Thursday 19 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 42

பட் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப மூத்தவங்க.. கிட்டத்தட்ட பல வருஷமா வேலை செய்யுறவங்க.... அவங்க எப்படி ஏமாத்த முடியும்..? தவிர எனக்கு கணக்கு வழக்கு எல்லாம் அவ்வளவா பார்க்க தெரியாது...

கார்த்திக் இதை கேட்டுவிட்டு "டேய்... என்னதான் உன் கழுத்தை ரெண்டு பக்கமா திருப்ப முடியும்னாலும் உன் முதுகை உன்னால பார்க்க முடியாது டா.... அதைத்தான் அண்ணி உனக்கு சொல்லி புரிய வெக்குறாங்க.... என்ன அண்ணி நான் சொல்லுறது கரெக்டா?.." என்று கார்த்திக் சொல்லி முடித்த பிறகு ராகவும் சந்கீதாவுன் ஒன்னும் புரியாமல் கார்த்திக்கை கொஞ்ச நேரம் அப்படியே பார்த்தார்கள்....


சரி விடுங்க நான் சொல்லுறது உங்களுக்கு புரியலைன்னு நினைக்குறேன்.... என்னதான் CEO வா இருந்தாலும் உன்னால எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியாது அதுக்கு பதிலா இன்னொருத்தர் பார்வைல இருந்து நீ தெரிஞ்சிக்கொன்னு சொல்ல வந்தேன்...... ஹ்ம்ம் ஒரு விஷயத்தை தெளிவா பேசி புரிய வைக்க முடியாதவன் முட்டாள்.. -

"நீங்க சொன்னது புரியல கார்த்திக்..." - என்று சாதாரணமாக சங்கீதா சொல்ல... "ஹா ஹா ஹா.." என்று சத்தமாக ராகவ் சிரித்தான்... நெத்தியில் முடி ஆட இருவரையும் திரும்பி திரும்பி பார்த்து முறைத்துவிட்டு "என் ப்ரேக்ஃபாஸ்ட் டயத்த வேஸ்ட் பண்ணது என் தப்பு.... நான் வரேன்.... என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாய் நடந்தான் கார்த்திக்....." அவன் போவதை கண்டு சிரித்துவிட்டு மீண்டும் இருவரும் பேச ஆரம்பித்தார்கள்....

யாரையும் எதுக்கு நம்புற ராகவ்?.... நீ தான் உன் கம்பனிக்கு CEO.. இன்னைக்கி உனக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன்.. எங்கேங்க ஒட்டைங்க இருக்குன்னு நான் உனக்கு காமிக்குறேன்.... அப்படி நன் நிரூபிச்சிட்டா அவங்கள என்ன செய்வ?...

"குட் கொஸ்டீன்...." என்று யோசித்துவிட்டு மெதுவாக "ஏதாவது ஒரு வழி பண்ணுறேன்...." என்று முனுமுனுத்துக் கொண்டான்....

IOFI வளாகத்தில்....

ஃபார்மாலிட்டிக்கு சஞ்சனா அனைத்து ஃபைல்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ராகவிடம் குடுத்தாள்..

வெளியே சற்று உருமிக்கொண்டே ஒரு BENZ கார் ராகவ் காபின் முன்பு வந்து நின்றது..

அதில் இருந்து சஃபாரியில் இரண்டு முதியவர்கள்.. சுமார் 64 மற்றும் 67 வயதுடையவர்கள் இறங்கினார்கள்...

சங்கீதா... திஸ் இஸ் மிஸ்டர். வில்லியம்ஸ் & திஸ் இஸ் மிஸ்டர். கணேஷ்.. ஜென்டில்மேன் ஐ டேக் ப்ரைட் இன் இன்ட்ரட்யூசிங் சங்கீதா டு யூ.... எ பர்சன் ஹூ ஹேஸ் ரிச் நாளேட்ஜ் இன் ஃபைனான்ஸ்.

இன்னிக்கி வரைக்கும் லாப நஷ்ட கணக்குல நீங்க என்ன சொல்லுரீன்களோ அதை நான் அப்படியே பார்த்துட்டு கையெழுத்து போட்டுடுவேன்.. பட் இவங்க எனக்கு ரொம்ப வேண்டியவங்க..

வேண்டியவங்கன்னா?.... - வில்லியம்ஸ் அவர் வயதுக்கே உரிய நக்கலுடன் சிரித்துக்கொண்டே கொஞ்சம் இழுத்தார்.. ஆனால் ராகவ் அதற்கெல்லாம் இடம் குடுக்காமல் கொஞ்சம் விறைப்பாக "லெட்ஸ் கெட் பேக் டு தி வரக் ஜென்டில்மேன்...." என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தான்..

"என் மேல உள்ள அக்கறையில...." ராகவ் இதை சொல்லும்போது முதியவர்கள் இருவரும் முழித்தார்கள்..."ஐ மீன்... தப்பா எடுத்துக்காதீங்க.... உங்கள போல இவங்களும் என் மேல உள்ள அக்கறையில..." என்று சரியாக வாக்கியத்தை தொடர்ந்த பிறகு இருவரும் "சப்.. ஒஹ்... " என்று சாதாரணமாக கவனிக்க தொடங்கினார்கள்... ராகவ் தொடர்ந்தான்... "இவங்களும் இந்த கணக்கு வழக்கு எல்லாத்தையும் ஒரு தடவ அலசி ஆராயனும்னு விரும்புறாங்க.... இஃப் யூ டோன்ட் மைன்ட்...." என்று அவர்களைப் பார்க்கும்போது ஒன்றும் பேசாமல் இருவரையும் பார்த்தார்கள் அந்த பெருசுகள்...

எனி அப்ஜக்க்ஷன்?... என்றான் ராகவ்..


ஒன்றும் பேசாமல் "நோ அப்ஜக்ஷன்" என்று லேசாக கண்களை இருக்கி தலையை மட்டும் அசைத்து பதில் சொன்னார்கள் அந்த இரு பெரியவர்களும்..

"சங்கீதா... டேக் யுவர் ஓன் டைம்...." என்று சொல்லிவிட்டு அவளை தனிப்பட்டு ஆடிட் செய்ய சொன்னான் ராகவ்...

சில நேரத்துக்கு பிறகு தன் சொந்த ஆய்வில் சில முறைகேடுகள் இருப்பதை சங்கீதா தெளிவாக சுட்டி காமித்தாள். அதைப்பற்றி ராகவ் மிகவும் கண்ணியமாக மரியாதையுடன் அந்த இரு பெரியவர்களிடம் கேள்வியாக எழுப்பினான்..

முதலில் வயதுக்குரிய ஈகோ... அடுத்து அவன் தந்தை காலத்தில் இருந்து பணி புரிந்து அங்கேயே பழம் தின்னு கொட்டை போட்ட மனிதர்கள்... இவனையும், இவனது வயதையும் எண்ணி வந்த கேள்விகளை மனதளவில் கொஞ்சம் கடுமையாக கருதி அவனிடம் கோவத்தை காமித்தார்கள். "நாங்க யாருன்னு தெரிஞ்சிதான் பேசுறியா?" என்று வில்லியம்ஸ் மெதுவான குரலில் கேள்வியை எழுப்ப.. ஃபைனான்ஸ்ல ஸ்ட்ராடஜிக் திங்கிங் இருக்க உனக்கு?... லாபம்னா அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? என்று கணேஷ் சங்கீதாவை நோக்கி சற்று மெதுவாக சீற.... ராகவ்கு கொஞ்சம் சூடேறியது...

"நீங்க பேசிட்டு இருக்கிறது இந்த நிர்வாகத்தோட CEOக்கு உதவி செய்ய வந்த எக்ஸ்டர்னல் கன்ஸல்டன்ட் கிட்ட.... சோ லெட்ஸ் டூ தி ஜாப் ப்ரோஃபஷ்னலி" - என்று கொஞ்சம் தொழில் தர்மம் கருதி ராகவ் சற்று முறைத்து பேசினான்..

உண்மையில் அந்த கணக்கில் ஓட்டை இருப்பது அந்த இரண்டு பெரியவர்களுக்கும் தெரியும்.... ஆனால் அதற்கு பதில் சொல்லும் நிலையில் அவர்கள் இல்லை.... அதை சமாளிக்க "உனக்கு வயசு கம்மி.... மத்தவங்க சொல்லுறதை கேட்டு ஏன் ஆடுற? இத்தன வருஷம் நாங்க பார்த்து வளர்ந்த கம்பெனி இது... இப்போ என்ன திடீர்ன்னு வெளியில இருந்து ஆளுங்கள கூட்டிட்டு வந்து ஆடிட் பண்ணுற?... மனசுல ஏதாவது புதுசா செயுரோம்னு நினைச்சி இருக்குறதை கெடுத்துகாத.... அவ்வளோதான் நான் சொல்ல முடியும்..." என்று கணேஷ் கொஞ்சம் காரசாரமாக பேச...

"நீங்க ரெண்டு பேருமே கணக்கு வழக்குல வல்லவங்கதான்.... ஒத்துக்குறேன்.. அப்போ நான் கேக்குற கேள்விங்களுக்கு பதில் சொல்லலாமே... அதுக்கு ஏன் தயங்குறீங்க? உங்களுக்குதான் கணக்கு வழக்குல ஸ்ட்ராடஜிக் திங்கிங் இருக்க.... லாபம்னா என்ன?... நஷ்டம்னா என்ன?... அப்படிங்குற பெரிய வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியும்...." என்று ராகவ் கூலாக கேள்வி எழுப்ப.... பதிலுக்கு கணேஷ் "ஒரு CEO வா உனக்கு இந்த கம்பனியில எப்படி டிசைன் உற்பத்தி அதிகரிக்கணும்னு தெரியுமா? எப்படிபட்ட பாதைல இந்த நிர்வாகத்தை வழி நடத்தனும்னு உனக்கு எல்லாம் தெரியுமா?.. சும்மா ஏதோ சின்னவன்னு நினைச்சு மரியாதை குடுத்து பதில் சொல்லலாம்னு நினைச்சா ஓவரா பேசுற...." என்று கணேஷ் கொஞ்சம் கோவமாக கத்த... வில்லியம்ஸ் கொஞ்சம் குறுக்கிட்டு "ஒரே ஒரு விஷயம்.... ஒரு காலத்துல உங்கப்பனே எண்கள கெஞ்சிதான் இந்த கம்பனியில வேலைக்கு சேர்த்துகிட்டான்... போதுமா?" என்று கொஞ்சம் திமிராக பேசிவிட்டு அமைதியாக அமர்ந்தான்..

காளிதாஸ் ராகவ் அருகே வந்து காதில் மெதுவாக "இவங்க அந்த காலத்துல செஸ் விளையாட்டு சாம்பியன்ஸ்பா....

அப்போதுல இருந்தே இவங்களுக்கு கொஞ்சம் மண்டகர்வம் ஜாஸ்த்திதான்...." என்று சொல்லும்போது... வில்லியம்ஸ் "என்ன எங்களுக்கு ஃபைனான்ஸ்ல அறிவு இல்ல... செஸ் மட்டும் விளையாட தெரியும்னு அந்த கிழவன் காதை கடிக்குறானா?" என்று நக்கலாய் கேட்க...

அப்போ உங்க கிட்ட இருக்குற உண்மையான திறமை செஸ் விளயாடுறதுதான்.... இல்ல?....

ஹாஹ் ஹா.... திறமைன்னு சொல்லாதப்பா.... நாங்க க்ராண்ட் மாஸ்டர்ஸ்.... என்று வில்லியம்ஸ் சிரித்து கொஞ்சம் அதே வழக்கமான திமிரில் சொன்னார்....

ராகவ் சற்று நேரம் அமைதியாய் யோசித்தான்....

என்ன?.... இவங்களுக்கு ஃபைனான்ஸ் அறிவு இல்லாதப்போ எப்படி வெறும் செஸ் விளையாட்டு திறமைய வெச்சி வேலைக்கு எடுத்துகுட்டங்கன்னு யோசிக்குறியா?...
ச்ச.... ச்ச......அப்படியெல்லாம் யோசிப்பனா? நீங்க இல்லைன்னா கம்பெனியே திவாலாகி இருக்குமே?.... என்று கொஞ்சம் அவனுக்கே உரிய நக்கலுடன் பதில் சொன்னான் ராகவ்....



ஆனா இப்போ ஒரு பொறுப்புள்ள CEO வா ஒரு முடிவு செஞ்சி இருக்கேன்... ஒரு வேல நான் உங்க ரெண்டு பேரையும் செஸ் விளையாடி ஜெய்ச்சிட்டா நான் உங்கள விட பெஸ்டுன்னு அர்த்தம்....கரெக்ட்? - என்று ராகவ் சீரியசாக கேள்வி எழுப்ப... அந்த இரு பெருசுகளும் கொஞ்ச நேரம் இடை விடாது சிரித்தார்கள்....

ஐ அம் நாட் ஜோக்கிங் ஹியர் ஜென்டில்மேன்..... உங்க ரெண்டு பேரையுமே ஒரே சமயத்துல விளையாடி நான் ஜெயிச்சி காமிச்சா நீங்க உங்க பதவிய விட்டு விலகிடனும்.... தோத்துட்டா நான் என் பதவியில இருந்து நீங்கிடுறேன்.... சவாலுக்கு நீங்க தயாரா? - என்று ராகவ் ஓப்பனாக கேட்க..... வில்லியம்ஸ் சிரிப்பை நிறுத்திவிட்டு "காளிதாஸ்" என்று சத்தமாக கத்த அந்த முதியவர் உடனே அந்த இரு பெருசுகளின் அரிதான இரண்டு செஸ் போர்டுகளை எடுத்து வந்து வைத்தார்....

என்னதான் அறுவது வயதை தாண்டினாலும் வில்லியம்ஸ் கொஞ்சம் வாட்ட சாட்டமான மனிதர்தான், ராகவின் அருகே வந்து நிற்கும்போது முகத்துக்கு முகம் பார்க்கும் உயரம் இருந்தது அவருக்கு. ராகவின் எதிரே வந்து நின்று "கணேஷ்" என்று கத்தினார்... கணேஷும் வந்து நின்றார்.... "ராகவ்... ஐ அப்ரிஷ்யேட் யுவர் கட்ஸ்.... ஒன்னு எங்கள ஜெய்ச்சி காமி அப்படியும் இல்லைன்னா மேட்ச் ட்ரா பண்ணு.. ஆனா தோத்துட்டா... நீ சொன்ன வார்தைகள நியாபகம் வெச்சிக்கோ.. அதாவது..." என்று வில்லியம்ஸ் முடிப்பதற்குள் ராகவ் பேசினான்..

தோத்துட்டா இன்னிக்கே என்னோட பதவிய நான் ராஜினாமா பண்ண தயார்.. அதுக்கு சாட்சி காளிதாஸ்... என்று சொல்லி காளிதாசை திரும்பி பார்த்தான் ராகவ்.. வில்லியம்ஸும் கணேஷும் கூட காளிதாசைப் பார்த்தார்கள். காளிதாஸ் மூவரையும் பார்த்து "ஹச்.... நான் எல்லாருக்கும் ஒரே மாதிரிதான்.... ஆரம்பிக்கலாமா?" என்றார்..

"ஹ்ம்ம்.. போச்சு.... கிழவன் தும்பிட்டான்.... நல்ல சகுனம்.... இனி ஜெயிச்சா மாதிரிதான்.." - என்று கார்த்திக் முனு முணுத்துக் கொண்டான்....

சஞ்சனாவும் சங்கீதாவும் ராகவைப் பார்த்து ஆல் த பெஸ்ட் என்று கட்டை விரலை உயர்த்தி செய்கையால் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள்.

இரண்டு காபின் இருந்தது.... ஒரு ஒரு காபின் உள்ளேயும் வில்லியம்ஸும் கணேஷும் அமர்ந்திருந்தனர்.... கண்ணாடியால் செய்யப்பட்ட அந்த உயர் ரக செஸ் போர்டில் க்லவுஸ் அணிந்து ப்ரோஃபஷ்னலாக காளிதாஸ் காயின்ஸ் அடுக்கி வைக்க... இரு பெருசுகளும் ஹவர் கிளாஸ் கவுத்து வைத்து நேரத்தைக்குறித்துக் கொண்டார்கள். நடுநிலையாக டைம் கவனிக்க காளிதாசையே முன்நிறுத்தினார்கள்....

இப்போது அனைத்தும் தயார்.... வில்லியம்ஸ் ராகவை நோக்கி "ராகவ்.... ஆர் யூ ஷூவர் யூ வான்ட் டு ப்ளே திஸ் கேம்?.... தோத்துட்டா இன்னியோட உன் மொத்த ஆட்டமும் காலி.... இந்த விளையாட்டோட முடிவுல இருக்குற சீரியஸ்னஸ் உனக்கு புரியுது இல்ல....? தோத்ததுக்கு அப்புறம் திரும்பி வந்து கெஞ்ச கூடாது....

"ஹஹ்ஹாஹா.... இந்த விதி முறை உங்களுக்கும்தானே?...." என்று ராகவ் பதிலுக்கு கூலாக கேள்வி எழுப்ப.... ஒரு வில்லத்தனமான புன்னகை மட்டுமே வில்லியம்ஸ் முகத்தில் தவழ்ந்தது..

வில்லியம்ஸ், கணேஷ், காளிதாஸ், ராகவ்... அனைவரும் நேரத்தைப் பார்த்துக் கொண்டனர்... காளிதாஸ் "லெட்ஸ் ஸ்டார்ட்" என்று சொல்ல...

இப்போது ஆட்டம் தொடங்கியது...

வில்லியம்ஸ் போர்டில் அவர் பக்கம் இருந்தது வெள்ளை நிற காயின்ஸ்.... ராகவ்கு கருப்பு..

கணேஷின் போர்டில் கணேஷுக்கு இருந்தது கருப்பு நிற காயின்ஸ்.... ராகவ்கு வெள்ளை...

விதி முறைகளின் படி முதலில் வில்லியம்ஸ் வெள்ளை காயின்ஸ் வைத்திருப்பதால் அவர் போர்டில் அவர்தான் முதல் மூவ் வைக்க வேண்டும்... வைத்தார்.... அதன் பின் ராகவ்..

இப்போது ராகவ் அதே விதி முறைகளின் படி கணேஷின் போர்டில் அவனுக்கு வெள்ளை நிற காயின்ஸ் இருப்பதால் அவன்தான் முதல் மூவ் வைக்க வேண்டும்.... வைத்தான்... அதன் பின் கணேஷ்...


ஆட்டம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்கள் நன்றாக சூடு பிடித்தது.. ஆளாளுக்கு இரு பெருசுகளும் அதி புத்திசாலித்தனமாக மூவ்ஸ் வைத்து ஜெயிப்பதற்காக வைத்திருந்த முக்கிய திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தவிடுபொடியானது....

நேரம் முப்பது நிமிடங்கள் முடிந்திருந்தது.... இப்போது கிட்டத்தட்ட சம நிலையில் காயின்ஸ் வைத்து இன்னும் ஆழ்ந்து சிந்தித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்... மற்றொரு புறம் பதவி பறிபோகும் பயமும் அந்த இரு பெருசுகளின் சிந்தனைக்கு முட்டுக் கட்டையாக அமைந்தது....

நாற்பது நிமிடங்கள் முடிந்தது.... இப்போது உண்மையில்... உண்மையில்.... உண்மையில்.... அந்த இரு பெருசுகளும் நம்ப முடியாத விதத்தில் உடல் வியர்க்க... கைகள் உதற.... அவர்கள் அதிர்ச்சி அடையும் விதம் அதிருப்தியாக ஆட்டம் ட்ராவில் முடிந்தது....

காளிதாஸ் அதிகார பூர்வமாக அதைப் பார்த்து ஊர்ஜிதப் படுத்தினார்.

வில்லியம்ஸ் தன் இருக்கையில் இருந்து எழுந்து ராகவிடம் கை கூட குலுக்காமல் "திஸ் இஸ் மை லாஸ்ட் விசிட் டு IOFI" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விறுவிறுவென கிளம்பினார்... வில்லியம்ஸாவது பரவாயில்லை.... கணேஷ் ரகாவின் முகத்தைக் கூட பார்க்காமல் ஆட்டத்தில் தோத்ததை என்னமோ அவரை மானபங்கப் படுத்திவிட்டது போல எண்ணி மிகவும் இறுகிய முகத்துடன் ஆத்திரத்தில் மேஜையின் மீதிருந்த போர்டினை கைகளால் காயின்ஸ் சிதரும்விதம் தள்ளிவிட்டு கோவமாக அங்கிருந்து கிளம்பினார்.

காளிதாஸிடம் ராகவ் "அடுத்து என்னென்ன மாற்றங்கள் அதிகார பூர்வமா செய்யணுமோ அதையெல்லாம் செய்யுங்க...." என்று சொல்லி முடித்ததும் சங்கீதா, சஞ்சனா, மற்றும் கார்த்திக் ஆகிய மூவரும் ஆச்சர்யமாக ராகவிடம் வந்தார்கள்.. "டேய் மச்சி... உனக்கு செஸ் என்ன ரேஞ்சுல தெரியும்ன்னு எனக்குதான் தெரியும்.... சத்தியமா சொல்லு எப்படி ஜெயிச்ச?...." என்று கேள்வி கேட்க ராகவ் காளிதாஸ் இவர்கள் அனைவரையும் கவனிப்பதைப் பார்த்தான்... "சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நாங்க கொஞ்சம் தனியா பேசிக்கலாமா?..." என்று சொல்ல.... "ஹச்... ஓகே ஓகே..." என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார் பெரியவர்...

இந்த கிழவன் தும்பியும் நீ ஜெயிச்சி இருக்க.... மவனே மரியாதையா சொல்லு எப்படி ஜெயிச்ச? - என்று கார்த்திக் புலம்ப..

மச்சி... எப்பேர்ப்பட்ட அதி புத்திசாலியையும் ஏதாவது ஒரு சின்ன சில்லித்தானாம விஷயத்த வெச்சி முட்டாள் ஆக்குறது ரொம்ப சுலபம்.. கொஞ்சம் சிம்பிளா ரெண்டு பேரையும் ஏமாத்தினேன் அவ்வளோதான்....

என்ன பண்ணி ஏமாத்தினடா என்று சஞ்சனா ஆர்வமாக கேட்க....

வில்லியம்ஸ் போர்டுல அவர்தான் முதல் மூவ் வெக்கனும்... ஏன்னா அவர்தான் ஒயிட் காயின் வெச்சிருந்தார்.... முதல்ல அவர் எனக்கு வெச்ச மூவ் என்னன்னு பார்த்துட்டேன்... அதுக்கு பதில் மூவ் வேக்குறதுக்கு முன்னாடி கணேஷோட போர்டுல நான்தான் ஃபர்ஸ்ட் மூவ் வெக்கணும்... ஏன்னா நான் அவர் போர்டுல ஒயிட் காயின்ஸ் வெச்சிருந்தேன்.. அப்போ நான் கணேஷுக்கு வெச்ச முதல் மூவ் என்ன தெரியுமா?

வில்லியம்ஸ் உனக்கு வெச்ச மூவ்.... - என்றாள் சங்கீதா உடனடியாக....

"கரெக்ட்... சோ சிம்பிள் யூ சீ.... ஹா ஹா.... அதுக்கப்புறம் கணேஷ் எனக்கு என்ன பதில் மூவ் வெச்சாரோ அதை நான் வில்லியம்ஸுக்கு வெச்சேன்..... சோ.... ஆக மொத்தத்துல விளையாட்டு ரெண்டு கிழவனுங்களுக்குள்ள தான் நடந்து இருக்கு... வெறும் காய் நகர்த்தி வெச்சதுதான் நான்.... ஆனா இவங்க ரெண்டு பேரும் என் கிட்ட விட்ட சவால்ல சீரியஸா விளையாடும்போது நான் செஞ்ச இந்த சின்ன விளையாட்ட கவனிக்கல...." என்று சொல்லி சிரிக்கும்போது மூவருமே ராகவை "கேடி... ஃப்ராடு" என்று குறும்பாக திட்டிக்கொண்டு இருக்க மீண்டும் காளிதாஸ் உள்ளே வந்தார்...

"சார்... முக்கியமான இன்விடேஷன்... இந்தாங்க.." என்று குடுக்கையில் அதை வாங்கி பிரித்து பார்த்தான் ராகவ். அதில்.... "Considering you as an highly esteemed guest, we take pleasure in inviting you for the International fashion meet to be held at Croydon city London. RSVP" (தமிழில்: உலக அளவில் நடக்க இருக்கும் நவ நாகரீக ஆடை அலங்கார கண்காட்சிக்கு உங்களின் வருகை எங்களுக்கு கௌரவத்தை சேர்க்கும் என்கிற எண்ணத்துடன் உங்களை அழைப்பதில் பெருமை கொள்கிறோம்..) என்று எழுதி இருந்தது.



இதைப் பார்த்துவிட்டு ராகவ் காளிதாஸிடம் "இந்த தடவ ஒரு டிக்கெட் இல்ல சார்.... ரெண்டு டிக்கெட்....ஏன்னா நான் என் பொண்டாட்டியோட சேர்ந்து லண்டன் போகணும்...." என்று சொல்லி ராகவ் இருக்கும் இடத்தை கூட மறந்து அவன் சாராவை இழுத்து அணைக்க.... "நாம கொஞ்சம் டீசன்ட்டா கழண்டுக்கலாம்...." என்று கார்த்திக் முனு முன்னுக்க.... "கரெக்டா சொன்னடா... வா போலாம்..." என்று சஞ்சனாவும் கூறினாள்.. அதைத் தொடர்ந்து அனைவரும் வெளியே வந்த பிறகு ராகவையும் சந்கீதவையும் தனியே அனுப்பிவிட்டு இவர்கள் இருவரும் வேறு பக்கம் சென்றார்கள்.... காளிதாஸும் அங்கிருந்து அடுத்த வேலைகளை கவனிக்க சென்றார்.... கடைசியாக மூடி இருந்த ராகவ் காபின் உள்ளே காளிதாஸ் அவரின் செல்ஃபோனை அங்கேயே மறந்து வைத்து சென்றுவிட்டார்..

ராகவ் ஏதோ முக்கியமாக பேச காளிதாசை அழைக்க அவர் செல்ஃபோனில் ராகவ் காபின் உள்ளே கணீரென ஒலித்தது இந்த பாடல்.. "உன்னை அறிந்தால்.... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.... உயர்ந்தாலும்... தாழ்ந்தாலும்.. தலை வணங்காமல் நீ வாழலாம்... ஹோ ஹ் ஹோ ஹோ ஹோ ஹோ...லா ல லா ல லா....." (மீண்டும் லண்டனில் சந்திப்போம்....)




சங்கீதா மேடம் - இடை அழகி 41

தன்னை சுற்றி நடப்பதெல்லாம் ஏமாற்று வேலையாகவே இருக்கிறதென்று எண்ணி கோவத்தில் கையில் இருந்த செல்ஃபோனை அருகே இருந்த குப்பை தொட்டியில் விசிறி அடித்தான்....

கண்ணாடியின் முன்பு தனது வெள்ளை நிற ஷர்டை அவிழ்த்து பக்கத்தில் உள்ள ஸ்டாண்டில் தூக்கி எரிய அதுவும் பவ்யமாக தொங்கியது.

மனதில் உள்ள கோவமும் வெறியும் கண்ணாடியில் தெரியும் அவனது தோள்கள் மற்றும் நெஞ்சில் உள்ள தசை முறுக்குகளில் தெரிந்தது.. கண்களை மூடி நன்றாக மூச்சு வாங்கி தரையில் முப்பது நாற்பது வரை தொடர்ந்து தண்டால் எடுத்தான். உடல் சற்று குளிரான அறையிலும் நன்றாக வியர்த்திருந்தது.... நிமிர்ந்து நின்று மீண்டும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது அனைத்தையும் மறந்து "நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன்" என்று மனதில் எண்ணிக்கொண்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தான்.. கண்களை மூடியவுடன் அவன் நினைவுக்கு வந்தது அவன் சரா தான்... அன்று காலை அவள் ஒயிட் டாப்ஸ் மற்றும் பிறவுன் நிற மிடியில் இருந்தது நியாபகம் வந்தது...
போன் எடுத்து அவளுடன் பேசலாம் என்று செல்ஃபோன் தேடினான்... குப்பை தொட்டியில் விசிறி அடித்தது அவன் நினைவுக்கு வரவில்லை... தேடிக் கொண்டிருக்கும்போது "டிங்.. டிங்.." என்று பெல் சத்தம் கேட்டு ஏதோ அவசரத்தில் கதவை திறந்தவனுக்கு ஆச்சர்யம்.. அவன் கண்கள் முன்னே சற்று முன் அவன் கணவு கண்ட சரா அவன் முன் நின்றாள்.

சங்கீதாவுக்கு ராகவை சட்டை இல்லாமல் பார்த்தது கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது.. இருப்பினும் அவனுடைய வலிமையான அந்த உடல்வாகு சங்கீதாவை ரொம்பவே ஈர்த்தது.. அவளும் பெண்தானே!!... சங்கீதா சங்கோஜப்டுவதை உணர்ந்து உடனே அருகில் உள்ள ஒரு டவல் ஒன்றை எடுத்து மேல போட்டுக் கொண்டான்.. "வா....வா உள்ள வா சரா.." என்று மென்மையாக சிரித்து அழைக்க.. அவன் முகத்தில் அவளைப் பார்த்ததும் எழுந்த மகிழ்ச்சியை பார்த்து அவளும் சற்று வெட்கத்தில் நாணி குனிந்து உள்ளே வந்தாள்.

கதவு ஆட்டோமடிக் டோர் என்பதால் தானாகவே மெதுவாக 'டக்' என்று கதவின் மேற்புறத்தில் மேக்னட் ஓட்டும் சத்தம் கேட்டு சாத்திக் கொண்டது..

ராகவ் அந்த அறையில் உள்ள மேஜையின் முன் இருக்கும் இருக்கையில் அமர, சரா அவள் வசதிக்கு ஏற்ப அந்த மேஜையின் மீது அமர்ந்தபோது அவளுடைய இரு கால் முட்டிகள் தொடங்கி முழங்கால் நன்றாக அந்த அறையை நிரம்பி இருந்த மிதமான மஞ்சள் வெளிச்சத்தில் மிகவும் அழகாக தெரிந்தது. அவளது நீளமான மிடியில் முட்டிக்கு அருகே இருக்கும் எக்ஸ்டிரா ஃபிட்டிங்குடன் பாதம் வரை இருந்த பகுதியை அங்கிருக்கும் பட்டன்களை நீக்கி எடுத்துவிட்டாள். இடுப்பிலிருந்து முட்டி வரை வரும் ஸ்கர்டாக அது மாறி இருந்தது. அவளது கால் விரல் நகங்களில் டார்க் மரூன் நிற நைல் பாலிஷ் மின்னியது, மற்றும் சத்தம் அதிகம் குடுக்காத நூல் போன்ற கொலுசும் அதில் ஒவ்வொரு சீரான இடைவெளிகளுக்கும் இடையே தொங்கி அழகாய் ஆடும் வெள்ளி குண்டுகளும் அவன் கண்ணைப் பறித்தன. பாதங்கள் இரண்டையும் சேர்த்தவாறு கால்களை வைத்திருந்தாள். அப்போது மெதுவாக முன்னும் பின்னும் பாதங்களை ஆட்டும்போது அவள் கொலுசு தரும் மிதமான சத்தம் ராகவ்கு அவன் மனதில் உணர்ச்சிகளை சற்று லேசாக தூண்டியது. அதை கவனிக்க தவறவில்லை அவனுடைய சரா..

ஏதேனும் பேச்சை ஆரம்பிக்க "என்ன ஆச்சு? உன்னோட மிடி முட்டி வரைக்கும் தான் இருக்கு.. காலைல ஃபுல் லென்த்துக்கு இருந்துச்சே?...." என்று கேட்டுவிட்டு மெதுவாக அவள் முகம் பார்த்து சிரித்தான்..

க்ஹ்ம்ம் (மெதுவாக சிரித்து தன் கால்களை பார்த்து பேச ஆரம்பித்தாள்) கம்ஃபர்டபிலா இல்லடா.... நடக்கும்போது பாதத்துல தடுக்கிட்டே இருந்துச்சி... அதான் எடுத்துட்டேன்... ஏன் கேக்குற?.... நல்லா இல்லையா?

ராகவின் பார்வை அவளது வழு வழுப்பான முழங்காலை ஓட்டி வைத்து பார்ப்பதை அவள் கவனிக்க தவறவில்லை. அப்போது அதே கால்களை கொஞ்சம் வேகமாக ஆட்டி மேஜையில் டக் டக் என்று சத்தம் குடுத்து அவன் பார்வையை தன் கண்களுக்கு திருப்பினாள்... "ஹலோ மிஸ்டர் CEO.. என் முகம் மேல இருக்கு கீழ இல்ல... என்னைப் பார்த்து பதில் சொல்லு" என்று அவள் சொல்ல.... "என் சாராவுக்கு எதுதான் நல்லா இல்ல?.... யூ லுக் வெரி செக்ஸி.." என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன் மென்மையாக கண் அடித்தான். ஓரளவுக்கு குனிந்த தலையுடன் மெதுவாக நிமிர்ந்தவாறு அவளின் கண்கள் காதல் கலந்த சிரிப்புடன் அவனைப் பார்த்தது.

ஏய்.. - என்று ராகவை அழைக்க..


அவளைப் பார்த்து புருவங்களை உயர்த்தி "என்ன?" என்று வாயால் கேட்காமல் பார்வையால் கேட்டான்..

அதற்கு அவளும் தன் பதிலை "ஆள் காட்டி" விரலால் "என் கிட்ட வா" என்று மெதுவாக சிரித்து அழைக்க.. தலையில் வியர்வை கலந்த தலைமுடியுடன் நெத்தியில் இரண்டு முடிகள் ஃப்ரீயாக தொங்கி அங்கும் இங்கும் மெதுவாக ஆட அவனது கூர்மையான விழிகளுக்கு அவைகள் இன்னும் அவனுடைய முகத்தில் அழகு சேர்த்தது சராவின் பார்வைக்கு.

அருகே வந்தான் ராகவ்... சரா அவளுக்கு முன் இருக்கும் இருக்கையில் அவன் தோள்களில் இருக்கும் டவல் மீது கை வைத்து அமரவைத்து அவன் தலை முடிகளை தன் கை விரல்களால் அதிகமான காதலுடன் கோதி விட்டாள். அவள் கண்கள் ராகவின் பார்வையை தவறவில்லை, ராகவின் பார்வை எங்கிருக்கும் என்று சொல்ல தேவை இல்லை.. இருவரும் ஒருவருக்கொருவர் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மெதுவாக அவன் தலையை பிடித்து தன் மடியில் சாய வைத்தாள் அவன் சரா.. முதன் முதலில் தன் காதலியின் மடியில் சாயும்போது அவள் காட்டும் அன்பையும் காதலையும் சந்தோஷமாய் அனுபவித்தான் ராகவ்.. மடியில் சாய்ந்த போது வசதியாய் இருக்க அவளுடைய இடுப்பை தன் கைகளால் சுத்தி அனைத்துக் கொண்டான்.

ஏண்டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு மாதிரி இருந்த? கீழ நீ சரியா சாப்ட கூட இல்ல.... வெறும் ஒரு ஜூஸ் குடிச்சிட்டு மேல வந்துட்ட... ஆனா இப்போ இந்த முகத்துல ஒரு சின்ன ரிலாக்சேஷன் தெரியுது... கொஞ்சம் சிரிப்பும் கூட தெரியுது..." சொல்லும்போது அவன் கன்னத்தில் தன் உள்ளங்கையை வைத்து பேசினாள்.. உன்ன பார்துட்டேன்ல அதான் எந்த வலியும் நியாபகம் வர மாட்டேங்குது" என்று சொல்லி மடியில் படுத்தவாறே அவளைப் பார்த்து மீண்டும் கண் அடித்து சிரித்தான்.. "இந்த மூஞ்சியதாண்டா நான் பார்க்க ஆசை படுறேன்.. எந்த ஒரு விஷயத்துக்கும் கஷ்ட படாதடா... நான் இனி என்னிக்கும் உன் கூடதான்டா இருக்க போறேன்.... மொத்தமா நான் உனக்கு மட்டும்தாண்டா" என்று அவள் சொல்லி முடிக்கும்போது அவள் கண்கள் லேசாக பணித்தன.. அப்போது அவளுடைய ஒரு சொட்டு கண்ணீர் அவன் கன்னத்தில் விழ அதை தொட்டு பார்த்துவிட்டு அவள் மடியில் இருந்து எழுந்து நிமிர்ந்து நின்று அவள் கண்களைப் பார்த்தான்.. "எனக்கு இனி எல்லாமே நீதான்" அப்படின்னு வார்த்தையால சொல்லாம அந்த பார்வையில் தெரியும் ஏக்கத்தில் அவளின் உணர்வை புரிந்துகொண்டு அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் மெதுவாக இழுத்தான்.... எப்பொழுதுமே ஒரு போதை போல் சுண்டி இழுக்கும் அவளின் உதடுகளை உரிமையுடன் மீண்டும் தன் இதழ்களால் மென்மையாக சப்பி சுவைத்து இழுத்து மெதுவாக கடித்து "உம்ம்.." என்று கடிக்கையில் அவள் மெதுவாக சத்தம் குடுக்க அவள் தலையில் இருந்து தன் கைகளை எடுத்து அவளின் இடுப்பை சுத்தி இறுக்கி கட்டி அணைத்து தன் உடலுடன் இறுக்கி அழுத்திக்கொண்டான். சரா தன் இரு கைகளால் ராகவின் முதுகுப்பகுதியில் இருந்து அவன் தோள்களைப் பற்ற.... ராகவின் தோள் மீது போர்த்தி இருந்த டவல் தானாக கீழே விழுந்தது.... அவனுடைய உருண்டு திரண்ட தோள்களையும் வியர்வை படிந்த தேகத்தையும் தன் மென்மையான விரல்களால் தடவிக்கொண்டே அவனுடைய காதலும் அதே சமயம் மிருதுவான முரட்டுத்தனம் கலந்த இதழ் முத்தத்தையும் சேர்த்து அனுபவிக்கும்போது தன் முழு வாழ்வில் உண்மையாக இப்படி ஒரு ஆண்மையை அவள் ரசித்து அனுபவித்ததில்லை என்பதை தன் ஆழ் மனதில் உணர்ந்தாள்..


ராகவின் இறுக்கமான அணைப்பில் அவளுடைய மார்பகங்கள் அவனுடைய நெஞ்சில் அழுந்துவதையும் அவன் உடல் முழுதும் அவளுடைய உடலில் உரசுவதையும் அவனுடைய தேகத்தின் வாசமும் அவளை அளவுக்கு அதிகமாகவே சுண்டி இழுத்தது.. லேசாக ராகவை கொஞ்சம் பின்னுக்கு தள்ளி தானும் மேஜையில் இருந்து இறங்கி அவனுடன் சேர்ந்து ஓட்டி நின்று "இச்....இச்.. இச்.. இச்.. ஐ லவ் யூ டா மை பொருக்கி புருஷா.... இச்....இச்.. இச்.. ஐ லவ் யூ.... இச் இச் இச்.... ஐ நீட் யூ வெரி மச் டா.... இச் இச் ஐ லவ் யூ சோ சோ மச்.... ஐ கான்ட் லீவ் ஈவன் எ செகண்ட் வித் அவுட் யூ டா... இச் இச் இச்...." என்று அவன் கன்னங்களிலும் உதடுகளிலும் கழுத்திலும் மாறி மாறி மூச்சு வாங்க முத்தம் குடுத்துக் கொண்டிருக்க சற்று முன் அவள் இதழில் ஓரளவுக்கு தெரிந்த மரூன் லிப்ஸ்டிக் இப்போது கொஞ்சமும் தெரியவில்லை... லேசாக கண்ணாடியை எட்டிப் பார்த்தான் ராகவ்.. அவன் முகத்தில் அந்த லிப்ஸ்டிக் சாயத்தை மொத்தமாக தாரை வார்த்து குடுத்துவிட்டாள் அவன் சரா.. அதைப் பார்த்து மெதுவாக சிரித்துக் கொண்டே மேஜையின் அருகே சென்றான் ராகவ்.. அவனுக்கு சற்று தாகமாக இருக்க அங்கே இருந்த ஒரு லெமனேட் எடுத்து ஒரு தம்ளரில் ஊத்தி குடிக்கலாம் என்று எண்ணி வாய் அருகே எடுத்து செல்லும்போது "இப்போ என்ன குடிக்குற?" என்று கேட்டுக்கொண்டே தன் தலையை நிமிர்தியபோது அவள் தலை பட்டு ஜில்லென்ற அந்த லெமனேட் அவள் நெஞ்சுக்கு நடுவில் உள்ள மென்மையான மெத்தை போல் இருக்கும் அவளது முலைப்பிளவின் மீது கொட்டியது.... கொட்டியவுடன் முதலில் ஒரு சின்ன குளமாக இருந்த அந்த லெமனேட் மெது மெதுவாக அவளுடைய முலைப்பிளவின் இடுக்கில் மெல்ல மெல்ல இறங்கி கடைசியாக மொத்தமும் இறங்கியபோது இரண்டு சிறிய முட்டைகள் பட் பட் என்று நிசப்தமான அந்த அறையில் சின்னதாக சத்தம் குடுத்தது.... கிட்டத்தட்ட மண்ணில் தண்ணீர் கொட்டினால் எப்படி உள்ளே உரிந்துகொள்ளுமோ அதுபோல்..!! ராகவ் அதைப் பார்த்து மெதுவாக சிரிக்க அவன் சாராவுக்கு வெட்கம் அதிகமானது.. "ச்சீசீ.... சிரிக்கிறத பாரு.... போ நான் போய் கொஞ்சம் டிரஸ் சரி பண்ணிட்டு வரேன்....தள்ளு..." என்று ராகவின் பிடியில் இருந்து கஷ்டப்பட்டு வெளியே வர முயற்சித்தாள்... முடியவில்லை..."கொஞ்சம் விடுடா கசகசன்னு இருக்கு... கொஞ்சம் சரி பண்ணிட்டு வந்துடுறேன்...." என்று சொல்ல ஒரு மென்மையான சிரிப்பை மட்டும் பதிலாய் குடுத்தான் ராகவ்.. அப்போது அவன் வாயில் செல்லமாக குத்தி "..உக்கும்...இந்த சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" என்று சொல்லிவிட்டு அவன் கைகளை சற்று தளர்த்திவிட்டு வாஷ்ரூம் சென்றாள்... ராகவ் கட்டிலில் அமர்ந்து இருக்கும் இடத்தில் இருந்து வாஷ்ரூம் நுழைவாயில் நன்றாக தெரிந்தது.... அதை அவன் சரா கவனிக்கவில்லை... மேலே போட்டிருந்த ஒயிட் டாப்சை இடுப்பில் இருந்து மேல் நோக்கி இழுத்து தலை வழியாக எடுத்து கழட்டி அருகே உள்ள ஸ்டான்டில் போட்டாள். அவள் உள்ளே ஒரு ஷிம்மி அணிந்திருப்பது தெரிந்தது... அவளின் வெண்மையான தோள்கள் வாஷ்ரூம் உள்ளே எரியும் விளக்கில் மின்னியது. சுருள் சுருளாக இருந்த கர்லி ஹேர் ஸ்டைலில்.... அகண்ட புருவம், மை வைத்த கண்கள்.... அவனிடம் முத்தம் என்கிற பெயரில் லேசாக கடி வாங்கி அவனது எச்சிலின் ஈரம் படர்ந்த உதடுகள்..... ஷிம்மியின் டீப் யூ கட் இடத்தில் திமிறிக்கொண்டு அமுங்கி இருக்கும் இரு முலைகளுக்கும், அப்பட்டமாக தெரியும் அதன் வளைவு நெளிவுகளும், அதன் இடையே தெரியும் முலைப்பிளவும் அங்கே படர்ந்து இருக்கும் ஈரமும், அதை ஒரு டிஷ்யு பேப்பர் வைத்து அவள் ஒத்தி எடுப்பதையும், அப்படி எடுக்கையில் அவளது கையில் உள்ள வளையல்கள் குடுக்கும் ஓசையையும் கேட்டு அனைத்தையும் உத்து பார்த்துக் கொண்டிருக்கும் ராகவின் கண்களுக்கு அவனுடைய உணர்ச்சிகள் கொந்தளித்தது... மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து சென்று வாஷ்ரூம் கதவை நகர்த்தி அவளைப் பார்த்தான்.... தன் முன் இருக்கும் கண்ணாடியில் ராகவ் நிற்பதைப் பார்த்த போது "போ... வெளியே போ..." என்று குறும்பாக கண்களை இருக்கி வெட்கத்தில் சிரித்து முகத்தை ஆட்டி சொல்ல.... அவன் மேலும் அவள் அருகில் நெருங்கினான்.. "போக மாட்டியாடா?...." என்று கிறங்கும் பார்வையில் தன் முகத்தை சாய்த்து வைத்து தன் நெஞ்சின் மீது கைகளை வைத்து மூடி கண்களாலேயே கேட்டாள்... அவள் கேட்க கேட்க அவள் பின்னாடியே மெதுவாக நெருங்கி வந்து நின்று கண்ணாடியில் அவள் பார்வைக்கு படும்படி இடுப்பருகே அவளது ஷிமியின் அடியில் இருந்து தன் இரு கைகளையும் லேசாக உள்ளே செலுத்தி அவளது இடுப்பின் இரு ஓரங்களிலும் மென்மையாக தன் விரலால் தடவினான்... "இஸ்ஸ்ஸ்.... ஹ்.... ஹேய்.... ஹென்னது இது போ.... நீ போய் உட்காரு நான் வரேன்...." என்று அவள் சொல்ல சொல்ல எதையும் காதில் வாங்காமல் அப்படியே அவளின் தோள்கள் மீது தன் கை வைத்து அவளை வெளியே அழைத்து வந்தான்.... படுக்கையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து அவளை தன் மடியில் அமரவைத்து அவளை இருக்கி அனைத்து "இச்.. இச்.. இச்.. .. ஐ லவ் மை புஸ்கி பொண்டாட்டி.... ஐ லவ் யூ டி... இச்.. இச்.. இச்.. இச்.. ஐ லவ் யூ சோ மச்...." என்று சொல்லி அவளின் கன்னத்திலும், காதிலும், உதடிலும் மாறி மாறி முத்தம் குடுத்து ஒரு கட்டத்தில் அவளின் கழுத்தில் முத்தம் குடுக்க வரும்போது "ப்ளீஸ் டா..... அங்க மட்டும் வேண்டாம்...." என்று அவள் சொல்ல "ஏன்?..." என்று ஒன்றும் தெரியாமல் கேட்டான்...."எனக்கு அங்க ரொம்ப சென்சிடிவ் டா.... அங்க மட்டும் முத்தம் குடுத்துட்டா என்னால என்னை கட்டு படுத்திக்க முடியாது.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ... ப்ளீஸ்..." என்று சொல்ல "அதானா விஷயம்.. அப்போ கண்டிப்பா அங்க குடுத்தே ஆகணுமே.." என்று சொல்லி அவன் நெருங்க...
"ப்ளீஸ் டா.... நான் உனக்கு என்னை இப்படி தரனும்னு ஆசை படல...."



"வேற எப்படி தரணும்னு ஆசை படுற?"

"கட்டில் முழுக்க பூ.... தக தகன்னு பட்டு புடவைல நான் உனக்கு பால் சொம்போட நக நட்டு எல்லாம் போட்டு மஞ்சள் குங்குமத்தோட உன் எதிர்ல வந்து நின்னு தலவாழை இலை போட்டு மொத்தமா உனக்கு விருந்து வெக்கணும்னு ஆச படுறேண்டா.... இப்படி அவசரத்துல இல்லடா.... புரிஞ்சிக்கோடா.. என் செல்லம் இல்ல.."

அவள் சொன்னதைக் கேட்டு கற்பனைசெய்து பார்க்கும்போது ராகவின் ஆழ் மனது உண்மையில் அளவுக்கு அதிகமாக கிரங்கியது.... அவள் மீதான காதலும் அளவுக்கு மீறி அதிகமானது .... அதே சமயம் அவளின் உணர்வுக்கு மதிப்பலித்து "என் சரா எனக்கு மட்டுமே..." என்று சொல்லி அவளை தன் நெஞ்சோடு கட்டி அணைக்கும்போது அவள் தன் கையை அவன் தலையை சுற்றி போட்டுக்கொண்டாள்.... அப்போது அவளின் வழுவழுப்பான அக்குள் பகுதியில் உள்ள டியோட்ரன்ட் வாசமும், மென்மையான கன்னத்தின் ஸ்பரிசத்தயும் கண்களை மூடி இச் இச் என்று அவள் தேகத்தில் சரமாரியாக முத்த மழை பொழிந்து அனுபவித்தான்.... "இஸ்... ஹா... ஹம்ம. இஸ்.. ஆ... யூ ஆர் க்ரேட் டா.... இச் இச் இச்" என்று பதிலுக்கு அவன் சாராவும் இந்த காதல் விளையாட்டில் இறங்கி அவன் உதட்டை கடிக்க ஆரம்பித்தாள். ராகவின் மடியில் சரா சாய்ந்து இருக்கும் போது அவனுடைய வலது கை அவளுடைய முழங்காலை தடவிக்கொண்டிருக்க அவனது இடது கை அவளுடைய ஷிமியின் அடிப்பகுதியில் இருந்து உள்ளே சென்று அவளது மென்மையான இடுப்பின் ஓரத்தை சற்று அழுத்தமாக அமுக்க "இஸ்ஸ்ஸ்....வலிக்குதுடா" என்று முனகினாள்.... அப்போது ராகவ் அவளது ஷிமியை லேசாக தூக்கி பார்த்தான்.. அங்கே அவளுடைய வெண்மையான இடுப்பில் தன் விரல்களால் அதிகப்படியாக அழுத்திய இடத்தில் சிகப்பாக மூன்று கோடுகள் தெரிந்தன... அதைப் பார்த்து "ஏய்.. ஹாஹ் ஹா.. தொடற இடத்துல எல்லாம் மார்க் ஃபார்ம் பன்னுறடா நீ பொருக்கி புருஷா...." என்று சொல்லி "இங்க வா... உனக்கு ஒன்னு சொல்லுறேன்...." என்று அவன் மடியில் இருந்து எழுந்து நின்று அவன் கை பிடித்து கண்ணாடியின் முன் நின்றுகொண்டாள்.... ராகவ் அவளின் பின்னல் நின்றான். கண்ணாடியில் அவளின் தலைக்கு மேலே அவன் தலை தெரிந்தது.... பின்னடியிலிருந்து ராகவின் இரு கைகளையும் எடுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டாள்.... இப்போது காலையில் அவன் பரிசாக குடுத்த சிறிய டப்பாவில் ஒரு குங்கும சிமிழும் கூடவே இருந்தது.... அதை அவன் முன் கண்ணாடியில் காமித்து "எனக்கு இத அழகா வெச்சி விடு பார்ப்போம்...." என்று பொம்மை போல சிரித்து முகபாவனை செய்து அந்த குங்குமத்தைக் குடுத்தாள்.... ராகவ் அந்த குங்குமத்தை எடுப்பதற்கு முன் அவளின் மென்மையான தோள்களை மெதுவாக அழுத்தி தடவி முத்தம் குடுக்கையில் "ஹஹ்ஹா இஸ்.. கூசுது டா.... குங்குமத்த வெக்க சொன்னா திரும்பி உன் கை விளையாடுது பாரு.... ஒழுங்கா வெய்..." என்று சொல்லி அவள் மார்பறுகே நெருங்கிய அவன் கைகளை பிடித்து குங்கும டப்பா அருகே கொண்டு வந்தாள்.... இப்போது ராகவ் அவனது நடு விரல் நுனியில் மிக அழகாக கொஞ்சம் குங்குமம் எடுத்து கண்ணாடியைப் பார்த்தவாறு அவளின் நெத்திக்கு நடுவில்

சிறிய அளவில் பொட்டு வைத்தான்.. ராகவின் கண்கள் கண்ணாடியைப் பார்க்க சராவின் கண்கள் அவன் தன் நெத்தியில் வைக்கும் குங்குமத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.... ஏற்கனவே சற்று வேர்த்திருந்த அவளின் நெத்தியின் ஈரத்தில் ராகவின் விரல் நுனியில் உள்ள குங்குமம் அதனுடன் கலந்து மிகவும் அழகாய் தெரிந்தது.. கண்ணாடியில் சராவின் கண்களில் கண்ணீர் வருவதை கவனித்த ராகவ் அவளை உடனே தன் பக்கம் திருப்பினான்.. "ஏய்ய்.. சரா... என்ன ஆச்சு?....எதுக்கு.." என்று அவன் ஏதோ சொல்லவந்து பேசி முடிப்பதற்குள் சடாரென ராகவின் நெஞ்சில் தன் முகம் புதைத்து அவனை அழுத்தி கட்டிப்பிடித்துக் கொண்டாள்.... "ஐ லவ் யூ சோ மச்டா பொறுக்கி புருஷா...." என்று அவனை மேலும் இறுக்கிக்கொண்டாள்.... ராகவ் அவளது நெத்தியில் குங்குமம் வைத்த போது அவளுக்கு தன் ஆழ் மனதில் தோன்றிய சந்தோஷம் இன்று வரை அவள் வாழ்வில் அனுபவித்திடாத ஒன்று.... கொஞ்சம் எமோஷனல் ஆகி அழுபவளை சிரிக்க வைக்க ராகவ் மெதுவாக அவனது விரலால் அவளது இடுப்பின் ஓரத்தில் இருந்து தடவிக்கொண்டே வர, ஒரு கட்டத்தில் சராவின் தொப்புள் சிக்கியது... "இறுக்கிக் கட்டிகொண்டிருக்கும்போதே "இஸ்.. ஏய்.. வேணாண்டா கூசுதுடா ஹஹ்ஹா... ஹேய்... இஸ்.. ஹா.." என்று சினுங்கியவளை அப்படியே இடுப்பை சுத்தி கட்டிப்பிடித்து கட்டில் அருகே தூக்கி சென்று மெதுவாக படுக்க வைத்து அவளின் ஷிமியை இடுப்பில் இருந்து லேசாக மேலே தூக்கினான்... அப்போது அவளுடைய அகண்ட இடுப்பையும், இரு முனையில் உள்ள வளைவுகளையும் நடுவே செக்ஸியாய் சிறிதாய் உள்ள தொப்புளையும் பார்த்து "ப்பா.... என்ன ஒரு இடுப்புடி உனக்கு...." என்று இரு முனையில் உள்ள இடுப்பின் வளைவுகளை விரல் நுனியால் தடவி கூசியபடி அவன் சொல்லும்போது முகத்தை வெட்கத்தில் மூடிக்கொண்டாள் அவனுடைய சரா... இப்போது மென்மையான அவள் தொப்புளின் மீது மெதுவாக "இச் இச் இச்...." என்று ஸாஃப்ட் முத்த மழையை பொழியும்போது ராகவின் சிறிய ஊசி போன்ற மீசை முடிகள் குத்தியது.... அப்போது சாராவுக்கு இடுப்பில் உள்ள கண்ணுக்கு தெரியாத மிகச்சிறிய பூனை மயிர்கள் அனைத்தும் புல்லரித்து எழுந்து நின்றது.... மேலே ஒரு புறம் அவளுக்கு "இஸ்ஹா.... இஸ்ஹா....." என்று மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, ராகவ் மேலும் அவளது ஷிமியை சற்று மேலே தூக்கினான்.... அப்போது "வேணாண்டா... என் செல்லம் இல்ல... நான் என்னோட ஆச என்னென்னு சொல்லி இருக்கேன்ல.... புரிஞ்சிக்கோடா.... ப்ளீஸ் டா...." என்று அவள் சொல்ல "சப்...." என்று சலித்துக் கொண்டு கட்டில் மீது ஏறி ஒரு மூலையில் முகத்தை தொங்கப்போட்டு சாய்ந்துகொண்டான் ராகவ்.... மெதுவாக அவன் அருகில் வந்தாள் சரா.. "கோவமா...." என்று அவள் கேட்டதற்கு "இல்லை" என்று விரக்தியுடன் தலை அசைத்தான்.... அப்போது செல்லமாக அவன் தலையை தன் நெஞ்சின் நடுவில் சாய வைத்து தலையில் தடவி தானும் தூங்கி அவனையும் தூங்க வைத்தாள் சரா..


"You are watching NDTV news Live coverage..." என்று டிவியில் சத்தம் கொஞ்சம் அலற பாதி தூக்கத்தில் எழுந்தான் ராகவ்... அப்போது வாஷ்ரூம் உள்ளே சங்கீதா குளிக்கும் சத்தம் கேட்டது அவனுக்கு.. சற்று நேரத்துக்கெல்லாம் முழுவதுமாய் தயாராகி ஒரு டார்க் ஸ்கை ப்ளு நிறத்தில் சேலை அணிந்து ஈரமான கூந்தலை துடைத்துக் கொண்டே வெளியில் வந்து நின்று ஜன்னல் அருகே உள்ள ஸ்க்ரீனை தள்ளி வெளிச்சத்தில் நின்று ராகவைப் பார்த்தாள்... "யூ ஆர் சோ பியுட்டிஃபுல் மை செக்ஸி புஸ்கி..." என்று அவன் சொல்ல "ஹா ஹா.. நான் நேத்தே கேக்கணும்னு இருந்தேன்.... என்னடா அப்பப்போ புஸ்கி புஸ்கினு சொல்லுற?.." என்றாள்... அப்போது வெளிச்சத்தில் பளீரென பளிங்கு போல் பளபளவென இருந்த அவளது முகத்தில் அவளுடைய ஈரமான கூந்தல் நெத்தியிலும் கண்களிலும் விழுந்து இன்னும் அழகு சேர்த்தது.... முந்தானை ஒரு புறம் சரியாக மூடாமல் இருந்ததை ராகவின் கண்கள் கடித்து சாப்பிடுவதை கண்டு அதை உடனே "வேவ்வேவே.... பாக்குற பார்வைய பாரு....ஹாஹ்ஹா" என்று அவள் சொல்லும்போது அவள் சிரிப்பையும் அவளின் நெத்தியில் உள்ள பொட்டையும், அவளது வெட்கத்தையும்.... பால்கனி வெளிச்சத்தில் பிரகாசமாய் தெரியும் அவளது அழகான தோற்றத்தையும், ஒன்றும் பேசாமல் மௌனமாய் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ராகவ்.
அப்போது அவள் அருகே மெதுவாய் நெருங்க.... அவளும் அதை கவனித்து வெட்கத்தில் மீண்டும் சிணுங்கி தலை குநிந்திருந்தாள்... மெதுவாக அவள் முகத்தை நிமிர்த்தி அவள் பார்வையை நோக்கி இன்னும் அருகே நெருங்கி அவளுடைய இதழில் முத்தம் குடுக்கும்போது "வேக்.... வேக்.... Mr.வாத்து காலிங்.... வேக்.... வேக்.... " என்று ராகவின் செல்ஃபோன் சின்னுங்க "ஹா ஹா ஹா... ஹஹ்ஹா....போய் அட்டன்ட் பண்ணு போ...." என்று சிரித்து ராகவை தள்ளிவிட்டு அங்கிருந்து மீண்டும் வாஷ்ரூம் சென்றாள் சரா...

"சப்.... என்னடா..?" - ஸ்பீக்கர் ஆன் செய்தான் ராகவ்...

"டேய் மச்சி... வெளியில "do not disturb" னு சீட்டு தொங்கிட்டு இருந்துது..... அதான் பெல் அடிக்குறதுக்கு பதிலா ஃபோன் பண்ணேன்... கொஞ்சம் கதவ தொறக்குரியா?" - என்று கார்த்திக் சொல்ல ராகவ்கு அவன் கழுத்தை நெரிக்கலாமா என்று யோசிக்கும் அளவுக்கு கோவம் வந்தது....

கதவைத் திறந்தான்... "டேய் மச்சி.... இந்த கெஸ்டவுஸ்ல ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாமே காம்ப்லிமென்ட்ரிடா..... புரியலையா.... ஃப்ரீயாம்.... வா போய் சாப்டு வரலாம்...." - என்று கை சட்டையை வேகமாக மடக்கிக்கொண்டு தலை முடியை சரி செய்துகொண்டு "வாடா.... என்ன முழிச்சிக்கிட்டே இருக்குற...." என்று மீண்டும் சத்தம் உயர்த்த.... ராகவ் முறைத்துக் கொண்டே மெதுவாக சொன்னான்...."இந்த கெஸ்டவ்சே என்னுடையதுடா... இங்க உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் மட்டுமில்ல.... எல்லாமே ஃப்ரீதான்...." என்று சொல்லும்போது சங்கீதா வாஷ்ரூம் விட்டு முழுவதுமாய் ரெடி ஆகி வெளியே வந்தாள்....
"ஹாய் அண்ணி" என்று ஸ்டைலாக சொன்னான் கார்த்திக்.... "வா கார்த்திக் உட்காரு.... குட் மார்னிங்....சாப்டாச்சா?" என்று சங்கீதா கேட்க.."அதுக்குதான் ஒருத்தன கூப்பிட வந்தேன் அதுக்கு ஓவரா மொரச்சிக்குறான்" என்று கார்த்திக் சொல்லி முடிக்க.... ராகவின் செல்ஃபோன் மீண்டும் சினுங்கியது.... அதை எடுத்து அட்டன்ட் செய்தான்...

ஹலோ..

ஹலோ.. ராகவ் தம்பியா?... - என்றார் காளிதாஸ் மறுமுனையில்...

ஆமா சார் சொல்லுங்க....

இந்த வருஷ ஃபைனன்ஷியல் கணக்கு வழக்கெல்லாம் ஆடிட் செஞ்சி முடிச்சாச்சு.... உன் கையெழுத்துக்கு வெய்டிங்....

சரி சரி நான் கிளம்பி வரேன்... என்று சொல்லிவிட்டு கட் செய்தான்..

என்னது ராகவ்?.. என்றாள் சங்கீதா..

ஒன்னும் இல்ல ரெண்டு CFO (Chief Finance Officers) எல்லா கணக்கு வழக்குகளையும் பார்த்து முடிச்சிட்டு ஃபார்மாலிட்டிக்கு என் பார்வைக்கு அந்த ஃபைல்ஸ் அனுப்பி வைப்பாங்க அதை பார்க்கணும்...

அப்போ அவங்களுக்குதான் மித்துன் காசு குடுத்து கரெக்ட் பண்ணி வெச்சி இருக்கானா? - என்று சங்கீதா கேட்கும்வரை சாதாரணமாக இருந்த ராகவ் திடீரென யோசித்தான்...



சங்கீதா மேடம் - இடை அழகி 40

"வித விதமா நிறைய சாப்பிடுற வரைடீஸ் வெச்சி இருப்பாங்க.... நமக்கு எது வேணுமோ அதை கொஞ்சகொஞ்சமா எடுத்து வெச்சி சாப்டுக்கலாம்.... இன்னொரு விஷயம் சொல்லவா?.... நல்லா கொட்டிகனும்னு வர்றவங்க ஒரு ஜாதி... அது கூட பரவாயில்ல.. என்ன சாப்பிடுரதுன்னே தெரியாம பேந்த பேந்த முழிச்சி கடைசியா ஏதாவது புடிச்ச்சதை சாப்டுட்டு மீதிய தட்டுல வெச்சிட்டு வேஸ்ட் பண்ணுறது இன்னொரு ஜாதி...." - இதை அவள் சொல்லும்போது கார்த்திக் ஒரு திருட்டு முழி முழித்தான்.. அதை கவனித்த சஞ்சனா.. "ஹா ஹா... ச்சீ லூசு நான் உன்னை சொல்லல.... அதான் நான் உங்கூட இருக்கேன்ல எது எது என்னன்னு உனக்கு நான் சொல்லாமலையா போய்டுவேன்....? முதல்ல நான் சொன்ன ரெண்டு தரப்பினர விடவும் எல்லாத்தையும் கொஞ்சகொஞ்சமா ஒரு ருசி பார்த்துட்டு எது ரொம்ப பிடிச்சி இருக்கோ அதை கடைசியா கொஞ்சம் தட்டுல அதிகம் வெச்சி திருப்தியா சாப்டுட்டு போறவங்களுக்குதான் இந்த புஃப்பே கரெக்ட்டா இருக்கும்...." என்றாள்....

"சரி உனக்கு எது பிடிச்சி இருக்குன்னு சொல்லு.." என்றாள் சஞ்சனா..

"ஹ்ம்ம்.... நமக்கெல்லாம் நாக்குல எது பட்டாலும் உடனே ஜிவ்வுன்னு காரமா இருக்கிறதுதான் வேணும்.... என்று கார்த்திக் சொல்ல "ஹா ஹா.... நீயும் என் ஜாதிதான்... வா.." என்று சொல்லி ஸ்பைசி சில்லி க்ரேவியும் மெத்தென்று இருக்கும் ருமாலி ரொட்டியையும் வைத்து லேசாக மூக்கிலும் கண்களிலும் தண்ணி வரும்விதம் சாப்பிடுவதைப் பார்த்து இருவரும் ஒருவருக்கொருவர் மெதுவாக சிரித்துக் கொண்டார்கள்....

சாப்பிடும்போது ஆரம்பத்தில் கார்த்திக் எப்படி சஞ்சனாவின் தோற்றத்தை ரகசியமாக ரசித்தானோ அதே போல இப்போது சாப்பாட்டில் ஆழ்திருக்கும் அவனை அவனுக்கே தெரியாமல் சஞ்சனா அவன் முகத்தில் தெரியும் ஒரு விதமான வெகுளித்தனத்தயும் வசீகரத்தையும் ரகசியமாக கவனித்து ரசித்தாள். நடுவில் அவனுக்கு சற்று பொரை ஏற.... உடனே அவளது இருக்கையில் இருந்து எழுந்து அவன் பக்கம் வந்து நின்று தலையில் தட்டும்போது அவனை நெருங்கி நின்றாள். அப்போது அவனது முகம் லேசாக அவளது இடுப்பில் உரசியது.. அந்த ஒரு நொடி ஏற்பட்டபட்ட உணர்வு என்ன உணர்வு என்று அவனாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை..ஆனால் அவளுடைய இந்த பரிவும், நட்பும், அரவணைப்பும் அவன் மனதில் ஒரு விதமான சந்தோஷத்தைக் குடுத்தது.... அவளின் கையை தன் தலை மீது பிடித்து "போதும்" என்று சொல்லவந்து அவளுடைய மென்மையான ஸ்பரிசத்தை தொட்டபோது சில நொடிகளில் பொறை தானாகவே நின்றது அவனுக்கு.. அவன் கைகள் தன் கை மீது பட்டபோது அவளும் செயலற்று நின்றாள். இருவரும் ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசாமல் சில நொடிகள் பார்த்துக்கொண்டிருக்க "ஹஹா.. ஆன்னு வாய திறந்துகிட்டு இருக்காத... ஈ போய்ட போது.. ஃபர்ஸ்ட் வாய க்ளோஸ் பண்ணு..." என்று லேசாக வெட்கத்தில் சிரித்து கண்களை நேராக அவனை பார்ப்பதை தவிர்த்து கீழே பார்த்து அவளது இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்.." அவளது சிரிப்பை சந்தோஷமாக வைத்த கண் வாங்காமல் பார்த்து வாயை மெதுவாக அசை போட்டுக்கொண்டு இருந்தான் கார்த்திக்....

சற்று நேரத்திருக்கு பின் "சரி வா டெஸர்ட்க்கு போலாம்.." என்று அவள் சொல்ல ஒன்றும் புரியாமல் முழித்தான்.. அதைப் பார்த்து "ஹா ஹா... டெஸர்ட்னா சாப்டு முடிச்ச பிறகு ஜூஸ் இல்லைனா ஐஸ்க்ரீம் போல எடுத்துக்குற வஸ்த்துங்க.. வேணாமா உனக்கு?" என்று சிரித்து கேட்க.. உடனே மடக் மடக் என்று தண்ணியை குடித்துவிட்டு "ஐ கம் யூ குய்க்லி" என்று ஏதோ இங்லீஷ்ல உளற "நீ என்ன சொல்ல வந்த...." என்று புரியாமல் சஞ்சனா கேட்க... "அய்யோ உடனே உன் கூட வரேன்னு சொன்னேன்.... கொஞ்சம் இங்லீஷ் பேசிடக்கூடாதே" என்று வாயில் துணியை வைத்துத் துடைத்துக் கொண்டே அவளுடன் ஐஸ்க்ரீம் பக்கம் சென்றான். வேண்டிய அளவுக்கு இருவரும் ஒன்றிரண்டு ஸ்கூப் வைத்துக் கொண்டு அதை ருசித்துக் கொண்டே அமரலாம் என்று மேஜைக்கு செல்லும்போது "கார்த்திக்... இங்கேயே வேணாம்.. வெளியே லான் நல்லா இருக்கும்.. அங்க போலாம் வா.." என்று சொல்லி ஒரு மிதமான வெளிச்சம் இருக்கும் இடத்தில் நல்ல ஜில்லென்ற காற்று அளவாக அடித்துக்கொண்டிருக்கும் இடத்தில் இருவரும் அருகருகே அமர்ந்தார்கள்.

"கார்த்திக்.... உனக்கு எப்படி ராகவ் க்ளோஸ் ஆனான்...."

"அது பெரிய கதை...."

"சும்மா சொல்லேன்.." அவன் பக்கம் தலை சாய்ந்து சிரித்து கேட்கையில் அவளுடைய சிரிப்பும் கண்களும் காதில் மின்னும் சிறிய அழகான கம்பல்களும் அவனை ஈர்த்தது....

"ஹலோ.. அப்போ அப்போ நீ திடீர்னு ஆஃப் ஆயிடுற.. நான் உன்னை ஆன் செஞ்சி பேச வேண்டியதா இருக்கு...போ...." - என்று சொல்லி செல்லமாய் அவனுடைய தோளில் உரிமையாய் குத்தினாள்.... அவள் நெருக்கத்தில் இருக்கும்போது அவள் மீதிருக்கும் ஒரு விதமான நறுமணம் கார்த்திக்கு பிடித்திருந்தது...
"எனக்கு அவன் மணசு ரொம்ப பிடிக்கும்...." என்று சஞ்சனாவை ரகசியமாக ரசித்துக் கொண்டே பேச தொடங்கினான்....

"எதனால?..." மீண்டும் அதே அழகான சிரிப்புடன் கேட்டாள்...

"எனக்கு ஒரு 7 வயசிருக்கும்..." என்று சொல்லும்போது கீழே ஒரு புல்லை எடுத்து வைத்து காற்றில் சுருள் சுருளாக சுத்தினான்..

"ஹா ஹா ஹா.... போதும் புல்லு தேஞ்சிட போது மேல சொல்லு..." என்று அவன் தோளில் தட்டினாள்...

"நான் ரெண்டாங்கிளாஸ்ல இருந்தப்போ என் பெஞ்சுக்கு பின்னாடி பென்ச்சுல ராகவ் இருந்தான்... அன்னிக்கி நாங்க ரெண்டு பேரும் நல்லா ஒரு கட்டு கட்டிட்டு வந்து எங்க இடத்துல உட்கார்ந்தோம்.... எங்களுக்கு பிடிக்காத கணக்கு வாத்தியார் வந்தப்போ எனக்கு அவசரமா உச்சா வர மாதிரி இருந்துச்சி.... நானும் எழுந்து மரியாதையா "சார்.. நான் போயிட்டு வந்துடுறேன்னு சொன்னேன்.." அவரு "நான் உள்ள வந்துட்டா யாரும் வெளியே போகக் கூடாதுன்னு" சவுண்ட் உட்டாரூ.... நான் திரும்பி எழுந்து நின்னு "சார்... மோசமான நெலமைல இருக்கேன்னு சொன்னேன்... அதுக்கும் அந்த ஆளு ரொம்ப பிகூ பண்ணிகிட்டான் ... அப்புறம் எண்ணத்த செய்ய ஆத்திரத்துல ஒரு மனுஷன் மிரட்ட ஆரம்பிச்சிடுவான்... அந்த மாதிரி கடைசியா நான் அவரை கூப்பிட்டு "சார் இதுக்கு மேல என்னால முடியாது...அப்புறம் இருக்குற இடம் நாறிட்டா என்ன எதுவும் சொல்லாதீங்கன்னு சொன்னேன்..... அதுக்கு என் கிட்ட வந்து 'இன்னொரு தடவ தைரியம் இருந்த பர்மிஷன் கேளுன்னு சொன்னார்....' இதுக்கு என்ன சார் தைரியம் வேணும்?.... வருது சார்... போயிட்டு வந்துடுறேன்னு பாவமா கெஞ்சி கேட்டேன். அதுக்கு அவர் பிரம்பை எடுத்து ஓங்கி அடிக்க வந்தாரு.. அப்போ என் ரெண்டு கண்ணையும் இறுக்கி மூடிட்டு நின்னேன்.... கொஞ்ச நேரம் எந்த சத்தத்தையும் காணும்.. அப்போ ஒரு கண்ணை மட்டும் மெதுவா திறந்து பார்த்தேன்... எல்லாரும் என்னை சுத்தி ஒரு அஞ்சு அடி டிஸ்டன்ஸ்ல நின்னாங்க.... கீழ என்னோட சொந்த அருவி ஓடிட்டு இருந்துச்சி...." என்று அவன் சொல்லி முடிக்க... "ஹா ஹாஹ் ஹா.... ச்சீ.... நாட்டி பாய்....." என்று சில நொடிகள் சிரித்தாள் சஞ்சனா...

அந்த சம்பவம் நடந்து முடிஞ்ச பிறகு என் கூட பையனுங்களும் சரி பொண்ணுங்களும் சரி ஒரு வாரத்துக்கு பேசவே இல்ல.... அப்போ ஒரு நாள் இந்த எனிமி என் கிட்ட வந்து "டேய் கார்த்தி.... எல்லாரும் சில விஷயங்கள சொல்லத்தான் டா செய்வாங்க.. ஆனா யாரும் செயல்ல காமிக்க மாட்டாங்க... ஆனா நீ அன்னிக்கி தைரியமா நம்ம வாத்தி கிட்ட சொன்னதை எல்லார் முன்னாடியும் செஞ்சி காமிச்ச வீரண்டானு சொல்லி என் மனசுல முதல் முதல்ல ஒரு உயரிய இடத்தை பிடிச்சான்.... அதுக்கப்புறம் எந்த ஒரு விஷயத்துலயும் நானும் அவனும் சேர்ந்துதான் இருப்போம்... அவனும் யார் யார் கூடவோ பழகி இருக்கான்.. ஆனால் யாருமே அவனை சரியா புரிஞ்சிக்காம விட்டுட்டு போய்டுவாங்க... நானும் பலரோட பழகி இருக்கேன்... ஆனா யாருமே என் ஆழ் மனசை ராகவ் அளவுக்கு புரிஞ்சி பழகினது இல்ல.... அதெல்லாம் விட அவன் காலேஜ் படிக்கும்போது அவனுக்கு வீட்டுல முதல் ரெண்டு வருஷம் ஃபீஸ் கூட குடுக்கல... அவனுக்கு பண கஷ்டம்னா என்னன்னு காமிக்க அவன் அப்பா அவனை முடிஞ்சா படிச்சி வெளியே வா அப்படின்னு சொல்லி சவால் விட்டாரு.. அப்போ ஹின்துஸ்த்தான் லீவர் நிறுவனத்துல ஒரு உறுப்பினரா சேர்ந்து அவங்களோட ப்ராடக்ட்ஸ் எல்லாத்தையும் ஜனங்க கிட்ட கொண்டு போய் பேசி பேசியே சூப்பரா மார்கெட்டிங் பண்ணுவான்... அதுக்கு நிறைய யுக்திகளை பயன்படுத்தினான்.. ஆன எப்படின்னு யார் கேட்டாலும் ரகசியம்னு சொல்லிட்டு கண் அடிச்சி சிரிச்சிட்டு போய்டுவான்.. "இவன் கிட்ட இருக்குற இந்த மார்கெட்டிங் திறமையை பார்த்துட்டுதான் கம்பனியில கூட இப்போ இவன் இருக்குற பதவிக்கு என்னதான் இவன் சின்ன வயசு பையன்னாலும் லாபம் கெட்டுடக் கூடாதேன்னு நினைச்சி இவனை யாரும் கேள்வி கேக்குறதில்ல.. இவனுக்கு ரெண்டு அண்ணனுங்களும் இருக்காங்க தெரியுமா?.." என்று கார்த்திக் கூலாக சொல்ல "என்ன சொல்லுற?..." என்றாள் சஞ்சனா.. ஹ்ம்ம்.. இருக்காங்க... ஆனா வெளி நாட்டுல படிக்குறாங்க.. நம்ம தலைவர் இங்க வேலை செஞ்சி செஞ்சி கம்பெனி லாபத்தை பெருக்குவாறு.. அவனுங்க படிப்பானுங்க... கூடவே செலவு செஞ்சி ஊரும் சுத்துவானுங்க.. அவங்களும் கம்பெனிக்கு போர்டு ஆஃப் மெம்பர்ஸ்.. சரி அதை விடுங்க.. நான் மேட்டருக்கு வரேன்.. ஒரு வருஷம் முழுக்க ரொம்ப திறமையா பல ஹின்துஸ்தான் லீவர் பொருள் எல்லாத்தையும் வித்து அதுல அவனுக்கு கிடைச்ச கமிஷன் வெச்சி அவன் படிப்புக்கு முதல் ரெண்டு வருஷம் அவனே செலவு செஞ்சிக்கிட்டான்.. அது போக மீதி அவன் கிட்ட ஒரு நாப்பதாயிரத்துக்கு பணம் இருந்துச்சி... அப்போ அதை வெச்சி ஒரு சூப்பரான பைக் வாங்கனும்னு ஆசை பட்டான்... அப்படி இருக்கும்போது எனக்கு வீட்டுல கொஞ்சம் பணம் தட்டுப் பாடு... காலேஜ் முடிக்குற நேரத்துல எனக்கு ஒரு செமெஸ்டர் பாக்கி இருந்துச்சி.. அதுக்கு ஃபீஸ் கட்ட பணம் இல்லாம தவிச்சப்போ தலைவர் வந்து பணத்தை நீட்டினார்... அதுலதான் இன்னிக்கி வரைக்கும் என் வாழ்க்கை சக்கரம் ஓடிட்டு இருக்கு. இல்லைனா அன்னிக்கே பஞ்சர் ஆகி இருக்கும்... சுருக்கமா சொல்லனும்னா எங்க நட்பு டயருக்கு ஏத்த வீலா அமைஞ்சி இருக்கு...." என்று படபடவென பேசி முடித்தான்

"ஹா ஹா.... வாவ்.... உங்க நட்பை பார்க்கும்போது எனக்கே பொறாமையா இருக்கு.... எனக்கு அப்படி யாரும் இல்ல கார்த்திக்..." - என்று அவள் சொல்லும்போது அவளின் குரலில் ஒரு விரக்தி இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்....


"எதனால?..." மீண்டும் அதே அழகான சிரிப்புடன் கேட்டாள்...

"எனக்கு ஒரு 7 வயசிருக்கும்..." என்று சொல்லும்போது கீழே ஒரு புல்லை எடுத்து வைத்து காற்றில் சுருள் சுருளாக சுத்தினான்..

"ஹா ஹா ஹா.... போதும் புல்லு தேஞ்சிட போது மேல சொல்லு..." என்று அவன் தோளில் தட்டினாள்...

"நான் ரெண்டாங்கிளாஸ்ல இருந்தப்போ என் பெஞ்சுக்கு பின்னாடி பென்ச்சுல ராகவ் இருந்தான்... அன்னிக்கி நாங்க ரெண்டு பேரும் நல்லா ஒரு கட்டு கட்டிட்டு வந்து எங்க இடத்துல உட்கார்ந்தோம்.... எங்களுக்கு பிடிக்காத கணக்கு வாத்தியார் வந்தப்போ எனக்கு அவசரமா உச்சா வர மாதிரி இருந்துச்சி.... நானும் எழுந்து மரியாதையா "சார்.. நான் போயிட்டு வந்துடுறேன்னு சொன்னேன்.." அவரு "நான் உள்ள வந்துட்டா யாரும் வெளியே போகக் கூடாதுன்னு" சவுண்ட் உட்டாரூ.... நான் திரும்பி எழுந்து நின்னு "சார்... மோசமான நெலமைல இருக்கேன்னு சொன்னேன்... அதுக்கும் அந்த ஆளு ரொம்ப பிகூ பண்ணிகிட்டான் ... அப்புறம் எண்ணத்த செய்ய ஆத்திரத்துல ஒரு மனுஷன் மிரட்ட ஆரம்பிச்சிடுவான்... அந்த மாதிரி கடைசியா நான் அவரை கூப்பிட்டு "சார் இதுக்கு மேல என்னால முடியாது...அப்புறம் இருக்குற இடம் நாறிட்டா என்ன எதுவும் சொல்லாதீங்கன்னு சொன்னேன்..... அதுக்கு என் கிட்ட வந்து 'இன்னொரு தடவ தைரியம் இருந்த பர்மிஷன் கேளுன்னு சொன்னார்....' இதுக்கு என்ன சார் தைரியம் வேணும்?.... வருது சார்... போயிட்டு வந்துடுறேன்னு பாவமா கெஞ்சி கேட்டேன். அதுக்கு அவர் பிரம்பை எடுத்து ஓங்கி அடிக்க வந்தாரு.. அப்போ என் ரெண்டு கண்ணையும் இறுக்கி மூடிட்டு நின்னேன்.... கொஞ்ச நேரம் எந்த சத்தத்தையும் காணும்.. அப்போ ஒரு கண்ணை மட்டும் மெதுவா திறந்து பார்த்தேன்... எல்லாரும் என்னை சுத்தி ஒரு அஞ்சு அடி டிஸ்டன்ஸ்ல நின்னாங்க.... கீழ என்னோட சொந்த அருவி ஓடிட்டு இருந்துச்சி...." என்று அவன் சொல்லி முடிக்க... "ஹா ஹாஹ் ஹா.... ச்சீ.... நாட்டி பாய்....." என்று சில நொடிகள் சிரித்தாள் சஞ்சனா...

அந்த சம்பவம் நடந்து முடிஞ்ச பிறகு என் கூட பையனுங்களும் சரி பொண்ணுங்களும் சரி ஒரு வாரத்துக்கு பேசவே இல்ல.... அப்போ ஒரு நாள் இந்த எனிமி என் கிட்ட வந்து "டேய் கார்த்தி.... எல்லாரும் சில விஷயங்கள சொல்லத்தான் டா செய்வாங்க.. ஆனா யாரும் செயல்ல காமிக்க மாட்டாங்க... ஆனா நீ அன்னிக்கி தைரியமா நம்ம வாத்தி கிட்ட சொன்னதை எல்லார் முன்னாடியும் செஞ்சி காமிச்ச வீரண்டானு சொல்லி என் மனசுல முதல் முதல்ல ஒரு உயரிய இடத்தை பிடிச்சான்.... அதுக்கப்புறம் எந்த ஒரு விஷயத்துலயும் நானும் அவனும் சேர்ந்துதான் இருப்போம்... அவனும் யார் யார் கூடவோ பழகி இருக்கான்.. ஆனால் யாருமே அவனை சரியா புரிஞ்சிக்காம விட்டுட்டு போய்டுவாங்க... நானும் பலரோட பழகி இருக்கேன்... ஆனா யாருமே என் ஆழ் மனசை ராகவ் அளவுக்கு புரிஞ்சி பழகினது இல்ல.... அதெல்லாம் விட அவன் காலேஜ் படிக்கும்போது அவனுக்கு வீட்டுல முதல் ரெண்டு வருஷம் ஃபீஸ் கூட குடுக்கல... அவனுக்கு பண கஷ்டம்னா என்னன்னு காமிக்க அவன் அப்பா அவனை முடிஞ்சா படிச்சி வெளியே வா அப்படின்னு சொல்லி சவால் விட்டாரு.. அப்போ ஹின்துஸ்த்தான் லீவர் நிறுவனத்துல ஒரு உறுப்பினரா சேர்ந்து அவங்களோட ப்ராடக்ட்ஸ் எல்லாத்தையும் ஜனங்க கிட்ட கொண்டு போய் பேசி பேசியே சூப்பரா மார்கெட்டிங் பண்ணுவான்... அதுக்கு நிறைய யுக்திகளை பயன்படுத்தினான்.. ஆன எப்படின்னு யார் கேட்டாலும் ரகசியம்னு சொல்லிட்டு கண் அடிச்சி சிரிச்சிட்டு போய்டுவான்.. "இவன் கிட்ட இருக்குற இந்த மார்கெட்டிங் திறமையை பார்த்துட்டுதான் கம்பனியில கூட இப்போ இவன் இருக்குற பதவிக்கு என்னதான் இவன் சின்ன வயசு பையன்னாலும் லாபம் கெட்டுடக் கூடாதேன்னு நினைச்சி இவனை யாரும் கேள்வி கேக்குறதில்ல.. இவனுக்கு ரெண்டு அண்ணனுங்களும் இருக்காங்க தெரியுமா?.." என்று கார்த்திக் கூலாக சொல்ல "என்ன சொல்லுற?..." என்றாள் சஞ்சனா.. ஹ்ம்ம்.. இருக்காங்க... ஆனா வெளி நாட்டுல படிக்குறாங்க.. நம்ம தலைவர் இங்க வேலை செஞ்சி செஞ்சி கம்பெனி லாபத்தை பெருக்குவாறு.. அவனுங்க படிப்பானுங்க... கூடவே செலவு செஞ்சி ஊரும் சுத்துவானுங்க.. அவங்களும் கம்பெனிக்கு போர்டு ஆஃப் மெம்பர்ஸ்.. சரி அதை விடுங்க.. நான் மேட்டருக்கு வரேன்.. ஒரு வருஷம் முழுக்க ரொம்ப திறமையா பல ஹின்துஸ்தான் லீவர் பொருள் எல்லாத்தையும் வித்து அதுல அவனுக்கு கிடைச்ச கமிஷன் வெச்சி அவன் படிப்புக்கு முதல் ரெண்டு வருஷம் அவனே செலவு செஞ்சிக்கிட்டான்.. அது போக மீதி அவன் கிட்ட ஒரு நாப்பதாயிரத்துக்கு பணம் இருந்துச்சி... அப்போ அதை வெச்சி ஒரு சூப்பரான பைக் வாங்கனும்னு ஆசை பட்டான்... அப்படி இருக்கும்போது எனக்கு வீட்டுல கொஞ்சம் பணம் தட்டுப் பாடு... காலேஜ் முடிக்குற நேரத்துல எனக்கு ஒரு செமெஸ்டர் பாக்கி இருந்துச்சி.. அதுக்கு ஃபீஸ் கட்ட பணம் இல்லாம தவிச்சப்போ தலைவர் வந்து பணத்தை நீட்டினார்... அதுலதான் இன்னிக்கி வரைக்கும் என் வாழ்க்கை சக்கரம் ஓடிட்டு இருக்கு. இல்லைனா அன்னிக்கே பஞ்சர் ஆகி இருக்கும்... சுருக்கமா சொல்லனும்னா எங்க நட்பு டயருக்கு ஏத்த வீலா அமைஞ்சி இருக்கு...." என்று படபடவென பேசி முடித்தான்

"ஹா ஹா.... வாவ்.... உங்க நட்பை பார்க்கும்போது எனக்கே பொறாமையா இருக்கு.... எனக்கு அப்படி யாரும் இல்ல கார்த்திக்..." - என்று அவள் சொல்லும்போது அவளின் குரலில் ஒரு விரக்தி இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்....


ஏன் என்ன ஆச்சு?" என்றான் பணிவாக...

"அவளிடம் இருந்து ஒரு நீண்ட மௌனம்...."

"சொல்ல விருப்பம் இல்லையா? இல்ல...." - என்று கார்த்திக் பேசும்போது சஞ்சனா பேச ஆரம்பித்தாள்....

"எல்லாத்தையும் சொல்லணும்னு விரும்புறேன்... என் மனசுல இருக்குற குப்பைகள கொட்டனும்னு நினைக்கிறேன்.." சொல்லும்போது அவள் கண்கள் ஒரு விதமான ஏக்கத்தில் இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்.

உரிமையாக அவளின் தோள்கள் மீது கை வைத்து அவளை நிமிர்த்தி உட்காரவைத்து "எல்லாத்தையும் கொட்டு... வாங்கிக்குறதுக்கு இந்த ஓனிக்ஸ் லாரி இப்போ ஓப்பனா இருக்கு... கம் ஆன்.... ஸ்டார்ட்" என்று அவன் சொல்ல.. "ஹா ஹா..." என்று கொஞ்சம் சோகம் கலந்த கண்களுடன் சிரித்தாள்.

பல நேரத்துல ஏன்தான் பொண்ணா பொறந்தேனொன்னு கஷ்டமா இருக்கும் கார்த்திக்.... அந்த அளவுக்கு நிறைய வலிகளை அனுபவிச்சி இருக்கேன்..சின்ன வயசுல இருந்தே எந்த காரியத்துலயும் நல்லா வெறியோட இறங்குவேன்.. எல்லாத்துலயும் ஜெயிப்பேன்... போக போக குடும்ப வறுமை, அப்புறம் எங்க மாமாதான் என்னை ஃபேஷன் டிசைனிங் படிக்க வெச்சி சம்பாதிக்குற அளவுக்கு கொண்டு வந்தாரு. அப்பாவோட நடத்தகெட்ட காரியங்களால எங்க அம்மாவுக்கு நெஞ்சழுத்தம் அதிகம் ஆச்சு... நான் ஸ்கூல் படிக்கும்போதே அந்த கஷ்டத்துல உடம்பு பாதிச்சி சரியான மருந்து மாத்திரை கூட இல்லாம கஷ்டப் பட்டாங்க... "ஹ்ம்ம்.." பேசும்போது திடீரென கொஞ்சம் அமைதியாகி கண்களில் லேசாக கண்ணீர் எட்டும்போது மீண்டும் பேசினாள்.. ஒரு நாள் காலைல நான் ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருந்தேன்.. நான் அப்போ வயசுக்கு வந்து ஒரு வாரம் முடிஞ்சி இருந்துச்சி.. ஒரு ஒரு நாளும் காலைல என் அம்மா என் முகத்தைப் பார்த்து 'இப்போதாண்டா உன்னை பெத்தெடுத்தா மாதிரி இருக்கு அதுக்குள்ள வளர்ந்துட்ட..' அப்படின்னு சொல்லி சொல்லி முத்தம் குடுத்துட்டு அனுப்பி வெப்பாங்க.. அப்போ எல்லாம் நேரம் ஆகுதும்மா நான் ஸ்கூலுக்கு போகனும்னு சொல்லி சலிச்சிகிட்டே அவங்க கையை ஓதரிட்டு ஓடிடுவேன்.." பேசும்போது கண்களில் வரும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியாமல் மெதுவாக அழுதாள்.... "இப்படி ஒரு நாள் காலைல நான் கிளம்பும்போது இதே மாதிரி முத்தம் குடுத்துட்டு அனுப்பி வெச்சாங்க...அப்புறம் சாயந்தரம் சாவகாசமா ரோட் சைட்ல விக்குற ஐஸ் எல்லாம் வாங்கி சாப்ட்டுட்டே எதுவும் புரியாம வீட்டுக்கு வந்துட்டே இருந்தேன்.... காலைல கிளம்புற அவசரத்துல என் அம்மாவோட முத்தத்துல கிடைக்குற அன்பை அனுபவிக்க நேரம் பார்ப்பேனே தவிர வீட்டுக்கு வந்துட்டா கிழவிங்க பேசுறா மாதிரி எல்லாத்த பத்தியும் பேசிகிட்டு அவங்க மடியிலதான் கிடப்பேன்.. அன்னிக்கி சாயந்தரம் வீட்டுக்கு வந்து பார்த்தா யாருமே இல்ல... பக்கத்துலயும் யாரும் இல்ல... கொஞ்ச நேரம் எல்லாரும் எங்கயோ வெளியே போய் இருக்காங்கன்னு நினைச்சி படுத்துட்டேன்.. அப்புறம்தான் வீட்டுக்கு எல்லாரும் கொஞ்சம் தொங்க போட்ட முகத்தோட வரும்போது 'காலைல நெஞ்சு வலின்னு உங்கம்மா துடிச்சிதும்மா.... ஆஸ்பெத்ரிக்கு எடுத்துட்டு போனோம்... பாவிமவ இன்னும் கொஞ்ச காலம் இருக்குறதுக்கு கூட குடுத்து வெக்கல போய் சேர்ந்துட்டான்னு' சொன்னாங்க.." சொல்லி முடித்த பிறகு ஒன்றும் பேசாமல் மெளனமாக இருந்தாள்.. அவளின் உதடுகள் விம்மியதை கவனித்தான் கார்த்திக்.. அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வர கஷ்டப்பட்டது.

"ஏய்ய்.. சஞ்சனா.. ரிலாக்ஸ்... ப்ளீஸ் ரிலாக்ஸ்...." - என்று கார்த்திக் சொல்ல.... "சாரி டா... கொஞ்சம் எமோஷ்னல் ஆய்டேன்..." என்று தன் கர்சீஃப் வைத்து கண்களை துடைத்துகொண்டாள்

உரிமையாய் மெதுவாக அவனிடம் நெருங்கி வந்து "இஃப் யூ டோன்ட் மைன்ட்" என்று சொல்லி அவனின் தோள்களில் சாய்ந்தாள் சஞ்சனா.. அவள் சாயும்போது ஒருவிதமான நெருக்கம் இவளுடன் உருவாவதை மனதுக்குள் ரகசியமாய் உணர்ந்தான் கார்த்திக். "அடுத்த நாள் காலைல எந்திரிச்சி ஸ்கூலுக்கு கிளம்பும்போது... இஸ்ஷ்" என்று மூக்கை உறிந்து கொண்டே பேசினாள்.. "கிளம்பும்போது அ.. அம்மா..உன் முத்தத்த குடுமா .... எனக்கு ஸ்கூலுக்கு எவ்வளோ லேட் ஆனாலும் பரவாலமானு சொல்லி சொல்லி தனியா உட்கார்ந்து அழுது தேம்பி புலம்பி இருக்கேன்.... அந்த இழப்பு என் உயிர்ல பாதி போனா மாதிரி இருந்துச்சி. அப்புறம் தான் என் வாழ்க்கைல ஒரு தருத்திரம் வந்துச்சி" என்று ஆரம்பித்து மித்துனை சந்தித்ததையும் அவனால் ஆரம்பத்தில் எப்படி அவள் தன் பெண்மையை இழந்தாள் என்பதையும், அதன் பிறகு எப்படி சங்கீதாவை தன் சொந்த அக்காவாக பார்த்தாள் என்பதையும், எப்படி ராகவ் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு ப்ரேக் குடுத்தான் என்பதையும் சொல்லி முடிக்கும்போது அவள் கண்களில் இருந்த கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக காய ஆரம்பித்து மீண்டும் பழைய சஞ்சனாவாக சகஜ நிலைக்கு திரும்பினாள்.


"கார்த்திக்..."

"ஹ்ம்ம்.. சொல்லு சஞ்சனா.." என்றான்...

மிதுன் விஷயங்கள் அனைத்தையும் சொன்னதை எண்ணி மெதுவாக பேச ஆரம்பித்தாள் சஞ்சனா.... "ஒரு பொண்ணா நான் சில விஷயங்களை உன் கிட்ட இப்படி வெளிப்படையா வெட்கத்தை விட்டு சொல்லி இருக்க கூடாது... இருந்தாலும் உன் கிட்ட எனக்கு கிடைச்ச நட்புல எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டேன்.. என் மனசுல நிஜமாவே கொஞ்சம் பாரம் இறக்கி வெச்ச உணர்வு இருக்குடா.." என்று சொல்லி அவன் கைகளை இன்னும் கொஞ்சம் இருக்கி பிடித்து அவன் தோள்களில் சாயும்போது "அந்த மிதுன் உன் கிட்ட நடந்த விதத்தை கேட்டப்போ அவன் மேல நிஜமாவே எனக்கு கொலவெறி வந்தது... ஆனா அதுக்கப்புறம் நீ அவனுக்கு திருப்பி குடுத்ததை கேட்டப்போ..." என்று கொஞ்சம் என்று நிறுத்தினான்.. "கேட்டப்போ?" என்று சொல்லி அவனை சஞ்சனா நிமிர்ந்து பார்த்தாள்.. "உன் மேல பயம் வந்தது..." என்று மெதுவாய் சொல்ல "ஹாஹ் ஹா...." என்று சிரித்து அவன் தோள்களில் குறும்பாய் குத்தினாள் சஞ்சனா.

அவன் முகம் சட்டென்று ஏதோ எண்ணிக்கொண்டிருக்கிறது என்று சஞ்சனாவுக்கு தெரிந்தது...

"சஞ்சனா.."

"சொல்லுடா.."

அவன் கொஞ்சம் சொல்ல தயங்கினான்.... அதை புரிந்துகொண்டு "ஹ்ம்ம் சொல்லு என்ன கேக்க வந்த.."

ஒன்னும் இல்ல... ரெண்டு தடவ அந்த மிதுன் கூட உனக்கு ஏற்பட்ட சமபவத்தப்போ.. உ... உனக்கு..

கார்த்திக் கைகள் மீது இருக்கி பிடித்த தன் கைகளை தளர்த்திக் கொண்டாள்.. காரணம் இதற்கு முன் சஞ்சனா தன்னிடம் பழகும் உண்மையான ஓரிரு நண்பர்களிடம் இதை சொன்னபோது இவளின் ஆழ் மனதை புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாக கேட்டுவிட்டு இவளை எளிதில் சீஃப்பாக நினைத்து விடுவார்கள். அதே போல இவனும் ஏதாவது சொல்ல வருகிறானோ என்று எண்ணி மனதை கல்லாக்கிக் கொண்டு பேசினாள்.. "பரவயில்ல கார்த்திக் சொல்லு...."

உன் ஒடம்பு அப்போ ரொம்ப வலிச்சிதா? ஏதாவது ரொம்ப ஓவரா பிஹேவ் பண்ணி உனக்கு காயம் உண்டு பன்னானா? நான் இப்படி கேக்குறது தப்பா சரியான்னு தெரியாது.... தோணுச்சி அதான் கேட்டேன்.... தப்புன்னா மன்னிச்சிடு....

இதற்கு முன்பு எந்த ஒரு ஃபிரன்டும்.... அதிலும் குறிப்பாக ஒரு ஆண், மிதுன் சம்பவத்தை கேட்ட பிறகு இப்படி ஒரு கேள்வியை சஞ்சனாவிடம் கேட்டதில்லை. பொதுவாக "மொத்தமா முடிஞ்சிடுச்சா?.... அபார்ஷன் பணிட்டியா?.... அல்லது சோ சாட்.. காட் ப்ளஸ் யூ.... என்று கொஞ்சம் நாகரீகமாக சொல்லிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் பேசுவதை குறைத்து ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுவார்கள். ஆனால் கார்த்திக்கின் இந்த கேள்வியில் அவளால் உணர முடிந்ததெல்லாம் அவனுடைய உண்மையான அக்கறையான உணர்வைத்தான்.

"கார்த்திக்.. "

"ஹ்ம்ம்.. சொல்லு..."

"மீதுன் பத்தி நான் சொன்னப்போ நீ என்னை கொஞ்சம் கூட தப்பா நினைக்கல?"

"வெகுளியா எல்லா பசங்களையும் நம்புற புள்ளையா இருக்காளேன்னு பாவப்பட்டேன்.." என்றான்....

"கோவம் வரல?.... எப்படி இவ்வளோ அஜாக்ரதயா ஒரு பையனோட போய் டிஸ்கோ ஆடினா அப்படின்னு தோணல?" ஆச்சர்யம் குறையாமல் கேட்டாள் சஞ்சனா..

"வெறும் டிஸ்கோவுக்கு போய் ஒரு பையன் கூட அந்த சுகத்தை மட்டும் அனுபவிக்குற பொண்ணுங்க இருக்காங்க.... ஆனா உன் கிட்ட அந்த குணாதிசயத்த பார்க்க முடியல..

எப்படி சொல்லுற?


காலைல எக்ஸிபிஷன்ல நீ என் கூட பேசின விதம், அப்புறம் புஃப்பேல நான் சாப்பிடும்போது கஷ்ட்டப் பட்டப்போ எனக்கு உதவின விதம், உன் இயல்பான பேச்சு, அப்புறம் எனக்கு பொறை ஏரினப்போ அக்கறையா தலையில தடவினது, அதெல்லாத்தையும் விட உன் மனசுல இருக்குற எல்லாத்தையும் ஒளிவுமறைவில்லாம உண்மையா ஷேர் பண்ண விதம்.... அதுலயும் ரொம்ப முக்கியமா உன் தன்மானம் சம்மந்த பட்ட விஷயத்தையும் கூட ரொம்ப உண்மையா என் கிட்ட பகிர்ந்தப்போ என் கிட்ட இப்படி உண்மையா பழகுறதுக்கு ஒருத்தி கிடைச்சிருக்காளேன்னு எனக்குள்ள நினைச்சேனே தவிர உன் மேல கோவம் வரல.... என்று கார்த்திக் பேசும்போது அவன் பேச்சில் உள்ள உண்மையை அவன் கண்களில் பார்த்து தெரிந்து கொண்டாள் சஞ்சனா..

இப்போது கார்த்திக்கின் கைகளில் இருந்து தளர்த்தி வைத்திருந்த தன் கைகளை மீண்டும் இருக்கி அணைத்துக் கொண்டு "கார்த்திக்..." என்று அவன் தோள்களில் சாய்ந்து மெதுவாக சொல்ல..

சொல்லு சஞ்சனா.. என்றான்..

ரொம்ப நாளுக்கு பிறகு.. இன்னைக்கிதான் என் வாழ்க்கைல பெஸ்ட் டே னு சொல்ல தோணுது..

ஒஹ்...

ஏன்னு கேக்க மாட்டியா?

ஏன்?

உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷப் படுறேன்.. இன்னைக்கி வரைக்கும் இவ்வளோ வித்யாசமா நான் ஃபீல் பண்ணதில்லடா... ஐ அம் சோ ஹாப்பி.... என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தப்போது அவனின் கண்கள் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது...

எண்ணத்த அப்படி பார்க்குரான்னு சஞ்சனா திரும்பி பார்க்கையில அங்கே ஒரு வெளிநாட்டு பெண் நீச்சல் உடையில் நீந்துவதற்கு தாயார் நிலையில் இருந்தாள்.. நம் தலைவர் வாத்தின் காதுகள் சஞ்சனா பேசுவதைக் கேக்கையில் கண்கள் அந்த பெண்ணின் மீது ஓட்டி இருந்திருக்கிறது.. அதைப் பார்த்த சஞ்சனா.. வெடுக்கென உரிமையில் கோவித்துக் கொண்டு அவன் தலையில் செல்லமாக தட்டிவிட்டு அங்கிருந்து விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள். அப்போது கார்த்திக் சற்று முன் சஞ்சனா சொன்ன வார்த்தைகளை சொன்னான்..

உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷப் படுறேன்..

அதே வேகத்துடன்..நடந்தாள்

இன்னைக்கி வரைக்கும் இவ்வளோ வித்யாசமா நான் ஃபீல் பன்னதில்ல....

கொஞ்சம் வேகம் குறைவாக நடந்தாள்....

ஐ அம் சோ ஹாப்பி.... - என்று கத்தினான்....

இப்போது சாதாரணமாக நடக்க ஆரம்பித்தாள்...

"ஏய்ய் சஞ்சு...." என்று கடைசியாய் அவன் கத்திய குரலைக் கேட்டு சடன் ப்ரேக் போட்டு நின்றாள். அவள் பெயரை சுருக்கி செல்லமாக சஞ்சு என்று கார்த்திக் அழைத்தது அவள் மனதில் ஒரு விதமான கிச்சி கிச்சு கலந்த சந்தோஷத்தை குடுத்தது... அவனை திரும்பி பார்த்து நின்றாள்... "நமக்கு கூட வெட்கம் வருதே....."ன்னு மனதில் ரகசியமாக எண்ணி அதை முடிந்த வறை காட்டிக் கொள்ளாமல் வேகமாக அவனை நோக்கி நடந்து வந்தாள்.... அவள் வேகத்துக்கு ஏற்ப அவன் பின்னாடி நகர்ந்து சென்றான்... ஒரு கட்டத்தில் நின்றான் கார்த்திக்... "கோவமா?.. " என்று அவன் கேட்க... "இல்ல..." என்று சிரித்து சொல்லி அவனை அப்படியே பின்னாடி இருக்கும் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு "அவ கிட்ட உட்கார்ந்து பேசு..." என்று சொல்லி மெதுவாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து வேகமாக நடந்து தன் அறைக்கு சென்றாள்....

இப்போது ரகாவின் அறையில்....

தனியாக தனது அறையில் மேஜையின் முன் அமர்ந்து ஒரு காயின் வைத்து டாஸ் போட்டு போட்டு காற்றில் சுழலவிட்டு கையில் பிடித்து ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தான் ராகவ்.. மீண்டும் காய்ன் காற்றில் மேலே சுழன்றது.... திடீரென ஏதோ ஒரு சிந்தனை அவனைப் பிடித்து அப்படியே நிறுத்தியது... உடனே தனது செல்ஃபோன் எடுத்தான். அதில் ராஜேந்திரனுக்கு ஃபோன் போட்டான்..

ஹலோ சார்.. சொல்லுங்க என்ன இந்த நேரத்துக்கு..

உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்..

சொல்லுங்க ராகவ்....

அமைதியாய் இருந்தான் ராகவ்....

என்ன கேக்க போறீங்க? - கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர்..

மீண்டும் அமைதியாய் இருந்தான் ராகவ்..

அதான் அவனை எப்படியும் பிடிச்சிடலாம்னு சொன்னேனே சார்.. நீங்க கவலைய விடுங்க.. - என்று நம்பிக்கை தரும்விதம் பேச முயற்சித்தார் இன்ஸ்பெக்டர்...

இப்போதும் அமைதியாய் இருந்தான் ராகவ்....

சார்.... இருக்கீங்களா?...

யார் கிட்ட எவ்வளோ காசு வாங்கின?.... - சற்று மெதுவான குரலில் கையில் இருக்கும் காய்னை மீண்டும் காற்றில் டாஸ் போட்டுக் கொண்டே பேசினான்..

என்ன காசு.... என்ன பேசுறீங்க?....

சப்.... ஒழுங்க உண்மைய சொல்லு.... யார் கிட்ட எவ்வளோ காசு வாங்குன?

என்ன நீ வா போ னு மரியாதை தேயுது...

கோவத்தில் மீண்டும் அமைதியாய் இருந்தான் ராகவ்

ஹலோ.... வாட் இஸ் யுவர் இன்டென்ஷன் ராகவ்?....

மரியாதையா யார் கிட்ட எவ்வளோ வாங்குனன்னு சொல்லுடா....

ஹலோ.. என்ன டா போட்டு பேசுற?...

ராகவ் ஒன்றும் பேசவில்லை

இன்ஸ்பெக்டர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு "சரி.. எதுக்கு இப்போ மரியாத குறைவா பேசுறீங்க?" என்று அவர் கொஞ்சம் மரியாதையாக(பயத்தில்) பேசினார்....

என்னை கடுப்பேத்தி பாக்காத... ஒழுங்கா உண்மைய சொல்லு... என்னை யாரும் முதுகுல குத்தினா பிடிக்காது.

இன்ஸ்பெக்டர் அமைதியா இருந்தார்...

நீ ஒன்னும் பேசாம இருக்குறதுலையே தெரியுது நீ தப்பு பண்ணி இருக்கேன்னு... ஒழுங்கா உண்மைய சொல்லு...

எதை வெச்சி நாங்க என்னமோ வேணும்னே அவனை தப்பிக்க விட்ட மாதிரி பேசுறீங்க?

என்ட்ரன்ஸ்ல உன்னோட ஆளுங்க மஃப்டியில ரெண்டு பெர் அவனை பிடிக்க முயற்சி செஞ்சப்போ ஒருத்தன் பிடிக்கிறா மாதிரி பிடிச்சி தப்பிகிறவன் கையால அடி வாங்குற மாதிரி வாங்கி ரொம்ப எதார்த்தமா வலிக்கிற மாதிரி நடிச்சி அவனை ஓட விட்டத நான் கவனிச்சேன்...

இன்ஸ்பெக்டர் அமைதியாய் இருந்தார்...

சார்... வ.. வந்து....

நான் உனக்கு ஒன்னும் ஆகாம பார்த்துப்பேன்... என் மேல நம்பிக்க வெச்சி உண்மைய சொல்லு..

காசு வாங்கல சார்.... ஆனா ரயில்வே டேஷனுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு கடுதாசி வந்துச்சி... அதுல ராகவ் இழுக்குற இழுப்புக்கெல்லாம் நீ ஆட்டம் போட்டா காலேஜ்ல படிக்குற உன் பொண்ணயும் ஸ்கூல் போற உன் பையனையும், அம்மா வீட்டுல தங்கி இருக்குற உன் பொஞ்சாதியையும் ஒரே நேரத்துல

பொணமா பார்ப்ப... எப்படின்னு கேக்காத எனக்கு ஆளுங்க இருக்காங்க.. தைரியம் இருந்தா சோதிச்சி பாருன்னு போட்டிருந்துச்சி சார்.. அப்படியே கீழ துரை கையெழுத்து போட்டிருந்துச்சி... உண்மைய ஒத்துக்குறேன் அந்த கடுதாசிய மீறி உங்களுக்கு உதவி செய்ய எனக்கு தைரியம் வரல சார்.. என்னை விட்டுடுங்க சார்.. உங்களுக்கு இல்லாத ஆளுங்க இல்ல
வேற யாரையாவது வெச்சி பார்த்துக்கோங்க... என்னை விட்டுடுங்க என்று சொல்லிவிட்டு ராகவின் பதில் என்னவென்று கூட கேட்காமல் உடனே லைன் கட் செய்தார் ராஜேந்திரன்....



சங்கீதா மேடம் - இடை அழகி 39

டிக் டிக்... என்று நேரம் பத்து மணியை தொட அந்த பழைய கடிகாரத்தின் முட்கள் சற்று சோம்பேறியாக சுத்திக்கொண்டிருந்தது.... அப்போது "உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்.." என்று அந்த இடத்தில் ரேடியோ மட்டும் உற்சாகமாக பாடிக்கொண்டிருக்க "யாராவது அத கொஞ்சம் கம்மி பண்ணுங்கயா...." என்று தலையில் கை வைத்து ஏதோ வருத்தி எடுக்கும் சிந்தனையில் ஆழ்ந்திருக்க.. "உயர்ந்தாலும் தாழ்ந்தாலும், தலை வணங்காமல் நீ வாழலாம்.." என்று மீண்டும் சத்தம் குறையாமல் பாடிக்கொண்டிருந்தது.. "யோவ்.. யாராவது நிறுத்துறீங்களா? இல்ல அந்த எழவ தூக்கி போட்டு உடைக்கட்டுமா?".... என்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அடித்தொண்டையில் இருந்து கத்தினார்.... "நல்ல பாட்டுதானே அதுக்கு ஏன் இந்த மனுஷன் இப்படி கத்துறாரு...." என்று முணுமுணுத்துக்கொண்டே ஹெட் கான்ஸ்டபிள் அந்த ரேடியோவில் சத்தத்தை திருகி குறைத்தார்.. அப்போது "ட்ரிங்.... ட்ரிங்...." என்று மேஜையின் ஓரத்தில் உள்ள ஃபோன் ஒலித்தது....
ஹலோ" - கணீர் குரலில் பேசினார் ராஜேந்திரன்..

"ஹலோ.. போலீஸ் ஸ்டேஷன்?" - ஹாஸ்பிட்டலில் இதற்கு முன்பு கேட்ட அதே குரல் இப்போது ராஜேந்திரனுக்கு கேட்டது..

"ஆமா... போலீஸ் ஸ்டேஷன் தான்.... நீ... அன்னிக்கி..." - என்று ராஜேந்திரன் பேசும்போது குறுக்கிட்டான்..

"சார் நான் யாருங்குறதை அப்புறம் பார்த்துக்கலாம்.... அன்னிக்கி நீங்க ஹாஸ்பிட்டல்ல தப்ப விட்ட ஆளு இன்னைக்கி ரயில்வே டேஷன்ல இருக்கான்.." - படபடப்புடன் பேசினான் அவன்...
"நீ யாருங்குறதை முதல்ல சொல்லு...." - இன்ஸ்பெக்டர் எரிச்சலுடன் கத்தினார்...

"இப்போ உங்களுக்கு மேல விவரம் சொல்லவா இல்லை ஃபோன் வெச்சிடவா?" - பயந்த குரலில் சத்தம் குறைவாகவும் அதே சமயம் கோவமாகவும் பேசினான்..

"ஏய்.. இரு இரு... சொல்லு விஷயம் என்ன?" - ஒரு புறம் எப்படியாவது அவனை இன்னும் கொஞ்சம் பேச விட்டு அவனது குரலை டாப் செய்ய அருகே உள்ள கான்ஸ்டபிளை அவசரமாக கையசைத்து சத்தம் இல்லாமல் அமைதியாய் அழைத்து செய்கை காட்டினார்....

"அந்த ஆளு ப்லாட்ஃபார்ம் எட்டுல ஒரு எஸ்.டி.டீ பூத் கிட்ட இருக்கான். அவன் கைல ஒரு பொட்டி இருக்கு..கூடவே ஒரு கேமரா வெச்சிருக்கான்...." - பேச்சுக்கு இடையே அதிகம் மூச்சு வாங்கியது அவனுக்கு..

"முதல்ல நீ யாருங்குறது..." - இன்ஸ்பெக்டர் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான்..

"சார்.. அதான் வேணாம்னு சொல்லுறேன்ல.. நான் வெக்குறேன்..." - இந்த முறை நன்றாகவே கத்தினான்..

"இரு இரு.. நான் கேக்கல.. கேக்கல... ஹலோ.. இருக்கியா?.. ஹலோ... ஹலோ...." - இன்ஸ்பெக்டரின் கடைசி ஹலோவுக்கு குரல் உயர்ந்தது..

"சீக்கிரம் சொல்லுங்க..." - பதட்டம் இன்னும் அதிகம் ஆனது அவன் குரலில்

"நீ யாருன்னு சொல்லலைன்னா பரவாயில்ல... ஆனா நாங்க தேடுற ஆள் அவந்தான்னு எப்படி தெளிவா சொல்லுற?" - கோவத்தை அடக்கி அமைதியாக பேச முயற்சித்தார் ராஜேந்திரன்...

"அவன் ஸ்டேஷன் உள்ள போறதுக்கு முன்னாடி ஒரு பப்ளிக் டாய்லட் கிட்ட ஒரு கருப்பு கவர்ல நீங்க போன தடவ ஹாஸ்பிடல்ல அவனை தப்பிக்க விட்டப்போ போட்டிருந்த வார்டன் டிரஸ்லாம் தூக்கி எறிஞ்சிட்டு போனான்... என்னால அதிகம் பேச முடியாது.. முடிஞ்சா புடிச்சிக்கோங்க.... நா கெளம்புறேன்..."

"ஹலோ.. ஹலோ..." கீ.. கீ.. கீ.. கீ....- ஃபோன் துண்டிக்கப்பட்டது...

"ச்ச.. என்ன எழவுயா இது.... வாங்கையா.."

ராஜேந்திரன் உடனே ஹெட் கான்ஸ்டபளிடம் என்னென்ன செய்ய வேண்டுமென்று ஜீப் ஏறிக்கொண்டே கைகளை அசைத்து அசைத்து "புரிஞ்சிதாடா வெலக்கென்ன.." என்று கடித்துக்கொண்டே விளக்க "ஆங் ஆங்.. ரைட்.." என்று சுய கெளரவம் எதுவும் பார்க்காமல் அதே சமயம் ஒழுக்கம் தவறாமல் இன்ஸ்பெக்டருக்கு பதில் அளித்துக்கொண்டே பவ்யமாக உடன் சென்றார்....

ஃபோனில் ஹெட் கான்ஸ்டபிள் யார் யார் எங்கெங்கே மஃப்டியில்

நிற்க வேண்டுமென்று அவசரமாக சொல்லிக்கொண்டே இருக்க ஸ்டேஷன் வந்தது.. ஒரு கான்ஸ்டபிள் சிகப்பு நிற டீ ஷர்ட் மற்றும் வேஷ்டியில் நின்றுகொண்டு சாதாரணமாக பீடி பிடித்துக்கொண்டிருந்தார்.... அவரிடம் முன்கூட்டியே தகவல் சொல்லியாகிவிட்டது..

ஸ்டேஷன் உள்ளே டூ வீலர் மற்றும் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் ஒரு ஐந்து அடி சுவர் தடுப்பு இருந்தது.. அங்கே குனிந்து மெதுவாக ராகவ்கு ஃபோன் செய்தார் ராஜேந்திரன்..

"ஹலோ ராஜேந்திரன்.. சொல்லுங்க..என்ன விஷயம்.." - சீரியஸாக கவனித்தான்.. ராகவ்....

"சார் நீங்க அடையாளம் சொன்ன ஆளை கண்காணிச்சோம், அவன் இப்போ ரயில்வே ஸ்டேஷனில் இருக்கான். கைல ஒரு பெட்டியும் கூடவே ஒரு சின்ன வீடியோ கேமராவும் இருக்கு. கூடவே இன்னொரு முக்கிய விஷயம் சொல்லணும்..."


"சொல்லுங்க...."

"அன்னிக்கி ஹாஸ்பிட்டல்ல எங்க கான்ஸ்டபிள் ஒருத்தனை சுட்டுட்டு ஓடின ஆசாமியோட உருவங்க எல்லாமே இவனோட நல்லா பொருந்துது சார்.."

"ரியல்லி ஃபன்டாஸ்டிக்.. நீங்க எல்லா என்ட்ரன்ஸ்லையும் உங்க ஆளுங்கள போட்டுடுங்க.. நான் உடனே கிளம்பி அங்க வரேன்.... அவன் எனக்கு என் கஸ்டடியில வேணும். அப்புறம்...அவன் பார்க்க கொஞ்சம் வாட்டசாட்டமா இருந்தானா?.."

"ஆமா சார்..."

கண்களை மூடி தீவிரமாக யோசித்தான்.."ஹ்ம்ம்... எனக்கும் அந்த உருவம் பொருந்துது.."

"நீங்க எதை சொல்லுறீங்க.."

"ஒன்னும் இல்ல நேர்ல வந்து சொல்லுறேன்..."

அதன் பிறகு ராகவின் கார் சிறுத்தையை போல சீறிப் பாய்ந்ததெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரியும்..

சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் ராஜேந்திரன் ஃபோன் செய்தார்..

சொல்லுங்க ராஜேந்திரன்...

நீங்க மெதுவா உள்ளே டூ வீலர் சைக்கிள் பார்கிங் இருக்குற இடத்துக்கு வந்துடுங்க.... முடிஞ்ச வரைக்கும் கூட்ட நடமாட்டத்தோட சேர்ந்து முகம் காமிச்சிகாம வந்து சேருங்க... ஒரு நாற்பது அம்பது அடி கடந்து வந்தா எங்க ஆளுங்க சத்தம் குடுக்காம நின்னுட்டு இருப்பாங்க... அங்க வந்து அடையாளம் பார்த்துக்கோங்க...

சரி சரி.. நீங்க சொன்ன மாதிரியே வரேன்...

தனது வண்டியை ஸ்டேஷன் உள்ளே கூட நிறுத்தாமல் வெளியே நிறுத்திவிட்டு நால்வருமே தங்களது முகங்களுக்கு தொப்பியோ துணியையோ கட்டிக்கொண்டு ஓரளவுக்கு முகம் தெரியாத விதம் நாலா பக்கமும் பிரிந்து தனித்தனியே இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்துக்கு சாதாரணமாக சத்தமோ ஆர்பாட்டமோ இன்றி வந்து சேர்ந்தனர்... பார்கிங் என்ட்ரன்ஸ் அருகே பாவமாக ஏதோ கொஞ்சம் பச்சை நிறத்தில் வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருக்கும் டியூப் லைட் இவர்கள் சேர்ந்தடையும் இடத்தை முக்கியமாக கருதி இருட்டாகவே வைத்திருந்தது.. அனைவரும் ராஜேந்திரனுடன் ஒன்று சேர்ந்தனர்..

"சார்.." - என்று ராகவ் மெதுவாக நெருங்க..

"ஷ்ஷ்.. மெதுவா பேசுங்க" என்று அமைதி படுத்தினார் ராஜேந்திரன்..

"நேரா போய் துப்பாக்கிய காமிச்சி சுத்தி வளைச்சி பிடிக்க வேண்டியதுதானே?...." - சத்தமின்றி ராகவ் ராஜேந்திரனுடன் கேள்வி எழுப்ப.... "எனக்கும் போலீஸ் மூளை கொஞ்சம் இருக்கு சார்...." என்று ராகவை நோக்கி தனது கோவத்தை அடக்கி அதே சமயம் பவ்யமாக பேசினார்....

இடுப்பில் சற்று லூசான பேன்டை மேலே தூக்கிவிட்டு கண்கள் சுருங்க சற்று கோவமாக.... "அதானே... நீங்க உங்க வேலைய பாருங்க சார்..." என்று சொல்லி ராகவை நோக்கி "அவர் போலீஸ் டா... சும்மா குவிஸ் ல உன் பேச்சை கேட்டு நான் அசிங்க பட்ட மாதிரி இங்கே உன் பேச்சை கேட்டு வேல செஞ்சி இங்கே இருக்குற கான்ஸ்டபிள்ஸ் முன்னாடி அவரு அவமானப்படனும்னு பார்க்குரியா?"

பேசிக்கொண்டிருக்கும்போது காலில் யாரோ எத்தி உதைப்பதை உணர்ந்து "அம்மே..." என்று கத்தினான்... "சாரி சாரி..." என்றாள் சங்கீதா... வழக்கம் போல பொறுமையே இல்லாமல் போலீஸ் கிட்ட கூட வாதாடுறானேன்னு எண்ணி ராகவின் மீதுள்ள கோவத்தில் ராகவை அடிக்க போக அது கார்த்திக்கின் காலில் பட்டுவிட்டது....

மீண்டும் இடுப்பில் நறுக்கென்று ஏதோ கிள்ளியது போல உணர்ந்தான் "இஸ்... எப்பா..." என்று லேசாக அலறினான்... "அறிவு கெட்ட லூசு பின்னாடி கால் எடுத்து வெக்கும்போது ஏண்டா என் கால நசுக்குற...." என்று சஞ்சனா கொஞ்சம் கடித்தாள்.... "ஊருல இருந்து கிளம்பும்போதே வாசப்படியாண்ட பூனை குறுக்கால ஓடுச்சி... அப்போவே என் அம்மா கூட அடுத்த நாள் கெளம்பி போடான்னு சொல்லுச்சி.... கேக்கல... நான் கேக்கல... யோசிச்சி இருக்கணும்... இந்த எனிமிய நான் பார்க்க வந்திருக்ககூடாதுன்னு அப்போவே யோசிச்சி இருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்.."


"சார் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?" - இன்ஸ்பெக்டர் கொஞ்சம் கடுப்பாகி கார்த்திக்கை நோக்கி பேச.... "உக்கும்.. வீட்டுல நாய் காணாம போச்சுன்னு கம்ப்ளைன்ட் குடுக்க வர்றவங்க கிட்ட நாய் படத்தை பேப்பர்ல விளம்பரம் குடுங்கன்னு சொல்லுற போலீசயெல்லாம் கூட்டிட்டு வந்தா இப்படிதான் டென்ஷன்ல கத்துவாங்க.... இந்நேரம் அவங்க கிட்ட இருக்குற மோப்பம் புடிக்குற நாய கூட்டியாந்திருந்தா கூட அது போய் அவன் ரெண்டு காலுக்கும் நடுவுல இருக்குற பொடலங்காவ கடிச்சி மேட்டர் முடிச்சி இருக்கும்..... இங்கே சும்மா செவுத்துக்கு பின்னாடி கூடி நின்னுக்கிட்டு சவுண்ட் உட்ராறு...." என்று மெளனமாக வானை நோக்கி முணுமுணுக்க.. "என்ன சொன்னீங்க?...." - என்று இன்ஸ்பெக்டர் ஆத்திரமாக கேட்க.. "இன்னைக்கி நீங்கதான் சார் அவனுக்கு எமன்...." என்று சத்தமாக சொடக்கு போட்டு மரியாதையாக அவரைப் பார்த்து சொல்ல.. கொஞ்சம் கார்த்திக்கை முறைத்துக்கொண்டே ராகவ் பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தார் ராஜேந்திரன்.. "சார்.... அவனை பிடிச்ச பிறகு நீங்க சொல்லுறா மாதிரி உங்க கஸ்டடியில எல்லாம் எங்களால ஃபார்மாலிட்டி படி அவனை ஒப்படைக்க முடியாது சார்.... முதல்ல ஸ்டேஷனுக்கு தான் கூட்டிட்டு போகணும்...."

"அய்யோ.... முதல்ல நீங்க அவனை புடிங்க சார்...." - இன்ஸ்பெக்டரை நோக்கி கூலாக கார்த்திக் இதை சொல்ல "ஹி இஸ் ரியலி இரிடேட்டிங் மீ...." என்று தன் லத்தியை கார்த்திக் நோக்கி கான்பித்து ராகவிடம் கடித்துக்கொண்டார் ராஜேந்திரன்....

தயவு செஞ்சி கொஞ்சம் பேசாம இருடா.... என் லைஃப் டா இது - என்று ராகவ் சொல்ல கார்த்திக் கொஞ்சம் அமைதி ஆனான்..

"எட்டாவது பிளாட்ஃபார்மில் ட்ரெயின் வரும்போது எஸ்.டீ.டி பூத்துக்கு முன்னாடி "S5" கம்பார்ட்மென்ட் நிக்கும் சார்... அப்போ அதுல எங்க ஆள் ஒருத்தன் மஃப்டியில் நிப்பான்.. சாதாரணமா இறங்குற மாதிரி நெருங்கி வந்து அவனை பிடிக்கிற ப்ளான் இருக்கு, அப்போ கீழையும் பூத் கிட்ட ஒரு ஆள் சிகப்பு டீ ஷர்ட்டில் நின்னுட்டு இருப்பான்.. பிடிக்க கஷ்டம் இருக்காது.. அப்படியே தப்பினாலும் அவனை ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் முன்னாடி பிடிக்க ரெண்டு பேரையும்...., பயணிங்க வெளியே போற எக்சிட் பக்கமும் ரெண்டு பேரையும் போட்டிருக்கேன்.. நீங்க சொல்லுறா மாதிரி எடுத்தோம் கவுத்தோம் னு சொல்லி துப்பாக்கிய தூக்கிட்டு அவன் முன்னாடி போய் நின்னு சினிமாவுல வர மாதிரியெல்லாம் பண்ண முடியாது... எப்படியும் அவன் தப்பிக்க மாட்டான் சார்... நம்புங்க...." - என்று ராஜேந்திரன் பேசும்போது அவரது பேச்சை விடவும் அவரது உடல் மொழி மிகவும் நம்பிக்கை தரும்விதம் இருந்தது ராகவ்கு....

இன்னும் பத்து நிமிடத்தில் ரயில் வருமென்று ஸ்டேஷன் ஸ்பீக்கர்கள் ஒலித்தன... நிமிடங்கள் குறைந்தது.... இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் பாக்கி... நேரம் வந்து விட்டது...

தூரத்தில் இருந்து இன்ஜின் மீதிருக்கும் ஹெட்லைட் வெளிச்சம் தண்டவாளத்தின் மீது படர்ந்து பளபளத்தது... நெஞ்சம் படபடக்க, நெற்றி வியர்க்க... போலீசும், ராகவும், அவன் உடன் இருந்தவர்களும் அவர்களுக்கு பின்னாடி ஒரு கொலையே விழுந்தாலும் திரும்பி பார்க்கபோவதில்லை என்பது போல வைத்த கண் வாங்காமல் அந்த டெலிஃபோன் பூத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.... சம்பத்தும் நீண்ட நேரம் அந்த இடத்தை விட்டு விலகவில்லை... என்ஜின் மெதுவாக நிற்க நேரும்போது ஆமை வேகத்தில் அந்த பூத்தை S1..... S2..... S3...... என்று கம்ப்பார்ட்மென்ட்ஸ் மெதுவாக கடந்து செல்ல S5.... வந்து நின்றது... ராஜேந்திரன் ராகவின் கைகளை லேசாக அழுத்திப் பிடித்தார்... "ஐ குட் சீ மை மேன் இன் தட் கம்பார்ட்மென்ட்..... ஹி வில் கெட் ஹிம்....." என்று மெதுவாக தன்னம்பிக்கை குரலில் ராகவிடம் பேசினார்....

ராஜேந்திரன் எதிர்பார்த்தது போலவெ மஃடியில் இருக்கும் போலீஸ் சாதாரணமாக ரயிலை விட்டு இறங்கும்போது பார்ப்பவர்கள் யாவருக்கும் அவன் போலீஸ் என்று தெரியாத வண்ணம் இறங்கினான்.... சம்பத் அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்தான்... இருப்பினும் தன்னை சுத்தி என்ன நடக்கிறதென்று அந்த ரயிலில் இருந்த கூட்டம் இறங்கும்போது கண்காணிக்காமல் இல்லை.... கம்பார்ட்மெண்டில் இருந்து ம்ஃடியில் இறங்கியவன் கீழே இருக்கும்போது பீடி பிடித்துக்கொண்டிருக்கும் போலீசை பார்த்து ஒரு கண நொடி ஏதோ சின்ன செய்கை கொடுக்க... என்ன கெட்டநேரமோ.. அதை சம்பத் பார்த்துவிட்டான்... அவனுக்கும் இதைப் பார்த்ததில் தன்னை சுற்றி ஏதோ நடக்கிறதென்று ஒரு அபாய மணி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது...

உள்ளே ஏறலாம் என்று மெல்ல நடந்து வந்தவன் சற்று அமைதியாய் அப்படியே ஸ்டில்லில் நிற்க.. மஃடியில் இருக்கும் மீதி இருவரும் ஒரு நிமிடம் அவனை அப்படியே கூர்ந்து கவனித்தனர்.. மூவரும் அப்படியே அங்கும் இங்கும் நகராமல் சற்று நிமிடங்கள் உறைந்து நின்றனர்.... நின்றனர்... நின்றனர்.... ஒருவருக்கொருவர் பார்த்தார்கள்.... மீதி இருவரும் லேசாக அசரும் வேலையில் உடனே அதிவேகமாக அங்கிருந்து வேகம் பிடித்து ஓட ஆரம்பித்தான் சம்பத்.... உடனே மீதி இருவரும் அவனை கூட்டத்தில் பின் தொடர்ந்து ஓடிப் பிடிக்க முயற்சித்தார்கள்.. கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்கள்.. ராஜேந்திரனுக்கு "ச்ச எவ்வளோ சொல்லியும் சொதப்பிட்டாங்களே.." என்று கடித்துக்கொண்டார்... சம்பத்தை அவனுக்கு பின்னாடி மிகவும் நெருங்கி ஓடி வந்து பிடிக்க முயற்சித்த இருவரை யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அவன் கையில் இருக்கும் கேமராவில் ஒரு பட்டனை அழுத்த.... லென்ஸ் இருக்கும் வழியே அந்த இருவரின் கால்களில் புல்லெட் பாய்ந்தது... அவன் சுடும் வரை அனைவருமே அது கேமரா என்றுதான் எண்ணி இருந்தார்கள்.. ஆனால் அது கேமராவை போல தோற்றம் கொண்ட துப்பாக்கி என்பது யாருக்கும் தெரியவில்லை....


இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனே அந்த சுவரை எகிறி குதித்துக் கொண்டு "யூ ஆல் பீ ஹியர் சேஃப்லி...." என்று கத்திக் கொண்டே சம்பத்தை நோக்கி ஓட.... ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் அருகே மஃடியில் நின்றிருந்த இரண்டு போலீஸ்காரர்கள் அவனை பிடிக்க நேரும்போது ஒருவனுடைய கையில் மட்டும் சம்பத் சிக்கினான்... ஆனால் பிடித்தவன் கையை தன் கேமரா போன்ற துப்பாக்கியை வைத்து பிடித்தவன் தோளில் ஓங்கி குத்தி அவன் பிடியில் இருந்து தப்பி எஸ்கேப் ஆகி விட்டான்...

சில நேரம் கழித்து ராகவும் அவன் உடன் இருந்தவர்களும் ராஜேந்திரனை நோக்கி சென்று என்ன ஆனதென்று கேட்க.... "வெறி சாரி சார்.... " என்று இன்ஸ்பெக்டர் சொல்ல "உக்கும் நான் தான் அப்போவே சொன்னேனே...." என்று கார்த்திக் முணுமுணுத்தான்.. "எப்படியும் முயற்சி பண்ணி திருப்பி அவனை பிடிக்கிறோம்...." என்று ராஜேந்திரன் சொல்ல.... ராகவ் ஒன்றுமே பேசாமல் சில நிமிடம் இன்ஸ்பெக்டரை தொடர்ந்து மெளனமாக பார்த்தான்.. "என்ன சார் யோசிக்குறீங்க?.. சொல்லுங்க" என்றார் ராஜேந்திரன்... மீண்டும் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்.... "மிஸ்டர் ராகவ்.. நீங்க ஏதோ சொல்ல வந்தீங்களே?..." என்று மீண்டும் இன்ஸ்பெக்டர் கேட்க ஒரு நொடி யோசித்துவிட்டு "இல்ல.. ஒண்ணுமில்ல..." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மெதுவாக விலகி சென்றான் ராகவ். அப்போது "சார்..." என்று கார்த்திக் போலீஸ் அருகே சென்று மெதுவாக அழைக்க... "என்ன?.." என்று வாயால் கேட்காமல் பார்வையால் பார்த்து கேட்டார் இன்ஸ்பெக்டர்.... "என்னோட சேர்ந்து சொல்லுங்க.... ஆல் இஸ் வெல்.... ஆல் இஸ் வெல்...." என்று அவரின் நெஞ்சில் கை வைத்து கார்த்திக் சொல்ல.. கடுப்பின் உச்சத்துக்கு சென்று "ஷட் அப்...." என்று கத்தினார்.. அப்போது "அடுத்த தடவ உங்க கிட்ட மோப்பம் பிடிக்குற நாய்ங்க ரெண்டு மூணு இருந்தா கூட்டிட்டு வாங்க சார்.. மஃப்டில இருக்குறவங்களை விட அது உங்களுக்கு அதிகமா உதவி செய்யும் சார்...." என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து மெதுவாக இன்ஸ்பெக்டரின் முறைப்புக்கு பயந்து ஓடினான்....

"கய்ங்....கய்ங்...." என்று சதம் குடுத்துக் கொண்டே கார் கதவுகள் திறக்கப்பட்டன.. விரக்தியுடன் உள்ளே ஏறினான் ராகவ்.. நால்வரும் காரில் IOFI அலுவலகத்துக்குள் இருக்கும் வி.ஐ.பி லாஞ் செல்வதற்கு பதிலாக நேரத்தையும், தூரத்தையும் மனதில் கொண்டு அருகில் உள்ள தனது IOFI நிறுவனத்தின் வெளிநாட்டு விருந்தாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஐந்து நட்சதிர ஹோட்டல் வசதிகளைக் கொண்ட கெஸ்ட்ஹவுஸுக்கு சென்றார்கள். ராகவின் கோட்டா படி அவனுக்கு எப்பொழுதும் அவனுடைய சிறப்பு விருந்தாளிகளுக்கு என்று மூன்று அறை ஒதுக்கப் பட்டிருக்கும்...

"ஹலோ சார், ஹவ் ஆர் யூ?.... யூ நீட் த கீஸ்?" என்று அந்த இடத்தை கண்காணிக்கும் சீனியர் மேலாளர் ராஜேஷ் ராகவிடம் முகமலர்ந்து சிரித்து கை குலுக்கி வரவேற்றார்.. அப்போது "எஸ்... ப்ளீஸ்..." என்று சொல்லி சாவியைப் பெற்றுக் பெற்றுக்கொண்டான்.

"டேய் மச்சி.... சாவிய ஸ்டைலா வாங்கிட்டு நீ பாட்டுக்கு போகாதடா.... பசிக்குதுடா.... முதல்ல அதுக்கு வழி பண்ணு" - என்றான் கார்த்திக்..

"ஆங்.. ராஜேஷ்... எங்களுக்கு சாப்பிட... " என்று ராகவ் கேட்க..

"உங்க ரூமுக்கு அனுப்பிடவா சார்..." - என்றார் ராஜேஷ்

"இல்ல இல்ல... புஃப்பே (buffet) இன்னும் இருக்குல்ல?"

"ஒஹ் எஸ் இருக்கு...."

"அது போதும் நாங்க பார்த்துக்குறோம்...."

அவ்வளவாக பசி ஏதும் இன்றி வெறுமென ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தன் அறைக்கு சென்றான் ராகவ்.. அப்போது அவன் முகத்தில் உள்ள விரக்தியையும் பசி இல்லாமல் ஏதோ அவன் மனதை வாட்டுவதையும் கவனிக்க தவறவில்லை சங்கீதா..

மற்றொரு புறம் கார்த்திக்கும் சஞ்சனாவும் சாப்பிட தயாரானார்கள்....

கார்த்திக் சிட்டி பையன் கிடையாது. அவனுக்கு இந்த மேல்தட்டு பழக்க வழக்கங்கள் பற்றிய அறிவு சற்று கம்மிதான் என்றாலும் புஃப்பே என்றால் தானாகவே தட்டில் எது வேண்டுமோ அதை எடுத்து வைத்து சாப்பிடவேண்டுமென்ற விஷயம் அவனுக்கு தெரியும். வெளி நாட்டு விருந்தாளிகளுக்கு அவர்களின் ருசிக்கு ஏற்ப இந்திய உணவு மற்றும் சைணிஸ் வகை உணவுகளும் அங்கே வைக்கப் பட்டிருந்தன. "சாப்பாட்டுக்கு ஒரு வழி பன்னுடானா என்னை இப்படி பல வகையான சாப்பாடுக்கு மத்தில நிக்க வெச்சிட்டு ஒரு வழி பண்ணிட்டு போய்டானே.... எனிமி..எனிமி...." என்று எண்ணி ராகவை ககடிந்து கொண்டான். அவன் அருகே சஞ்சனா நின்றிருந்தாள். கொஞ்ச நேரம் அவள் எந்த உணவெல்லாம் அவளது தட்டில் எடுத்து வைக்கிறாள் என்று பார்த்து அதை எல்லாம் தானும் அப்படியே எடுத்து வைக்கலாம் என்று எண்ணி அப்படியே அவள் பின்னால் நின்றான்.

ஆரம்பத்தில் அவள் ஒரு சிறிய கப்பில் லெமன் கோரியாண்டர் சூப் எடுத்தாள். அவனும் அதையே எடுத்தான். கொதிக்க கொதிக்க இருந்த அந்த சூப்பில் ஒரு ஸ்பூன் சிப் செய்து அவள் குடிப்பதை கவனித்தான். இருவரும் ஒரு சிறிய மேஜையில் இருவர் மட்டும் அமரும் இருக்கையில் அமர்ந்தார்கள். உள்ளே இருந்த இன்டீரியர் டிசைன்கள் கண்களை கொள்ளை கொண்டது... மெதுவாக சத்தம் கேட்கும் பியானோ இசை காதுகளுக்கு இதமாக இசைத்துக் கொண்டிருந்தது. மேஜையில் அவனுக்கு எதிரில் சஞ்சனா வந்தமர்ந்தாள். இருவரின் தலைக்கும் மேலே ஒரு சிறிய மஞ்சள் நிற வெளிச்சம் தரும் விளக்கு எறிந்து கொண்டிருந்தது. டார்க் பிரவுன் நிற பளபளக்கும் மர மேஜையின் மீது சஞ்சனாவின் கைகள் மிக அழகாக தெரிந்தது. மெல்லிய சில்வர் காப்பு, சிறிதளவும் ரோமம் இல்லாத பளபளப்பான கைகள். காலையில் இருந்து மாலை ஸ்டேஷனில் இருந்து கிளம்பும்வரை அவளின் முகத்தை அவன் பெரியதாய் கவனிக்கவில்லை. சங்கீதா அளவுக்கு உயரமோ நிறமோ அவளிடம் கிடையாது. இருந்தாலும் அவளைப் பார்த்தால் "ஏ ப்ரிட்டி வுமன்" என்று யாருமே சொல்லக் கூடிய தோற்றம் அவளுடையது. அவளுக்கே தெரியாமல் அவளின் முகத்தை சற்று நேரம் அயர்ந்து பார்த்துக் கொண்டு கொதிக்கும் சூப்பை அப்படியே கவனிக்காமல் வாயில் ஒரு சிப் வைத்தான். "அய்யோ.." என்று ஒரு சிறிய சத்தம் குடுத்து ஸ்பூனை மேஜை மீது தொப்பென்று போட.... "ஹா ஹா..." என்று மெதுவாக சிரித்து அவனை பார்த்தாள் சஞ்சனா.. "இல்ல கொதிக்குறதை கவனிக்கல.. அதான்.. இல்லனா..." என்று இழுத்தவனை நோக்கி "கார்த்திக் நீ என்னை இன்னும் உன் ஃபிரெண்டா பார்க்கலைன்னு நினைக்குறேன்..." என்று சொல்ல "ச்ச.... ச்ச.... அப்படியெல்லாம் இல்ல.. ஏன் அப்படி கேக்குறீங்க..."


"ஃபர்ஸ்ட்... இந்த நீங்க வாங்க போங்க வேணாம்.... ஓகே?...." என்று அளவை சிரித்து சொன்னாள் சஞ்சனா....

"ஹ்ம்ம் ஓகே.." - சந்தோஷமாய் ரிப்ளை குடுத்தான் கார்த்திக்..

"நீ இதுக்கு முன்னாடி புஃப்பே ல சாப்டதில்லையா?" - இஷ் என்று சூப்பை உறிந்து கொண்டே கேட்டாள் சஞ்சனா..

"......" சில நொடிகள் மெளனமாக இருந்தான்... இல்லை என்று சொன்னால் தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று எண்ணி விடுவாளோ என்கிற யோசனை ஒருபுறமிருக்க.... ஹ்ம்ம் பரவயில்ல.. உண்மையா இதெல்லாம் தெரியாதுன்னு சொல்லிடலாமா.... என்று அமைதியாய் எண்ணிக் கொண்டிருக்க...

"ஹலோ கார்த்திக்.... நான் உன் கிட்டதான் பேசுறேன்.." என்றாள் சஞ்சனா.

"ஆக்ச்சுவல்லி...அது வந்து... " ஆரம்பத்தில் சற்று தயங்கி.."எனக்கு இது புதுசு.. இதுக்கு முன்னாடி இப்படி சாப்டதில்ல..." என்று கார்த்திக் மெதுவாய் உண்மையை சொல்ல....

சூப் ஸ்பூனை மேஜையின் ஓரத்தில் வைத்துவிட்டு கைகளை கட்டி கார்த்திக்கின் கண்களை சில நொடிகள் கூர்ந்து பார்த்தாள் சஞ்சனா... "சரி.... இன்னில இருந்து என்னையும் உன் நல்ல ஃபிரெண்டா ஏத்துக்கோ.... மனசுல எது பட்டாலும் ஓப்பனா பேசு... என் கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவ இல்ல? சரியா?...." என்று அவள் பேசுவதை கேட்கையில் ஒரு விதமான சந்தோஷத்தை உணர்ந்தான் கார்த்திக்.... அப்போது பதில் ஏதும் பேசாமல் அவளின் பார்வையைப் பார்த்தவன் அதில் அப்படியே பதில் ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தான்... இதை கவனித்த சஞ்சனா மென்மையாக அவனைப் பார்த்து சிரித்து கைகளை அசைத்து மீண்டும் "ஹல்ல்லோ.. ஹால்லல்லோ" என்று தலை அசைத்து மென்மையாக சிரித்து புருவங்கள் உயர்த்தி பாட்டு பாடும் விதத்தில் சொல்ல "ஆங்... சொல்லுங்க.. சொல்லுங்க.." என்று எதுவும் பெரிதாய் கவனிக்காதவன் போல ஒரு சிறிய ஆக்ட் குடுத்தான் கார்த்திக்.... "ஹா ஹா... ஆளப்பாரு...." என்று சிரித்துக் கொண்டே "நான் உங்கிட்ட இன்னில இருந்து என்னையும் உன் நல்ல க்ளோஸ் ஃபிரெண்டா ஏத்துக்கோ.... என் கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவ இல்ல?.. அப்படின்னு சொன்னேன்.. சரியா?...."

"ஹ்ம்ம்.. கண்டிப்பா.... நீங்க ரொம்பவே குடுத்து வெச்சவங்க....எங்கம்மா அடிக்கடி சொல்லும்... உன் கூட ஃபிரெண்டா இருக்குறவங்க உண்மையாவே குடுத்து வச்சவங்கடா.... உன்னை மாதிரி அவங்களுக்கு ஒரு ஆள் கிடைக்காதுன்னு...."

"ஹா ஹா... ராகவ் லக்கிதான் அதான் அவனுக்காக எல்லா உதையையும் நீயே வாங்கிக்குறியே" என்று சஞ்சனா சிரிக்க கார்த்திக் பாவமாக அமைதியானான்..

"சரி என் கூட வா.... நான் ஸ்வாரஸ்யமான சிலதெல்லாம் உனக்கு சொல்லுறேன்..." உண்மையில் சஞ்சனாவின் கண்களில் ஒரு உற்சாகம் தெரிவதை கவனித்தான் கார்த்திக்.. அது அவனுக்குள் ஒரு உற்சாகத்தைக் குடுத்தது..

"எப்போவுமே புஃப்பேல முதல்ல சூப் வெச்சி இருந்தா அதை எடுத்துக்கணும்.. காரணம் எதுக்குன்னா முதல்ல ஆற அமர எல்லாரும் சூப்பை ஊதி குடிச்சி முடிச்ச பிறகு பசி நல்லா எடுக்கும்னு சொல்லித்தான் இந்த பழக்கம் இருக்கு.."

"குடிக்கலைனா கூட எனக்கு நல்லாவே பசி எடுக்குமே...." என்று கார்த்திக் பதில் சொல்ல..

"சப்.... என்ன பேசி முடிக்க விடுடா வாத்து.." என்று மெதுவான கடுப்பில் ஒரு நிமிடம் லேசாக கடித்துக் கொள்ள... கார்த்திக் பாவமாக அவளைப் பார்த்து கொஞ்சம் உரிமையுடன் லேசாக முறைத்தான்..

"சரி சரி... ஐ அம் சாரி.... ஐ அம் சாரி... ஏதோ நினைப்புல சொல்லிட்டேன்... கோச்சிகாத சரியா.... ஹா ஹா... சோ ச்வீட்... இப்போ உன் மூஞ்சிய பார்க்க செம காமெடியா இருக்குடா...."

"போதும் போதும் மேல சொல்லு.... சாப்புட வர்றதே பசி எடுக்குறதாலதான்...அங்க வேற வந்து சூப்பை குடிச்சி எக்ஸ்ட்ரா பசி வர வெச்சிப்பாங்கலாம்.... நல்ல கூத்து டா" என்று முணுமுணுத்தான் கார்த்திக்..

அவனிடம் புஃப்பே எதார்த்தங்களை எடுத்துக் கூறுவதை கூட ஒரு நிமிடம் மறந்து அவன் வெகுளியாக பேசும் விதத்தை அவளது ஆழ் மனதில் ரசித்தாள் சஞ்சனா... கடந்த சில ஆண்டுகளாக அவளிடம் போலியாக பேசியவர்கள் அதிகம்.... ஆனால் இப்படி யாரும் அவளிடம் மனம் விட்டு உண்மையாய் பேசியதில்லை.... அதை கார்த்திக்கிடம் உணர்ந்து ரசித்தாள் சஞ்சனா..