Friday 27 March 2015

சுகன்யா... 78

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... செல்ல்ல்வா... கையெடுப்பா... வேணி எப்ப வேணா மேல வந்துடுவா.. அவ எதிர்ல என்னை தலை குனிய வெச்சுடாதே... ப்ளீஸ்..." அவள் கெஞ்சினாள்.

சுகன்யா தன் அடிக்குரலில் கெஞ்சியவாறு அவனை வலுவுடன் உதற முயற்சித்தாள். ஆண்மையின் உடல் அளவுக்கு மீறிய பலத்துடன், ஆவேசத்துடன், பெண்மையை இறுக்கியது. பெண்மை மெள்ள மெள்ள தன் முயற்சியில் தோற்றுத் தளர்ந்தது.

அன்று பெண்மை தெரிந்தே, வேண்டுமென்றே ஆண்மையிடம் தோற்றுவிட முடிவெடுத்தது. தன் எதிர்ப்பை நிறுத்திவிட முடிவெடுத்தது. அந்த தோற்றுவிடும் எண்ணம் விருப்பமாக, ஆசையாக, பெண்மைக்குள் உருவெடுத்தது.

சுகன்யாவின் பெண்மைக்குள் சட்டென எதிர்பார்ப்பு கூடியது. செல்வாவின் பேண்ட்டுக்குள் ஏற்பட்டிருந்த அதே விரைப்பு, இப்போது அவள் கச்சுக்குள் அடைபட்டிருந்த அவளுடைய பெண்மையின் இரு மென்மைகளில் ஏற்பட ஆரம்பித்தது.



இறுக்கமான பிராவுக்குள் அடைப்பட்டிருந்த மென்மையான அவள் மார்பின் முனைகள், திண்மையேறத் தொடங்கின. செல்வாவின் ஆண்மையும், அவள் பெண்மையில் ஏற்படும் சிறு சிறு மாறுதல்களை மிக மிக துல்லியமாக உணர்ந்தது. ஆண்மை தைரியமடைந்தது. பெண்மையை மகிழ்விக்க முனைந்தது.

இதற்கு முன் செல்வாவின் கை சுகன்யாவின் உடலில் பட்டதும், அவள் உடல் சிலிர்க்கும். சிலிர்த்து சிலிர்த்து அடங்கும். மீண்டும் சிலிர்க்கும். அவன் கரங்களின் அலைவுக்கு ஏற்ப, அவள் தேகம் விடாமல் துடிதுடிக்கும்.

அவள் உடல் துடிப்பில், எப்போதும் ஒரு மெல்லிய பய உணர்ச்சி கலந்திருப்பது வழக்கம். ஆனால், இன்று அந்த அச்ச உணர்வுக்கு மாறாக அவள் உடலின் அங்கங்களில் இனம் தெரியாத ஒரு புதிய எதிர்பார்ப்பு தென்படுவதைக் கண்டு செல்வா தன் மனதுக்குள் வியந்தான்.

முன்னெப்போதும் இல்லாத இந்த எதிர்ப்பார்ப்புக்கு காரணம், தன்னைத் தொடுபவனுக்கும், தனக்குமிடையில், ஒருவர் மீது மற்றவருக்கு, ஒரு உரிமையும், சொந்தமும் வந்துவிட்டது என்று சுகன்யா நினைத்திருக்கலாம். அப்படி அவள் நினைத்தால், அதில் தவறொன்றுமில்லேயே என செல்வா யோசித்தான்.

அன்று காலையிலிருந்தே செல்வாவின் மனது இந்த ரீதியில்தான் சிந்தித்துக் கொண்டிருந்தது. சுகன்யாவை முற்றிலும் உரித்து, ஆடையில்லாத அவள் முழு உடல் அழகை, வனப்பை, செழிப்பை, பார்த்துவிட அவன் மனம் துடித்துக்கொண்டிருந்தது.

ஒருவர் மற்றவருக்குத்தான் என்ற உரிமையும் அங்கீகாரமும் எங்களுக்குத்தான் கிடைத்துவிட்டதே. எதற்காக நான் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும். சுகன்யாவை முழுமையாக சுவைப்பதில் என்னத் தவறு என அவன் நினைத்தான்.

எங்கள் சுற்றமும், உறவுகளும், எங்களின் நெருக்கத்தை கூட்டமாக கூடி, விருந்துண்டு, மகிழ்ச்சியுடன் அங்கிகரித்து விட்டார்கள். கல்யாணம் ஒன்றுதானே பாக்கியிருக்கிறது. எங்களுக்கு உரிமையுள்ள ஒரு விஷயத்தை நாங்கள் அனுபவிப்பதில் இனிமேல் என்ன தடை?

செல்வாவும், சுகன்யாவும், பரஸ்பரம், தங்கள் உரிமையை, ஒருவர் மீது மற்றொருவர் நிலை நாட்டிக்கொள்ள உள்ளத்தில் துடித்தனர். ஒருவர் மற்றவர் பால் தங்கள் உள்ளத்தில் பொங்கும் அன்பை தங்கள் உடல்கள் மூலமாக உணர்த்த விரும்பினர்.

சுகம்... சுகம்... அந்த ராஜ சுகம் எப்படியிருக்கும் என அறிந்து கொள்ள அவர்கள் இருவருக்குமே மனதில் ஆசையும், ஆர்வமும் பொங்கி எழுந்து கொண்டிருந்தது. சுகன்யா தன் மனதுக்குள் ஆணுடலின் முழுமையான திண்மையை, தன் பெண்மையால் அனுபவிக்க ஆசைப்பட்ட போதிலும், பெண்ணுக்கே உரிய இயல்பான எச்சரிக்கை உணர்வாலும், திடமாக சிந்திக்கும் நிலையில் அவள் இருந்ததாலும், செல்வாவிடமிருந்து அன்று சற்றே விலகியிருக்க முடிவெடுத்தாள்.

தன் உடலின் மீது சொந்தம் காட்டும் செல்வா, தன்னைப் பார்க்கும் பார்வையில், அவன் தன்னைத் தழுவும் வேகத்தில், அந்த தழுவலின் வேகத்தில் இருந்த ஆசையை, அவன் வேட்க்கையை, அவன் பிடியில் இருந்த உரிமையை சுகன்யாவும் அன்று துல்லியமாக உணர்ந்தாள்.

தன்னை இறுக்கமாக சுற்றியிருந்த செல்வாவின் கரங்களுக்குள் வேகமாக சுழன்ற சுகன்யா, அவன் உதட்டில் தன் உதடுகளை அழுத்தமாக, ஆசையுடன், பதித்தாள்.

"உனக்கு என்னப்பா வேணும்...?" சுகன்யாவின் உதடுகளும், விழிகளும் ஏகக்காலத்தில் அவனைக் கூறு போட்டன. என் செல்லம்.. பார்க்கிங் லாட்ல நீ எனக்கு முத்தம் குடுக்க அலைஞ்சியே... இப்ப உன் முத்தத்துக்காக நான் இங்கே நாலு சுவத்துக்குள்ள, தனிமையில நீயும் நானும் மட்டும் இருக்கற இந்த இடத்துல துடிச்சிக்கிட்டு இருக்கேன்.. நீ ஏன் சும்மா இருக்கேடா? அவள் தன் கண்களால் அவனை காமச்சண்டைக்கு அழைத்தாள்.

"நீ தான்டீ வேணும்.. அதுவும் முழுசா நீ எனக்கு வேணும்டீ..." செல்வாவின் பிடி அவள் உடலில் மேலும் மேலும் இறுகியது. அவனும் தன் கண்களால், தன் அணைப்பால், தன் இறுக்கத்தால், தானும் சண்டைக்குத் தயார் என அவளுக்கு அவன் பதில் கொடுத்தான்.

"செல்வா..." அவன் வலது கன்னத்தில் ஒரு அழுத்தமான முத்தம் அவளால் பதிக்கப்பட்டது.

"ம்ம்ம்.." அவன் தன் அடுத்தக் கன்னத்தை அவளுக்கு காட்டினான்.

"நான் சொன்னேன்னு உங்கப்பாக்கிட்ட போய் ஒரு விஷயம் சொல்லறியா?" இப்போது செல்வாவின் காதுமடலில் ஒரு சூடான முத்தம் ஒற்றப்பட்டது.

"என்னடீச் சொல்றே..?"

செல்வாவின் கரங்கள் சுகன்யாவின் பின் எழில்களில் படர்ந்து அவள் பிளவுகளில் எதையோ தேடிக்கொண்டிருந்தன.

மனம் அளவு கடந்த மோகத்தில் தவித்தப்போதிலும், வேணி தனக்குக் கொடுத்த எச்சரிக்கையின் விளைவாக சுகன்யா, இன்னமும் பொறுமையாகத் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அவன் அணைப்பில் நின்றாள். இவனிடம் நான் எப்படி நடந்து கொள்ளவேண்டும், இவனை எந்த அளவிற்கு இன்று என்னைத் தொட அனுமதிக்கவேண்டும் என தன் மனதுக்குள் வேக வேகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள்.

செல்வாகிட்ட பேசி பேசியே இன்னைக்கு நேரத்தை ஓட்டிடணும். முத்தம் குடுத்தே இவன் காரியத்தை இன்னைக்கு முடிச்சி அனுப்பிடனும். சுகன்யா தெளிவாக தன் மனதில் ஒரு முடிவெடுத்துவிட்டாள்.

செல்வாவின் உதடுகள் சுகன்யாவின் கன்னத்தில் மெல்ல ஊர்ந்து அவள் உதட்டை நெருங்கிக் கொண்டிருந்தன. நிச்சயதார்த்ததுக்கு பிறகு இன்றுதான் செல்வா, அவளை இவ்வளவு நெருக்கத்தில் தொட்டுப் பார்க்கிறான்.

"நான் என்னச் சொல்றேன்னு புரியலையா..?" சுகன்யா முணுமுணுத்தாள். முணுமுணுத்துக்கொண்டே அவன் உதடுகளை அவளாகவே அவசரமாகக் கவ்விக்கொண்டாள். தன் ஈர உதட்டால் அவன் உதடுகளை வருடினாள்.

சுகன்யாவின் மூச்சு நெருப்பாக மாறிக்கொண்டிருந்தது. இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் அவள் தன் முகத்தைக் கழுவும் போது உபயோகித்த சந்தன சோப்பின் வாசம் அவள் முகத்திலிருந்து வெகு அடர்த்தியாக வந்து கொண்டிருந்தது.

"இல்லைடீ.." செல்வாவும் முணுமுணுத்தான்.

செல்வா அவள் முதுகுபுறத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கமீஜை ஒரு கரத்தால் உயர்த்தி மறு கரத்தால் அவள் புட்டச் சதைகளை பிசைய ஆரம்பித்தான்.

"ம்ம்ம்.. செல்வா.. ஒரு முத்தம் குடுடாச் செல்லம்.."சுகன்யாவின் கரங்கள் இப்போது அவனை நொறுக்கிவிடுவது போல் இறுக்கின.

அர்த்தமில்லாமல் எதையோ தாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது அவர்கள் இருவருக்குமே நன்றாகப் புரிந்திருந்தது. அன்று அவர்கள் இருவரும் உளறுவதிலே இன்பம் கண்டு கொண்டிருந்தார்கள். உடல்கள் ஒன்றோடு ஒன்று இழைந்து கொண்டிருந்தன. இருவரின் மூச்சிலும் உஷ்ணம் வெகு வேகமாக ஏறிக்கொண்டிருந்தது. 


முத்தம்தானே.. எங்கடீ வேணும்..." செல்வா அவள் மார்பில் தன் முகத்தை தேய்த்துக்கொண்டிருந்தான்.
"என்னம்மா..?"
"இப்ப என் உதட்டுல குடு..."
களுக்கென சிங்காரமாகச் சிரித்தாள், சுகன்யா. தன் மார்பில் புரண்டு கொண்டிருந்த அவன் முகத்தை உயர்த்தினாள். அவன் முத்தத்தை வாங்கிக்கொள்ள தன் உதடுகளை இலேசாகப் பிரித்தாள். அவள் முழுமையாகத் தன் இதழ்களை பிரிக்கும் முன்னரே, செல்வாவின் சதைப்பிடிப்பான உதடுகள் அவள் வாயைக் கவ்விக்கொண்டன.
"ப்ச்ச்ச்...ச்ச்ச்.." இரு நாக்குகள் வேகவேகமாக சுழன்றன. ஒருவர் அடுத்தவர் எச்சிலமுதத்தை வெறியுடன் சுவைத்துக்கொண்டிருந்தனர். தேகங்களிரண்டும் சூடாகிக்கொண்டிருந்தன.

"செல்வா.. நம்ம கல்யாணத் தேதியை சீக்கிரமா பிக்ஸ் பண்ணச் சொல்லுப்பா..."

சுகன்யாவின் கைகள் அவன் தலைமுடியை கலைத்து விளையாடிக் கொண்டிருந்தன. அவள் பொங்கும் மார்புகள் அவன் உதடுகளில் உரசிக்கொண்டிருந்தன.

"சுகு.. எனக்கு இன்னைக்கு வேணும்.. கண்டிப்பா வேணும்... ரொம்ப ஆசையா இருக்குடீ.."

செல்வாவின் வலது கை அவள் மேல் சட்டையை அவள் இடுப்பிலிருந்து உயர்த்த முயற்சித்துக்கொண்டிருந்தது. அவள் அவன் முயற்சியில் அவனை வெற்றியடைய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தாள்.

"என்ன வேணும்டா... எனக்குப் புரியற மாதிரி சொல்லேன்..."

சுகன்யாவின் கிசு கிசுப்பான குரல் மெல்ல மெல்ல முனகலாக மாறிக்கொண்டிருந்தது. அவள் முனகல் அவன் காதில் இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் அவன் உடலில் கிளம்பியிருந்த காமத்தீயில் தன் முனகலெனும் நெய்யை நிதானமாக ஊற்றி, தன் உதடு என்னும் விசிறியால் அந்த தீயை வீசி வீசி பெரிதாக்கிக் கொண்டிருந்தாள். தானும் எரிந்தாள். அவனையும் எரித்தாள்.

"உன் பூவை பாக்கணும் போல ஆசையா இருக்குடி..." செல்வாவின் குரல் கிசுகிசுப்பாக போதையுடன் வந்தது.

"பூவா... என் பூவா... என்னச் சொல்றே... எனக்கு நிஜமாவே புரியலைடா..." அவள் குரலில் ஏறியிருந்த போதைக்கும் குறைவில்லை.

"உன் தொடைக்குள்ள ஒளிச்சி வெச்சிருக்கியே.. அந்தப் பூவைச் சொல்றேம்ம்மா..." செல்வாவின் கை அவள் அணிந்திருந்த கமீஜை சட்டென தூக்கிவிட்டது. அவள் வலது முலையை, அவளுடைய கச்சோடு சேர்த்து கொத்தாக பிடித்தது.

"செல்வா வேணாம்டா... பிளீஸ்.. என் அப்பா வந்துடுவார்... அசிங்கமா போயிடும்... வேண்டாம் "

சுகன்யாவின் குரல் ஒரு நீளமான பெருமூச்சுடன் கிறீச்சென வந்தது. முனகிக்கொண்டே, சுகன்யா தன் இடது மார்பை அவன் முகத்தில் தேய்த்து அழுத்தினாள். அவன் வலது கையை தன் அடுத்த மார்பிலிருந்து லாவகமாக விலக்கினாள்.

செல்வாவின் அடிவயிற்றில் ஜிவ்வென்று சூடேறத் தொடங்கியது. தன் முழங்காலுக்கு கீழ் செல்வா தளர ஆரம்பித்து, நிற்க முடியாமல் கட்டிலில் உட்கார்ந்துகொண்டான்.

"என்னாச்சுப்பா...?"

"நிக்க முடியலேடி.. நீயும் என் மடியிலே உக்காந்துக்கோயேன்.. சவுகரியமா இருக்கும்?"

"எதுக்கு சவுகரியமா இருக்கும்?" சிரித்துக்கொண்டே பதிலுக்கு கேள்வியெழுப்பியவள் அவன் மடியில் உட்கார்ந்திருந்தாள்.

"இதுக்குத்தான்டீ..."

செல்வா அவள் மேல்சட்டையை சட்டென அவள் உடலில் இருந்து உருவிவிட்டான். துணியில்லாமல் சந்தன நிறத்தில் மின்னிக்கொண்டிருந்த அவள் பின் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டான். அவன் கைகள் முன்புறம் நீண்டு அவளுடைய மார்புகளை தடவிக்கொண்டிருந்தது. அவனுடைய பருத்த சுண்ணி அவன் பேண்ட்டை கிழித்துக் கொண்டு வெளிவரத் துடித்துக் கொண்டிருந்தது.

"செல்வா... அப்பா வந்துடுவாரு.. இதோட நிறுத்திக்கலாம்..

"நீ சும்மா சும்மா இந்த பிட்டை போடாதேடீ! எனக்கு நல்லாத்தெரியும். உன் அப்பா... என் வருங்கால மாமனார்... சீனுவோட, திருவான்மியூர்ல வீடு பாக்கப் போயிருக்காரு..."

செல்வா தீர்மானத்துடன் அவள் ஸ்ல்வாரையும் அவள் இடுப்பிலிருந்து விலக்குவன் என என அடம் பிடித்தான். உள்ளத்தில் ஆசையிருந்த போதும் அவள் வேண்டாம் வேண்டாம்... என அவனிடம் தன் கண்களால் கெஞ்சினாள்.

"ஸ்ல்வாரை எதுக்கு கழட்டணும்? ப்ளீஸ் செல்வா... உனக்கும் வேணாம்... எனக்கும் வேணாம்... நீ சொல்ற அந்தப் பூவை இப்படியே தொட்டுப் பாரேன்.." அவன் கரத்தை இழுத்து தன் தொடை நடுவில் அழுத்தினாள்.

"மாட்டேன்.. எனக்கு நேராப் பாக்கணும் அதை..." செல்வா முரண்டினான். அவன் வலது கை அவள் ஸல்வாரின் முடிச்சை மீண்டும் அவிழ்க்க முயன்றது.

"ப்ளீஸ்.. செல்வா.."

செல்வாவின் கையை சுகன்யாவின் இரு கரங்களும் வலுவாகப் பற்றிக்கொண்டன. சுகன்யா, அவனுடைய மறு கரத்தை தன் இடது முலையின் மேல் இழுத்து வைத்துக்கொண்டாள். தன் புட்டங்களால் அவன் பேண்டுக்குள் புடைத்துக்கொண்டிருந்த அவனு சுண்ணியை அழுத்தமாக உரசித் தேய்த்தாள்.

ஜிவ்வென்று ரத்தம் செல்வாவின் தலைக்கேறி அவன் முகம் சிவந்தது. அவள் தன் உதட்டில் பொங்கும் விஷமச் சிரிப்புடன், மதர்ந்திருக்கும் தன் முலைகளில் அவன் கையை அழுத்தமாக ஒரு முறைத் தேய்த்துக் கொண்டவள், அவன் மடியில் உட்கார்ந்தபடியே திரும்பி அவன் காது நுனியை தன் முன் பற்களால் இதமாகக் கடித்தாள்.

"எனக்கு பழம் வேணாம்... நான் அதை ஏற்கனவே பாத்துருக்கேன்.. எனக்கு இன்னைக்கு உன் சங்குப்பூவைத்தான் பாக்கணும்.." அவன் சிணுங்கினான்.

"இன்னைக்கு இது போதும்பா.. அதை இன்னொரு நாளைக்கு காட்டறேனே.." உதட்டை சுழித்து கிண்டலாக சிரித்து அவனை வெறுப்பேற்றினாள், சுகன்யா.

"ஏன்... இன்னைக்கு நாள் நல்லா இல்லையா?"

"சீ.. இதுக்கு போய் நாள் நட்சத்திரம் பாப்பாங்களா? வெக்கமேயில்லடா உனக்கு.." அவளுக்கு சிரிப்பு பொங்கி பொங்கி வந்தது.

"எல்லாத்துக்கும் நாளு.. கிழமை உண்டுடீ.. ஆனா நான் இன்னைக்கு என் வெக்கத்தை விட்டுட்டுத்தான் உன் கிட்ட கெஞ்சறேண்டீ.. ப்ளீஸ்... சுகும்மா ஒரே ஒரு தரம் காட்டுடீ... நான் உன் பூவை கையாலத் தொடமாட்டேன்.. பிராமிஸ்... அவன் அவளிடம் அக்ரிமென்ட் போட ஆரம்பித்தான்."

"இப்பவே நீ எல்லாத்தையும் பாத்துட்டேன்னா.. அப்புறம் நம்ம பர்ஸ்ட் நைட்ல உனக்கு நான் என்னத்தை காட்டுவேன்.. என் கிட்ட இருக்கறது ஒரே ஒரு பூ தானே?" அவளும் தன் நாணத்தை விட்டுவிட்டு அவனிடம் பச்சையாக பேச ஆரம்பித்தாள்.

"ரேஷன் கடை லைன்லயா நிக்கறேன் நான்.. என்னமோ பிச்சைக்காரனுக்கு போடற மாதிரி அளந்து அளந்து போடறே நீ ?" அவன் முகத்தில் இலேசாக ஏமாற்றத்தின் சாயை விரிந்தது.

"செல்வா நீ கோபப்படறே பாத்தியா... என்னை ரொம்ப லவ் பண்றேன்னு பொய்தானே சொல்றே நீ..."

"போடீ... கடைசியில நீ என்னை ஏமாத்தறேடீ..?" இப்போது செல்வாவின் குரலிலும் அவன் ஏமாற்றம் வெளிப்படையாக வந்தது.

"ச்சீ.. என் ராஜாவை, என் செல்லக்குட்டியை, நான் ஏமாத்துவனா? கொஞ்சம் பொறுத்துக்கோன்னு சொல்றேன்ம்பா.." சுகன்யா அவன் உதடுகளில் அவசர அவசரமாக முத்தமிட்டாள். அவன் மனம் கிறங்கிப் போகும் அளவுக்கு அவனை அழுத்தமாக கட்டி முத்தமிட்டு, அவன் மனதிலிருக்கும் ஆசையை திசை திருப்ப நினைத்தாள்.

சுகன்யாவின் நெருக்கம், அவள் பேச்சிலிருந்த போதை, கிசுகிசுப்பு, அவள் கொடுத்த ஈரமுத்தம் என எல்லாம் ஒன்று சேர்ந்து, அவனுள் மெல்ல மெல்ல எழுந்த வெப்பம், இப்போது காட்டுத் தீயாக அவன் உடலை எரித்துக் கொண்டிருந்தது.

"சரி... இன்னைக்கு காட்டலேன்னா... அப்புறம் எப்பக் காட்டுவே?" செல்வா பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான்.

"நீ... என் கழுத்துல இன்னைக்கே தாலியைக் கட்டிடு, கடையை வெலைக்கு வாங்கிடு... நான் உடனே மொத்தமா என் கடையில இருக்கற சரக்கை உனக்கு தொறந்து காட்டறேன்.."

செல்வாவின் குழந்தைத்தனமான கேள்வியை பார்த்து சுகன்யா கலகலவென நகைத்தாள். அவள் சிரிப்பதற்கேற்ப அவளுடைய நெஞ்சுக்கனிகளும் மேலும் கீழுமாக குலுங்கின. செல்வாவின் முகத்தை எக்குத்தப்பாக உரசின.

"பெரிசா வாரிக்குடுக்கற மாதிரி ஜம்பமா பேசவேண்டியது... அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, ஆசையோட வந்தவனை ஏமாத்த வேண்டியது.. பொட்டைச்சிங்க வேலையே இதாண்டீ..."

மனதுக்குள் எதை எதையோ எதிர்பார்த்து அவளுடன் வந்து, அவன் எதிர்பார்த்தது கிடைக்காமல் போனதால், ஏங்கிப்போன செல்வா இடக்குமடக்காக அவளிடம் பேசத் தொடங்கினான்.

"செல்வா.. எங்கிட்ட இருக்கறதெல்லாம் உனக்குத்தாம்பா.. தீடீர்ன்னு ஏன் இப்படி வெறுத்துப் போய் பேசறே..?"

"போடீ.. எனக்கு வெறுப்பாத்தான் இருக்குது... ஏன் நான் வெறுத்துப் போறேன்னு கேட்டு கேட்டு, நீ வேற ஏன்டி இன்னும் என்னை வெறுப்பேத்தறே?"




"செல்ல்லம்... நான் ஏம்பா உன்னை வெறுப்பேத்தனும்? உன்னை வெறுப்பேத்தனும்ன்னு எனக்கு என்ன ஆசையா?"

"பின்னே.. இவ்வளவு நேரமா நீ அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கேடீ?"

"எனக்கு மட்டும் ஆசையில்லையா?" இப்போது சுகன்யாவின் குரல் தீனமாக ஒலித்தது. அவள் கைகள் அவன் கழுத்தை இறுக்கி வளைத்தன.

"ஆசையிருக்குன்னா எதுக்கு யோசனை பண்றே? வந்துடும்ம்மா.. 'அதுல' அப்படி என்னத்தான் ஒரு சுகம் இருக்குன்னு, இன்னைக்கு ஒரே ஒரு தரம் பாத்துடுவோம்..?" அவன் அவள் உடலில் தன் வலுவைக் கூட்டினான்.

"அதுன்னா...?" வெகுளியாக கேட்டாள் சுகன்யா.

"மேட்டர்டீ... மேட்டர்... ஒண்ணுமே தெரியாத கொழந்தை மாதிரி நடிக்கறீயேடீ.." அவன் சிடுசிடுத்தான்.

சுகன்யாவை மேலே பேசவிடாமல் அவள் உதட்டை அவன் வெறியுடன் கவ்விக் கொண்டான். அவள் அவனுடைய நாவின் வெறியான தாக்குதலுக்கு தன் நாவால் ஈடுகொடுத்தாள். இருவரின் நாக்கும் ஓரிரு நிமிடங்கள் ஓயாமல் சண்டையிட்டன. சண்டையிட்டதில் இருவரும் மூச்சிறைத்தார்கள். மூச்சிறைத்துக்கொண்டே, சுகன்யா அவன் கொடுத்த முத்தத்திலேயே, தன் உச்சத்தை அடைந்தாள்.

சுகன்யாவுக்கு ஏற்பட்ட மனநிறைவில், திருப்தியில், சந்தோஷத்தில் அவளுடைய முகம், மார்புகள், ஏன் அவளுடைய மொத்த உடலும் சட்டென மலரத் தொடங்கின.

தன் தொடலால், தன் அருகாமையால், தன் முத்தத்தால், அவள் ஏகத்திற்கு பூரித்திருப்பதை, அவள் தன் உச்சத்தை தொட்டுவிட்டதை, அவள் தேகம் ஈரமாகியிருப்பதை, அவள் அடைந்த உச்சத்தின் காரணமாக அவள் மேனி நடுங்குவதை, செல்வாவும் உணராமலில்லை.

"அட்லீஸ்ட்... நீயாவது திருப்தியா இருக்கியே... அதுவே எனக்குப் போதும்.. செல்வா அவளை தன்னிடமிருந்து சட்டென விலக்கினான்.

"செல்வா... ஒரு தரம் மொத்தமா அவுத்துட்டா.. அப்புறம் நம்ம ரெண்டு பேருக்குமே ஒடம்புல பயம் விட்டுப்போயிடும்பா..."

"யார்டீ சொன்னது...?"

"நானேதான் சொல்றேன்..?"

"எங்கிட்ட உனக்குப் பயமா?"

"இல்லயா பின்னே...?"

"எதுக்குடீ பயம்.. நான் உன் புருஷனா ஆகப்போறவன்.. நான் உன் கழுத்துல தாலிக்கட்டப் போறவன்டீ... என்னைப் பாத்து நீ ஏன் பயப்படறே? நான்தானே உன்னை அவுத்துப் பாக்க ஆசைப்படறேன்.. ஒரு வேத்து மனுஷன் முன்னாடியா நீ அம்மணமா நிக்கப்போறே?"

"நீ என் புருஷனாயிடலியே? நீ என் கழுத்துல தாலி கட்டிடலியே?" அவள் சட்டென யோசிக்காமல் வேகமாகப் பதிலளித்தாள்.

"சுகன்யா... உன் கேள்விக்கு என்னடீ அர்த்தம்..? செல்வாவின் குரல் இப்போது ஓங்காரமாக வந்தது.

"நான் சாதாரணமா சொல்றேம்பா.. அதுக்கு ஏன் இவ்வளவு கோவப்படறே?" அவள் அவனை கொஞ்சினாள். அவன் கன்னங்களை வருடினாள். உதட்டைத் திருகி ஆசையுடன் முத்தமிட்டாள். இப்போது அவன் இதழ்கள் அவளுக்கு ஒத்துழைக்கவில்லை.

"நான் உன்னை விட்டுட்டு ஓடிடுவேன்னு பயப்படறியாடீ?" தும்பை அறுத்துக்கொண்டு ஓட நினைக்கும் முரட்டுக் காளையின் மனநிலையில் அவன் இருந்தான்.

"உன்னை நான் ஓட விட்டுடுவேனா?" அவள் தன் பிடியை இறுக்கினாள். தன்னுடைய பெண்மையின் மென்மையையும், அதன் திண்மையையும், ஒருங்கே அவனுக்கு அவன் மார்பிலும் அவன் முகத்திலும் உணர்த்தினாள்.

"அப்டீன்னா நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஆஃபீஸ் பார்க்கிங்ல தமாஷூக்கு 'உன் கழுத்துல தாலி கட்டிடலியேன்னு' சொன்னதை நீ ஏன் எனக்கு திருப்பி சொல்லிக் காட்டறே?" அவன் குரலில் சீறல் அளவுக்கு அதிகமாக இருந்தது.

"உன் கிட்ட நான் பயப்படலே செல்வா.. ஆனா.. நான் என் மனசுக்குகிட்டத்தான் பயப்படறேன்.. என்னைப் பாத்து எனக்கே பயமா இருக்குப்பா..."

"எதுக்குடீ இப்படி நீயே உன்னை ஏமாத்திக்கறே?"

"நிஜமாச் சொல்றேன்... பொம்பளை ஒரு தரம் அவ நிக்க வேண்டிய கோட்டைத் தாண்டிட்டா அவளால திரும்பி தன்னோட பழைய இடத்துக்கு வரமுடியாதுப்பா.. புரிஞ்சுக்கோப்பா.. நான் சொல்றதை?"

"சும்மா சும்மா சுத்தி சுத்தி வராதேடீ...? உண்மையைச் சொல்லு... உனக்கும் ஆசை இருக்கவேதானே என்னை நீ உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தே?"

"ம்ம்ம்... ஐ லவ் யூ டா செல்லம்..."

"சும்மா பசப்பாதே.. கேட்டக் கேள்விக்கு நேராப் பதில் சொல்லு..."

"ம்ம்ம்.. செல்வா எனக்கு உன் மேல ரொம்ப ஆசைப்பா... என் உயிரையே நான் உன் மேல வெச்சிருக்கேன்... இது உனக்கும் நல்லாத் தெரியும்... உன் மேல நான் வெச்சிருக்கற ஆசையை உனக்கு என் வார்த்தைகளால எப்படிக் காட்டறதுன்னு எனக்குத் தெரியலைப்பா..."

"உனக்கு ஆசை இருக்கவேதானே இவ்வளவு நேரமா நீ என்னைக் கட்டிக்கிட்டு இருந்தே... முத்தம் குடுத்தே?"

"ஆமாம்...ஆமாம்..."

சுகன்யா, செல்வாவின் உதடுகளை அவசர அவசரமாகக் கவ்விக்கொண்டாள். கீழுதடு, மேல் உதடு என மாறி மாறி உறிஞ்சினாள். தன் உதடுகளின் மூலம் தன் மனதில் அவன் மேலிருக்கும் ஆசையை அவனுக்கு தெளிவாக உணர்த்த முயன்றாள். தன் உதடுகளால் அவனுக்கு தன் ஆசையைச் சொன்னாள். தன் மனதிலிருக்கும் தன் ஆசையை அவனுக்கு சுகமாக மாற்றிக்கொடுத்தாள்.

"போதும்டீ... எனக்கு ரெண்டு உதடும் எரியுதுடி..."

"எனக்கு எரியலை.. எனக்கு இன்னும் உன்னோட முத்தம் வேணும்ம்... இப்ப எனக்கு நீ முத்தம் குடுப்பியா மாட்டியா?"

"முடியாதுன்னா என்னப்பண்ணுவேடீ?" அவன் மனதில் இருந்த ஏமாற்றம் அவன் வார்த்தையில் வேகமாக வெளிவந்தது. தன் முகத்தை சுளித்துக்கொண்டான் அவன். சுகன்யா அவன் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை.

"ஹாங்... ஹாங்" என நீளமாகப் பெருமூச்செறிந்து, தன் கைகளை உயர்த்தி அவன் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொண்டாள். அவனை தன் தேகத்தோடு தேகமாகத் தழுவிக்கொண்டாள். அவள் நாசி விடைத்து சந்தோஷத்தில்நெஞ்சு நிறைந்தது அவளுக்கு.

"செல்வா.. உன் ஜிப்பை அவுறேன்.."

"எதுக்க்க்கு...?"

"என் செல்லம்டீ நீ... நான் வேணா... அன்னைக்கு மாதிரி... உன்னோடதை என் கையால ஆட்டிவிட்டுடட்டுமா? நீயும் திருப்தியா வீட்டுக்குப் போவே!" வெட்கத்தில் அவள் முகம் சிவந்திருந்தது. தன் வலது கரத்தால் அவள் அவன் புடைப்பை மேலும் கீழுமாக தடவினாள்.

"வேணாம்..." அவன் பதில் தீர்க்கமாக வந்தது.

"ஏம்பா...?" சுகன்யாவின் குரலில் திகைப்பும், ஆச்சரியமும் ஒன்றாக எழுந்தன.

"முழுசா உன்னைக் குடுக்கறதுன்னா சொல்லு... இல்லன்னா எனக்கு எதுவுமே வேண்டாம்..."

"செல்வா... சாரிப்பா... என்னை மன்னிச்சுடு... என் மேல உனக்கு கோவம்ன்னா என்னை ஓங்கி ஒரு அறை விடு... ஆனா இப்படி உன் மூஞ்சை சுளிச்சிக்காதேப்பா... எனக்கு உன்னைப் பாத்தா பயமா இருக்கு...?" அவளுடைய கை வேகமாக அவன் இடுப்புக்கு கீழ் நழுவியது. அவனுடைய எழுச்சியின் மேல் மீண்டும் அழுந்தியது.



"ஆமாம்... உன் மேல எனக்கு கோபம்தான்..." சுகன்யாவின் கையை வெடுக்கென அவன் தட்டிவிட்டான்.

தான் கேட்டது தனக்கு கிடைக்கவில்லை, தன் ஆசை அன்று நிறைவேறவில்லை என்ற ஏமாற்றமும், ஏக்கமும் செல்வாவின் மனதில் திரும்ப திரும்ப எழுந்தது.

சுகன்யாவின் மேல் செல்வாவுக்கு கோபமிருந்த போதிலும், தன் மனதுக்குள் ஏமாற்றம் இருந்த போதிலும், அவன் கரங்களும், விரல்களும், தீராத தாகத்துடன் தன் காதலியின் கச்சுக்குள் மறைந்திருந்த அவள் முலைகளின் மென்மையை, அழுத்தி, தடவி, கிள்ளி, நிமிண்டி, பலவாறாக அவள் உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டிருந்தான்.

இவ்வாறு அவளைத் தான் தொடர்ந்து தடவிக் கொண்டிருந்தால், அவள் தேகத்தை மீட்டிக்கொண்டிருந்தால், அவள் அங்கங்களை எழுச்சியுறச் செய்தால், ஒருவேளை அவள் மன உணர்வுகள் எழுச்சியுற்று, அவள் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு, அவள் தன் விருப்பத்துக்கு மசிந்துவிடுவாள் என செல்வா நினைத்தான்... 


No comments:

Post a Comment