Friday 27 March 2015

சுகன்யா... 78

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... செல்ல்ல்வா... கையெடுப்பா... வேணி எப்ப வேணா மேல வந்துடுவா.. அவ எதிர்ல என்னை தலை குனிய வெச்சுடாதே... ப்ளீஸ்..." அவள் கெஞ்சினாள்.

சுகன்யா தன் அடிக்குரலில் கெஞ்சியவாறு அவனை வலுவுடன் உதற முயற்சித்தாள். ஆண்மையின் உடல் அளவுக்கு மீறிய பலத்துடன், ஆவேசத்துடன், பெண்மையை இறுக்கியது. பெண்மை மெள்ள மெள்ள தன் முயற்சியில் தோற்றுத் தளர்ந்தது.

அன்று பெண்மை தெரிந்தே, வேண்டுமென்றே ஆண்மையிடம் தோற்றுவிட முடிவெடுத்தது. தன் எதிர்ப்பை நிறுத்திவிட முடிவெடுத்தது. அந்த தோற்றுவிடும் எண்ணம் விருப்பமாக, ஆசையாக, பெண்மைக்குள் உருவெடுத்தது.

சுகன்யாவின் பெண்மைக்குள் சட்டென எதிர்பார்ப்பு கூடியது. செல்வாவின் பேண்ட்டுக்குள் ஏற்பட்டிருந்த அதே விரைப்பு, இப்போது அவள் கச்சுக்குள் அடைபட்டிருந்த அவளுடைய பெண்மையின் இரு மென்மைகளில் ஏற்பட ஆரம்பித்தது.



இறுக்கமான பிராவுக்குள் அடைப்பட்டிருந்த மென்மையான அவள் மார்பின் முனைகள், திண்மையேறத் தொடங்கின. செல்வாவின் ஆண்மையும், அவள் பெண்மையில் ஏற்படும் சிறு சிறு மாறுதல்களை மிக மிக துல்லியமாக உணர்ந்தது. ஆண்மை தைரியமடைந்தது. பெண்மையை மகிழ்விக்க முனைந்தது.

இதற்கு முன் செல்வாவின் கை சுகன்யாவின் உடலில் பட்டதும், அவள் உடல் சிலிர்க்கும். சிலிர்த்து சிலிர்த்து அடங்கும். மீண்டும் சிலிர்க்கும். அவன் கரங்களின் அலைவுக்கு ஏற்ப, அவள் தேகம் விடாமல் துடிதுடிக்கும்.

அவள் உடல் துடிப்பில், எப்போதும் ஒரு மெல்லிய பய உணர்ச்சி கலந்திருப்பது வழக்கம். ஆனால், இன்று அந்த அச்ச உணர்வுக்கு மாறாக அவள் உடலின் அங்கங்களில் இனம் தெரியாத ஒரு புதிய எதிர்பார்ப்பு தென்படுவதைக் கண்டு செல்வா தன் மனதுக்குள் வியந்தான்.

முன்னெப்போதும் இல்லாத இந்த எதிர்ப்பார்ப்புக்கு காரணம், தன்னைத் தொடுபவனுக்கும், தனக்குமிடையில், ஒருவர் மீது மற்றவருக்கு, ஒரு உரிமையும், சொந்தமும் வந்துவிட்டது என்று சுகன்யா நினைத்திருக்கலாம். அப்படி அவள் நினைத்தால், அதில் தவறொன்றுமில்லேயே என செல்வா யோசித்தான்.

அன்று காலையிலிருந்தே செல்வாவின் மனது இந்த ரீதியில்தான் சிந்தித்துக் கொண்டிருந்தது. சுகன்யாவை முற்றிலும் உரித்து, ஆடையில்லாத அவள் முழு உடல் அழகை, வனப்பை, செழிப்பை, பார்த்துவிட அவன் மனம் துடித்துக்கொண்டிருந்தது.

ஒருவர் மற்றவருக்குத்தான் என்ற உரிமையும் அங்கீகாரமும் எங்களுக்குத்தான் கிடைத்துவிட்டதே. எதற்காக நான் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும். சுகன்யாவை முழுமையாக சுவைப்பதில் என்னத் தவறு என அவன் நினைத்தான்.

எங்கள் சுற்றமும், உறவுகளும், எங்களின் நெருக்கத்தை கூட்டமாக கூடி, விருந்துண்டு, மகிழ்ச்சியுடன் அங்கிகரித்து விட்டார்கள். கல்யாணம் ஒன்றுதானே பாக்கியிருக்கிறது. எங்களுக்கு உரிமையுள்ள ஒரு விஷயத்தை நாங்கள் அனுபவிப்பதில் இனிமேல் என்ன தடை?

செல்வாவும், சுகன்யாவும், பரஸ்பரம், தங்கள் உரிமையை, ஒருவர் மீது மற்றொருவர் நிலை நாட்டிக்கொள்ள உள்ளத்தில் துடித்தனர். ஒருவர் மற்றவர் பால் தங்கள் உள்ளத்தில் பொங்கும் அன்பை தங்கள் உடல்கள் மூலமாக உணர்த்த விரும்பினர்.

சுகம்... சுகம்... அந்த ராஜ சுகம் எப்படியிருக்கும் என அறிந்து கொள்ள அவர்கள் இருவருக்குமே மனதில் ஆசையும், ஆர்வமும் பொங்கி எழுந்து கொண்டிருந்தது. சுகன்யா தன் மனதுக்குள் ஆணுடலின் முழுமையான திண்மையை, தன் பெண்மையால் அனுபவிக்க ஆசைப்பட்ட போதிலும், பெண்ணுக்கே உரிய இயல்பான எச்சரிக்கை உணர்வாலும், திடமாக சிந்திக்கும் நிலையில் அவள் இருந்ததாலும், செல்வாவிடமிருந்து அன்று சற்றே விலகியிருக்க முடிவெடுத்தாள்.

தன் உடலின் மீது சொந்தம் காட்டும் செல்வா, தன்னைப் பார்க்கும் பார்வையில், அவன் தன்னைத் தழுவும் வேகத்தில், அந்த தழுவலின் வேகத்தில் இருந்த ஆசையை, அவன் வேட்க்கையை, அவன் பிடியில் இருந்த உரிமையை சுகன்யாவும் அன்று துல்லியமாக உணர்ந்தாள்.

தன்னை இறுக்கமாக சுற்றியிருந்த செல்வாவின் கரங்களுக்குள் வேகமாக சுழன்ற சுகன்யா, அவன் உதட்டில் தன் உதடுகளை அழுத்தமாக, ஆசையுடன், பதித்தாள்.

"உனக்கு என்னப்பா வேணும்...?" சுகன்யாவின் உதடுகளும், விழிகளும் ஏகக்காலத்தில் அவனைக் கூறு போட்டன. என் செல்லம்.. பார்க்கிங் லாட்ல நீ எனக்கு முத்தம் குடுக்க அலைஞ்சியே... இப்ப உன் முத்தத்துக்காக நான் இங்கே நாலு சுவத்துக்குள்ள, தனிமையில நீயும் நானும் மட்டும் இருக்கற இந்த இடத்துல துடிச்சிக்கிட்டு இருக்கேன்.. நீ ஏன் சும்மா இருக்கேடா? அவள் தன் கண்களால் அவனை காமச்சண்டைக்கு அழைத்தாள்.

"நீ தான்டீ வேணும்.. அதுவும் முழுசா நீ எனக்கு வேணும்டீ..." செல்வாவின் பிடி அவள் உடலில் மேலும் மேலும் இறுகியது. அவனும் தன் கண்களால், தன் அணைப்பால், தன் இறுக்கத்தால், தானும் சண்டைக்குத் தயார் என அவளுக்கு அவன் பதில் கொடுத்தான்.

"செல்வா..." அவன் வலது கன்னத்தில் ஒரு அழுத்தமான முத்தம் அவளால் பதிக்கப்பட்டது.

"ம்ம்ம்.." அவன் தன் அடுத்தக் கன்னத்தை அவளுக்கு காட்டினான்.

"நான் சொன்னேன்னு உங்கப்பாக்கிட்ட போய் ஒரு விஷயம் சொல்லறியா?" இப்போது செல்வாவின் காதுமடலில் ஒரு சூடான முத்தம் ஒற்றப்பட்டது.

"என்னடீச் சொல்றே..?"

செல்வாவின் கரங்கள் சுகன்யாவின் பின் எழில்களில் படர்ந்து அவள் பிளவுகளில் எதையோ தேடிக்கொண்டிருந்தன.

மனம் அளவு கடந்த மோகத்தில் தவித்தப்போதிலும், வேணி தனக்குக் கொடுத்த எச்சரிக்கையின் விளைவாக சுகன்யா, இன்னமும் பொறுமையாகத் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அவன் அணைப்பில் நின்றாள். இவனிடம் நான் எப்படி நடந்து கொள்ளவேண்டும், இவனை எந்த அளவிற்கு இன்று என்னைத் தொட அனுமதிக்கவேண்டும் என தன் மனதுக்குள் வேக வேகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள்.

செல்வாகிட்ட பேசி பேசியே இன்னைக்கு நேரத்தை ஓட்டிடணும். முத்தம் குடுத்தே இவன் காரியத்தை இன்னைக்கு முடிச்சி அனுப்பிடனும். சுகன்யா தெளிவாக தன் மனதில் ஒரு முடிவெடுத்துவிட்டாள்.

செல்வாவின் உதடுகள் சுகன்யாவின் கன்னத்தில் மெல்ல ஊர்ந்து அவள் உதட்டை நெருங்கிக் கொண்டிருந்தன. நிச்சயதார்த்ததுக்கு பிறகு இன்றுதான் செல்வா, அவளை இவ்வளவு நெருக்கத்தில் தொட்டுப் பார்க்கிறான்.

"நான் என்னச் சொல்றேன்னு புரியலையா..?" சுகன்யா முணுமுணுத்தாள். முணுமுணுத்துக்கொண்டே அவன் உதடுகளை அவளாகவே அவசரமாகக் கவ்விக்கொண்டாள். தன் ஈர உதட்டால் அவன் உதடுகளை வருடினாள்.

சுகன்யாவின் மூச்சு நெருப்பாக மாறிக்கொண்டிருந்தது. இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் அவள் தன் முகத்தைக் கழுவும் போது உபயோகித்த சந்தன சோப்பின் வாசம் அவள் முகத்திலிருந்து வெகு அடர்த்தியாக வந்து கொண்டிருந்தது.

"இல்லைடீ.." செல்வாவும் முணுமுணுத்தான்.

செல்வா அவள் முதுகுபுறத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கமீஜை ஒரு கரத்தால் உயர்த்தி மறு கரத்தால் அவள் புட்டச் சதைகளை பிசைய ஆரம்பித்தான்.

"ம்ம்ம்.. செல்வா.. ஒரு முத்தம் குடுடாச் செல்லம்.."சுகன்யாவின் கரங்கள் இப்போது அவனை நொறுக்கிவிடுவது போல் இறுக்கின.

அர்த்தமில்லாமல் எதையோ தாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது அவர்கள் இருவருக்குமே நன்றாகப் புரிந்திருந்தது. அன்று அவர்கள் இருவரும் உளறுவதிலே இன்பம் கண்டு கொண்டிருந்தார்கள். உடல்கள் ஒன்றோடு ஒன்று இழைந்து கொண்டிருந்தன. இருவரின் மூச்சிலும் உஷ்ணம் வெகு வேகமாக ஏறிக்கொண்டிருந்தது. 


முத்தம்தானே.. எங்கடீ வேணும்..." செல்வா அவள் மார்பில் தன் முகத்தை தேய்த்துக்கொண்டிருந்தான்.
"என்னம்மா..?"
"இப்ப என் உதட்டுல குடு..."
களுக்கென சிங்காரமாகச் சிரித்தாள், சுகன்யா. தன் மார்பில் புரண்டு கொண்டிருந்த அவன் முகத்தை உயர்த்தினாள். அவன் முத்தத்தை வாங்கிக்கொள்ள தன் உதடுகளை இலேசாகப் பிரித்தாள். அவள் முழுமையாகத் தன் இதழ்களை பிரிக்கும் முன்னரே, செல்வாவின் சதைப்பிடிப்பான உதடுகள் அவள் வாயைக் கவ்விக்கொண்டன.
"ப்ச்ச்ச்...ச்ச்ச்.." இரு நாக்குகள் வேகவேகமாக சுழன்றன. ஒருவர் அடுத்தவர் எச்சிலமுதத்தை வெறியுடன் சுவைத்துக்கொண்டிருந்தனர். தேகங்களிரண்டும் சூடாகிக்கொண்டிருந்தன.

"செல்வா.. நம்ம கல்யாணத் தேதியை சீக்கிரமா பிக்ஸ் பண்ணச் சொல்லுப்பா..."

சுகன்யாவின் கைகள் அவன் தலைமுடியை கலைத்து விளையாடிக் கொண்டிருந்தன. அவள் பொங்கும் மார்புகள் அவன் உதடுகளில் உரசிக்கொண்டிருந்தன.

"சுகு.. எனக்கு இன்னைக்கு வேணும்.. கண்டிப்பா வேணும்... ரொம்ப ஆசையா இருக்குடீ.."

செல்வாவின் வலது கை அவள் மேல் சட்டையை அவள் இடுப்பிலிருந்து உயர்த்த முயற்சித்துக்கொண்டிருந்தது. அவள் அவன் முயற்சியில் அவனை வெற்றியடைய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தாள்.

"என்ன வேணும்டா... எனக்குப் புரியற மாதிரி சொல்லேன்..."

சுகன்யாவின் கிசு கிசுப்பான குரல் மெல்ல மெல்ல முனகலாக மாறிக்கொண்டிருந்தது. அவள் முனகல் அவன் காதில் இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் அவன் உடலில் கிளம்பியிருந்த காமத்தீயில் தன் முனகலெனும் நெய்யை நிதானமாக ஊற்றி, தன் உதடு என்னும் விசிறியால் அந்த தீயை வீசி வீசி பெரிதாக்கிக் கொண்டிருந்தாள். தானும் எரிந்தாள். அவனையும் எரித்தாள்.

"உன் பூவை பாக்கணும் போல ஆசையா இருக்குடி..." செல்வாவின் குரல் கிசுகிசுப்பாக போதையுடன் வந்தது.

"பூவா... என் பூவா... என்னச் சொல்றே... எனக்கு நிஜமாவே புரியலைடா..." அவள் குரலில் ஏறியிருந்த போதைக்கும் குறைவில்லை.

"உன் தொடைக்குள்ள ஒளிச்சி வெச்சிருக்கியே.. அந்தப் பூவைச் சொல்றேம்ம்மா..." செல்வாவின் கை அவள் அணிந்திருந்த கமீஜை சட்டென தூக்கிவிட்டது. அவள் வலது முலையை, அவளுடைய கச்சோடு சேர்த்து கொத்தாக பிடித்தது.

"செல்வா வேணாம்டா... பிளீஸ்.. என் அப்பா வந்துடுவார்... அசிங்கமா போயிடும்... வேண்டாம் "

சுகன்யாவின் குரல் ஒரு நீளமான பெருமூச்சுடன் கிறீச்சென வந்தது. முனகிக்கொண்டே, சுகன்யா தன் இடது மார்பை அவன் முகத்தில் தேய்த்து அழுத்தினாள். அவன் வலது கையை தன் அடுத்த மார்பிலிருந்து லாவகமாக விலக்கினாள்.

செல்வாவின் அடிவயிற்றில் ஜிவ்வென்று சூடேறத் தொடங்கியது. தன் முழங்காலுக்கு கீழ் செல்வா தளர ஆரம்பித்து, நிற்க முடியாமல் கட்டிலில் உட்கார்ந்துகொண்டான்.

"என்னாச்சுப்பா...?"

"நிக்க முடியலேடி.. நீயும் என் மடியிலே உக்காந்துக்கோயேன்.. சவுகரியமா இருக்கும்?"

"எதுக்கு சவுகரியமா இருக்கும்?" சிரித்துக்கொண்டே பதிலுக்கு கேள்வியெழுப்பியவள் அவன் மடியில் உட்கார்ந்திருந்தாள்.

"இதுக்குத்தான்டீ..."

செல்வா அவள் மேல்சட்டையை சட்டென அவள் உடலில் இருந்து உருவிவிட்டான். துணியில்லாமல் சந்தன நிறத்தில் மின்னிக்கொண்டிருந்த அவள் பின் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டான். அவன் கைகள் முன்புறம் நீண்டு அவளுடைய மார்புகளை தடவிக்கொண்டிருந்தது. அவனுடைய பருத்த சுண்ணி அவன் பேண்ட்டை கிழித்துக் கொண்டு வெளிவரத் துடித்துக் கொண்டிருந்தது.

"செல்வா... அப்பா வந்துடுவாரு.. இதோட நிறுத்திக்கலாம்..

"நீ சும்மா சும்மா இந்த பிட்டை போடாதேடீ! எனக்கு நல்லாத்தெரியும். உன் அப்பா... என் வருங்கால மாமனார்... சீனுவோட, திருவான்மியூர்ல வீடு பாக்கப் போயிருக்காரு..."

செல்வா தீர்மானத்துடன் அவள் ஸ்ல்வாரையும் அவள் இடுப்பிலிருந்து விலக்குவன் என என அடம் பிடித்தான். உள்ளத்தில் ஆசையிருந்த போதும் அவள் வேண்டாம் வேண்டாம்... என அவனிடம் தன் கண்களால் கெஞ்சினாள்.

"ஸ்ல்வாரை எதுக்கு கழட்டணும்? ப்ளீஸ் செல்வா... உனக்கும் வேணாம்... எனக்கும் வேணாம்... நீ சொல்ற அந்தப் பூவை இப்படியே தொட்டுப் பாரேன்.." அவன் கரத்தை இழுத்து தன் தொடை நடுவில் அழுத்தினாள்.

"மாட்டேன்.. எனக்கு நேராப் பாக்கணும் அதை..." செல்வா முரண்டினான். அவன் வலது கை அவள் ஸல்வாரின் முடிச்சை மீண்டும் அவிழ்க்க முயன்றது.

"ப்ளீஸ்.. செல்வா.."

செல்வாவின் கையை சுகன்யாவின் இரு கரங்களும் வலுவாகப் பற்றிக்கொண்டன. சுகன்யா, அவனுடைய மறு கரத்தை தன் இடது முலையின் மேல் இழுத்து வைத்துக்கொண்டாள். தன் புட்டங்களால் அவன் பேண்டுக்குள் புடைத்துக்கொண்டிருந்த அவனு சுண்ணியை அழுத்தமாக உரசித் தேய்த்தாள்.

ஜிவ்வென்று ரத்தம் செல்வாவின் தலைக்கேறி அவன் முகம் சிவந்தது. அவள் தன் உதட்டில் பொங்கும் விஷமச் சிரிப்புடன், மதர்ந்திருக்கும் தன் முலைகளில் அவன் கையை அழுத்தமாக ஒரு முறைத் தேய்த்துக் கொண்டவள், அவன் மடியில் உட்கார்ந்தபடியே திரும்பி அவன் காது நுனியை தன் முன் பற்களால் இதமாகக் கடித்தாள்.

"எனக்கு பழம் வேணாம்... நான் அதை ஏற்கனவே பாத்துருக்கேன்.. எனக்கு இன்னைக்கு உன் சங்குப்பூவைத்தான் பாக்கணும்.." அவன் சிணுங்கினான்.

"இன்னைக்கு இது போதும்பா.. அதை இன்னொரு நாளைக்கு காட்டறேனே.." உதட்டை சுழித்து கிண்டலாக சிரித்து அவனை வெறுப்பேற்றினாள், சுகன்யா.

"ஏன்... இன்னைக்கு நாள் நல்லா இல்லையா?"

"சீ.. இதுக்கு போய் நாள் நட்சத்திரம் பாப்பாங்களா? வெக்கமேயில்லடா உனக்கு.." அவளுக்கு சிரிப்பு பொங்கி பொங்கி வந்தது.

"எல்லாத்துக்கும் நாளு.. கிழமை உண்டுடீ.. ஆனா நான் இன்னைக்கு என் வெக்கத்தை விட்டுட்டுத்தான் உன் கிட்ட கெஞ்சறேண்டீ.. ப்ளீஸ்... சுகும்மா ஒரே ஒரு தரம் காட்டுடீ... நான் உன் பூவை கையாலத் தொடமாட்டேன்.. பிராமிஸ்... அவன் அவளிடம் அக்ரிமென்ட் போட ஆரம்பித்தான்."

"இப்பவே நீ எல்லாத்தையும் பாத்துட்டேன்னா.. அப்புறம் நம்ம பர்ஸ்ட் நைட்ல உனக்கு நான் என்னத்தை காட்டுவேன்.. என் கிட்ட இருக்கறது ஒரே ஒரு பூ தானே?" அவளும் தன் நாணத்தை விட்டுவிட்டு அவனிடம் பச்சையாக பேச ஆரம்பித்தாள்.

"ரேஷன் கடை லைன்லயா நிக்கறேன் நான்.. என்னமோ பிச்சைக்காரனுக்கு போடற மாதிரி அளந்து அளந்து போடறே நீ ?" அவன் முகத்தில் இலேசாக ஏமாற்றத்தின் சாயை விரிந்தது.

"செல்வா நீ கோபப்படறே பாத்தியா... என்னை ரொம்ப லவ் பண்றேன்னு பொய்தானே சொல்றே நீ..."

"போடீ... கடைசியில நீ என்னை ஏமாத்தறேடீ..?" இப்போது செல்வாவின் குரலிலும் அவன் ஏமாற்றம் வெளிப்படையாக வந்தது.

"ச்சீ.. என் ராஜாவை, என் செல்லக்குட்டியை, நான் ஏமாத்துவனா? கொஞ்சம் பொறுத்துக்கோன்னு சொல்றேன்ம்பா.." சுகன்யா அவன் உதடுகளில் அவசர அவசரமாக முத்தமிட்டாள். அவன் மனம் கிறங்கிப் போகும் அளவுக்கு அவனை அழுத்தமாக கட்டி முத்தமிட்டு, அவன் மனதிலிருக்கும் ஆசையை திசை திருப்ப நினைத்தாள்.

சுகன்யாவின் நெருக்கம், அவள் பேச்சிலிருந்த போதை, கிசுகிசுப்பு, அவள் கொடுத்த ஈரமுத்தம் என எல்லாம் ஒன்று சேர்ந்து, அவனுள் மெல்ல மெல்ல எழுந்த வெப்பம், இப்போது காட்டுத் தீயாக அவன் உடலை எரித்துக் கொண்டிருந்தது.

"சரி... இன்னைக்கு காட்டலேன்னா... அப்புறம் எப்பக் காட்டுவே?" செல்வா பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான்.

"நீ... என் கழுத்துல இன்னைக்கே தாலியைக் கட்டிடு, கடையை வெலைக்கு வாங்கிடு... நான் உடனே மொத்தமா என் கடையில இருக்கற சரக்கை உனக்கு தொறந்து காட்டறேன்.."

செல்வாவின் குழந்தைத்தனமான கேள்வியை பார்த்து சுகன்யா கலகலவென நகைத்தாள். அவள் சிரிப்பதற்கேற்ப அவளுடைய நெஞ்சுக்கனிகளும் மேலும் கீழுமாக குலுங்கின. செல்வாவின் முகத்தை எக்குத்தப்பாக உரசின.

"பெரிசா வாரிக்குடுக்கற மாதிரி ஜம்பமா பேசவேண்டியது... அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, ஆசையோட வந்தவனை ஏமாத்த வேண்டியது.. பொட்டைச்சிங்க வேலையே இதாண்டீ..."

மனதுக்குள் எதை எதையோ எதிர்பார்த்து அவளுடன் வந்து, அவன் எதிர்பார்த்தது கிடைக்காமல் போனதால், ஏங்கிப்போன செல்வா இடக்குமடக்காக அவளிடம் பேசத் தொடங்கினான்.

"செல்வா.. எங்கிட்ட இருக்கறதெல்லாம் உனக்குத்தாம்பா.. தீடீர்ன்னு ஏன் இப்படி வெறுத்துப் போய் பேசறே..?"

"போடீ.. எனக்கு வெறுப்பாத்தான் இருக்குது... ஏன் நான் வெறுத்துப் போறேன்னு கேட்டு கேட்டு, நீ வேற ஏன்டி இன்னும் என்னை வெறுப்பேத்தறே?"




"செல்ல்லம்... நான் ஏம்பா உன்னை வெறுப்பேத்தனும்? உன்னை வெறுப்பேத்தனும்ன்னு எனக்கு என்ன ஆசையா?"

"பின்னே.. இவ்வளவு நேரமா நீ அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கேடீ?"

"எனக்கு மட்டும் ஆசையில்லையா?" இப்போது சுகன்யாவின் குரல் தீனமாக ஒலித்தது. அவள் கைகள் அவன் கழுத்தை இறுக்கி வளைத்தன.

"ஆசையிருக்குன்னா எதுக்கு யோசனை பண்றே? வந்துடும்ம்மா.. 'அதுல' அப்படி என்னத்தான் ஒரு சுகம் இருக்குன்னு, இன்னைக்கு ஒரே ஒரு தரம் பாத்துடுவோம்..?" அவன் அவள் உடலில் தன் வலுவைக் கூட்டினான்.

"அதுன்னா...?" வெகுளியாக கேட்டாள் சுகன்யா.

"மேட்டர்டீ... மேட்டர்... ஒண்ணுமே தெரியாத கொழந்தை மாதிரி நடிக்கறீயேடீ.." அவன் சிடுசிடுத்தான்.

சுகன்யாவை மேலே பேசவிடாமல் அவள் உதட்டை அவன் வெறியுடன் கவ்விக் கொண்டான். அவள் அவனுடைய நாவின் வெறியான தாக்குதலுக்கு தன் நாவால் ஈடுகொடுத்தாள். இருவரின் நாக்கும் ஓரிரு நிமிடங்கள் ஓயாமல் சண்டையிட்டன. சண்டையிட்டதில் இருவரும் மூச்சிறைத்தார்கள். மூச்சிறைத்துக்கொண்டே, சுகன்யா அவன் கொடுத்த முத்தத்திலேயே, தன் உச்சத்தை அடைந்தாள்.

சுகன்யாவுக்கு ஏற்பட்ட மனநிறைவில், திருப்தியில், சந்தோஷத்தில் அவளுடைய முகம், மார்புகள், ஏன் அவளுடைய மொத்த உடலும் சட்டென மலரத் தொடங்கின.

தன் தொடலால், தன் அருகாமையால், தன் முத்தத்தால், அவள் ஏகத்திற்கு பூரித்திருப்பதை, அவள் தன் உச்சத்தை தொட்டுவிட்டதை, அவள் தேகம் ஈரமாகியிருப்பதை, அவள் அடைந்த உச்சத்தின் காரணமாக அவள் மேனி நடுங்குவதை, செல்வாவும் உணராமலில்லை.

"அட்லீஸ்ட்... நீயாவது திருப்தியா இருக்கியே... அதுவே எனக்குப் போதும்.. செல்வா அவளை தன்னிடமிருந்து சட்டென விலக்கினான்.

"செல்வா... ஒரு தரம் மொத்தமா அவுத்துட்டா.. அப்புறம் நம்ம ரெண்டு பேருக்குமே ஒடம்புல பயம் விட்டுப்போயிடும்பா..."

"யார்டீ சொன்னது...?"

"நானேதான் சொல்றேன்..?"

"எங்கிட்ட உனக்குப் பயமா?"

"இல்லயா பின்னே...?"

"எதுக்குடீ பயம்.. நான் உன் புருஷனா ஆகப்போறவன்.. நான் உன் கழுத்துல தாலிக்கட்டப் போறவன்டீ... என்னைப் பாத்து நீ ஏன் பயப்படறே? நான்தானே உன்னை அவுத்துப் பாக்க ஆசைப்படறேன்.. ஒரு வேத்து மனுஷன் முன்னாடியா நீ அம்மணமா நிக்கப்போறே?"

"நீ என் புருஷனாயிடலியே? நீ என் கழுத்துல தாலி கட்டிடலியே?" அவள் சட்டென யோசிக்காமல் வேகமாகப் பதிலளித்தாள்.

"சுகன்யா... உன் கேள்விக்கு என்னடீ அர்த்தம்..? செல்வாவின் குரல் இப்போது ஓங்காரமாக வந்தது.

"நான் சாதாரணமா சொல்றேம்பா.. அதுக்கு ஏன் இவ்வளவு கோவப்படறே?" அவள் அவனை கொஞ்சினாள். அவன் கன்னங்களை வருடினாள். உதட்டைத் திருகி ஆசையுடன் முத்தமிட்டாள். இப்போது அவன் இதழ்கள் அவளுக்கு ஒத்துழைக்கவில்லை.

"நான் உன்னை விட்டுட்டு ஓடிடுவேன்னு பயப்படறியாடீ?" தும்பை அறுத்துக்கொண்டு ஓட நினைக்கும் முரட்டுக் காளையின் மனநிலையில் அவன் இருந்தான்.

"உன்னை நான் ஓட விட்டுடுவேனா?" அவள் தன் பிடியை இறுக்கினாள். தன்னுடைய பெண்மையின் மென்மையையும், அதன் திண்மையையும், ஒருங்கே அவனுக்கு அவன் மார்பிலும் அவன் முகத்திலும் உணர்த்தினாள்.

"அப்டீன்னா நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஆஃபீஸ் பார்க்கிங்ல தமாஷூக்கு 'உன் கழுத்துல தாலி கட்டிடலியேன்னு' சொன்னதை நீ ஏன் எனக்கு திருப்பி சொல்லிக் காட்டறே?" அவன் குரலில் சீறல் அளவுக்கு அதிகமாக இருந்தது.

"உன் கிட்ட நான் பயப்படலே செல்வா.. ஆனா.. நான் என் மனசுக்குகிட்டத்தான் பயப்படறேன்.. என்னைப் பாத்து எனக்கே பயமா இருக்குப்பா..."

"எதுக்குடீ இப்படி நீயே உன்னை ஏமாத்திக்கறே?"

"நிஜமாச் சொல்றேன்... பொம்பளை ஒரு தரம் அவ நிக்க வேண்டிய கோட்டைத் தாண்டிட்டா அவளால திரும்பி தன்னோட பழைய இடத்துக்கு வரமுடியாதுப்பா.. புரிஞ்சுக்கோப்பா.. நான் சொல்றதை?"

"சும்மா சும்மா சுத்தி சுத்தி வராதேடீ...? உண்மையைச் சொல்லு... உனக்கும் ஆசை இருக்கவேதானே என்னை நீ உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தே?"

"ம்ம்ம்... ஐ லவ் யூ டா செல்லம்..."

"சும்மா பசப்பாதே.. கேட்டக் கேள்விக்கு நேராப் பதில் சொல்லு..."

"ம்ம்ம்.. செல்வா எனக்கு உன் மேல ரொம்ப ஆசைப்பா... என் உயிரையே நான் உன் மேல வெச்சிருக்கேன்... இது உனக்கும் நல்லாத் தெரியும்... உன் மேல நான் வெச்சிருக்கற ஆசையை உனக்கு என் வார்த்தைகளால எப்படிக் காட்டறதுன்னு எனக்குத் தெரியலைப்பா..."

"உனக்கு ஆசை இருக்கவேதானே இவ்வளவு நேரமா நீ என்னைக் கட்டிக்கிட்டு இருந்தே... முத்தம் குடுத்தே?"

"ஆமாம்...ஆமாம்..."

சுகன்யா, செல்வாவின் உதடுகளை அவசர அவசரமாகக் கவ்விக்கொண்டாள். கீழுதடு, மேல் உதடு என மாறி மாறி உறிஞ்சினாள். தன் உதடுகளின் மூலம் தன் மனதில் அவன் மேலிருக்கும் ஆசையை அவனுக்கு தெளிவாக உணர்த்த முயன்றாள். தன் உதடுகளால் அவனுக்கு தன் ஆசையைச் சொன்னாள். தன் மனதிலிருக்கும் தன் ஆசையை அவனுக்கு சுகமாக மாற்றிக்கொடுத்தாள்.

"போதும்டீ... எனக்கு ரெண்டு உதடும் எரியுதுடி..."

"எனக்கு எரியலை.. எனக்கு இன்னும் உன்னோட முத்தம் வேணும்ம்... இப்ப எனக்கு நீ முத்தம் குடுப்பியா மாட்டியா?"

"முடியாதுன்னா என்னப்பண்ணுவேடீ?" அவன் மனதில் இருந்த ஏமாற்றம் அவன் வார்த்தையில் வேகமாக வெளிவந்தது. தன் முகத்தை சுளித்துக்கொண்டான் அவன். சுகன்யா அவன் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை.

"ஹாங்... ஹாங்" என நீளமாகப் பெருமூச்செறிந்து, தன் கைகளை உயர்த்தி அவன் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொண்டாள். அவனை தன் தேகத்தோடு தேகமாகத் தழுவிக்கொண்டாள். அவள் நாசி விடைத்து சந்தோஷத்தில்நெஞ்சு நிறைந்தது அவளுக்கு.

"செல்வா.. உன் ஜிப்பை அவுறேன்.."

"எதுக்க்க்கு...?"

"என் செல்லம்டீ நீ... நான் வேணா... அன்னைக்கு மாதிரி... உன்னோடதை என் கையால ஆட்டிவிட்டுடட்டுமா? நீயும் திருப்தியா வீட்டுக்குப் போவே!" வெட்கத்தில் அவள் முகம் சிவந்திருந்தது. தன் வலது கரத்தால் அவள் அவன் புடைப்பை மேலும் கீழுமாக தடவினாள்.

"வேணாம்..." அவன் பதில் தீர்க்கமாக வந்தது.

"ஏம்பா...?" சுகன்யாவின் குரலில் திகைப்பும், ஆச்சரியமும் ஒன்றாக எழுந்தன.

"முழுசா உன்னைக் குடுக்கறதுன்னா சொல்லு... இல்லன்னா எனக்கு எதுவுமே வேண்டாம்..."

"செல்வா... சாரிப்பா... என்னை மன்னிச்சுடு... என் மேல உனக்கு கோவம்ன்னா என்னை ஓங்கி ஒரு அறை விடு... ஆனா இப்படி உன் மூஞ்சை சுளிச்சிக்காதேப்பா... எனக்கு உன்னைப் பாத்தா பயமா இருக்கு...?" அவளுடைய கை வேகமாக அவன் இடுப்புக்கு கீழ் நழுவியது. அவனுடைய எழுச்சியின் மேல் மீண்டும் அழுந்தியது.



"ஆமாம்... உன் மேல எனக்கு கோபம்தான்..." சுகன்யாவின் கையை வெடுக்கென அவன் தட்டிவிட்டான்.

தான் கேட்டது தனக்கு கிடைக்கவில்லை, தன் ஆசை அன்று நிறைவேறவில்லை என்ற ஏமாற்றமும், ஏக்கமும் செல்வாவின் மனதில் திரும்ப திரும்ப எழுந்தது.

சுகன்யாவின் மேல் செல்வாவுக்கு கோபமிருந்த போதிலும், தன் மனதுக்குள் ஏமாற்றம் இருந்த போதிலும், அவன் கரங்களும், விரல்களும், தீராத தாகத்துடன் தன் காதலியின் கச்சுக்குள் மறைந்திருந்த அவள் முலைகளின் மென்மையை, அழுத்தி, தடவி, கிள்ளி, நிமிண்டி, பலவாறாக அவள் உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டிருந்தான்.

இவ்வாறு அவளைத் தான் தொடர்ந்து தடவிக் கொண்டிருந்தால், அவள் தேகத்தை மீட்டிக்கொண்டிருந்தால், அவள் அங்கங்களை எழுச்சியுறச் செய்தால், ஒருவேளை அவள் மன உணர்வுகள் எழுச்சியுற்று, அவள் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு, அவள் தன் விருப்பத்துக்கு மசிந்துவிடுவாள் என செல்வா நினைத்தான்... 


சுகன்யா... 77

"செல்வா எங்கேயாவது அமைதியா உக்காந்து காஃபி குடிக்கணும். காலையிலேருந்து எனக்கு செமை வேலை. லேசா தலை வலிக்கற மாதிரி இருக்கு. பக்கத்துல நல்லதா ஏதாவது ஹோட்டல் இருக்கா?" தன் நெற்றிப்பொட்டை நீவிக்கொண்டே பேசினாள், சுகன்யா.

சுகன்யாவும், செல்வாவும், ஒருவர் தோளில் ஒருவர் தோள் உரச, ஒருவர் முகத்தை ஒருவர், விழிகளில் போதையுடன் அவ்வப்போது விழுங்கிக்கொண்டு, அலுவலக பார்க்கிங்கை நோக்கி மெல்ல நடந்து கொண்டிருந்தார்கள்.

"ஏன் உனக்கு காஃபி போடறது எப்டீன்னு மறந்து போச்சா? இல்லே உன் வீட்டுச் சாவியைத் தொலைச்சிட்டியா?" விழிகளில் குறுகுறுப்புடன் செல்வா அவளை நோக்கினான்.

"இப்ப நீயும் என்கூட என் வீட்டுக்கு வரப்போறியா?" சுகன்யா தன் கண்களில் ஆசையும், ஆர்வமுமாக அவன் முகத்தைப் பார்த்தாள்.

அப்பா இன்னைக்கு வீட்டுக்கு லேட்டா வருவேன்னு சொல்லியிருக்கார். செல்வா என் கூட என் வீட்டுக்கு வந்தான்னா, பீச்சுல உக்காந்து பேசறதை தவிர்க்கலாம். இப்பல்லாம் அங்கே ரெண்டு நிமிஷம் நிம்மதியா உக்காரமுடியலை.



ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பாத்து ஆசையா மனம்விட்டு பேசமுடியலை. பேசிக்கிட்டு இருக்கறப்ப, வேலையே இல்லாத பொறுக்கிங்க, நாய்க்கு மூச்சு இறைக்கற மாதிரி பெருமூச்சு விட்டுக்கிட்டு, ஜோடியா உக்காந்திருக்கற எங்களை சுத்தி சுத்தி வந்து மோப்பம் புடிக்கறதுலேருந்து தப்பிச்சிக்கலாம்.

செல்வாவுக்கு என் கையால ஆசையா காபி போட்டுக்குடுக்கலாம். நிம்மதியா கொஞ்ச நேரம் ஜாலியா அவன்கூட அரட்டையடிக்கலாம். அவனை எதாவது ஒரு நல்லப் பாட்டு பாடச் சொல்லி கேக்கலாம். எவ்வளவு நாளாச்சு அவன் பாடறதைக் கேட்டு? அவன் பாடறதைக் கேட்டுக்கிட்டே ராத்திரிக்கான சமையல் வேலையையும் கவனிக்கலாம். இதையெல்லாம் நினைக்கும்போதே சுகன்யாவின் இதயத்துடிப்பு சட்டென அதிகமானது.

செல்வா என்கூட மாடியில தனியா இருக்கறதை பாத்தா மாணிக்கம் மாமாவோ, வசந்தி அத்தையோ எதாவது நினைச்சுப்பாங்களா? அவன் திரும்பி போனதுக்கு அப்புறம் என் கிட்ட கொறையா சொல்லுவாங்களா? வெளிப்படையா எதுவும் சொல்லலைன்னாலும் மனசுக்குள்ள சுகன்யா 'அலையறா'ன்னு என்னைப்பத்தி கேலியா சிரிச்சிப்பாங்களா?

நாங்க வீட்டுக்கு போறதுக்குள்ள அவங்க கோவிலுக்கோ, மார்க்கெட்டுக்கோ கிளம்பி இருப்பாங்க. நான் பார்த்தவரைக்கும் ரெண்டு பேருமே ரொம்ப டீசண்டானவங்க. அனாவசியமா எப்பவும் அடுத்தவங்க விஷயத்துல தலையிட்டதே இல்லே.

சுகன்யா... நீ ஒரு மக்கு சாம்பிராணிடீ! செல்வா உன்கூட வரும்போது அவங்க வீட்டிலேயே இருந்தாலும் உனக்கென்னப் பிரச்சனை? உங்களுக்கு நிச்சயத்தார்த்தம் ஆனதுதான் அவங்களுக்குத் தெரியுமே! எதுக்காக நீ இப்படி எல்லாத்துக்கும் செல்வா மாதிரியே குழம்ப ஆரம்பிச்சுட்டே?

அவங்களும், அவங்க கல்யாண வயசுல இப்படித்தான் மனசு நிறைய ஆசையை வெச்சுக்கிட்டு நிலைகொள்ளாம இருந்திருப்பாங்கடீ! கேள்வியைக் கேட்ட அவள் மனசே அவளுக்கு பதிலையும் கொடுத்தது.

ஒரு பிரச்சனையை நான் கண்டிப்பா ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும். 'என்னடீ... சுகா, கல்யாணத்துக்கு முன்னாடீயே நீ ஒன்... டூ... த்ரீ... சொல்லி செல்வாவோட 'மைக்கை' டெஸ்ட் பண்றியான்னு?' அவன் திரும்பி போனதுக்கப்புறம் வேணி என் உயிரை உண்டு இல்லேன்னு எடுத்துடுவா.

அடுத்த ரெண்டு நாளைக்கு அவ அடிக்கற கூத்தையும், கிண்டலையும் நான் தாங்கிக்கிட்டே ஆகணும். இன்னைய தேதிக்கு அவதானே என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.. அவளை சமாளிக்கறது ஒண்ணும் பெரிய காரியமில்லே. அப்படி அவ என்னைக் கிண்டல் பண்றதும் எனக்கு சொகமாத்தான் இருக்கு.

பீச்சுல, முகம் தெரியாத கண்ட கழுதைகளும் எங்களை வெக்கமில்லாம மொறைச்சு மொறைச்சுப் பார்த்துக்கிட்டு அவனுங்க 'மைக்கை' தேய்ச்சு வுட்டுக்கற கொடுமையை ஓரக்கண்ணால பாத்து தலை குனிஞ்சிக்கறதை விட, என் சினேகிதி வேணியோட அன்பான கொடுமை எவ்வளவோ மேல். சுகன்யா தன் மனசுக்குள் பலவாறக யோசித்தாள்.

'என்னடீ சுகு... என்னமோ ரொம்பத்தான் யோசனை பண்றே?"

"ஒண்ணுமில்லேப்பா..."

"ஏன்... நான் உன் வீட்டுக்கு வரக்கூடாதா?" செல்வாவின் இடதுகை அவளுடைய வனப்பான புட்டத்தை இலேசாகத் தட்டியது. தட்டியபின் அங்கேயே சில வினாடிகள் அழுந்தி நின்றது.

"செல்வா... என்னடாப் பண்றே நீ?"

"தொட்டுப்பாத்தேன்டீ.. ஏன் நான் உன்னைத் தொடக்கூடாதா?" அவன் குரலில் ஏகத்திற்கு கிண்டல் எட்டிப்பார்த்தது.

"வேணாம்... இதெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே... எனக்கு கெட்ட கோவம் வரும்... இப்ப ஆஃபீஸ் காம்பவுண்டுக்குள்ள இருக்கோம்... இதை நீ மறந்துடாதே..." கொதிக்கும் எண்ணையில் விழுந்த உளுத்த மாவாக பொங்கிச் சீறினாள் சுகன்யா.

செல்வாவின் பைக்குக்கு பக்கத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவனுக்கு சுகன்யாவை மேலும் சீண்டிப்பார்க்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை அவனால அடக்கிக்கொள்ள முடியவில்லை.

செல்வா, பார்க்கிங் லாட்டை சுற்றும் முற்றும் ஒருமுறைப் பார்த்தான். சட்டென சுகன்யாவை தன்னருகில் இழுத்து அவள் இடது காதுக்கு கீழ், மெல்லிய பூனைமுடிகள் அடர்ந்திருந்த அவள் கன்னக் கதுப்பில் 'ப்ச்.. ப்ச்ச்.. ப்ச்ச்ச்ச்...' என தன் உதடுகளை அழுத்தமாக ஒற்றி ஓசையெழுப்பி, அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.

"சனியனே... சொல்லிக்கிட்டே இருக்கேன்... வேணும்ன்னே என் மூஞ்சை எச்சிலாக்கறியே?" செல்வாவின் எச்சில் முத்தம் வாங்கிக்கொண்டவளின் மனம் இனித்தபோதிலும், போலியாக அவன் மீது கோபம் கொண்டவளைப் போல் சுகன்யா அவன் முதுகில் ஓங்கி அடித்தாள்.

"சும்மா அல்டிக்காதடீ.. அவனவன் ஆஃபிசுக்குள்ளயே பிகருங்களை எக்குத்தப்பா தடவறானுங்க... லஞ்ச் அவர்ல ரெக்கார்ட் ரூமுக்குள்ள ஆஃபீஸ் அயிட்டங்களைத் தள்ளிக்கிட்டுப் போய், ரவிக்கைக்கு பின்னாடி என்னா இருக்குன்னு அவுத்துப் பாக்கறானுங்க."

"அதுக்காவ... நீ என்னை இங்கத் தட்டிப்பாக்கணுமா?"

"கேளுடீ... எல்லாத்துக்கும் தயார்ன்னு ரெண்டு மூணு ஆன்டிங்களும் இங்கே இருக்காங்க.. அவளுங்களை பழைய கட்டை அலமாரிக்குப் பின்னாடி குனிய வெச்சி, குமுக்கி குமுக்கியெடுக்கறானுங்க."

"மாதவன் அண்ட் கம்பெனியைத்தானே சொல்றே? அவனுங்களுக்குத்தான் வெக்கம், மானம், சூடு, சொரணைன்னு எதுவுமில்லே! உனக்குமா இல்லே?"

"என்னை ஏன்டீ நீ அவனுங்க லிஸ்ட்ல சேக்கறே? நீ என் ஆளுடீ.."

"அதைத்தான் நானும் சொல்றேன்.. அவனுங்க எதிர்ல அவனுங்க கையால தாலி கட்டிக்கிட்டவளுங்களா துணியைத் தூக்கிக்கிட்டு நிக்கறாளுங்க? ஒண்ணு ரெண்டு வெக்கங்கெட்ட பொட்டை நாயுங்க, யோக்கியமா இங்க வேலை செய்ய வர்றவங்க பேரையெல்லாம் கெடுக்கறாளுங்க."

"சனியன் புடிச்சவளுங்க, அவளுங்க மாதிரி மானம் கெட்டதுங்க பின்னாடி அலையறதுக்குன்னே... இங்க ஒரு கோஷ்டி இருக்குது. நீ எதுக்காக அவனுங்க பின்னாடீ உன் வாலை கொழைச்சிக்கிட்டு போறே?"

"ஏன்டீ... நக்கலா.. இன்டேரக்டா என்னை நீ நாயிங்கறியா? நான் என்ன அவனுங்களுக்கு வெளக்குப் புடிக்கவா போனேன்? ஏதோ நான் கேள்விப்பட்டதை நீ தெரிஞ்சுக்கன்னு சொன்னேன்.." செல்வா மீண்டும் அவளை நெருங்கினான்.

"சரி.. சரி.. நீ பைக்கை ஸ்டார்ட் பண்ணுடா?" அவன் தன்னை நெருங்குவதைப் பார்த்ததும், சுகன்யா அவனை விட்டு வேகமாக விலகினாள். விலகியவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

"கோச்சுக்காதடீ செல்லம்... சுகும்ம்மா... என் கிட்ட வாயேன் உனக்கு ஒரு விஷயம் சொல்றேன்."

"எனக்கு நல்லாக் காது கேக்குது... நீ அங்க இருந்தே சொல்லு.." சுகன்யா தன் முகத்தை நொடித்தாள்.

"தங்கம்.. நீ கோவப்படும் போது ரொம்ப அழகா இருக்கேடீ.. அப்படியே உன் கன்னத்தை கடிச்சித் திண்ணணும் போல இருக்குடி எனக்கு" அவளை மீண்டும் நெருங்கினான், செல்வா.

"செல்வா... கிளம்பு இங்கேருந்து... நான் உன் கையால தாலிகட்டிக்கப் போறவ... ரொம்ப சீக்கரத்துல உன் பொண்டாட்டி ஆகப் போறவ... இனிமே பார்க்கிங்லே, ரோட்டுல, பீச்சுலேன்னு, கண்ட எடத்துலே, என்னை கண்டபடித் தொட்டே.. நடக்கறதே வேற... கடைசி தரமா உனக்கு சொல்றேன்... ஆமாம்..." சுகன்யா தன் முகத்தை சுளித்துக்கொண்டே, பைக்கில் அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.

"சுகும்மா... நான்தானே உன்னைத் தொடக்கூடாது. ஆனா நீ என்னைத் தொடறதுல எனக்கொன்னும் ஆட்சேபணையில்லே... எங்கே வேணா உன் இஷ்டப்படி தொடலாம்.."

"டேய்... கொல்லாதடா.. ஏற்கனவே எனக்கு தலை வலி உயிர் போவுது."

"டார்லிங்.. நீ சொல்றது எல்லாம் ரொம்ப கரெக்ட்... மானமுள்ள எவனும் தான் கட்டிக்கிட்டவளை, நாலு பேரு பாக்கறமாதிரி நடுரோடுல தடவமாட்டான்."

"இப்பவாவது உனக்கு புரிஞ்சுதே...?"

"அவசரப்படாதடீ.. நான் இன்னா உனக்கு தாலியா கட்டிட்டேன்..? இன்னும் நாம லவ்வர்ஸ்தான்டீ... ஒருத்தன் தன் லவ்வரை ஆசையா தடவக்கூடாதா? அவன் வேற எங்கடீ போவான்... அவன் சான்ஸ் கிடைக்கறப்ப தொட்டுத்தான் பாப்பான்." அவன் பேச்சை முடிக்கும் முன் அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.

"இப்ப எதுக்கு என்னை அடிக்கறே நீ?"

"என்னடா சொல்றே? நீ இன்னும் எனக்குத் தாலி கட்டலையா? என் கழுத்துல நாலு சவரன்ல தங்கத்துல செயின் வாங்கிப் போட்டியே.. இதுக்கு என்ன அர்த்தம்? என் விரல்லே மோதிரத்தை மாட்டினியே.. இதுக்கு என்ன அர்த்தம்?

"தங்கம்.. அது வேறடீ.. இது வேறடீ.. அது அச்சாரம்டீ..." அவன் உல்லாசமாகச் சிரித்தான்.

"நிறுத்துடா சனியனே.. ஏன்டா இப்படி அபசகுனம் மாதிரி வாய்ல வந்ததை உளர்றே... நாயே?" சுகன்யாவின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.

கோபத்தில் சிவக்கும் சுகன்யாவின் முகத்தைப் பார்த்தவன் திடுக்கிட்டான். சுகன்யா சீரியஸாகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. இதுக்கு மேல் கொண்டு எதாவது பேசினால், என் டார்லிங்கோட மூடு கெட்டுப்போயிடும். அப்புறம் இன்னைக்குப் பூரா வீணாப் பிரச்சனை பண்ணுவா? அதுக்கப்புறம் அவ என்னை நோண்டி நுங்கு எடுக்க ஆரம்பிச்சிடுவா. செல்வா சட்டெனத் தன்னைச் சுதாரித்துக்கொண்டான்

"சாரிடீச் செல்லம்... உன் சென்டிமென்ட்ல்லாம் எனக்கு நல்லாப்புரியுதுடி... ஆனா என் மனசுல இருக்கற ஆசையை நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறே? உன்னைத் தொட்டு ஒரு வாரம் ஆச்சா இல்லையா? உன்னைத்தானேடீ நான் தடவ முடியும்... வேற எவளையவது நான் என்னைக்காவது ஏறெடுத்தும் பாக்கிறேனா? ஐ லவ் யூ வெரிமச்ம்மா.." பைக் ரோடில் சீறிக்கொண்டு கிளம்பியது.

"இப்ப நீ பேசாம ரோடைப் பாத்து வண்டியை ஓட்டுடா.. நான் சொல்றதை நீ நல்லாக் கேட்டுக்கோ... நான் உன்னைத் தொடுவேன்... ஆனா நீ என்னைத் தொடக்கூடாது... ஓ.கேவா.." அவள் செல்லம் கொஞ்சினாள்.

"அதுடீ... நீதான்டீ நம்மாளு.. ஐ லவ் யூ டீச்..."

பைக் வேகமாக ஓட ஆரம்பிக்க, தன் முலைகளிரண்டும் செல்வாவின் முதுகில் அழுந்த, தன் முகத்தை ஆசையுடன் செல்வாவின் தோளில் பதித்து, அவன் இடுப்பை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

"செல்வா.. நான் உன்னை எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு உனக்குத் தெரியாது.. ஐ லவ் யூ வெரி மச்டா.."சுகன்யா அவன் காதில் மெல்ல முணுமுணுத்தாள். 


அலுவலகத்தின் அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தான் சுனில். பைக்கில் தங்களை மறந்து, முகத்தில் வேகமாக வந்து அடிக்கும் கடற்கரை காற்றில், தங்கள் தலை முடி பறக்க, முகத்தில் பொங்கி வழியும் கட்டற்ற மகிழ்ச்சியுடன், தன் காதலனை, தனக்கு கணவனாக வரப்போகிறவனை, இறுக்கியவாறு, பைக்கில் போகும் சுகன்யாவை, பார்த்ததும் அவன் மனதில் சட்டென ஒரு இனம் தெரியாத மெல்லிய சோகம் எழுந்தது.

சுனில் பேட்டா...! அவங்க ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் நிஜமாவே ரொம்ப அட்டகாசமா இருக்குடா. சுகன்யா அவனை எப்படி பசைபோட்டு ஒட்டின மாதிரி அணைச்சிக்கிட்டு போறா! இன்னுமாடா உனக்கு படத்தோட கதை வசனம் புரியலை?

நீ ஏன்டா வெட்டியா அவங்க நடுவுல நுழையப் பாக்கறே? உன் பருப்பு அங்க வேகாதும்மா ராஜா! லெட் தெம் பீ ஹாப்பி. எங்கிருந்தாலும் வாழ்கன்னு அந்த காதல் ஜோடியை வாயார வாழ்த்திடுடா. உன் பஜ்ரங்பலி பாத்து பாத்துதான் முடிச்சுப் போடறான்டா...

ம்ம்ம்.. எப்பவும் நீ நாலு தேங்காயை அவனுக்கு லஞ்சமா கொடுக்கறேன்னு சொன்னா, அவன் மனசு குளுந்து போய் சுகன்யா மாதிரி டக்கர் ஃபிகரை உன் மடியிலே கொண்டாந்து போடுவானா? நாட்டுல வெலை வாசி ரொம்ப ஏறிப்போயிருக்குடா... வித்தியாசமா யோசனை பண்ணுடா.. உன் வேண்டுதலை மாத்துடா... உன் பிரார்த்தனையை பெட்டரா ஆக்குடா.

ஆனா அனுமந்தனோட பழைய அக்கவுண்டை மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் மறந்துடாதே! கண்டிப்பா உனக்கும் ஒரு காலம் வரும்... பொறுமையா இரு... நீயும் பைக்ல ஒருத்தியை இப்படி உக்கார வெச்சிக்கிட்டு பீச்சு ரோடுல ஜாலியா சுத்தி வரலாம்... அது வரைக்கும் பஜ்ரங்பலியோட பேலன்ஸ் ஷீட்டை நீட் அண்ட் கீளீனா மெய்ன்டெய்ன் பண்ணு.. அதுல 'ஹீராஃபெரி' எதுவும் பண்ணிடாதே.

ஆஞ்சேனேயன் அக்கவுண்ட்ல அடிஷன் ஆகலாம்... ஆனா தவறிப்போயும் டிலீஷன் ஆயிடக்கூடாது. அவன் கொஞ்சம் டிஸிப்ளின் ஆன தெய்வம்... ஆப்பு வெச்சுடுவான் உனக்கு... உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. அட்லீஸ்ட் நாலு தேங்காய்க்கு பதிலா எட்டுத்தேங்காய் ஒடைக்கறேன்னு இனிமே வேண்டிக்கோ..! அவன் மனசு அவனுக்கு அட்வைஸ் செய்தது.

ஏனோ தெரியவில்லை, சாலையில் நடந்து போனவர்கள் அவனுக்கு தீடிரென சற்று மங்கலாக தெரிந்தார்கள். சுனில், தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து சட்டென கைக்குட்டையை எடுத்து தன் கண்களை துடைத்துக்கொண்டான். சுனீல்... என்னடா இது... குழந்தை மாதிரி.. அழறயா என்ன? அவன் மனம் திடுக்கிட்டது.

சுனில் தன் முகத்தையும் ஒருமுறை நன்கு அழுத்தி துடைத்துக் கொண்டான். நீளமான பெருமூச்சொன்று அவன் கண்டத்திகிருந்து எழுந்தது. இப்போது அவனுக்கு ரோடில் போகும் வாகனங்களும், பாதசாரிகளும் பளிச்சென தெரிந்தார்கள். ச்சே.. ச்சே.. நான் எதுக்கு அழுவணும்? வெயில் அடிக்குதுல்ல.. நெத்தியில வேர்த்துப் போற மாதிரி கண்ணுலயும் வேக்குதோ என்னவோ?

பஜ்ரங்பலி...! சுகன்யா ஏற்கனவே யாருக்கோ செட் ஆயிருக்கற விஷயம் தெரியாம, அவசரப்பட்டு உன் சந்நிதியிலே நான் ஒடைக்கறேன்னு சொன்ன நாலு தேங்காய் உனக்கு இப்ப வேணாம்ன்னு நீ முடிவு பண்ணிட்டே... இதுல உன் தப்பு ஒண்ணுமில்லே... எனக்கு செலவு ஏன் வைக்கணும்ன்னு நீ நினைக்கறப் போல இருக்கு..?

சுகன்யாவை பாத்த அடுத்த பத்தாவது நிமிஷத்துல உனக்குத் தேங்காய் ஒடைக்கறேன்னு வேண்டிக்கிட்டது என் தப்புதாம்பா... ஆனா பாத்தவுடனேயே, யோசனை எதுவும் இல்லாம வர்றதுக்கு பேருதானேப்பா காதல்.. அந்த அளவுக்கு அவ என்னை இம்ப்ரஸ் பண்ணிட்டா..

காதல் என்ன சொல்லிட்டா வரும்.. என் வயசு அந்தமாதிரிப்பா... இது உனக்கு புரியலையா? நீ பிரம்மச்சாரின்னு சொல்றாங்க... அதான் உனக்கு என்னை மாதிரி பசங்களோட மனசு புரிய மாட்டேங்குது...

உன் மனசுல என் மேல எப்ப இரக்கம் வருமோ அது எனக்குத் தெரியலை... அதுக்காக நான் உன்கிட்ட வீணா கோச்சிக்கப் போறதும் இல்லே... சண்டைப் போடப்போறதும் இல்லே... கஜினி மொகம்மது பதினேழு தரம் இண்டியாவை ரெய்ட் வுட்டானாம்.. அவனுக்கு எந்தவிதத்துல நான் கொறைஞ்சு போயிட்டேன்.. நானும் விடப்போறது இல்லே... ஜெயிச்சுக்காட்டறேன்...

ஹேங்... நிதானமா உனக்கு என்னைக்குத் தோணுதோ அன்னைக்கு ஒரு ஃபிகரை எனக்கு செட் பண்ணிக்குடு.. பிகர்ன்னு கேட்டதும், எதாவது சப்பையா... டொக்கா... போனாப் போவுதுன்னு நொண்டி குதிரை எதையாவது செட் பண்ணி என்னை டீல்ல வுட்டுடாதே...

அனுமந்தா! நல்லாக் கேட்டுக்கப்பா... டேக் யுவர் ஓன் டயம்... ஆனா சுகன்யா மாதிரி ஒரு ஷோக்கு பிகரை எனக்கு செட் பண்ணிக்குடுத்துடு... அதுக்கு மேல எதுவும் நான் உன்னைக் கேக்க மாட்டேன்... நான் பொறந்ததுலேருந்தே உன் பக்தன்.. உன் பக்தன் மனசை நோக அடிச்சுடாதே..

ஒண்ணு மட்டும் நீ கீளீனா கேட்டுக்க... நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல இருக்கற டீலிங்ல்ல, நான் போட்ட கண்டீஷன்ல்லேருந்து என்னைக்கும் நான் பின்வாங்க மாட்டேன்... ஏற்கனவே நான் உனக்கு இருபத்தெட்டு தேங்காய் ஒடைக்கணும்... ஏழு தரம் நீ என் மனசை செதறு காயா உடைச்சிருக்கே... பரவாயில்லே.. எல்லாம் நல்லதுக்குத்தான்...

இப்ப நாளைக்கு நான் உன் சந்நிதியிலே சுகன்யா பேர்ல உடைக்கறேன்னு சொன்ன அந்த நாலு காயையும் உன் கணக்குலே சேத்துக்கோ... மொத்தம் முப்பத்து ரெண்டு காய் நான் உனக்கு ஒடைக்கணும்... எட்டாவது தரமும் நீ என் மனசை ஓடைச்சிட்டியே... அதை நெனைச்சாத்தான் எனக்கு ரொம்ப ஃபீலிங்கா இருக்குப்பா...

செல்வாவின் பைக் சுனிலின் பார்வையிலிருந்து மறைந்தது. அதே நேரத்தில் பீச் ரயில் நிலையத்துக்கு போகும் பஸ் ஒன்று வந்து நின்றது. பஸ்ஸின் சன்னலோரத்தில், அழகான, இளமையான, துள்ளும் உடலுடன், முகத்தில் பொங்கும் புன்னகையுடன், நீலப்புடவையில் உட்கார்ந்திருந்த, இளம் பெண் ஒருத்தி தன்னையே உற்று நோக்குவது போல் சுனிலுக்குத் தோன்றியது.

சுனிலின் மனதில் மீண்டும் ஒரு சலனம். சலனத்தால் அவன் உடலில் சட்டென ஒரு இன்பச் சிலிர்ப்பு உண்டானது. அந்தச் சிலிர்ப்பின் தாக்கத்தில், சுனில் அவளை நோக்கி இயல்பாக இதமாக புன்னகைத்தான். அவளும் இவனை நோக்கி தன் இதழ்கடையோரத்தில் ஒரு சிறிய புன்னகையை நிதானமாக மிளிரவிட்டாள். சுகன்யாவின் முகம் அவன் நினைவுகளின் அடுக்கில் மெல்ல மெல்ல கீழ் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது.

'ஜெய் பஜ்ரங்பலி' சூப்பரா சுகன்யா ரேஞ்சுக்கு இருக்காளே...! இந்த பிகர் மட்டும் எனக்கு செட் ஆயிட்டா உனக்கு நாலு தேங்காய்க்குப் பதிலா எட்டுத் தேங்காய் ஒடைக்கறேண்டா... மனதுக்குள் தன் பிரிய தெய்வத்தை நினைத்துக்கொண்டு, வேகமாக ஓடி, ஓடத் தொடங்கிய அந்த பஸ்ஸுக்குள் தொற்றிக்கொண்டான், சுனில்.

சன்னலோரத்தில் உட்கார்ந்திருந்த நீலவண்ணச் சேலைக்காரி, ஸ்டைலாக புட்போர்ட் அடித்தவனை, ஒரு முறை தன் தலையை திருப்பி அவசரமாகப் பார்த்தாள். தன் தலைமுடியை சீராக்கிக்கொண்டவளின் முகத்தில் அழகான சிரிப்பொன்று மலர்ந்திருந்தது. 

"ஹாய் செல்வா... வாங்க... உள்ளே வாங்க... எப்டீ இருக்கீங்க...?" வீட்டின் கிரில் கதவைத் திறந்த வேணி செல்வாவை கண்டதும், கனிவான இளம் புன்னகையொன்றை அவன் பக்கம் வீசினாள்.

"நல்லாருக்கேன்.. நீங்க எப்படீ இருக்கீங்க.. மேடம்..?"

"மேடம் என்னா... மேடம்... வேணீன்னே கூப்பிடுப்பா... எனக்கும் உன் வயசுதான் ஆகுது..." இயல்பாக புன்னகைத்தாள், அவள்.

"தேங்க் யூ வேணீ..."

"அப்புறம்... தீடீர்ன்னு இவ்வளவு தூரம்..?"

"சுகன்யாவை ட்ராப் பண்ணிட்டு போவலாம்ன்னு வந்தேன்.. அது இருக்கட்டும்... என் வயசு உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"ம்ம்ம். உன் பயோடாட்டவே எனக்குத் தெரியும் கண்ணூ..." வேணி கிண்டலாகச்சிரித்துக்கொண்டே சுகன்யாவை நோக்கினாள்.

"அய்ய்யோ... அப்டீன்னா உங்கக்கிட்ட நான் ஜாக்கிரதையா பேசணும்..." செல்வா போலியாக பயந்தான்.

"செல்வா.. நீ இவளை சும்மாவாச்சும் ட்ராப் பண்ண வந்திருக்க்கியா? புரியுது.. புரியுது... எஞ்சாய்.. எஞ்சாய்.. கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூனா.. சுகன்யா கில்லாடீடி நீ..."



ஹேய்.. வேணீ... அடங்குடீ..." சுகன்யா அவள் இடுப்பைக் கிள்ளினாள்.

"உன் ஆளை வீட்டுக்கே தள்ளிகிட்டு வர்ற அளவுக்கு உனக்கு ஒடம்புல குளிர் விட்டுப் போச்சா... குமார் மாமா வீட்டுக்கு வரட்டும்... இன்னைக்கே பத்த வெச்சிடறேன்...! ஒரு கன்செஷன் வேணா உனக்குக் குடுக்கறேன்..."

"சொல்டி தாயே...?" சுகன்யா சிணுங்கினாள்.

"அடிக்கற கூத்தை சீக்கிரமா அடிங்க.. ஆனா இருட்டறதுக்குள்ள செல்வாவை பேக் பண்ணி அனுப்பிடு..." வேணி செல்வாவை நோக்கி கண்களை சிமிட்டினாள்.

"சும்மா இருடீ... மல்லிகா அத்தை கொஞ்சம் ஸ்வீட்டும், மிக்சரும் வீட்டுல பண்ணாங்களாம்... அதை உனக்கு குடுத்துட்டுப் போவலாம்ன்னு வந்திருக்காரு இவரு..."

"ஆமாம்டீ... எனக்கு இன்னும் காது குத்தலே... இந்த வயசுல அது ஓண்ணுதான் பாக்கி எனக்கு... என் மேல இரக்கப்பட்டு எனக்கு காது குத்த நீ வந்திருக்கே... உன் பிளான் என்னன்னா... என் காதை பொத்தலாக்கி... அதுல ஒரேவழியா ஒரு பூவையும் சொருவலாம்ன்னு பாக்கறே? ஆனா இதெல்லாம் என் கிட்ட நடக்காது..."

வேணி ரோஜா பூவாய் மலர்ந்து கொண்டிருந்தாள். அவள் சிரிப்பிற்கு ஏற்ப அவளுடைய கட்டான உடலும் குலுங்கியது. செல்வா அவள் சிரிக்கும் அழகையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

"வேணீய்...சும்மா இருடீ... போதும்டீ... சும்மா மொக்கைப் போடாதடீய்ய்..." சுகன்யா அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

"உனக்கு முன்னாடீ பொறந்தவடீ நான்... உனக்கு முன்னாடீ தாலி கட்டிக்கிட்டவடீ நான்... உன் வுட் பீ மாமியார் குடுத்தனுப்பிச்ச ஸ்வீட் பாக்கெட்டை, உன் ஆஃபீசுலேயே வேலை செய்யற, உன் வுட் பீ, உன்கிட்டவே குடுத்து அனுப்பி இருக்கக்கூடாதா? இதுக்கு இவ்வளவு தூரம் மெனக்கெட்டு, உன் முந்தானையை புடிச்சிக்கிட்டு வரணுமா?" தன் கண்களை அகல விரித்து அழகாக வசனம் பேசி சுகன்யாவின் இடுப்பில் கிள்ளினாள், வேணி.

"வேணீ... அதிரசம் உங்களுக்கு பிடிக்கும்ன்னு என் அம்மாகிட்ட நீங்க சொன்னீங்களாம்... அதனால உங்களுக்கும் கொஞ்சம் மிக்சரும், அதிரசமும் அம்மா குடுத்து அனுப்பி இருக்காங்க... நேரா நீயே கொண்டுபோய் வேணிக்கிட்ட குடுத்துட்டு வாடான்னு அம்மா சொன்னாங்க... அதான் வந்தேன்..." செல்வா அசட்டுத்தனமாக சிரித்தான்.

"பொய்.. பொய்.. பொய்.." வேணி கண்களை விரித்து, தன் தலை முடியை பின்னால் தள்ளிக்கொள்ளத் தன் இருகைகளையும் கேஷூவலாக உயர்த்தினாள்.

தன் கைகளை உயர்த்திக்கொண்டே, மீண்டும் அழகாக சிரித்தாள்.
கைகளை அவள் உயர்த்தியதில், அவள் சேலை முந்தானை சற்று விலக, அவள் இடுப்பு பளிச்சென மின்னலடித்தது. ஹோவென உரக்கக் குரலெடுத்துச் சிரித்துக் கொண்டிருந்தவளின் குலுங்கும் முன்னழகுகளை செல்வாவால் நேராக பார்க்கமுடியாமல் சட்டெனத் தலை குனிந்து கொண்டான். அவன் முகம் இலேசாக சிவந்தது.

"நான் பொய் சொல்லலீங்க... நீங்க வேணா போன் பண்ணி அம்மாகிட்ட கேளுங்களேன்...." ஸ்வீட் பேக்கட்டையும், மிக்சர் பேக்கட்டையும் எடுத்து அவளிடம் நீட்டினான் செல்வா.

"தேங்க் யூ செல்வா... ஜஸ்ட்... ஜஸ்ட் லைக் தட்... ஃபன்... நான் உங்களை கலாய்க்கக்கூடாதா?"

"பை ஆல் மீன்ஸ்.." செல்வா புன்னகைத்தான். அவன் கண்கள் அவள் மார்பில் ஒரு முறை சென்று மீண்டது.

"செல்வா... நீங்க மேலே போங்க... உங்களை ரொம்ப காக்க வெச்சுட மாட்டேன்.. சுகாவை நான் சீக்கிரமாவே அனுப்பி வெக்கறேன்.." வேணியின் முகத்தில் குறும்புச் சிரிப்பு பொங்கிக்கொண்டிருந்தது.

"சுகா... கொஞ்சம் வெடுக் வெடுக்குன்னு பேசினாலும், உன் மாமியாரா வரப்போறவங்களுக்கு நல்ல மனசுடீ... கூடவே தாராளமான மனசும் இருக்குடீ.. நீ குடுத்து வச்சவதான்..." அவள் கையைப் பிடித்துக்கொண்டாள்.

'வேணி... நீ வாயும் வயிறுமா இருக்கியே.. உனக்கு என்னப் பிடிக்கும்ன்னு..' உன் விசேஷத்துக்கு நான் சுவாமிமலைக்கு வந்திருந்தப்ப கேட்டாங்க.. நானும் கேஷுவலா அதிரசம், மிக்சர் பிடிக்கும்ன்னு சொன்னேன்..."

"அப்ப நான் சொன்னதை ஞாபகத்துல வெச்சிக்கிட்டு.. இப்ப வீட்டுல அவங்க கையால ஸ்வீட் பண்ணி குடுத்து அனுப்பியிருக்காங்க பாரு.." அவள் முகத்தில் அவள் உள்ளதிலிருக்கும் சந்தோஷம் அப்பட்டமாக எழுதி ஒட்டியிருந்தது.

"இவரு உனக்கு ஸ்வீட் கொடுக்கணும்ன்னு சொன்னவுடனே நானும் அப்படித்தான் நினைச்சேன்டீ..." சுகன்யாவின் முகத்தில் தன் வருங்கால மாமியாரை நினைத்து பெருமிதம் எழுந்தது.

"நீங்க வந்தப்ப கிச்சன்ல நான் காஃபி கலந்துகிட்டு இருந்தேன்.. ரெண்டு கஃப் எடுத்துட்டு போடீ... நீயும் குடி.. செல்வாவுக்கும் குடு.. ஜாலியா இருங்க... ஆனா உன் ஆளை ரொம்ப நெருங்க விட்டுடாதே..."

"என்னடீச் சொல்றே நீ" சுகன்யாவின் குரல் தழைந்தது.

"உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. ஆம்பிளை அவசரப்படுவான்... என்னைக்கு இருந்தாலும்.. பொட்டைச்சித்தான் ஜாக்கிரதையா, நிதானமா இருக்கணும்... எதாவது எக்குத் தப்பா ஆயிட்டா... ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்துட்டா... ஊரே உன்னைத்தான் கொறை சொல்லும்.. இன்னும் ஒரு மாசம்தானேடீ.. அதுவரைக்கும் பொறுமையா இரு..." வேணி சுகன்யாவுக்கு அவள் காதில் ஓதினாள்.

"ரொம்ப தேங்க்ஸ்டீ... யூ ஆர் சோ ஸ்வீட்..." வேணியின் கன்னத்தில் நட்புடன் முத்தமிட்டாள், சுகன்யா.

"உன் முத்தத்துக்காக... செல்வா மேல காத்துக்கிட்டு இருக்கான். நாளைக்கு, அவன் உனக்கு எங்கங்கல்லாம் முத்தம் குடுத்தான்னு மட்டும் என் கிட்ட கரெக்டா சொல்லிடு. இப்ப உன் முத்தத்தை எனக்கு குடுத்து வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காதே..."

"வேணீ... ஜாக்கிரதைன்னும் சொல்றே... என் மூடையும் நீயே ஏத்தி விடறே? நான் என்னடீப் பண்ண? சுகன்யா சிணுங்கினாள்.

"சாம்பிளுக்கு ஒண்ணை மட்டும் காமிச்சி அனுப்பிடு.. சிரிச்சிக்கிட்டே ஜோடியா நீ அவன் கூட பைக்ல வந்ததைப் பாத்ததும் எனக்கே செமையா கிக் ஏறிடிச்சிடீ..." வேணி தன் தோழியின் கன்னத்தை ஆசையுடன் கிள்ளினாள்.

"போடீ... கிண்டல் பண்ணாதடீ.. உனக்கு என்னடீ பிரச்சனை.. நீ கல்யாணம் ஆனவ.. ஆசைப்படும் போதெல்லாம் அனுபவிக்கலாம்.. ஆனா ரொம்ப அலையாதே... வயித்துல ஏற்கனவே ஒண்ணை சொமந்துக்கிட்டு இருக்கே நீ... " சுகன்யா காஃபி கோப்பைகளுடன் வேகமாக மாடியேறத் தொடங்கினாள். 

செல்வா, சுகன்யாவின் அறைக்கு வெளியில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேரில் உட்க்கார்ந்து கொண்டிருந்தான். கையில் காஃபியுடன் வந்த சுகன்யா, மாடி கைப்பிடி சுவரின் மேல் காப்பிக்கோப்பைகளை வைத்துவிட்டு, பூட்டப்பட்டிருந்த அறையைத் திறந்தாள்.

கையில் காஃபியுடன் அறைக்குள் நுழைந்த செல்வா, வாசல் படியிலேயே நின்று தன் கண்களை சுழற்றி அறையை ஒரு முறை நோட்டமிட்டான். இதற்கு முன்னால் வாயிலுக்கு நேராக போடப்பட்டிருந்த இரும்புக் கட்டில், சுவரோடு ஒட்டி இருந்த சோஃபாவின் இடத்திலும், சோஃபா இருந்த இடத்தில், கட்டிலும் இடம் மாற்றி போடப்பட்டிருந்தன.

கட்டிலின் மேல், சுகன்யாவின் நைட்டி ஒன்று அலங்கோலமாக கிடந்தது. காலையில் அலுவலகம் கிளம்பும் அவசரத்தில், தன் உடலிலிருந்த நைட்டியை கழட்டி, அப்படியே ஈரத்துடன் விசிறி எறிந்து விட்டு அவள் வந்திருக்கவேண்டுமென அவன் நினைத்துக்கொண்டான்.

‘உக்காருங்களேன்...” அறையின் குழல் விளக்கை ஆன் செய்தாள் சுகன்யா. கையில் காஃபியை எடுத்துக்கொண்டாள்.

“இருக்கட்டும்பா...” முனகிக்கொண்டே கட்டிலின் மேல் உட்கார்ந்தான், செல்வா.

"சுகு... கதவை மூடிடுடீச் செல்லம்.."

"கதவை எதுக்கு மூடணும் இப்ப..." சுகன்யா ஒன்றும் புரியாதவள் போல் கேட்டாள்.

"இப்ப நீ முகம் கழுவுவே.. டிரஸ் மாத்துவேல்லா.. கதவை தொறந்து இருக்கேன்னு சொன்னேன்..." செல்வா கண்ணடித்தான்.

"எனக்கு எல்லாம் தெரியும்.. நீ கொஞ்ச நேரம் பொத்திக்கிட்டு இரு..." சுகன்யா விஷமமாகச் சிரித்துக்கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

காஃபியை குடித்து முடித்த செல்வா, கட்டிலில் கிடந்த நைட்டியை எடுத்து தன் முகத்தில் அழுத்தி நீளமாக ஒருமுறை முகர்ந்தான். சுகன்யாவின் உடல் மணம், பவுடர் நெடி, பாடி ஸ்ப்ரேயின் மெல்லிய வீச்சம், எல்லாம் கலந்த ஒரு கலவையான வாசம், அந்த நைட்டியிலிருந்து அவன் நாசிக்குள் நுழைந்தது.

நேற்றிரவு சுகன்யா தன் கூந்தலில் மல்லிகைப் பூவை சூடிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என செல்வா நினைத்தான். அந்த பூவின் இனிமையான வாசமும் அந்த நைட்டியில் இன்னும் சிறிது மிச்சமிருந்தது.

"சரியான போங்குடா நீ... இது என்ன வேலை? வெளக்கு வெக்கற நேரத்துல அழுக்கு நைட்டியை மோந்து மோந்து பாக்கறயே... வெக்கமா இல்லே உனக்கு? தன் முகத்தைக் கழுவிக்கொண்டு, பாத்ரூமிலிருந்து வெளியில் வந்த சுகன்யா ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, அவன் கையிலிருந்த தன் நைட்டியைப் வெடுக்கென அவன் கையிலிருந்து பிடுங்கினாள்.

செல்வா இதை எதிர்பார்த்தவன் போல், வாய்விட்டு உரக்கச் சிரித்துக்கொண்டே, கட்டிலிலிருந்து எழுந்தான். தன்னெதிரில் முகத்தை சுளித்துக்கொண்டு நின்றிருந்த சுகன்யாவை இரு கைகளாலும் வளைத்து இழுத்து தன் மார்போடு அணைத்தான்.

அவளை குண்டுக்கட்டாகத் தூக்கி ஈரம் சொட்டும் அவள் முகத்தில் பதட்டமில்லாமல் முத்தமிட்டான். அவள் முகத்தின் ஈரத்தை தன் உதடுகளால் ஒற்றி ஒற்றி உறிஞ்சினான். செல்வாவின் உதடுகளின் சூட்டை, தன் ஈரக்கன்னத்தில் உணர்ந்து, உடல் சிலிர்த்து, முற்றிலுமாக கிறங்கினாள் சுகன்யா.

"செல்வா.. கதவு தொறந்து இருக்கு... போய் உன் மூஞ்சை கழுவிட்டு வாப்பா...ப்ளீஸ்.. வேர்வை நாத்தம் அடிக்குதுப்பா..." அவன் கையிலிருந்து திமிறிக்கொண்டு இறங்கினாள் அவள்.

"முதல்ல முத்தம்டீ.. அப்புறம்தான் இந்த ஒடம்பு நாத்தமெல்லாம்.. என்னைத் தொட்டுப்பாரேன்... உன் நைட்டிலேருந்து வந்த வாசனையில என் பையன் சட்டுன்னு முழிச்சிக்கிட்டான்டீ. என் பேண்ட்டே கிழிஞ்சிடும் போல இருக்கு... நிமிர்ந்து நிக்கறான் பாரு.. நீ என்னமோ இப்பத்தான் நாத்தத்தைப் பத்தி எனக்கு லெக்சர் அடிக்கறே... புருஷன் பொண்டாட்டிங்களுக்குள்ள இதெல்லம் சகஜம்டீ செல்லம்.." வெட்கமில்லாமல் சிரித்தான் அவன்.

"போடாப் பொறுக்கி... நீ என்னைக் கட்டிப்புடிச்சப்ப என் அடிவயித்தையே ஓட்டைப் போட்டுடப் போறான்னு நான் ஒரு செகண்ட் பயந்துட்டேன்..." சுகன்யா தன் முகம் சிவக்க சிரித்தாள்.



சுகன்யா உடுத்தியிருந்த வெள்ளை நிற ஸ்ல்வார் அவள் பிருஷ்டங்களில் ஒட்டிக்கொண்டு, அவைகளின் வளப்பத்தையும், வடிவழகையும், தெளிவாகக் காட்டி, செல்வாவின் கண்களைக் கட்டியது. அவைகளின் செழிப்பை பார்க்க பார்க்க அவன் உள்ளத்திலும், தொடை நடுவில் எழுந்திருந்த அவன் தண்டிலும் ஆனந்த சிலிர்ப்பு 'திடீர் திடீர்' என எட்டிப்பார்த்தது.

சுகன்யா, ஃபிரிஜ்ஜின் முன் குனிந்து தண்ணீர் பாட்டிலை எடுக்க முயன்ற தருணத்தில், செல்வா தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், விருட்டென அவளை இழுத்து தன் மார்போடு மீண்டும் சேர்த்துக்கொண்டான்.

சுகன்யாவின் பின் கழுத்தும், முதுகும் இடுப்பும், புட்டங்களும், பின் தொடைகளும் அவன் உடலில் உரசின. முன்னால் நீண்ட செல்வாவின் இருகரங்கள் அவள் உடலை வளைத்து, கொழுத்த அவள் மார்புகளை மென்மையாக பற்றித் தடவின. அவன் உள்ளத்தில் மெல்ல மெல்ல வெறி ஏற ஆரம்பித்தது.