவும் எனக்கு சோப்பு போட தொட்ங்கினாள். நான் லதீஃபாவின் மார்பில் சோப்பை தடவி நன்றாக கையால் கசக்கி அழுத்தி தேய்த்துக் கொண்டிருக்க பார்த்திமா என் தண்டிற்க்கு சோப்பு போட்டு நன்றாக் உறுவி தேய்த்துக் கொண்டிருந்தாள்.


மூவரும் கிட்ட்தட்ட அறை மணி நேரமாக குளித்து முடித்து வெளியே வந்தோம். நேரம் மதியம் 1 ஐ காட்ட பார்த்திமா நல்ல் விருந்து சாப்பாட்டை போல ஆர்டர் கொடுத்தாள்.

ஊர்வன பறப்பன, என்று எல்லாமும் அதில் இருக்க மூவரும் ஒரு பிடி பிடித்தோம். அதன் பின் கொஞ்ச்ம படுத்து ஓய்வெடுத்து மாலை 3 மணிக்கு நான் லதீஃபாவிடன்

“நான் வேலூருக்கு போய்ட்டு உடனே திரும்பி வந்துடுறேன்” என்றதும்

“முத்து சார், நீங்க இதுக்கு அப்புறமும் ஏன் அங்க போகனும், இங்க்யே வந்து செட்டில் ஆகிடுங்க” என்றதும்

“இல்ல் பார்த்திமா இங்க எனக்குன்னு வீடு கூட இல்ல” என்று நான் சொல்ல

“என்ன் சார் இப்ப்டி சொல்றீங்க, நீங்க எங்க் கம்பனியோட ஸ்டாஃப் அதுவும் எங்க மேடமுக்கு நீங்க எவ்ளோ நெருக்கமான ஸ்டாஃப், உங்கள நாங்க கவனிச்சிக்க மாட்டமா” என்று குறும்புத்த்னமான் சிரிப்புடன் சொல்லிவிட்டு இரண்டு சாவிகளை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

“சார் இந்தாங்க, இது உங்க்ளுக்காக் மேடம் வாங்கி இருக்குற புதுவீட்டொட சாவி” என்று நீட்ட் நான் வாங்கியதும்ன் அவள் தன் டேப்லட்டில் ஒரு போட்டோவை வைத்து

“இதுதான் உங்களோட் வீடு” என்று காட்டினாள். நான் பார்த்த்தும் மிரண்டு போனேன். அவ்வள்வு பெரிய வீடு.



விஜயசுந்தரி 95

சிம்னி விளக்குகளை பார்த்தபடியே அது தெரியும் இடம் நோக்கி ஒடிக் கொண்டிருந்தேன். என்னை துரத்தி வந்தவர்கள் அடிக்கடி குனிந்து தங்கள் முட்டிகளில் கைகளை ஊன்றி ஆசுவாசப்படுத்திக் கொண்டே என்னை துரத்தி வந்த்தால் எனக்கு வேகமாக் ஓட வேண்டிய கஸ்டம் இல்லை.

எப்படியும் இவர்களை இன்னும் பத்து நிமிடங்கள் சமாளித்தால் அவர்கள் களைப்பாகிவிடுவார்கள் நான் ஈசியாக தப்பித்துவிடலாம் என்ற கணக்கில் அந்த கிராமத்தை நோக்கி ஓடினேன்.

அருகே செல்ல செல்லதான் தெரிந்த்து. அது நான் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய கிராம்ம் இல்லை என்று , மொத்தமாக இரண்டு தெருக்கள். அதில் அதிகபட்சம் 15 வீடுகள் மட்டுமே இருந்த்து.

அதுதான் ஒட்டுமொத்த கிராம்மே என்று தெரிந்த்தும் எனக்கு கொஞ்ச்ம கவலை அதிகமானது. ஏனென்றா;ல இங்கு ஒளிந்து கொள்ள இடம் கிடைப்பதே கடினமாக் இருக்குமே என்று நினைத்துக் கொண்டு ஓடினேன்.


நல்ல வேலையாக ஒரு வீட்டின் முன் திண்ணை ஒன்று இருந்த்து. அங்கு வெளிச்சமே இல்லாத்தால் ஆட்கள் இருப்பதே தெரியாத அளவுக்கு இருந்த்து. நான் ஒடி வந்த களைப்பில் அந்த திண்ணையில் படுத்து அருகே இருந்த ஒரு பழைய போர்வையை எடுத்து என்னை முழுவதுமாக் மூடிக் கொண்டு படுத்தேன்.

சில வினாடிகளில் கபாலியின் கூட்டம் கிராமத்துக்குள் களைப்புடன் புகுந்த்து. நான் இருந்த இட்த்துக்கு நேராக வந்து நின்றவர்கள் சுற்றிலும் பார்த்தார்கள் .கபாலி தொந்தி ஆட வந்து நின்றான்.

“டேய் என்ண்டா நின்னுகிட்டு இருக்கீங்க” என்று கேட்க

“தல இது ஏதோ ஊரு இதுல அவன் எங்க போயிருக்கானு தெரியலையே” என்று ஒருவன் கூற

“ஆமா போறவன் உனக்கு அட்ரஸ் கொடுத்துட்டு போவானா, போய் ஆளுக்கொரு மூலையில தேடுங்கடா” என்று கூறா எல்ல்லோரும் ஆளுக்கொரு பக்கம் ஓடினார்கள் .எல்லோரும் சென்றதும் கபாலி மூச்சுவாங்க நான் இருந்த திண்ணையில் வந்து உட்கார்ந்தான்.

நான் மெல்ல் போர்வையை விலக்கி பார்க்க எனக்கு தூக்கிவாரி போட்ட்து. முகமெல்லாம் வியர்த்து மூச்சு வாங்க கபாலி எனக்கு மிகவும் அருகில் உட்கார்ந்திருந்தான்.

நான் போர்வையை மெல்ல ஏற்றி என் முகத்தை மூடிக் கொண்டு ஒரு துளை வழியாக் பார்த்துக் கொண்டிருக்க சற்று தூரத்தில் ஏதோ சத்தம் கேட்ட்தும் கபாலி ஆர்வமுடன் எழுந்து ஓடினான்.

நான் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டேன். இப்போது அந்த இட்த்தில் யாருமில்லை. வந்த வழியே திரும்பி ஓட்லாமா என்று நினைத்த நேரம் நான் படுத்திருந்த வீட்டின் உள்ளே இருந்து ஏதோ மெல்லிய விசும்பல் சத்தம் கேட்ட்து.

மெல்ல் ப்டுத்தபடியே அந்த திண்ணையின் ஒரு ஓரத்தில் இருந்த் ஜன்னல் வழியாக பார்த்தேன். ஒரு பெண் அதுவும் 20 வயது பெண். அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது பார்க்கும்போதே தெரிந்த்து. அதான் அவ கழுத்திலயும் கால்லயும் எதுவுமே இல்லை.

அவள் சுவற்றில் சாய்ந்து விட்ட்த்தை பார்த்து அழுது கொண்டிருந்தாள். அவள் பார்க்கும திசையில் என் பார்வையை செலுத்தினேன். அங்கே ஒரு படம் மாட்டி இருந்த்து. அதில் ஒரு கணவன் மனைவி இருந்தார்கள். சற்று வயதானவர்கள் என்பதால் அனேகமாக் இவள் அப்பாவும் அம்மாவும் தான் அவர்கள் என்று யூகித்துக் கொண்டேன்.

அவர்கள் இறந்துவிட்ட்தால் தான் இவள் அழுகிறாளோ என்று நானே நினைத்துக் கொண்டேன். அந்த வீட்டை மேலும் சுற்றி பார்த்தேன். அவளை தவிற வேறு யாரும் அங்கு இல்லை. உள்ளே பாத்திரங்களும் மிகவும் குறைவாகவே இருந்த்து. ரொம்ப ஏழை என்பது நன்றாக் தெரிந்த்து.

அவள் பார்க்க மிகவும் அழ்காக் இருந்தால் சினிமாவில் சேர்ந்தாள் கதாநாயகி வேடம் கிடைக்காவிட்டாலும் அவளுக்கு தோழி வேடம் போடும் அளவுக்கு அழகாக இருந்தாள் உட்கார்ந்திருந்த்தால் அவள் அழகு முழுவதுமாக் தெரியவில்லை

ஆனால் . மரண பயத்திலும் ஃபிகர பார்த்தா வர்ணிக்காம இருக்க முடியலயே, அதோட் இல்லாம் நாங்கெல்லாம் கொஞ்ச்ம தெரியறத வெச்சே முழுசா தெரிஞ்சிக்குவோமில்ல. அவள் அழுது கொண்டே இருந்தாள்

சட்டென்று ஏதொ நினைத்து எழுந்தாள் ஒரு ஓரத்தில் கிடந்த பழைய புடவை ஒன்றை எடுத்துக் கொண்டு எழுந்தாள். மங்கலான் விளக்கு வெளிச்சத்தில் இப்போதுதான் அவள் அழகு எனக்கு முழுவதுமாக் தெரிநதது. ஆனாலும் அவள் அழகை ரசிக்கும் எண்ணம் இல்லை.

புடவையுடன் எழுந்தவள் அருகே இருந்த ஒரு பித்தளை குடத்தை எடுத்து கவிழ்த்து போட்டாள். அதில் ஏறி மேலே இருந்த மூங்கில் கொம்பில் புடவையை கட்டினாள். அதன் மர்றொரு முனையில் சுறுக்கு போட்டாள்

.அடுத்து நடக்கபோகும் விபரீதம் என்ன்வென்று எனக்கு புரிந்துவிட அவளை காப்பாற்ற என் மனம் முடிவெடுத்து எழுந்தேன். வீட்டின் கதவை உடைக்க வேண்டி இருந்தால் அந்த சத்தம் கேட்டு வில்லங்கள் வந்துவிடுவார்களே, என்ன் செய்வது என்று யோசிப்பதற்க்குள் அந்த பெண் சுறுக்கில் தன் கழுத்தை வைத்துக் கொண்டாள்.

யோசிக்க் நேரமில்லை, தன் உயிரை கொடுத்தேனும் அடுத்தவர் உயிரை காப்பாற்றுபவன் தான் உண்மையான் மருத்துவன் என்று என் மனம் சொல்ல கதவை நோக்கி ஒடினேன். அதற்குள் உள்ளே அந்த குடம் உருளும் சத்தம் கேட்ட்து.

தாவி சென்று கதவை முட்ட கதவு உள்ளே தாழ்ப்பால் ஏதும் இல்லாமல் கிடந்த்தால் உடனே திறந்து கொண்ட்து. இதற்க்காகவா யோசித்தோம். என்று நினைத்துக் கொண்டு உள்ளே ஓடினேன். அந்த பெண் கயிற்றில் தொங்கிக் கொண்டு கால்களும் கைகளும் உதைத்துக் கொண்டிருக்க தாவி சென்று அவள் இடுப்பில் இரண்டு கைகளையும் கொடுத்து தூக்கி பிடித்தேன்.

அருகே இருந்த குட்த்தை காலால் இழுத்து அவள் அருகே வைத்துக் கொண்டு அந்த பெண்ணை குட்த்தின் மேல் நிறுத்தினேன். அவள் அறை மயக்கத்தில் சாய க்ழுத்தில் சுறுக்கி இருந்த புட்வையை அவிழ்த்து அவளை கீழெ கொண்டு வந்து படுக்க வைத்தேன்.

அவள் கண்கள் மூடியே இருந்தன. நாடி பிடித்து பார்க்க உயிர் இன்னும் இருக்கிறது என்பது ஓரளவுக்கு நிம்மதியை கொடுத்த்து. ஆனால் மூச்சு மட்டும் சீராக இல்லாமல் இருந்த்து. புடவை இறுக்கியதால் மூச்சு குழலில் பாதிப்பு இருக்கும் போல, மூச்சு மெல்ல் நின்றூ கொண்டிருப்பது தெரிந்த்தும் நான் தாமதிக்காமல் என் வாயை அவள் வாயோடு வைத்து நன்றாக இழுத்து மூச்சை உட்செலுத்தினேன்.

மீண்டும் எழுந்து அவள் இட்துபக்க மார்பில் கைவைத்து அழுத்தினேன். சில நொடிகள் இரண்டையும் மாறி மாறி செய்துவிட்டு அருகே இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தேன்.

இப்போது அவளுக்கு மூச்சும் சீரானது இதயத்துடிப்பும் சீராக இருந்த்து. மெல்ல் கண் திறந்தாள். எதிரே முன்பின் தெரியாத ஒருவன் தன் வீட்டுக்குள் தன் முன்னால் இருப்பதை பார்த்த்தும் அதிர்ந்து போய் வீட்டின் மூலைக்கு சென்று உட்கார்ந்தாள். என்னை பார்த்து

“நீங்க யாரு” என்றாள்.

“நான் யாருன்றது இருக்கட்டும், நீ எதுக்கு தூக்கு மாட்ட போன” என்று நான் கேட்ட்தும் எதிரே அவள் ஏற்கனவே பார்த்து அழுது கொண்டிருந்த அந்த போட்டோவை பார்த்து அழ தொடங்கினாள். எனக்கு பயமாகிவிட்ட்து. எங்கே இவள் போனவர்களை அழுதே கூப்பிட்டு விடுவாளோ என்று நினைத்துக் கொண்டு அவள் அருகே ஓடி

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......................, சத்தம் போடாத” என்று என் உதட்டில் விரல்வைத்து சொல்ல் அவள் அமைதியானாள். சரியாக அந்த நேரம் பார்த்து தூரத்தில் எங்கோ பேச்சு குரல் கேட்டுக் கொண்டிருக்க அவள் அதை உற்று கேட்டாள்.

“நீ யாரு” என்று என்னை பார்த்து கேட்க

“என்ன் சில் பேரு துரத்திக்கிட்டு வந்தாங்க, அவங்க கிட்ட் இருந்து தப்பி இந்த வீட்டு திண்ணையில் இருக்கும்போதுதான் நீ இப்படி பண்றத பார்த்தேன்” என்று சொல்லிக் கொண்டிருந்த நேரம் யாரொ வீட்டை நெருங்கி வருவதை அவள் பார்த்துவிட்டு சட்டென்று எரிந்து கொண்டிருந்த் விளக்கை அணைத்துவிட அந்த வீடு முழ்வதும் இருளானது.

அதே நேரம் கபாலியும் அவன் ஆட்களும் அந்த வீட்டுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு

“எங்கடா போயிருப்பான், எப்ப்டியும் இந்த ஏரியாவுக்குள்ள் தான் இருக்கனும், ஒரு எடம் விடாம போய் தேடுங்கடா, விடியிறதுக்குள்ள அவ்ன போட்டுட்ட செய்திய சொல்லனும்” என்று கூறிவிட்டு எல்லோரும் அங்கிருந்து க்ளைந்து சென்று தேட ஆரம்பித்தனர்.


நான் என் செல்போனை எடுத்து அதிலிருந்த ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்தேன். அந்த வெளிச்ச்த்தில் அவள் முகம் எனக்கு அழகி பட்த்தில் வரும் கதாநாயகியை போல் “ஒளியிலே தெரிவது தேவதையா” என்று பாட் தோன்றியது. ஆனால் அதுக்கெல்லாம் நேரமில்லை. என்று

“சரி நீ எதுக்கு தூக்கி மாட்டிக்க் போன” என்று நான் கேட்ட்து,

“நீ எதுக்கு என்ன் காப்பாத்தின, எனக்குன்னு யாருமே இல்ல, நாளைக்கு என்ன ஒரு அரக்கன் கட்டிக்க போறான். அவ்ன கட்டிக்கிட்டு சாகுறதவிட தூக்குலயே தொங்கிடலாம், என்ன் விடு” என்று மீண்டும் அவள் எழ் நான் அவள் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தேன்.

“என்ன் நடந்துச்சின்னு முழுசா சொல்லு, என்னால் முடிஞ்ச உதவிய நான் செய்றேன். கஸ்டம்னு வரும்போதே எல்லாரும் செத்து போகனும்னு முடிவெடுத்துட்டா இந்த ஊர்ல ரியல் எஸ்டேட் பிஸ்னச விட சுடுகாடு பிஸ்னஸ் தான் நல்லா போகும்” என்று நான் சொன்னதும் அவள் கிட்ட்தட்ட் சிரித்தே விட்டாள்.

“நல்லா சொன்னீங்க சார், ஆனா என் கஸ்டம் யாருக்கு வந்திருந்தாலும் அவங்க இந்த முடிவத்தான் எடுத்திருப்பாங்க”என்று கொஞ்ச்ம தெளிவான் குரலில் சொன்னாள்.

“சரி அப்ப்டி என்ன் தான் நடந்துச்சி சொல்லேன்” என்று நான் கேட்க

“எங்க குடும்பம் ரொம்ப ஏழ்மையான குடும்பம், எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு, என்ன பாசமா வளத்தாங்க, எனக்கு கல்யாணம் பண்ணனும்னு முடுவெடுத்து அதுக்காக இந்த ஊர் தலைவருகிட்ட பணம் கடன்வாங்கினாங்க, ஆனா அவங்க பார்த்த மாப்ள சரியான் குடிகாரன்றதால் கல்யாணத்த நிறுத்திட்டாங்க, ப்ணமும் செல்வாகி கல்யாணமும் நடக்கல, தலைவரு பணத்த கேட்டு மெரட்டினாரு, எங்க அப்பாவால் கொடுக்க முடியாத்தால் என்ன அவருக்கே கட்டி கொடுக்க் சொல்லி தலைவரு தெனமும் மெரடனாரு, ஒரு கட்ட்த்துல் அவர் தொல்லை தாங்க முடியாம எங்க அப்பா செத்தே போய்ட்டாரு அவரு போன் துக்கத்துல எங்க அம்மாவும் போய்ட்டாங்க, அந்த தலைவரும் நாளைக்கு காலையில் என்ன் கல்யாணம் பண்ணிக்க் போறதா, சாய்ந்திரம் வந்து மெரட்டிட்டு போயிருக்கான். இப்படி ஒரு அரக்கன் கிட்ட வாழ்றதுக்கு பெசாம் செத்தே போகலாம்னு தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன்” என்று அவள் சொல்லி முடிக்க எனக்கு அவசரமாக முட்டிக் கொண்டு வந்த்து,

“இங்க பாத்ரூம் எங்க இருக்கு” என்று நான் கேட்க

“அதெல்லாம் இல்ல சார், கூர ஒரமா போய்ட்டு வாங்க” என்று அவள்: சொல்ல எழுந்தேன்.

அவள் தன் சோகத்தை சொன்னதும் எனக்கும் கொஞ்ச்ம கஸ்ட்மாக தான் இருந்த்து.

“உன் கதைய கேட்டா உண்மையிலேய க்ஸ்டமாத்தான் இருக்கு, ஆனா முன்ன் நான் சொன்ன் மாதிரி எதுக்கும் முடிவு ம்ரணமில்ல” என்று சொல்லிக் கொண்டிருக்க எனக்கு அவசர்மாக முட்டிக் கொண்ட்து.

“இங்க பாத்ரூம் எங்க இருக்கு” என்று நான் கேட்க

“சார் இங்க பாத்ரூமெல்லாம் இல்ல், வெளியில் போய் ஒரு ஒரமா போய்ட்டு வாங்க, இருட்டுல் யாரும் பாக்க மாட்டாங்க” என்று அவள் சிரித்தப்டி சொல்ல

“நான் போய்ட்டு வரதுக்குள்ள நீ வேற மாதிரி எதுவும் பண்ணிக்க மாட்டியே” என்று கேட்டபடி நான் எழ்ந்து நிறக

“இல்ல் சார், உன் முகத்த பார்த்த்துக்கு அப்புறம், எனக்கு சாகவே தோனல சார்” என்று அவள் சொன்னதும்

“ஏன் இந்த மூஞ்சியெல்லாம் உயிரோட் இருக்கும்போது, நமக்கென்ன்னு தோனுச்சா” என்று நான் கேட்க்வும்

“சார் ஏன் அப்ப்டி சொல்ற, உனக்கு என்ன் சார் கொறச்சல், நீ ராசா கணக்கா இருக்க், சரி சீக்கிரமா போய்ட்டுவா, வீட்டுக்குள்ள் அசிங்கம் பண்ணிடாத” என்று அவள் சிரித்த்படி சொல்ல நான் கதவிய மெல்ல திறந்து எட்டி பார்த்தேன். அவர்கள் யாருமில்லை. மெல்ல் வெளிய வந்து என் ஜிப்பை திறந்து சர்ரென்று கூறை மேல் அடிக்க தொட்ங்கினேன்.

“அப்பாடா ரொம்ப நேரமா அடக்கி வெச்சிருந்தேன். இப்ப தான் போச்சு” என்று நினைத்துக் கொண்டே என் பேண்ட் ஜிப்பை மேலே ஏற்றிவ்ட்டு திரும்ப எனக்கு இரண்டு பக்கமும் இரண்டு தடியர்கள் நின்றிருந்தார்கள். என் தோளில் கைவைத்து

“எங்க கிட்ட் இருந்து யாரும் தப்ப முடியாது, ஓடவா பார்க்குற” என்று என் தலையில் அடித்து இழுத்து சென்றார்கள். என்னை இழுத்துசெல்லும் சத்தம் கேட்டு அந்த பெண் வெளியே வந்து பார்த்தாள். அதற்குள் கபாலியும் அவன் மற்ற ஆட்களும் வந்துவிட அவள் மீண்டும் வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டாள்.

பாவி மகளே ஏதாவது பண்ணி என்ன் காப்பாத்துவான்னு பார்த்தா இப்படி கதவ மூடிகிட்டு உள்ளே போய்ட்டாளே என்று நினைத்துக் கொண்டேன். அந்த ஊரை தாண்டி சில் அடி தூரம் வரை என்னை இழுத்து வந்தார்கள். என்னை ஒரு இட்த்தில் நிற்க வைத்து இரண்டு பக்கமும் இரண்டு பேர் பிடித்து கொண்டார்கள். சென்னையில் இரவு அனிதா நன்றாக தூங்கிக் கொண்டிருக்க அவள் செல்போன் அலறியது தூக்க கலக்கம் கலையாமல் எழுந்து செல்போன் திரையை பார்க்க அது பார்த்திமாவிடமிருந்து வந்த கால். அட்டண்ட் செய்து காதில் வைத்து

“ஹலோ என்றதும் எதிர் முனையில்

“மேடம், டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னா” என்று பார்த்திமா கேட்டாள்.

“பரவால்ல, சொல்லுங்க ஏதோ முக்கியமான் விஷயம இல்லாமலா இந்த் நேரத்துல் போன் ப்ண்ணி இருப்பீங்க, அப்படி என்ன் முக்கியமான் விஷயம்” என்று அனிதா கேட்க பாத்திமா

“ஆமா மேடம் ரொம்ப முக்கியமான் விஷயம் தான்” என்று பீடிகை போட்டாள்.

மறுபுறம் கபாலி என்னை நோக்கி கத்தியுடன் வந்தான்.

“டேய் நாங்க எத்தன் பேர தடயமே இல்லாம் போட்டு தள்ளியிருக்கோம், எங்க கிட்ட் இருந்து தப்பிக்க பார்க்குறியா”என்று ஒர் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து இழுத்தான்.

“உன்ன சாகடிக்க் சொன்னவங்களுக்கு நீ க்தறி துக்கிற சத்த்த்த கேக்கனும்னல” என்று கூறிக் கொண்டு தன் செல்லை எடுத்து அதில் அனிதாவின் எண்ணுக்கு டயல்செய்தான். நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்போது பிசியாக உள்ளார். என்று அதில் வந்த குரல் அந்த அமைதியான் இட்த்தில் என் காதிலும் விழுந்த்து.

“என்ண்டா இந்த பொம்பள, இந்த நேரத்துல் யாருகூட பேசிக்கிட்டு இருக்கு” என்று கபாலி கடுப்புடன் மீண்டும் முய்ற்சித்தான். மறுபுறம்

சென்னையில்

“சொல்லுங்க இப்படி பில்டப் கொடுக்குற அளவுக்கு என்ன் விஷ்யம்” என்று மீண்டும் அனிதா கேட்க

“அது வந்து மேடம் ஈவ்னிங்க பேசும்போது முத்து சார் இல்லாட்டியும் இந்த ஆஃபர் உங்களுக்குதான்னு கன்ஃபார்மா சொன்னேனில்லையா” என்று பார்த்திமா இழுக்க

“ஆமா சொன்னீங்க இப்ப் என்ன் அதுக்கு” என்று அனிதா டென்ஷன் உச்சிக்கேற கேட்ட்தும்

“மேடம் நான் இப்பதான் டாக்குமெண்ட ஃபுல்லா படிச்சேன்” என்று மீண்டும் நிறுத்த அனிதாவுக்கு கோபம் மண்டைக்கு ஏறியது. மறுபுறம் கபாலி அனிதாவுக்கு போன் மேல் போன் போடு கடுப்பாகிக் கொண்டிருக்க அவ்ன ஆட்களின் பிடி தளர்ந்திருந்த்து.

எனக்கும் இதைவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்று சட்டென என்னை பிடித்திருந்த ஒருவனை தள்ளிவிட அவன் தூக்க கலக்கத்தில் இருந்த்தால் கீழெ சென்று விழுந்தான். என்னை பிடித்திருந்த மற்றொருவனையும் வேகமாக் அவன் கால்களுக்கு நடுவே என் பாத்த்தால் ஓங்கி ஒரு அடி கொடுக்க அவன் பிடித்துக் கொண்டு கீழெ உட்கார்ந்துவிட்டான்.

மற்ற் மூவரும் சுதாரிப்பதற்க்குள் நான் அங்கிருந்து ஓடினேன். கபாலி என்னை காட்டி

“டேய் அவன பிடிச்சி கொன்டுக்கிட்டு வாங்கடா” என்று கூறியது அனேகமாக் என்னை துரத்திய மற்ற் மூவரின் காதில்

“அவன் பிடிச்சி கொன்னுட்டு வாங்கடா” என்று விழுந்திருக்கும் போல் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு முன்பைவிட வேகமாக் துரத்தினார்கள். நான் நாக்கு தள்ளிக் கொண்டு வர வேகமாக் மீண்டும் கிராமத்தை நோக்கி ஓடினேன். சென்னையில் அனிதா சூடாகிக்கிடக்க

“என்ன்னு சொல்லுங்க பாத்திமா என்று கொஞ்ச்ம கோவமாவே கேட்டுவிட்டாள்.

“இல்ல மேடம் முத்து சாரும் உங்க கூட பார்ட்னரா இருந்துதான் எல்லாத்தையும் ரன் பண்றாதா அக்ரீமெண்ட் இருக்கு, அவரு இல்லனா ,இந்த ஆஃபருக்காக திரும்பவும் ஒரு மீட் நட்த்தக்கூட திட்டம் இருக்கு” என்று முடிவாக போட்டு உடைத்தாள். அனிதாவுக்கு உத்றல் எடுத்துக் கொண்ட்து

“என்ன் சொல்றீங்க பாத்திமா, அப்ப முத்து கண்டிப்பா வந்தே ஆகனுமா” என்று அனிதா கேட்க பாத்திமா கொஞ்ச்ம சந்தேகத்துடன்

“மேடம் நீங்க முத்து சார வர சொல்லியிருக்கீங்கல்ல” என்று கேட்க அனிதா தட்டு தடுமாறி சமாளித்துக் கொண்டு

“ம்ம்ம் வந்திடுவாரு, நாளைக்கு காலையில் வந்திருவாரு” என்று சொல்லிவிட்டு

“அப்ப நான் கட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு போனை வைக்க போனாள். அப்போதுதான் கபாலியிடமிருந்து 5 மிஸ்டு கால்கள் வந்திருப்பதை பார்த்தாள்.

“அய்ய்ய்யோ இந்தாளு அவ்ன கொன்னு தொலச்சிட்டானே என்னவோ தெரியலையே” என்று ப்தற்றத்துடன் கபாலி எண்ணுக்கு டயல் செய்தாள்.அதே நேரம் கபாலி என்னை துரத்திக் கொண்டே அனிதாவின் எண்ணுக்கு டயல் செய்ய இப்போது அனிதாவுக்கும் கபாலிக்கும் ஓரே நேரத்தில் பிஸி டோன் வ்ந்த்து.

இருவரும் தலையில் அடித்துக் கொள்ள மூவரும் என்னை துரத்திக் கொண்டு கிராமத்துக்குள் வந்துவிட்டார்கள். நான் கிராமத்துக்குள் செல்லும் நேரம் அங்கு ஒரு திருடன் திருடுவதற்க்காக வந்திருக்கிறான். அவன் என்னை போலவே பதுங்கி பதுங்கி சென்று கொண்டிருக்க நான் அவனை பார்த்த்தும் ஒரு புத்ர் போன்றா இட்த்தில் ஒளிந்து கொண்டேன். என்னை துரத்தி வந்த மூவரும் ஊருக்குள் வந்து சுற்றி தேடினார்கள். அந்த திருடன் பதுங்கி செல்வதை ஒருவன் பார்த்துவிட மூவரும் அவனை நோக்கி சத்தமின்றி சென்றாகள்.

நான் இன்னும் நன்றாக் உள்ளே பதுங்கிக் கொண்டேன். மூவரும் அவன் அருகே சென்று அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்து அவனை பின்னாலிருந்து பிடித்துக் கொண்ட்னர். அவன் கத்த முற்பட ஒருவன் அவன் வாயில் துணியை வைத்து அடைத்தான். மூவரும் அவனை இழுத்துக் கொண்டு மீண்டும் முன்பு இருந்த இட்த்தை நோக்கி நடந்தனர்.

ஆனால் அந்த திருடனோ அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து அவர்களை தள்ளிவிட்டு ஓடினான். உடனே மூவரில் ஒருவன் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து அவன் வயிற்றில் குத்தினான். அனிதா கடுப்புடன் போனை கீழெ வைக்க அதே நேரம் கபாலி சரியாக போன் செய்தான். அனிதா ஆர்வமுடன் போனை எடுத்து

“கபாலி முத்து என்ன ஆனாரு” என்று கேட்க அந்த நேரம் கபாலி அந்த திருடனை பிடித்த இட்த்துக்கு சென்று கொண்டே

“என்ன் மேடம் போன் எடுக்க இவ்ளோ நேரம்” என்று எரிச்சலுடன் கேட்க

“அயோ இப்ப் முத்து எங்க” என்று அனிதா சத்தமாக கேட்டாள்.

“நம்ம பசங்க அவர தொரத்திக்கிட்டு போயிருக்காங்க” என்றதும் அனிதாவுக்கு போன் உயிர் திரும்பிய் நிம்மதி

“சரி அவருக்கு ஒன்னும் ஆகாம் சென்னைக்கு கூட்டி வந்திருங்க” என்று அனிதா சொல்லிக் கொண்டிருந்த நேரம் கபாலி அந்த திருடனை அவன் ஆட்கள் குத்தி கொல்லும் காட்சியை பார்க்கிறான்.

“அட பாவிங்களா அவன் கொன்னுட்டீங்களா” என்று போனை காதில் வைத்தபடி சொல்ல்

“என்ந்து கொன்னுட்டாங்களா” என்று அனிதா பதறுகிறாள்.

“டேய் நான் உங்களா கொண்டாங்கடான்னு தான சொன்னேன்” என்று கபாலி கேட்க

“அண்ணே நீங்க கொன்னுட்ரு வாங்க்ன்னுதானே சொன்னீங்க இப்ப் மாத்தி சொல்றீங்களேண்ண” என்று அவ்னை குத்திய கத்தியை வ்யிற்றுக்குள் இருந்து இழுக்க திருடனின் உயிர் முற்றிலும் போய் கீழெ சாய்ந்தான். மின்சாரம் இல்லாம்ல் எங்கும் இருட்டாக இருந்த்தால் குத்தியது யாரென்று தெரியாமல் எல்லோரும் இருக்க அனிதா பத்ற்றத்துடன்

“கபாலி என்னாச்சு” என்று கேட்க

“மேடம் அவர் கொன்னுட்டாங்க மேடம்” என்று சொன்னதும் அனிதாவுக்க் பல கோடி ரூபாய் தன்னைவிட்டு போன் ஏமாற்றமுன் கோபமும் தலைக்கேறியது.

“டேய் நான் முத்துவ உயிரோட தான் கொண்டார சொன்னேன்” என்று அனிதா கோவமாக் கேட்க

“என்ன் மேடம் திடீர்னு மரியாத இல்லாம் பேசுறீங்க, நீங்க மொதல்ல அவன் கொன்னுட்டு வான்னுதான் சொன்னீங்க, கடைசி நேரத்துல் உயிரொட வேணும்னா நான் என்ன பண்றது. எங்க ஆளுங்களோட் அவன புடிக்க் நான் பட்ட் கஸ்டம் எனக்கு தான் தெரியும்” என்று கபாலி சொல்ல

“டேய் மடையா உன்னால் எனக்கு பல் ஆயிரம் கோடி ரூபா நஷ்டம்டா “என்று அனிதா அழாத குறையாக் சொல்ல


“அதுக்கு நான் என்ன மேடம் ப்ண்றது. நீங்க் யோசிச்சி யோசிச்சி திட்ட்த்த மாத்துனா, யாரு என்ன் பண்ணா முடியும், வேணும்னா என் பேமெண்ட வேணா நீங்க கொடுக்க் வேண்டாம்” என்று க்பாலி பெருந்தன்மையாக் சொல்ல

“போடா முட்டாள். “என்று அனிதா போனை கட் செய்தாள்.

“என்னண்ணே ஆச்சு” என்று ஒருவன் கேடக் “அந்த பொம்பாள் ரொம்ப் ஓவரா பேசுறாடா, மொதல்ல கொல்ல சொன்னா, அப்புறம் கடைசி நேரத்துல் போன் ப்ண்ணி உயிரோட் வேணும் கொல்லாதன்னு சொல்றா” என்று கூறீவிட்டு கத்தியால் குத்தியவன் தலையில் அடித்து

“உனக்கு என்ன அவசரம் நான் தான் வ்ந்துக்கிட்டு இருக்கேன்ல, அதுக்குள்ள் ஏன் குத்துன” என்று கேட்க

“அண்ணே, ஏற்க்னவே ஒடிப்போய் க்ஸ்டப்பட்டு புடிச்சிருக்கோம், திரும்பவும் ஓடிடா அதான் போட்டுட்டேன்” என்றான். நான் அங்கிருந்து மெல்ல ஊருக்குள் சென்று அந்த் வீட்டுக்குள் எட்டி பார்த்தேன்..