Tuesday 3 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 22

"அப்படியா?.. குடுத்தவன் யாரு?" - கை கடிகாரத்தை சரி செய்துகொண்டு அலட்சியமாக கேட்டான் குமார்.

ஹ்ம்ம்.... - சங்கீதா, குமாரின் அலட்சியத்தை கண்டு பாவமாக க் கருதி மெதுவாக சத்தமின்றி சிரித்தாள்.

நான் யாருன்னு கேட்டதுக்கு இன்னும் பதில் வரல.... - என்று மீண்டும் தனது watch பார்த்து குரல் உயர்த்தி க் கேட்டான்.

"ஹ்ம்ம்... உங்க bossக்கும் bossக்கும் Boss அவன்" - என்று அழுத்தமாக சொல்லும்போது சங்கீதா லூசாக இருக்கும் புடவை கொசுரை வெளியே எடுத்து மீண்டும் சரி செய்து இடுப்பின் நடுவில் தொப்புள் அருகே உள்ளே சொருகி tight ஆக்கிக்கொண்டு பேசினாள்.

"யா..யாரது.." - ஒரு நிமிடம் குழம்பினான் குமார்.. படபடப்பு எட்டிப்பார்க்க ஆரம்பித்தது லேசாக..

"Mr.Raghav, உங்க கம்பெனி Chief executive Officer" - கேட்ட ஒரு நொடி குமாருக்கு தூக்கி வாரிப்போட்டது.


எப்... எப்படி உனக்கு அவரை தெரியும்? - தயங்கி க் கேட்டான். இப்போது வரை சங்கீதா மீது படாத குமாரின் கண்கள், முழுவதுமாக அவளையே பார்த்து கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது இப்போது.

I have official work with him, எங்க bankகுக்கு அதிக பணம் deposit செய்த elite candidate ராகவ். So என்னோட manager அவருக்கு financial consultation தரச் சொல்லி சொன்னார். அப்படிதான் எனக்கு அவரை தெரியும். so ராகவ் எனக்கு இந்த இன்விடேஷன் குடுத்தார்.

"ஒஹ்ஹ்..." - இன்னும் அவனால் நம்ப முடியவில்லை.
"நீ பொய் எதுவும் சொல்லலையே?" - சங்கீதா கண்களை ப் பார்த்து அவள் சொல்வது பொய் தான் என்று கூறுவாள் என எதிர்பார்த்தான்.

"do you want me to give him a call?" - என்று தன் mobile எடுத்து காமித்து கேட்டாள். - குமார் ஸ்தம்பித்து நின்றான்.

சாதாரணமாக யாரேனும் இருவர் பேசுகையில் ஒருவர் "நான் இன்னைக்கி microsoft office ல ஒருத்தரை பார்த்தேன்" என்று சொல்லும்போது இன்னொருவர் "யார பார்த்த?" என்று கேட்டால் அதற்க்கு "Bill Gates" என்று கேட்டவருக்கு இன்னொருவர் விடை குடுத்தால் எப்படி இருக்கும்? - அதைப்போலத்தான் ராகவ் என்ற பெயரை கேட்டவுடன் குமாரும் நம்பமுடியாமல் திகைத்தான். ஒரு நிமிடம் குமாரின் ஆதிக்க மணம் நெருப்பில் பொசுங்கி சாம்பல் ஆனதுபோல உணர்ந்தான். அவனது மனது ஆரோக்கியமான சிந்தனைகளை கொண்டதல்ல, எனவே தன் மனைவிக்கு ராகவை தெரியும் என்று அவள் வாயாலேயே கேட்ட பிறகு அவள் முன்பாக தன்னை மிகவும் சிறுமையாக (inferior) நினைத்தான் குமார் (அப்படி நினைக்க அவசியம் இல்லையென்றாலும் குமாரின் மனதுக்கு சங்கீதாவை விட நாம் மிகவும் சாதாரனமான ஆள் என தோன்றியது).

முந்தானையை பட்டையாக மடித்து, அவளது தோளில் போட்டு safety pin ஐ தனது sleeveless blouse தோள் பட்டையுடன் முந்தாயையை சரியாக வைத்து குத்திக்கொண்டே மீண்டும் கண்ணாடியில் குமாரின் முகத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்.... - "இன்னொரு விஷயத்தை நான் உங்களுக்கு முன் கூட்டியே சொல்லிடுறேன். இன்னைக்கு நடக்க போற functionக்கு நான் தொகுப்பாளரா இருப்பேன். அப்புறம் உங்களுக்கு சொல்லலைன்னு அதுக்கும் ஏதாவது மனச போட்டு குழப்பிக்காதீங்க.

என்னது? தொகுப்பாளரா? - குமாரால் சுத்தமாக நம்ப முடியவில்லை.

"ஆமாம், Mr.Raghav request பண்ணி கேட்டார்."

"ஒஹ்ஹ் அவரே கேட்டாரா?" - "குரலில் வார்த்தைகள் அழுத்தி சத்தமாக வந்தன குமாரிடம் இருந்து"

ஆமாம், ஆனால் அவர் கேட்டதுக்காக நான் இதை ஒத்துக்கல. Personally என் மனசுக்கு interested ஆக இருந்துச்சி, அதான் சம்மதிச்சேன்." - வழக்கம் போல தாலியை இரு முலைகளுக்கும் இடுக்கினில் சொருகி ரவிக்கையின் மேல் கொக்கிகளை பிரா பட்டை தெரியாத வண்ணம் அழுத்தி மாட்டிக்கொண்டு பேசினாள்.

"இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்." - மனைவியை நேசிக்கும் சில கணவர்களுக்கே தன் மனைவி சில நேரங்களில் புகழ்ச்சி அடைவதில் ஒரு ரகசிய பொறாமை இருக்கும். குமார் என்றாள் கேட்கவே வேண்டாம். உடனடியாக மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மிகவும் obviousஆக (வெளிப்படையாக) முறைத்து ப் பார்த்து கத்தினான்.

"ஹ்ம்ம்... as expected.." - என்று மெதுவாக காதில் கம்மல் திருகாணியை திருகிக்கொண்டே கண்ணாடியை ப் பார்த்து முணுமுணுத்தாள் சங்கீதா.

என்ன as expected? நான் பேசுறது உனக்கு அவ்வளவு எலக்காரமா இருக்கா? - நன்றாகவே குரலை உயர்த்தி பேசினான் குமார். அருகில் உள்ள ரஞ்சித்தின் பிளாஸ்டிக் sippar குமாரின் கோவத்துக்கு இறை ஆனது, அதை தன் கையில் அழுத்தி நசுக்கிக் கொண்டே கோவத்துடன் குமார் பேசிக்கொண்டிருக்க....

(தனது ஒரு விரலை குமார் நசுக்கும் sippar நோக்கி நீட்டியபடி பேச ஆரம்பித்தாள் சங்கீதா..) "இந்த மாசம் அந்த மாதிரி இன்னொரு sippar நம்ம குழந்தைக்கு உங்களால வாங்கிக்குடுக்க முடியும்னா அதை நசுக்குங்க. இல்லைனா அதை அந்த இடத்துல வெச்சிட்டு வாய் பேசுற என் கிட்ட வாக்குவாதம் பண்ணுங்க. என் குழந்தையோட பொருள் மேல உங்க ஆவேசத்தை காமிக்காதீங்க. - ( குமார் அளவுக்கு குரல் எழுப்பவில்லை, அமைதியாகவே அவனை நோக்கி பேசினாலும் வார்த்தைகள் powerfull ஆக வந்தது சங்கீதாவின் வாயிலிருந்து.)

ஒஹ்ஹ்.... தொட்டு தாலி கட்டின புருஷண்டி, என் கிட்டே அவ்வளோ திமிரா பேசுறியா நீ..?.... - முகம் சற்று வேர்த்தது குமாருக்கு. (கோவத்தில் blood pressure அதிகம் ஆனால் சற்று வியர்ப்பது இயற்கை)

சங்கீதா அந்த வார்த்தைகளை கொஞ்சமும் மனதுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. தன்னை disturb செய்துகொள்ளாமல் அவளுக்கென முன்பு வாங்கி வைத்த make-up kit, மற்றும் dressing accessories எல்லாத்தையும் pack செய்துகொண்டிருந்தாள்.

ஆண்கள் கோவமாய் இருக்கும்போது பெண்கள் உடனுக்குடன் பதில் பேசினால் கூட பரவையில்லை, ஆனால் ஒரு ஆண் ஆவேசமாய் பேச பேச அதைக் கேட்டுக்கொண்டு அமைதியாய் மற்ற வேலைகளை அவன் கண் முன் அவள் செய்யும்போது ஏற்கனவே இருக்கும் கோவம் இன்னும் அதிகரிக்கும். அந்த வகையில், சங்கீதா பதில் ஏதும் கூறாமல் அவள் வேலையை அமைதியாய் தொடர்வதைக் கண்டு மீண்டும் கொதித்தான் குமார் "என்னடி நினைச்சிக்குட்டு இருக்கே பதில் பேசுடி" - மீண்டும் குரலை உயர்த்தினான் குமார்.

இஸ்ஸ்... செப்பா.... ஒன்னு சொல்லுறேன் கேட்டுக்கோங்க.. (ஒரு நொடி குமாரின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள், ராகவ் சொன்னது ஒரு கணம் நினைவுக்கு வந்ததை அப்படியே கூறினாள்.) "Tie கட்டினவன் எல்லாம் professional ஆகிட முடியாது, தாலி கட்டினவன் எல்லாம் புருசன் ஆகிட முடியாது." என் மனசுல உங்க மேல இருக்குற மரியாதை வளரனும்.... அதுக்கு ஒரு கணவனா நீங்க கவணம் செலுத்தணும், அது உங்க கடமை. சும்மா என்னை கட்டிக்குட்டு ரெண்டு பெத்துகுட்டா மட்டும் போதாது, கட்டிகிட்டவ மனச கொஞ்சம் புரிஞ்சிக்கனும்.


சங்கீதா பேசுகையில் ஆதித்யா சேனலில் "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்ற விவேக் காமெடி ஓடிக்கொண்டிருந்தது அதைக் கேட்டவுடன் குமாருக்கு சாதாரணமாக இருந்த கோவம் இன்னும் அதிகம் ஆகி TV plug ஐ புடுங்கி எறிந்தான். - தாழ்வு மனப்பான்மை உடயவர்களுக்கே உரிய ஆபத்தான குணம் இது. தன்னை சுத்தி சம்மந்தம் இல்லாமல் நடக்கும் விஷயங்களையும் தன் பிரச்சினைகளுடன் கோர்த்துக்கொண்டு தனது கோவத்தை அவசியம் இன்றி அதிகப்படுத்திக் கொள்வார்கள். இதைக் காணும் இரு குழந்தைகளையும் "எழுந்து குளிச்சி ரெடி ஆகணும், சீக்கிரமா கிளம்புங்க வாங்க வாங்க வாங்க..." என்று சிரித்துக்கொண்டே ஹாலில் அவர்கள் கண் முன் ஒன்றும் நடக்கவில்லை என்பது போல அவர்கள் இருவரையும் பார்த்து கை பிடித்து bathroom க்கு அழைத்து சென்று குளிப்பாட்ட ஆரம்பித்தாள் சங்கீதா.

"முடிவா என்னதான் சொல்லுற?" - குழந்தைகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் சந்கீதாவைப் பார்த்துக் கேட்டான் குமார்.

சில விஷயங்கள் நம்ம கிட்ட நமக்கே பிடிச்சி இருக்கும், அதை ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெளிப்படுத்தனும் னு நம்ம மணசு நினைக்குரதுல தப்பில்ல. அந்த வகைல நான் compering பண்ணி ரொம்ப நாள் ஆச்சு, stage fear கிடையாது, கூடவே எனக்கு அது செய்ய பிடிக்கும். (சில நொடி மௌனத்துக்கு பிறகு மீண்டும் தொடர்ந்தாள்..) உங்க கூட பழகுற சிலர் உங்க கிட்ட special அ ஏதாவது ஒன்னு இருக்குன்னு சொன்னா அதை நீங்க வெளிப்படுத்த நினைக்குரதுல தப்பில்ல குமார்.. - மிகவும் பொறுமையாக ஒரு குழந்தைக்கு புரிய வைப்பது போல பேசினாள் சங்கீதா.

"திரும்ப திரும்ப சுத்தி சுத்தி நீ அந்த இடத்துக்கேதான் டி வர... phone போட்டு அவன் கிட்ட பண்ண முடியாதுன்னு சொல்ல்ல்லுடி" - (கோவத்தில் கடைசி வார்த்தையை சற்று அழுத்தி கூறினான்.. கல்கி படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் போலவே..!!..)

குழந்தைகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் கைகளில் soap நுரை இருப்பதால் முழங்கையால் நெத்தியில் இருக்கும் வியர்வையை துடைத்து பெருமூச்சு விட்டு ஒரு நிமிடம் என்னதான் சொல்வதென்று தெரியாமல் மெளனமாக தரையைப் பார்த்து நின்றாள் சங்கீதா..

bathroom கதவின் ஓரம் நிற்கும் குமாரைப் பார்த்து சில நொடி மௌனத்துக்கு பிறகு பேசினாள்.. - "ஒன்னு தெளிவா புரியுதுங்க...., உங்களுக்கு நான் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்க முடியும் னு நினைச்சது தப்பு. நீங்களே phone போட்டு ராகவ் கிட்ட தைரியமா என் பொண்டாட்டி உன் function க்கு compere பண்ண மாட்டா னு சொல்லிடுங்க. நான் போகல. - என்று சொல்லி தனது கைகளை துடைத்துக் கொண்டு phone எடுத்து ராகவ் number call செய்து speaker ல் போட்டாள். ரிங் சத்தம் கேட்டதும் பதறி அடித்து "ஏய்ய்ய்... ஏய்.. ஏய்.. ஏய்.. என்ன என்ன.....ஆ... என்ன இது... கட் கட் கட் பண்ணு முதல்ல.... கட் பண்ணு முதல்ல...." - நடுக்கத்தில் குமாருக்கு புருவங்கள் உயர்ந்தன, கண்கள் லேசான பயத்தில் விரிந்தன, வியர்வை நெத்தியில் வழிந்தது.

phone ல் "ஹலோ" என்று ஒரு வார்த்தை கேட்டதும் லபக்கென குமாரே கட் செய்து விட்டான்... - ஒரு நிமிடம் பயத்தில் அளவுக்கு அதிகமாக மூச்சு வாங்கியது அவனுக்கு. அருகில் உள்ள தண்ணீர் bottle எடுத்து முழுவதும் குடித்தான், காரணம் எங்கே தனது வேலைக்கு உலை வந்துவிடுமோ என்று எண்ணி. (இந்த பயத்துக்கு அவசியம் இல்லை, சங்கீதா சொல்வது போல பேசினால் கூட ஏதேனும் மாற்றம் நடந்திருக்கலாம் ஆனால் குமாரின் எண்ணங்கள் அப்படி.)


என்னைப் பத்தி அந்த Raghav கிட்ட ஏதாவது....? - தன்னைப் பற்றி ஏதாவது ராகவ் கிட்ட சொல்லி இருக்கியா என்று வார்த்தைகளை முழுவதுமாக முடிக்காமல் கண்களால் கேள்வியை எழுப்பினான் குமார்

"பயப்படாதீங்க, நீங்க இன்னைக்கி வரைக்கும் IOFI ல வேலை செயுரீங்கன்னு நான் ராகவ் கிட்ட சொல்லிகவே இல்லை." - சலித்துக்கொண்டே எரிச்சலில் மீண்டும் குழந்தைகளுக்கு உடம்பில் தண்ணி ஊத்த ஆரம்பித்தாள் சங்கீதா. அப்போது மெதுவாக "அப்படியே சொன்னாலும் தலைல தூக்கி வெச்சிக்குற மாதிரியா ஏதாவது செஞ்சி இருக்க போறீங்க?" என்று முணுமுணுக்க... குமாரின் காதில் பாதியாகத் தான் கேட்டது, உடனே.

"என்ன சொன்ன? சொல்லு எனக்கு கேட்கல என்ன சொன்ன சொல்லு...." - கோவமும் முழுதாக காமிக்க முடியாமல், எரிச்சலும் காட்ட முடியாமல் குழப்பத்தில் டென்ஷன் ஆகி வியர்த்து நின்றான் குமார்.

"இப்போ எதுக்கு இவ்வளோ டென்ஷன்? உங்க வயசுல பாதிதான் அவருக்கு, பயப்படாம பேச வேண்டியதுதானே? - மீண்டும் phone ஐ அவனது கையில் குடுத்தாள் சங்கீதா.

என்னடி? நக்கலா?, - ( ஒரு நிமிடம் "வயசு கம்மின்னாலும் அவன் CEO, நான் வெறும் designer தான் அவன் கிட்ட உன் அளவுக்கு என்னால பேச முடியாது" என்று வெளிப்படையாக குமாரால் சங்கீதாவை ப் பார்த்து பேச முடியவில்லை. அந்த இயலாமையின் பிரதிபலிப்பு அவனது சுட்டெரிக்கும் பார்வையில் தெரிந்தது.)

"என்னதான் உங்க பிரச்சினை குமார்? எதுக்கு நான் compere பண்ணக் கூடாதுன்னு சொல்லுறீங்க? come on lets be frank & have our heart transparent, எனக்கு பிடிச்சி இருக்கு அதனால நான் செய்யுறேன். what's the problem?" - குழந்தைகளை குளிப்பாட்டி முடித்து விட்டு டவலால் ஸ்நேஹாவையும் ரஞ்சித்தையும் துவட்டி விட்டு ஸ்நேஹாவுக்கு ஷிமியும் ஜட்டியும் மாட்டிவிட்டு, கை அருகே buff வைத்த red frock ஒன்றை அணிவித்தாள். ரஞ்சித்துக்கு சமீபத்தில் அவனது பிறந்த நாளுக்கு வாங்கிய சிறிய அளவிலான suit & bow tie மாட்டிவிட்டு, தன் உதட்டுக்கு lip gloss தடவிக்கொண்டே கேட்டாள்.

அவள் கேட்ட கேள்விக்கு பதிலை நேரடியாக ஆத்திரம் தாங்க முடியாமல் இப்போது சொல்ல ஆரம்பித்தான். "நீ மேடை ஏறினதும் அவனவன் உன் முகத்தையும் உன் உடம்பையும் பார்க்குறப்போ அவனுங்க கண்ணாலேயே உன்னை கற்பழிப்பானுங்க டி, இவ்வளவு open அ பேசினது போதுமா, இல்லை இன்னும் சொல்லனுமா?" - நன்றாகவே அடித்தொண்டையில் இருந்து கத்தினான் குமார். ஒரு நிமிடம் அவன் பேசிய பிறகு குழந்தைகளை ப் பார்த்தாள் சங்கீதா, இருவரது கண்களும் சற்று மிரண்டு இருந்தது. குமார் பக்கம் சட்டென திரும்பி ஒரு முறைக்கும் பார்வை ப் பார்த்து பேசினாள்.


"How such cheap words came in your mouth kumar?" - குமாரை நெருங்கி வந்து அவனது கண்களை ப் பார்த்து க் கேட்டாள்.

"frank அ, transparent அ பேசலாம்னு சொன்ன்ன்ன இல்ல அதான் நல்லா opppppen அ பேசிட்.." - குமார் அழுத்தி அழுத்தி பேசுவதை கேட்டுக் கொண்டிருன்தவள் குறுக்கிட்டு ஒரு நொடி கண்களை அழுத்தி மூடி, பேசினது போதும் என்பது போல தன் இடது கையை சடாரென உயர்த்தி பாவனை செய்து காமித்தாள்.)

இதுக்கும் மேல ஏதாவது என் குழந்தைங்க முன்னாடி நீங்க அசிங்கமா பேசினா.... ( பெருமூச்சு விட்டு சில வினாடிகளுக்கு பிறகு சொன்னாள்..) "நடக்குறதே வேற.." கண்களை இன்னும் அவள் திறக்கவில்லை, அவளது முகம் சிவந்து இருந்தது. குமாருக்கே ஒரு நொடி அவளின் மௌனமான கோவத்தை ப் பார்த்து இதற்கும் மேல் ஏதாவது பேசினால் பிரச்சினை ஆகும் என்று எண்ணி மெல்ல இரண்டடி பின் நகர்ந்து நின்றான்.


"டிங்ங்.. டிங்ங்....." என்று calling bell சத்தம் கேட்டு கண் திறந்து கடிகாரத்தை ப் பார்த்தாள் சங்கீதா, மணி sharp 9:00 am ஆகி இருந்தது. வாசலில் இருந்து "மேடம்.. ரம்யா வந்திருக்கேன்...." என்ற குரல் கேட்டு. ஜன்னல் வழியே பார்த்தாள் சங்கீதா, அவளது கணவன் ஷங்கர் ரம்யாவை இறக்கிவிட்டு தனது bike ஐ ஸ்டார்ட் செய்து கிளம்பிக்கொண்டிருந்தான். அதை ப் பார்த்து "one minute please" என்று சொல்லி கிளம்பின ரம்யாவின் வீட்டுக்காரரை நிறுத்தினாள் சங்கீதா.

கதவைத் திறப்பதற்கு முன் தன் கணவனைப் பார்த்து "Sometimes I want to give importance to my small wishes in between my routine robotic life, அதுல நீங்க குருக்கிடாதீங்க. இதுக்கும் மேல எனக்கு பேச நேரமும் இல்ல தெம்பும் இல்ல. இப்போ என் friend ம் அவ கணவரும் வந்திருக்காங்க, அவங்க எதிர்ல ஓவரா சீன் போடாதீங்க, எதுவா இருந்தாலும் ராத்திரி வந்த பிறகு நாம பேசிக்கலாம். புரிஞ்சிதா?" - என்று கண்டிப்பாக பேசினாள்.

"உம்.." - என்று மெல்லிய குரலில் அடித் தொண்டையிலிருந்து வந்தது குமாரின் குரல். வீட்டோடு மனைவியாய் இருந்து கொண்டு, அடுப்பினில் சமைத்துக்கொண்டு இருக்கும் பெண்களிடம் ஏகத்துக்கும் கத்தலாம். ஆனால் சந்கீதாவைப் போல வேலைக்கு சென்று சம்பாதிக்கின்ற , அதுவும் வங்கியில் கணமான பதவியில் இருக்கும் ஒருவளிடம் அதிக பட்சம் இவ்வளவுதான் பேசமுடியும், கூடவே இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் வேலையும் அவள் பார்த்து வைத்தது என்பதால் வார்த்தைகள் கம்மியாகத் தான் வந்தன குமாரின் வாயிலிருந்து.

முகத்தை கண்ணாடியில் ஒரு முறைப் பார்த்து சரி செய்துகொண்டு விரைந்து சென்று கதவை திறந்தாள் சங்கீதா.

வாங்க வாங்க... இவ்வளோ நாளா இல்லாம இன்னைக்கிதான் உங்களுக்கு time கிடைச்சிதா ஜோடியா வர்றதுக்கு? - சிரித்து அன்புடன் வரவேற்றாள் சங்கீதா.

அப்படி இல்ல மேடம், எனக்கும் labaratory ல சில நேரம் லேட் ஆயிடும். ஏற்கனவே நோன்பு பூஜை, கொலு பண்டிகை நேரத்துல எல்லாம் என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லி விடாம தொந்தரவு பண்ணுவா ஆனா எனக்குதான் முடியாம போய்டும். மேடம் எதிர்க்கவே sorry கேட்டுக்குறேன் மா மகாராணி - என்று சங்கீதாவின் முன் ரம்யாவிடம் அவளது கணவன் ஷங்கர் தன் காதை பிடித்து தொப்புகர்ணம் போடுவது போல பாவனை செய்தான், இதைக்கண்டு சங்கீதாவும், ரம்யாவும் சிரித்தார்கள்.

சங்கீதாவிடம் மரியாதை நிமித்தமாக சற்று நேரம் நின்று பேசினான் ஷங்கர்....

ஒஹ்ஹ்.... பரவாயில்லையே.. ரம்யா கிட்ட ரொம்ப நல்லா sorry கேட்க்குரீங் ஹாஹாஹ். உட்காருங்க ஷங்கர், ரம்யா நீயும்தான்.. feel free like your home - என்று சொல்லி ஹாலில் அவர்கள் அமர்ந்த இடத்தில் fan போட்டாள் சங்கீதா. குழந்தைகள் ஸ்நேஹாவும் ரஞ்சித்தும் ரம்யாவை நோக்கி வந்தார்கள். ரம்யா ஸ்நேஹாவின் red colour frock பத்தி அவளிடம் புகழ்ந்தாள், கூடவே ஒரு BOURNBON biscuit packet ஒன்றை குடுத்தாள். ஷங்கர் ரஞ்சித்தை கொஞ்சிக்கொண்டிருந்தான்.

இதற்கிடையில் சங்கீதா மீண்டும் பெட்ரூமுக்கு சென்று, தன் கணவனிடம் "வந்திருக்குற விருந்தாளிங்க கிட்ட மரியாதைக்கு ஒரு வார்த்தையாவது பேசணும். போயி பேசிட்டு இருங்க நான் coffee எடுத்துட்டு வரேன்." என்று சொல்லி விட்டு coffee போட்டு அனைவருக்கும் எடுத்து வந்தாள் சங்கீதா.

குமார் சுருக்கமாக தான் என்ன வேலை செய்கிறேன். எப்படி இருக்கிறேன் என்பதை கஷ்டப்பட்டு சிரித்து மென்மையாக சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஆதித்யா channel ஐ ப் பார்த்துக்கொண்டிருந்தான்.


சங்கீதா அனைவரிடமும் சிரித்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் யாருக்கும் சற்று முன் அவள் வீட்டில் எந்த வித வாக்குவாதமும் நடக்கவில்லை என்றுதான் தோன்றும். அந்த அளவுக்கு தனது பேச்சில் அனைத்தையும் மூடி மறைத்து அழகாக சமாளித்தாள் சங்கீதா.

அனைவரும் coffee குடித்து முடிக்க, மீண்டும் "டிங்ங்.... டிங்ங்...." என்று calling bell சத்தம் கேட்டது. கதவை திறந்தாள் சங்கீதா.

"good morning மேடம்" - என்றார் டிரைவர் தாத்தா, அகலமாக சிரித்துக்கொண்டு நெற்றியில் சுருக்கம் தெரிய புருவத்தை உயர்த்தி.

ஒஹ்ஹ்... வந்துட்டீங்களா?... ஒரு நிமிஷம் இருங்க.. வந்துடுறோம். என்று சொல்லிவிட்டு சங்கீதா bedroom க்கு விரைந்து pack செய்த costumes எல்லாம் எடுத்து வைக்க, ஷங்கர் "அப்போ நான் கிளம்புறேன், நீங்க பார்த்துக்கோங்க" என்று சொல்லி விடை பெற்றான்.

"நானும் கிளம்புறேன்" - என்று சொல்லிவிட்டு குமார் அங்கிருந்து அமைதியாக விலகி நகர்ந்தான்.

"எங்க கூட வண்டியில வந்துடுங்க. நாங்களும் IOFI க்கு தான் போகிறோம்." - என்று சங்கீதா அக்கறையாக சொல்ல..

"இல்ல பரவாயில்ல, வழியில கொஞ்சம் வேலை இருக்கு" - என்று சொல்லும்போது சேர்ந்து வர விருப்பம் இல்லை என்பதை கண்களால் சொல்லி விடை பெற்றான்.

okay take care, பார்த்து போங்க - என்று சொல்லி விட்டு திபு திபுவென அங்கும் இங்கும் பம்பரம் போல அனைத்தையும் எடுத்துக் கொண்டோமா என்று பார்த்தாள் சங்கீதா. நடுவில் "ஏய்ய் ரம்யா, அந்த naihaa கவரை அப்படியே வை. திருப்பி கலைச்சிட்டா எனக்கு எது எது எங்கே இருக்குன்னு confuse ஆகிடும்டி" என்று naihaa கவரை நொண்டும் ரம்யாவை லேசாக கடித்துக்கொண்டு, "ஏய் கண்ணுங்களா, சீக்கிரம் bathroomக்கு ஏதாவது போகணும்னா போய்டுங்க, வழியில அம்மாவ தொந்தரவு பண்ணாதீங்க" என்று ஸ்நேஹாவையும் ரஞ்சித்தையும் பார்த்து அன்பாக கண்டித்தாள்.

"பார்த்து பார்த்து... அரக்க பறக்க அங்கயும் இங்கயும் ஓடி நீ எங்கயாவது கீழ விழுந்துட போற டி" - இந்த குரலை க் கேட்டு வாசல் பக்கம் திரும்பிப் பார்த்தாள் சங்கீதா.. நிர்மலா பளிச்சென்று maroon கலர் பட்டுப் புடவையில் நின்றுகொண்டிருந்தாள். அவளை ப் பார்த்ததில் சங்கீதாவுக்கு மிகவும் தெம்பு வந்தது.

wow... அக்கா வந்துட்டீங்களா? இருங்க ஒரு 2 minutes ல வந்துடுறேன். இவதான் ரம்யா, என் கூட bank ல வேலை பார்க்குறா. நான் சொல்லி இருக்கேனே அடிக்கடி இவளை ப் பத்தி உங்க கிட்ட..

"ஒஹ்ஹ் இவதானா அது? எப்படி இருக்கே மா.." - அக்கறையாக கேட்டாள் நிர்மலா.

நல்லா இருக்கேங்க....

எப்படிமா வந்த?..

வீட்டுகாரர் இறக்கி விட்டுட்டு போனாருங்க - என்றாள் ரம்யா..

ரம்யாவும் நிர்மலாவும் பேசிக்கொண்டிருக்க, வீடு முழுவதும் அனைத்து கதவுகளும் சாத்தி இருக்கிறதா, விளக்குகள் அணைக்கப் பட்டிருக்கிறதா என்று ஒரு முறை check செய்து விட்டு ஒரு கையில் பசங்களை ப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் கதவை ப் பூட்டினாள்.


இப்போது அந்த மூன்று தேவதைகளும், IOFI executives Benz கார் கதவை தாத்தா திறக்க, தங்களது புடவை கசங்காத வண்ணம் கையால் தங்களது பின் புறத்தை தடவி அமர்ந்தார்கள், முன் பக்கம் அக்கறையாக தம்பி ரஞ்சித்தை மடியில் வைத்து அமர்ந்தாள் ஸ்நேஹா. வண்டி லேசாக உறுமி நகர ஆரம்பித்தது.

செப்பா... எப்படியோ ஒரு வழியா timeக்கு கிளம்பிட்டோம். என்று ஒருவரை ஒருவர் பார்த்து சொல்லிக் கொண்டார்கள்.

சங்கீதா ரம்யாவின் புடவை அழகாக இருக்கிறதென்று புகழ நிர்மலா மஞ்சள் புடவையில் இருக்கும் சங்கீதாவை புகழ மீதி இருவரும் சேர்ந்து நிர்மலாவின் புடவையையும் necklace யும் புகழ டிரைவர் தாத்தாவுக்கு Rear view mirror ல் அவர் கண்ணுக்கு ஒரு சிறப்பு விருந்து அமைந்தது. ஓட்டும்போது தாத்தா தங்களை அதிகம் கவனிப்பதை க் கண்ட சங்கீதா உடனே அவளது mobile phone எடுத்து "ஏய் சஞ்சனா, நீ இல்லாம டிரைவர் தாத்தாவுக்கு போர் அடிக்குதுடி, நீயும் வந்திருக்கலாம் இல்ல?" என்று சும்மா பேசுவது போல பாவனை செய்ய, தாத்தாவின் கவணம் சட்டென்று முழுக்க முழுக்க road மீது பாய்ந்தது.. இதைப் பார்த்து பின்னாடி அமர்ந்திருக்கும் மூவரும் சேர்ந்து சிரித்தனர். ஏன் சிரிக்கிறார்கள் என்ற அர்த்தம் புரியாமல் தன் பங்குக்கு அந்த இரு மழலைகளும் கூட கொஞ்சம் சிரித்தார்கள்.

அனைவரும் IOFI function பத்தியும், அவரவர் வீட்டு விஷயங்களையும் பேசி சிலாகித்துக் கொண்டிருக்க சட்டென்று சங்கீதாவின் phone பீப் பீப் என்று ஒலித்தது. ரகாவிடம் இருந்து sms வந்திருக்கும் என்று எண்ணினாள் சங்கீதா. ஆனால், phone எடுத்து பார்த்தபோது தெரிந்தது "unknown number" என்று. மெசேஜ் என்ன என்று படித்தாள் சங்கீதா.

"You can do anything with IOFI, but dont indulge in investigating about that wooden piece, its not good for you, I am warning you second time.. treat it seriously" - என்று இருந்ததை அருகில் ரம்யாவும் பார்த்தாள்.

மேடம், என்னது இது? எனக்கு பயமா இருக்கு "I will give it up" னு reply பண்ணி தொலைங்க மேடம்.. ஏன் இந்த வம்பு நமக்கு? நமக்கு குடும்பம் குழந்தை னு இருக்கு, அதுல இந்த ரோதன வேறயா? சொன்னா கேளுங்க மேடம் please.. - என்று மன்றாடினாள் ரம்யா.

sshhhh, finger on the lips - என்று சொல்லி ரம்யாவை அமைதி படுத்தினாள் சங்கீதா.

சற்றும் அச்சம் இல்லாமல் கூலாக reply செய்தாள் சங்கீதா "you are too late Mr.Unknown number, I have already identified that wooden piece is used for making fake money, still I will proceed finding who is behind it. stop me if you can. & moreover if you have guts let me know your name, my name is sangeetha." - என்று சங்கீதா reply செய்ததை ப் பார்த்து ரம்யாவுக்கு பயத்தில் கொஞ்சம் வேர்த்தது.

மேடம் என்ன பண்ணுறீங்க?.. யாரவது ஒரு பேச்சுக்கு உங்களை விஜய சாந்தி னு புகழ்ந்தா நிஜமாவே அப்படி நினைச்சிகாதீங்க. - கொஞ்சம் பயந்துதான் பேசினாள் ரம்யா.

"ஹாஹாஹ், பைத்தியக்காரி, இதுதான் என்னோட இயல்பு, யாரும் என்னை உசுப்பேத்த முடியாது." - என்று சொல்லி ரம்யாவின் கண்ணத்தை அன்பாக தடவினாள் சங்கீதா.

சற்று நிமிடம் கழித்து மீண்டும் பீப்... பீப்... என்று sms ஒலித்தது, எடுத்து பார்த்தாள் சங்கீதா... அதில் "You will have to face the consequences then... be prepared" (விளைவுகளை சந்திக்க தயாராய் இரு) என்று message வந்தது.


இதற்கு சங்கீதா "So still you dont have guts to say who you are right? okay no issues...." - என்று reply செய்ததை ப் பார்த்து, இப்போ எதுக்கு இந்த வில்லங்கமான message என்று ரம்யா சொல்ல...

"இப்படி குத்துரா மாதிரி மெசேஜ் அனுப்பினாவாவது ரோஷம் வந்து யாருன்னு சொல்லுவான்னு பார்த்தா வேண்டிய பதில் வர மாட்டேன்குதே..." என்று மெதுவாக முனு முனுத்தாள்..

சற்று நேரம் கழித்து phone ring ஆனது... ஒருவேளை ரோஷம் வந்து phone பண்ணிடானோ னு எண்ணி phone எடுத்தாள் சங்கீதா,

phone display வில் "Ragav Calling" என்று இருந்தது. "ச்ச..." என்று ஒரு பக்கம் சலித்துக்கொன்டாலும் Raghav பெயரைப் பார்த்ததும் சந்தோஷமாக சிரித்து attend செய்தாள் சங்கீதா..

"ஹலோ, எங்கே இருக்கீங்க? time is running" - என்று ராகவ் பேசும்போது echo கேட்டது. auditorium உள்ளே அவன் அருகே பலரிடம் அவன் busy ஆக இருப்பது அவனை சுத்தி எழும் சத்தத்தில் சங்கீதாவுக்கு புரிந்தது.

வந்துக்குட்டே இருக்கோம். (watch பார்த்தாள்) இன்னும் ஒரு 15 minutes ல இருப்போம் ராகவ். - என்றாள் சங்கீதா.

15 நிமிடங்களுக்கு பிறகு IOFI entrance ல் அதி நவீன முறையில் மிகப் பெரிய arch design செய்யப்பட்டு விலை உயர்ந்த பட்டு மற்றும் ஜிகினா கலந்த துணியால் பந்தல் போட்டு பெரிய பெரிய stylish velvette cloth ல் கவர் செய்யப்பட்ட KENWOOD speaker ல் இருந்து western மியூசிக் ஓடிக்கொண்டிருக்க,
அந்த மிகப்பெரிய வளாகத்துக்குள் இருக்கும் பெண்கள் அனைவரும் மிக grand ஆக புடவையில் வளம் வருவதும் ஆண்கள் உயர் ரக pant shirts, மற்றும் suit ல் அங்கும் இங்கும் பேசிக்கொண்டு நிற்பதையும் அங்குள்ள குழந்தைகள் park ல் விளையாடுவதையும் பார்க்கையில் "இப்போவே ஒரு பெரிய திருவிழா மாதிரி இருக்கு சாயும்காலம் என்னவெல்லாம் நடக்குமோ" என்று எண்ணி பிரமித்தாள் சங்கீதா.

இது வரை கண்டதெல்லாம் ஒண்ணுமேயில்லை. இன்னும் பல ஆச்சர்யங்கள் உள்ளே ஏராளமாய் க் காத்துக் கொண்டிருக்கிறது என்று அந்த Benz கார் மெல்ல நகர்ந்து IOFI auditorium entrance அருகே சென்று நின்றது.


சங்கீதா மேடம் - இடை அழகி 21

அடுத்த நாள் காலை விடிந்தது, கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் தூங்கி எழுந்து கட்டிலில் அமர்ந்திருந்தாள், நேற்று இரவு ராகவ் கூறியது உண்மைதானா? இல்லை கணவா, இன்றைக்கி நான் IOFI award function ல நிஜமாவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போறேனா?' என்று கேள்வி எழுவது போல மனதில் எண்ணிக் கொண்டிருந்தாள். மேடை பயம் (stage fear) சங்கீதாவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை, கல்லூரி நாட்களில் இருந்தே பல நிகழ்ச்சிகளுக்கு தொகுத்து வழங்கும் தைரியம் உடையவள் சங்கீதா. உயரம், நிறம், முக லட்சணம் என்று அனைத்திலும் சகலகலா வல்லி அவள். அதனால் தான் பேராசிரியர்கள் கூட எப்போதுமே கல்லூரியில் விழா ஏதேனும் வந்தால் சங்கீதாவை பரிந்துரைப்பார்கள்.


"டிரிங்ங்...." என்ற calling bell சத்தம் ஏதோ எண்ணத்தில் ஆழ்ந்திருப்பவளை லேசாக உலுக்கியது, எழுந்து சென்று கதவை த் திறந்து பால் பாக்கெட்களை எடுத்துக்கொண்டு கதவை சாத்தி விட்டு சமையல் அறைக்கு சென்று coffee போட ஆரம்பித்தாள். அப்போது அவளது cell phone பீப்.. பீப்.. என்று சிணுங்கும் சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்தாள் சங்கீதா. "Message from Raghav" என்று இருந்தது. அதில் "programs for today - 9 am - driver coming, 10 am - reaching IOFI, All program instructions & costumes will be given by sanjana, if possible please accompany ranjith, sneha, ramya & nirmala for some mental comfortness and support" என்று இருந்தது.

இதைப் படித்துக்கொண்டே சூடான coffee யை மீண்டும் bedroomக்கு எடுத்து சென்று கட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் தன் மகள் ஸ்நேஹா பக்கத்தில் அமர்ந்து சுவர் மீது சாய்ந்துகொண்டு ராகவுடன் பேசுவதற்கு phone செய்தாள் சங்கீதா.

"ஹலோ.. good morning" - ராகவ் phone எடுத்ததும் அவள் மனதில் ஒருவிதமான மௌன ஆனந்தம்.

"ஹேய்ய்ய்.... சங்கீதா.... good morning.. - அதிகாலையில் தூக்கம் கலந்த குரலில் பேசினான் ராகவ்.

"ஹாய்... என்ன ஆச்சு? இன்னும் தூக்கம் போகலையா? ஹஹா.." - மென்மையாக புன்னகைத்தாள்..

"ஹ்ம்ம்.... message பார்த்தீங்களா?" -

ஹ்ம்ம்.... பார்த்தேன். அதை படிச்சிட்டுதான் நீ எழுந்துட்டியோனு நினைச்சி phone பண்ணேன். காலைல எழுந்து உட்கார்ந்ததுல இருந்தே இன்னைக்கு நான் நிஜமாவே IOFI program compere பண்ண போறேனா இல்லை நேத்து ராத்திரி நீ பேசினதெல்லாம் வெறும் ஒரு கணவுதானா னு ஒரு சந்தேகமே வர்ற அளவுக்கு இருந்துச்சி. இது போல நான் நிறையவே காலேஜ் ல செஞ்சி இருக்கேன் ஆனா ரொம்ப பெரிய இடைவெளிக்கு அப்புறமா இப்போ திருப்பி மேடை ஏறணும் னு நினைக்கும்போது கொஞ்சம் பயமா இருக்குடா.... but at the same time I am excited raghav.

ஹ்ம்ம்.... அது போதும் எனக்கு. அந்த excitement அப்படியே வெச்சிக்கோங்க. அதுதான் மேடை பயத்தை நீக்க உதவுற முக்கியமான விஷயம். I am sure you will rock today sangeetha - மிகுந்த நம்பிக்கை தரும் குரலில் பேசினான் ராகவ்.

ராகவ் பேச பேச மனதளவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியும் என்கிற தன்னம்பிக்கை தானாகவே கொஞ்சம் அதிகரித்தது சங்கீதாவுக்கு.

ஹலோ.....சங்கீதா.. என்ன ஆச்சு... இருக்கீங்களா?

ஆங்... இருக்கேன்... (சில வினாடிகளுக்கு பிறகு..) ராகவ், நானே கேட்கலாம் னு இருந்தேன். பசங்களையும், ரம்யாவையும், நிர்மலவையும் கூட்டிட்டு வரலாமா னு.... ஆனால் நீயே உன் message ல கூட்டிட்டு வர சொல்லி இருந்தே, ரொம்ப thanks டா..

இதுக்கு போயி என்ன thanks சொல்லிக்குட்டு?... உண்மைய சொல்லனும்னா compere பண்ண நீங்க ஒத்துக்கிட்டதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். நான் காலைல ஒன்பது மணிக்கு cab அனுப்பிடுறேன்... பசங்களையும், நிர்மலாவையும், ரம்யவையும் எப்படியாவது கூட்டிட்டு வாங்க.


கண்டிப்பா.... ஏய், ராகவ், நான் ஏதாவது வரும்போது எடுத்துகுட்டு வரணுமா? இல்லைனா நான் சஞ்சனா கூட ரெடி ஆகுற இடத்துலேயே எல்லாம் இருக்குமா? I hope you understand, till now I didn't go to parlour yaar. ஹஹ.. - மென்மையாக சிரித்து கேட்டாள் சங்கீதா.

Absolutely எதுவும் தேவை படாது. இங்கே வந்தப்புறம் உங்க dressing room ஒரு கடல் மாதிரி இருக்கும். வந்து பாருங்க, ஹஹ. - சங்கீதா IOFI auditorium (அரங்கம்) உள்ளே இருக்கும் dressing room பார்த்ததில்லை, பார்த்தால் பரவசப்படுவாள் என்று எண்ணி ஒரு விதமான excitement ல் மென்மையாக சிரித்தான் ராகவ்.

oh nice... அப்படினா okay..

சங்கீதா...., உங்க costume details எல்லாமே நான் சஞ்சனா கிட்ட சொல்லி வெச்சி இருக்கேன். அவ உங்களுக்கு explain பண்ணும்போது ஏதாவது ரொம்ப ரொம்ப புதுசா இருக்கேன்னு நினைச்சி வேண்டாம் னு சொல்லிடாதீங்க. Its specifically designed for this function. - requesting toneல் பேசினான் ராகவ்.

ஏய்.., தப்பா நினைக்காத, costumes ல எதுவும் வில்லங்கமா இருக்காதுன்னு நினைக்கிறேன். am I correct? - கொஞ்சம் பயம் கலந்த excitement டுடன் கேட்டாள்.

ஹஹ ச்ச ச்ச... எதுவுமே மோசமா இருக்காது. உங்களை ரொம்பவே வித்யாசமா வேற ஒரு பரிநாமத்துல நீங்களே இன்னிக்கி பார்ப்பீங்க. சந்கீதாவுக்கே சங்கீதாவை ரொம்ப அதிகமா பிடிக்கும் thats for sure.. - சிரித்துக்கொண்டே பேசினான் ராகவ்.

ராகவ் பேசுவது 'திருவிழாவில் இருக்கும் குழந்தை பத்திரமாக இருக்கவேண்டும்' என்கிற எண்ணத்தில் அம்மா தன் குழந்தை கையை பிடித்துக்கொள்வது எப்படியோ அதுபோன்ற அக்கறை இருப்பதை உணர்ந்தாள் சங்கீதா. இது அவளுக்கு மனதளவில் ஒரு தெம்பு அளித்தது.

ஒஹ்ஹ் really, சரி சரி.... அங்கே வந்து பார்க்குறேன் அப்படி என்ன costumes னு - excited ஆக பேசினாள் சங்கீதா.

சரி அப்போ நான் கொஞ்சம் போயி ரெடி ஆகிடுறேன், கூடவே ரம்யாவுக்கும், நிர்மலவுக்கும் விஷயத்தை சொல்லிட்டு ரெடி ஆகிட சொல்லிடுறேன். (சில வினாடிகள் ஏதோ யோசித்தாள்....) I have one problem actually...(மனதில் குமாரை யோசித்தாள்.)..

என்ன problem? எதுவா இருந்தாலும் solve பண்ணிடலாம் சொல்லுங்க. - ராகவ் இதை சொல்லும்போது சங்கீதா மௌனமாகவே இருந்தாள்.

ஒன்னும் இல்லை ராகவ், I will be ready by 9am & waiting for the cab, சரி, நான் இப்போ ரெடி ஆகிடுறேன். உன் phone full charge பண்ணி வெச்சிக்கோ, நிறைய calls attend பண்ணி battery low ஆயிடப்போகுது. I may call you at anytime, for asking any help ப்ளீஸ் டா புரிஞ்சிக்கோ.

அது கூட தெரியாத முட்டாளா நான்? உங்க calls அட்டென்ட் பண்ண ஒரு phone தனியாவே வெச்சி இருக்கேன் that is for my personal use & official calls attend பண்ண இன்னொரு phone இருக்கு. dont worry எல்லாமே நான் பார்த்துக்குறேன்.

ஹ்ம்ம்.. so nice of you da... சரி என்னமோ திடீர்னு ஒன்னு தோணுச்சி சொல்லனும்னு.... - சற்று இழுத்தாள் சங்கீதா..

என்ன? - ஒன்றும் புரியாமல் கேட்டான் ராகவ்.

ராகவ்.... (சில வினாடிகளுக்கு பிறகு..தொடர்ந்தாள்) இன்னிக்கி நான் compere பண்ண போறதில்ல, நீ ஸ்நேஹா வ வெச்சி பண்ணிக்கோ டா - சொல்லும்போது உதடுகள் இரண்டையும் வாயினுள் இழுத்துக்கொண்டு கண்கள் ரெண்டும் விரிய மெளனமாக சிரித்துக்கொண்டே ரகாவின் பதில் என்னவாக இருக்கும் என்று யோசித்தாள்.


ஐய்யூ கடவுளே, என்ன ஆச்சு உங்களுக்கு, நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா? இப்படி ஒரு குண்ட போடாதீங்க சங்கீதா ப்ளீஸ், ஏதாவது திட்டணும்னா திட்டிடுங்க, இப்படி மட்டும் பேசாதீங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்.... - ராகவ்க்கு ஒரு நிமிடம் இவள் விளையாடுகிறாள் என்று தெரிந்தாலும் மறுபக்கம் உண்மையாகவே சொல்கிறாளோ என்ற பயம் இருந்ததால் சற்று பதட்டத்தில் பேசினான்.

ஹாஹ்ஹா..., ஆள ப் பாரு, எப்படியோ நான் நினைச்ச மாதிரி உன்னை கொஞ்சம் நடுங்க வெச்சிட்டேன்... ஹஹா - என்று சங்கீதா குறும்பாக சிரிக்க.

செப்பா...., என் வயித்துல பீற வார்தீங்க, உண்மையாவே ஒரு நிமிஷம் கதி கலங்கிட்டேன். எந்த நேரத்துக்கு என்ன பேசுறதுன்னு வெவஸ்தையே இல்லையா சங்கீதா உங்களுக்கு - ராகவ் சற்று உரிமையான கோவம் கலந்த குரலில் கேட்டான்.

ஒஹ்ஹ்.. அப்போ நீங்க அசிங்கமா இருக்குற பொம்பளைங்க compere பண்ண ஒத்துக்குவீங்களா Mr.Raghav? - தனது கூந்தலின் நுனியை சுருட்டிக்கொண்டே சிரித்துக்கொண்டு கேட்டாள் சங்கீதா.

அசிங்கமா? அதுவும் உங்களையா? நான் எப்போ சொன்னேன் அப்படி?

உன் கண்ணுக்குத்தான் என் பொண்ணு ஸ்நேஹா என்னை விட அழகா இருக்காளே.. அதான் சொன்னேன். ஹாஹா - கொஞ்சம் சத்தமாகவே சிரித்தாள் சங்கீதா.

இப்போது புரிந்தது ரகாவ்க்கு. "இஸ்ஸ்ஸ்... ஒஹ்ஹ்.... அதுவா matter.... அது ஒன்னும் இல்ல.... school ல இருந்து பசங்களை கூட்டிட்டு வரும்போது ரஞ்சித் கூட கொஞ்ச நேரம் கார் ல விளயாடிட்டே இருந்தேன், அப்போ நான் ஸ்நேஹா பக்கம் கவணம் செலுத்தல னு கொஞ்சம் அவ கண்ணுல லேசான ஏக்கம் தெரிஞ்சுது, so அந்த situation சமாளிக்க "நீ பார்க்க உன் அம்மாவை விட அழகா இருக்கே னு சொன்னேன்.." சொன்ன உடனேயே அப்படி ஒரு சிரிப்பு அந்த சின்ன அழகான முகத்துல, she is really so cute you know?.. - என்று ராகவ் சொல்ல..

I know.... அவ என் பொண்ணாச்சே, என்ன மாதிரிதான் இருப்பா.. - என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா.

செப்பா... ஆரம்பிச்சிடீங்களா?.... கொஞ்சம் அடங்குங்க ப்ளீஸ்.... - அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன் பேசினான் ராகவ்..

"ஹஹா.. சரி சரி, நான் கிளம்ப ஆரம்பிக்குறேன். time correct அ இருக்கும் நான் இப்போ start பண்ணா!!!.... I will meet you at IOFI. bye da.." - என்று சொல்லிவிட்டு call cut செய்து விட்டு கிளம்ப ஆரம்பித்தாள் சங்கீதா.


தன் மீதிருக்கும் ஸ்நேஹா வின் கால்களை மெதுவாக எடுத்து பக்கத்தில் வைத்து. குழந்தைகளின் தூக்கம் கலையாத வண்ணம் மெதுவாக சத்தம் இன்றி எழுந்து போட்டிருக்கும் nighty யை அவிழ்த்துவிட்டு cupboard திறந்து அவளது டர்கி டவலை எடுத்து நெஞ்சில் இரு பெரும் முலைகளின் மேல் நடுப்பக்கம் சற்று தூக்கி இறுக்கி முடிச்சு போட்டு க் கட்டிக்கொண்டாள், நேற்று இரவு போட்டு ப் பார்பதற்காக ரம்யா வாங்கிக்குடுத்த ஜட்டியை அவுக்காமல் அப்படியே தூங்கி விட்டோமே என்று எண்ணி லேசாக தலையில் தட்டிக்கொண்டு அதை பத்திரமாக அவிழ்த்து மீண்டும் அதே naihaa கவருக்குள் சுருட்டி ப் போட்டாள்.


அதிகாலையில் alarm அடிப்பதற்கு முன்பாகவே எழுந்துவிட bedroom சற்று நிசப்தமாக இருந்தது. அருகில் உள்ள ரேடியோவில் ஏதேனும் பாட்டு கேட்டுக்கொண்டே இயங்கலாம் என்று எண்ணி tune செய்து விட்டு கண்ணாடியின் முன் அமர்ந்து பின்னல் போட்ட கூந்தலை முன்புறம் போட்டு மெதுவாக விரிக்க ஆரம்பித்தாள். அதிகாலை ஆரஞ்சு நிற சூரிய வெளிச்சம் ஜன்னலின் ஓரம் லேசாக எட்டிப்பார்க்க அது அவளின் பொன் நிற வெண்மையான வழு வழுப்பான தோள்களின் மீது படர கண்ணாடியில் அவளது தோள்கள் தங்கமாக மாறியது. தனது கைகளை தலைக்கு பின்னாடி கொண்டு சென்று மல்லிகைப் பூவை slide ல் இருந்து அகற்ற ஆரம்பித்தாள், கைகளை தூக்கியபோது பச்சை நிற கண்ணாடி வளையல்கள் தரும் சத்தம் சற்று லேசாக கேட்க, தலைக்கு பின் புறமாகவே தன் இரு கைகளில் இருந்தும் வளையலை மெல்ல கழட்ட ஆரம்பித்தாள். அப்போது ரேடியோவில் - "அடுத்த பாடல் இடம் பெரும் படம் வெடி." என்ற அறிவிப்புக்கு பிறகு ஆரம்பித்தது அந்த அழகான இசை, "என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு, எங்குமே உன் முகம் பார்க்கிறேன். என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு மௌனத்தில் உன் குரல் கேட்க்கிறேன்.... (Click to listen)" என்ற அழகான பாடல் வந்தது.. இந்த வரிகளை கேட்ட உடன் சங்கீதாவின் கைகள் வளையலை கழட்டும்போது ஒரு நொடி அப்படியே நின்றது. கண்ணாடியில் அவளது கண்கள் சங்கீதாவின் கண்களை கூர்ந்து பார்த்தது.. காரணம் அவளையும் அறியாது அவளின் மனதில் ரகாவின் முகம் ஒரு கண நொடி ஓடியது. அப்படியே உறைந்து இருந்தவள் (சச்ச.. what is this? focus on what you are doing sangeetha....) என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு லேசாக தலையை இருபுறமும் ஆட்டி முகத்தினில் லேசான சிரிப்புடன் பூவை slide நீக்கி அவிழ்த்து விட்டு பாடலை முணுமுணுத்துக்கொண்டே கூந்தலை மெதுவாக விரித்து க் கொண்டிருந்தாள்.

கூந்தலை விரித்து முடித்த பிறகு சுருங்கிய மல்லிகையை அருகில் உள்ள dustbin உள்ளே போட்டுவிட்டு குளியல் அறைக்கு சென்றாள், குளிக்கும்போதும் முணுமுணுத்துக்கொண்டே இருந்தாள் அந்த பாடலை. அது சட்டென்று நின்றவுடன் மணி ஆகிக்கொண்டே இருக்கிறது என்று எண்ணி சீக்கிரம் குளித்து விட்டு கூந்தலை துவட்டி டவளுடன் இணைத்து கொண்டை போட்டுக்கொண்டு, நேற்று இரவு கழட்டி தொங்க விட்டிருக்கும் பாவடையை நெஞ்சில் இருக்கிக்கட்டிகொண்டு பெட்ரூமுக்குள் விரைந்தாள் சங்கீதா.

வழக்கமாக என்றைக்காவது முக்கியமான நாளாக இருந்தால் செண்டிமெண்ட் காரணமாக அந்த நாள் நன்றாக அமையவேண்டும் என்பதற்கு அவளது மஞ்சள் நீராட்டு விழாவின்போது அவளது அம்மா வாங்கிக்குடுத்த மஞ்சள் நிறத்தில் மிதமான சிகப்பு நிற border வைத்த பட்டுப்புடவையை தான் கட்டுவாள். சில வருடங்களாக dry clean செய்து எடுக்காமல் பத்திரமாக வைத்திருந்த அந்த புடவையை அன்று காலை அவளது bureau வினுள் இருந்து எடுத்து வெளிச்சத்தில் பார்த்தாள். இப்போது மணி ஏழு இருக்கும், சூரிய வெளிச்சத்தில் அவளது புடவை அவள் நினைவில் "அந்த" வயதுக்கு வந்த புரியாத புதிர் காலத்தை சில நொடிகள் நியாபகப்படுத்திவிட்டு சென்றது. தனக்குத்தானே சிரித்துக்கொண்டு அந்த புடவையை கண்ணாடியின் முன் கட்ட ஆரம்பித்தாள் சங்கீதா. அதற்கு matching ஆக maroon நிற sleeveless silk blouse அணிந்த பிறகு வளையல், கொலுசு மூக்குத்தி என பெண்ணின் சகல சாதனமும் அவளது மேனியில் ஏறிக்கொண்டு தன் எஜமானிக்கு அழகு சேர்ப்பதில் கவனமாக இருந்தன.

கண்ணாடியின் முன் மும்முரமாக கூந்தலை பின்னிக் கொண்டிருன்தவள் சில நொடி break குடுத்து தனது mobile phone ல் ரம்யாவுக்கு call செய்தாள்.

ஹலோ டி... சங்கீதா here...

ஹலோ mam.. good morning - என்று தூக்கம் களைந்த குரலில் பேசினாள் ரம்யா.

ஏய்ய் ரம்யா, கவனமா கேளு, இப்போ நான் முழுசா சொல்லுறதுக்கு நேரம் இல்ல, நீ சீக்கிரமா குளிச்சிட்டு கிளம்பி என் வீட்டுக்கு வந்துடு. இன்னைக்கு நாம IOFI award functionக்கு போறோம்.


wow... nice mam ஆனால் இன்னைக்கு bank க்கு leave apply பண்ணலையே? - என்றாள் பாவமாக..

நீ leave apply பண்ணா அதுக்கு approve பன்னுறவளே நான்தான் டி லூசு... நானே சொல்லுறேன், அப்புறம் என்ன சீன் போடுற? சீக்கிரமா கிளம்பி வா. அதுவும் இல்லாம இன்னைக்கு நிறைய பேர் சீக்கிரம் கிளம்பிடுவாங்கன்னு நேத்து Mr.Vasanthan என் கிட்ட சொன்னாரு.

அப்போ நம்ம வேலை எல்லாம் யாரு செய்யுறது mam?

public dealings க்கும் நமக்கும் சம்மந்தம் இல்லைடி, அவங்க bank ல இருப்பாங்க, நாம நம்முடைய வேலைய கொஞ்சம் pending வெச்சாலும் monday morning வந்து முடிச்சிக்கலாம். இப்போ நீ இந்த மாதிரி நிறைய கேள்வி கேட்க போறன்னா உனக்கு leave கிடையாது.

இல்ல இல்ல.... நான் அப்படி சொல்லல, நாளைக்கு என் சங்கீதா மேடம் க்கு எந்த கேள்வியும் வந்துடக் கூடாதுன்னு நினைச்சி கேட்டேன்.. - என்று கிண்டலாக சொல்லி ரம்யா சிரிக்க...

போதும் அடங்குடி வாலு... சீக்கிரமா கிளம்பி வா, நாம என் வீட்டுல இருந்து 9 மணிக்கு கிளம்பனும். சீக்கிரம் வந்தால் உனக்கு ஒரு surprise சொல்லுறேன். - என்றாள் சங்கீதா சிரித்துக்கொண்டே.

என்ன surprise சங்கீதா சொல்லுங்க please - என்றாள் ரம்யா, excitement அடங்காமல்.

நான்தான் இன்னைக்கு அங்கே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போறேன். raghav requested sincerely டி. கூடவே எனக்கும் கொஞ்சம் ஆர்வம இருந்துச்சி. அதான் ஒத்துகுட்டேன். - இதை சொன்ன உடன் ரம்யா ஏகத்துக்கும் excite ஆனாள்..

என்னது தொகுத்து வழங்க போறீங்களா? என்ன சொல்லுறீங்க? - நம்ப முடியாமல் கேட்டாள் ரம்யா.

அது பெரிய கதைடி, வா பேசலாம், but நான் ஒத்துக்குட்டேன்.

"woww..mam... இந்த பூனையும் பால் குடிக்குமானு பார்த்தா cocktail ளே குடிக்குதே.. சூப்பர்... சூப்பர்... ஆனா..." - என்று இழுத்தாள் ரம்யா..

ஹஹ்ஹா... என்னடி ஆனா?...

நீங்க உங்க புருஷன் கிட்ட சொல்லிடீன்களா? ஏதாவது சரியா புரிஞ்சிக்காம பேசப்போறாறு mam, சமாளிக்க முடியுமா? - என்று ரம்யா கேட்க உடனடியாக சந்கீதாவால் பதில் ஏதும் கூற முடியவில்லை.

சில நொடிகளுக்கு பிறகு மௌனம் களைந்து கொஞ்சம் அழுத்தமாக ஒரு வார்த்தை சொன்னாள் சங்கீதா.. "முடியும்..".

உங்களால எதுவும் முடியும் மேடம்.. all the best.. சரி சரி நான் போயி என் வீட்டுக்காரரை எழுப்புறேன், அவர்தான் என்னை drop பண்ணனும், விட்டா மத்தியானம் வரைக்கும் தூங்குவாறு, அவரை எழுப்பிவிட்டு நானும் கிளம்புறேன் மேடம், உங்க வீட்டுல பார்க்கலாம் bye - என்று பரபரப்பாக பேசி phone கட் செய்தாள் ரம்யா.

ரம்யா phone கட் செய்தவுடன், நிர்மலாவுக்கு phone செய்தாள் சங்கீதா..

என்னமா சங்கீதா?... - நிர்மலா எதிர்முனையில் பேசினாள்.

ஒன்னும் இல்லைக்கா, இன்னைக்கு என் கணவர் வேலை பார்க்குற company ல ஒரு award function இருக்கு, நீங்களும் என்னோட சேர்ந்து வரணும் னு ஆசை பட்டேன்க்கா அதான் phone பண்ணேன்.

ஹ்ம்ம்... (சற்று யோசித்து விட்டு பேச ஆரம்பித்தாள் நிர்மலா..) ஒன்னும் பிரச்சினை இல்லமா, வீட்டுக்கு இன்னைக்கு யாரும் வர மாட்டங்க, ரோஹித்தும் excursion போய் இருக்கான். வீட்டுல சும்மா இருக்குறதுக்கு நான் உன் கூட வரேன்மா.. - என்று நிர்மலா சொல்ல சங்கீதாவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

thanks க்கா, ஒரு 9 மணிக்கு என் வீட்டுக்கு வந்துடுங்க, இங்கிருந்து நாம வண்டியில கிளம்பலாம். நீங்க வந்த பிறகு நான் ஒரு surprise சொல்லுறேன் வாங்க

surprise அ, என்னமா surprise? - என்று நிர்மலா சிரித்துக்கொண்டே கேட்க...

நீங்க வாங்க அப்புறம் சொல்லுறேன் - என்று சிறு குழந்தை சினிமாவுக்கு தயார் ஆகும்போது பரவசப்படுவது போல சிரித்து சொல்லிவிட்டு phone கட் செய்தாள் சங்கீதா.

ஸ்நேஹா எழுந்த பிறகு ஹாலில் ஆதித்யா நகைச்சுவை சேனல் வைத்து ப் பார்த்துக்கொண்டிருந்தாள். ரஞ்சித், நேற்று மதியம் ராகவ் வாங்கிக்கொடுத்த remote control car வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த சங்கீதா....

"ஒரு 30 minutes TV பார்த்துட்டு குளிச்சி ரெடி ஆயிடுங்க, அம்மா அப்புறம் இன்னைக்கு ஒரு function க்கு கூட்டிட்டு போறேன் சரியா?" என்று சொல்லிவிட்டு பாதியில் கூந்தலை பின்னிகொண்டிருப்பதை நிறுத்திய சங்கீதா மீதி பாதியை பின்ன தொடங்கினாள். அப்போது சற்றும் எதிர்பாராத வண்ணம் எதிர் முனையில் குமார் அவனது bedroom கதவை திறந்து வெளியே வரும்போது safari அணிந்து முழுவதுமாக ரெடி ஆகி வந்து நின்றான். சங்கீதா காலையிலேயே தயார் ஆவதை கண்டு ஒன்றும் புரியாமல் பார்த்தான். சங்கீதாவுக்கும் சட்டென்று பார்த்ததும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

ஹக் ஹ்ம்ம் - என்று லேசாக அடித் தொண்டையை கரகத்து சங்கீதாவை கேள்விக்குறி மற்றும் ஆச்சர்யக்குறி கலந்த பார்வையில் பார்த்தான் குமார்.


சொல்லுங்க... சீக்கிரமாவே கிளம்பிட்டீங்களே award functionக்கு? - என்று சங்கீதா கேட்டவுடன் இவளுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தான் குமார்.

நான்தான் இப்போ உனக்கு சொல்லலாம்னு இருந்தான் அதுக்கு முன்னாடி எப்படி உனக்கு இந்த விஷயம் தெரியும்? - புருவத்தை இறக்கி க் கேட்டான் குமார்.

"தெரியும்..." - கூந்தலை வாரிக்கொண்டு கண்ணாடியை ப் பார்த்துப் பேசினாள் சங்கீதா....

"அதான் எப்படின்னு கேட்டேன்...".- தலையை சாய்த்து கண்களை மட்டும் உயர்த்தி கேட்டான் குமார்.

"I got invitation" - கூந்தலை பின்னி முடித்து clip மாட்டிக்கொண்டு கண்ணாடியில் குமாரின் முகத்தை ப் பார்த்து பேசினாள் சங்கீதா.

"யார் குடுத்தா?" - ஆச்சர்யமாக கேட்டான் குமார். ஒரு வேலை வீட்டிற்கு post ல் வந்திருக்குமோ என்றும் எண்ணினான். காரணம் IOFI கம்பனியில் பணி புரியும் அனைவருக்கும் invitation குடுக்க மாட்டார்கள். முக்கால்வாசி அழைப்பு அட்டைகள் executives க்கு தான் வழங்கப்படும். மற்றபடி ஊழியர்கள் அனைவருக்கும் e-mail மூலம் விழாவை ப் பற்றி தெரிவித்துவிடுவார்கள். எனவே குமாருக்கு சங்கீதா இன்று நடக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறாள் என்பது தெரியாது.

யார் குடுத்தா? என்று குமார் கேட்டதற்கு "உங்க கம்பெனி employee ஒருத்தர் என் மேனேஜர் Mr.Vasanthan க்கும் எனக்கும் குடுத்தார்...." என்று கூலாக பதில் அளித்தாள்.