Tuesday 3 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 21

அடுத்த நாள் காலை விடிந்தது, கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் தூங்கி எழுந்து கட்டிலில் அமர்ந்திருந்தாள், நேற்று இரவு ராகவ் கூறியது உண்மைதானா? இல்லை கணவா, இன்றைக்கி நான் IOFI award function ல நிஜமாவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போறேனா?' என்று கேள்வி எழுவது போல மனதில் எண்ணிக் கொண்டிருந்தாள். மேடை பயம் (stage fear) சங்கீதாவுக்கு ஒருபோதும் இருந்ததில்லை, கல்லூரி நாட்களில் இருந்தே பல நிகழ்ச்சிகளுக்கு தொகுத்து வழங்கும் தைரியம் உடையவள் சங்கீதா. உயரம், நிறம், முக லட்சணம் என்று அனைத்திலும் சகலகலா வல்லி அவள். அதனால் தான் பேராசிரியர்கள் கூட எப்போதுமே கல்லூரியில் விழா ஏதேனும் வந்தால் சங்கீதாவை பரிந்துரைப்பார்கள்.


"டிரிங்ங்...." என்ற calling bell சத்தம் ஏதோ எண்ணத்தில் ஆழ்ந்திருப்பவளை லேசாக உலுக்கியது, எழுந்து சென்று கதவை த் திறந்து பால் பாக்கெட்களை எடுத்துக்கொண்டு கதவை சாத்தி விட்டு சமையல் அறைக்கு சென்று coffee போட ஆரம்பித்தாள். அப்போது அவளது cell phone பீப்.. பீப்.. என்று சிணுங்கும் சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்தாள் சங்கீதா. "Message from Raghav" என்று இருந்தது. அதில் "programs for today - 9 am - driver coming, 10 am - reaching IOFI, All program instructions & costumes will be given by sanjana, if possible please accompany ranjith, sneha, ramya & nirmala for some mental comfortness and support" என்று இருந்தது.

இதைப் படித்துக்கொண்டே சூடான coffee யை மீண்டும் bedroomக்கு எடுத்து சென்று கட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் தன் மகள் ஸ்நேஹா பக்கத்தில் அமர்ந்து சுவர் மீது சாய்ந்துகொண்டு ராகவுடன் பேசுவதற்கு phone செய்தாள் சங்கீதா.

"ஹலோ.. good morning" - ராகவ் phone எடுத்ததும் அவள் மனதில் ஒருவிதமான மௌன ஆனந்தம்.

"ஹேய்ய்ய்.... சங்கீதா.... good morning.. - அதிகாலையில் தூக்கம் கலந்த குரலில் பேசினான் ராகவ்.

"ஹாய்... என்ன ஆச்சு? இன்னும் தூக்கம் போகலையா? ஹஹா.." - மென்மையாக புன்னகைத்தாள்..

"ஹ்ம்ம்.... message பார்த்தீங்களா?" -

ஹ்ம்ம்.... பார்த்தேன். அதை படிச்சிட்டுதான் நீ எழுந்துட்டியோனு நினைச்சி phone பண்ணேன். காலைல எழுந்து உட்கார்ந்ததுல இருந்தே இன்னைக்கு நான் நிஜமாவே IOFI program compere பண்ண போறேனா இல்லை நேத்து ராத்திரி நீ பேசினதெல்லாம் வெறும் ஒரு கணவுதானா னு ஒரு சந்தேகமே வர்ற அளவுக்கு இருந்துச்சி. இது போல நான் நிறையவே காலேஜ் ல செஞ்சி இருக்கேன் ஆனா ரொம்ப பெரிய இடைவெளிக்கு அப்புறமா இப்போ திருப்பி மேடை ஏறணும் னு நினைக்கும்போது கொஞ்சம் பயமா இருக்குடா.... but at the same time I am excited raghav.

ஹ்ம்ம்.... அது போதும் எனக்கு. அந்த excitement அப்படியே வெச்சிக்கோங்க. அதுதான் மேடை பயத்தை நீக்க உதவுற முக்கியமான விஷயம். I am sure you will rock today sangeetha - மிகுந்த நம்பிக்கை தரும் குரலில் பேசினான் ராகவ்.

ராகவ் பேச பேச மனதளவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியும் என்கிற தன்னம்பிக்கை தானாகவே கொஞ்சம் அதிகரித்தது சங்கீதாவுக்கு.

ஹலோ.....சங்கீதா.. என்ன ஆச்சு... இருக்கீங்களா?

ஆங்... இருக்கேன்... (சில வினாடிகளுக்கு பிறகு..) ராகவ், நானே கேட்கலாம் னு இருந்தேன். பசங்களையும், ரம்யாவையும், நிர்மலவையும் கூட்டிட்டு வரலாமா னு.... ஆனால் நீயே உன் message ல கூட்டிட்டு வர சொல்லி இருந்தே, ரொம்ப thanks டா..

இதுக்கு போயி என்ன thanks சொல்லிக்குட்டு?... உண்மைய சொல்லனும்னா compere பண்ண நீங்க ஒத்துக்கிட்டதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். நான் காலைல ஒன்பது மணிக்கு cab அனுப்பிடுறேன்... பசங்களையும், நிர்மலாவையும், ரம்யவையும் எப்படியாவது கூட்டிட்டு வாங்க.


கண்டிப்பா.... ஏய், ராகவ், நான் ஏதாவது வரும்போது எடுத்துகுட்டு வரணுமா? இல்லைனா நான் சஞ்சனா கூட ரெடி ஆகுற இடத்துலேயே எல்லாம் இருக்குமா? I hope you understand, till now I didn't go to parlour yaar. ஹஹ.. - மென்மையாக சிரித்து கேட்டாள் சங்கீதா.

Absolutely எதுவும் தேவை படாது. இங்கே வந்தப்புறம் உங்க dressing room ஒரு கடல் மாதிரி இருக்கும். வந்து பாருங்க, ஹஹ. - சங்கீதா IOFI auditorium (அரங்கம்) உள்ளே இருக்கும் dressing room பார்த்ததில்லை, பார்த்தால் பரவசப்படுவாள் என்று எண்ணி ஒரு விதமான excitement ல் மென்மையாக சிரித்தான் ராகவ்.

oh nice... அப்படினா okay..

சங்கீதா...., உங்க costume details எல்லாமே நான் சஞ்சனா கிட்ட சொல்லி வெச்சி இருக்கேன். அவ உங்களுக்கு explain பண்ணும்போது ஏதாவது ரொம்ப ரொம்ப புதுசா இருக்கேன்னு நினைச்சி வேண்டாம் னு சொல்லிடாதீங்க. Its specifically designed for this function. - requesting toneல் பேசினான் ராகவ்.

ஏய்.., தப்பா நினைக்காத, costumes ல எதுவும் வில்லங்கமா இருக்காதுன்னு நினைக்கிறேன். am I correct? - கொஞ்சம் பயம் கலந்த excitement டுடன் கேட்டாள்.

ஹஹ ச்ச ச்ச... எதுவுமே மோசமா இருக்காது. உங்களை ரொம்பவே வித்யாசமா வேற ஒரு பரிநாமத்துல நீங்களே இன்னிக்கி பார்ப்பீங்க. சந்கீதாவுக்கே சங்கீதாவை ரொம்ப அதிகமா பிடிக்கும் thats for sure.. - சிரித்துக்கொண்டே பேசினான் ராகவ்.

ராகவ் பேசுவது 'திருவிழாவில் இருக்கும் குழந்தை பத்திரமாக இருக்கவேண்டும்' என்கிற எண்ணத்தில் அம்மா தன் குழந்தை கையை பிடித்துக்கொள்வது எப்படியோ அதுபோன்ற அக்கறை இருப்பதை உணர்ந்தாள் சங்கீதா. இது அவளுக்கு மனதளவில் ஒரு தெம்பு அளித்தது.

ஒஹ்ஹ் really, சரி சரி.... அங்கே வந்து பார்க்குறேன் அப்படி என்ன costumes னு - excited ஆக பேசினாள் சங்கீதா.

சரி அப்போ நான் கொஞ்சம் போயி ரெடி ஆகிடுறேன், கூடவே ரம்யாவுக்கும், நிர்மலவுக்கும் விஷயத்தை சொல்லிட்டு ரெடி ஆகிட சொல்லிடுறேன். (சில வினாடிகள் ஏதோ யோசித்தாள்....) I have one problem actually...(மனதில் குமாரை யோசித்தாள்.)..

என்ன problem? எதுவா இருந்தாலும் solve பண்ணிடலாம் சொல்லுங்க. - ராகவ் இதை சொல்லும்போது சங்கீதா மௌனமாகவே இருந்தாள்.

ஒன்னும் இல்லை ராகவ், I will be ready by 9am & waiting for the cab, சரி, நான் இப்போ ரெடி ஆகிடுறேன். உன் phone full charge பண்ணி வெச்சிக்கோ, நிறைய calls attend பண்ணி battery low ஆயிடப்போகுது. I may call you at anytime, for asking any help ப்ளீஸ் டா புரிஞ்சிக்கோ.

அது கூட தெரியாத முட்டாளா நான்? உங்க calls அட்டென்ட் பண்ண ஒரு phone தனியாவே வெச்சி இருக்கேன் that is for my personal use & official calls attend பண்ண இன்னொரு phone இருக்கு. dont worry எல்லாமே நான் பார்த்துக்குறேன்.

ஹ்ம்ம்.. so nice of you da... சரி என்னமோ திடீர்னு ஒன்னு தோணுச்சி சொல்லனும்னு.... - சற்று இழுத்தாள் சங்கீதா..

என்ன? - ஒன்றும் புரியாமல் கேட்டான் ராகவ்.

ராகவ்.... (சில வினாடிகளுக்கு பிறகு..தொடர்ந்தாள்) இன்னிக்கி நான் compere பண்ண போறதில்ல, நீ ஸ்நேஹா வ வெச்சி பண்ணிக்கோ டா - சொல்லும்போது உதடுகள் இரண்டையும் வாயினுள் இழுத்துக்கொண்டு கண்கள் ரெண்டும் விரிய மெளனமாக சிரித்துக்கொண்டே ரகாவின் பதில் என்னவாக இருக்கும் என்று யோசித்தாள்.


ஐய்யூ கடவுளே, என்ன ஆச்சு உங்களுக்கு, நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா? இப்படி ஒரு குண்ட போடாதீங்க சங்கீதா ப்ளீஸ், ஏதாவது திட்டணும்னா திட்டிடுங்க, இப்படி மட்டும் பேசாதீங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்.... - ராகவ்க்கு ஒரு நிமிடம் இவள் விளையாடுகிறாள் என்று தெரிந்தாலும் மறுபக்கம் உண்மையாகவே சொல்கிறாளோ என்ற பயம் இருந்ததால் சற்று பதட்டத்தில் பேசினான்.

ஹாஹ்ஹா..., ஆள ப் பாரு, எப்படியோ நான் நினைச்ச மாதிரி உன்னை கொஞ்சம் நடுங்க வெச்சிட்டேன்... ஹஹா - என்று சங்கீதா குறும்பாக சிரிக்க.

செப்பா...., என் வயித்துல பீற வார்தீங்க, உண்மையாவே ஒரு நிமிஷம் கதி கலங்கிட்டேன். எந்த நேரத்துக்கு என்ன பேசுறதுன்னு வெவஸ்தையே இல்லையா சங்கீதா உங்களுக்கு - ராகவ் சற்று உரிமையான கோவம் கலந்த குரலில் கேட்டான்.

ஒஹ்ஹ்.. அப்போ நீங்க அசிங்கமா இருக்குற பொம்பளைங்க compere பண்ண ஒத்துக்குவீங்களா Mr.Raghav? - தனது கூந்தலின் நுனியை சுருட்டிக்கொண்டே சிரித்துக்கொண்டு கேட்டாள் சங்கீதா.

அசிங்கமா? அதுவும் உங்களையா? நான் எப்போ சொன்னேன் அப்படி?

உன் கண்ணுக்குத்தான் என் பொண்ணு ஸ்நேஹா என்னை விட அழகா இருக்காளே.. அதான் சொன்னேன். ஹாஹா - கொஞ்சம் சத்தமாகவே சிரித்தாள் சங்கீதா.

இப்போது புரிந்தது ரகாவ்க்கு. "இஸ்ஸ்ஸ்... ஒஹ்ஹ்.... அதுவா matter.... அது ஒன்னும் இல்ல.... school ல இருந்து பசங்களை கூட்டிட்டு வரும்போது ரஞ்சித் கூட கொஞ்ச நேரம் கார் ல விளயாடிட்டே இருந்தேன், அப்போ நான் ஸ்நேஹா பக்கம் கவணம் செலுத்தல னு கொஞ்சம் அவ கண்ணுல லேசான ஏக்கம் தெரிஞ்சுது, so அந்த situation சமாளிக்க "நீ பார்க்க உன் அம்மாவை விட அழகா இருக்கே னு சொன்னேன்.." சொன்ன உடனேயே அப்படி ஒரு சிரிப்பு அந்த சின்ன அழகான முகத்துல, she is really so cute you know?.. - என்று ராகவ் சொல்ல..

I know.... அவ என் பொண்ணாச்சே, என்ன மாதிரிதான் இருப்பா.. - என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா.

செப்பா... ஆரம்பிச்சிடீங்களா?.... கொஞ்சம் அடங்குங்க ப்ளீஸ்.... - அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன் பேசினான் ராகவ்..

"ஹஹா.. சரி சரி, நான் கிளம்ப ஆரம்பிக்குறேன். time correct அ இருக்கும் நான் இப்போ start பண்ணா!!!.... I will meet you at IOFI. bye da.." - என்று சொல்லிவிட்டு call cut செய்து விட்டு கிளம்ப ஆரம்பித்தாள் சங்கீதா.


தன் மீதிருக்கும் ஸ்நேஹா வின் கால்களை மெதுவாக எடுத்து பக்கத்தில் வைத்து. குழந்தைகளின் தூக்கம் கலையாத வண்ணம் மெதுவாக சத்தம் இன்றி எழுந்து போட்டிருக்கும் nighty யை அவிழ்த்துவிட்டு cupboard திறந்து அவளது டர்கி டவலை எடுத்து நெஞ்சில் இரு பெரும் முலைகளின் மேல் நடுப்பக்கம் சற்று தூக்கி இறுக்கி முடிச்சு போட்டு க் கட்டிக்கொண்டாள், நேற்று இரவு போட்டு ப் பார்பதற்காக ரம்யா வாங்கிக்குடுத்த ஜட்டியை அவுக்காமல் அப்படியே தூங்கி விட்டோமே என்று எண்ணி லேசாக தலையில் தட்டிக்கொண்டு அதை பத்திரமாக அவிழ்த்து மீண்டும் அதே naihaa கவருக்குள் சுருட்டி ப் போட்டாள்.


அதிகாலையில் alarm அடிப்பதற்கு முன்பாகவே எழுந்துவிட bedroom சற்று நிசப்தமாக இருந்தது. அருகில் உள்ள ரேடியோவில் ஏதேனும் பாட்டு கேட்டுக்கொண்டே இயங்கலாம் என்று எண்ணி tune செய்து விட்டு கண்ணாடியின் முன் அமர்ந்து பின்னல் போட்ட கூந்தலை முன்புறம் போட்டு மெதுவாக விரிக்க ஆரம்பித்தாள். அதிகாலை ஆரஞ்சு நிற சூரிய வெளிச்சம் ஜன்னலின் ஓரம் லேசாக எட்டிப்பார்க்க அது அவளின் பொன் நிற வெண்மையான வழு வழுப்பான தோள்களின் மீது படர கண்ணாடியில் அவளது தோள்கள் தங்கமாக மாறியது. தனது கைகளை தலைக்கு பின்னாடி கொண்டு சென்று மல்லிகைப் பூவை slide ல் இருந்து அகற்ற ஆரம்பித்தாள், கைகளை தூக்கியபோது பச்சை நிற கண்ணாடி வளையல்கள் தரும் சத்தம் சற்று லேசாக கேட்க, தலைக்கு பின் புறமாகவே தன் இரு கைகளில் இருந்தும் வளையலை மெல்ல கழட்ட ஆரம்பித்தாள். அப்போது ரேடியோவில் - "அடுத்த பாடல் இடம் பெரும் படம் வெடி." என்ற அறிவிப்புக்கு பிறகு ஆரம்பித்தது அந்த அழகான இசை, "என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு, எங்குமே உன் முகம் பார்க்கிறேன். என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு மௌனத்தில் உன் குரல் கேட்க்கிறேன்.... (Click to listen)" என்ற அழகான பாடல் வந்தது.. இந்த வரிகளை கேட்ட உடன் சங்கீதாவின் கைகள் வளையலை கழட்டும்போது ஒரு நொடி அப்படியே நின்றது. கண்ணாடியில் அவளது கண்கள் சங்கீதாவின் கண்களை கூர்ந்து பார்த்தது.. காரணம் அவளையும் அறியாது அவளின் மனதில் ரகாவின் முகம் ஒரு கண நொடி ஓடியது. அப்படியே உறைந்து இருந்தவள் (சச்ச.. what is this? focus on what you are doing sangeetha....) என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு லேசாக தலையை இருபுறமும் ஆட்டி முகத்தினில் லேசான சிரிப்புடன் பூவை slide நீக்கி அவிழ்த்து விட்டு பாடலை முணுமுணுத்துக்கொண்டே கூந்தலை மெதுவாக விரித்து க் கொண்டிருந்தாள்.

கூந்தலை விரித்து முடித்த பிறகு சுருங்கிய மல்லிகையை அருகில் உள்ள dustbin உள்ளே போட்டுவிட்டு குளியல் அறைக்கு சென்றாள், குளிக்கும்போதும் முணுமுணுத்துக்கொண்டே இருந்தாள் அந்த பாடலை. அது சட்டென்று நின்றவுடன் மணி ஆகிக்கொண்டே இருக்கிறது என்று எண்ணி சீக்கிரம் குளித்து விட்டு கூந்தலை துவட்டி டவளுடன் இணைத்து கொண்டை போட்டுக்கொண்டு, நேற்று இரவு கழட்டி தொங்க விட்டிருக்கும் பாவடையை நெஞ்சில் இருக்கிக்கட்டிகொண்டு பெட்ரூமுக்குள் விரைந்தாள் சங்கீதா.

வழக்கமாக என்றைக்காவது முக்கியமான நாளாக இருந்தால் செண்டிமெண்ட் காரணமாக அந்த நாள் நன்றாக அமையவேண்டும் என்பதற்கு அவளது மஞ்சள் நீராட்டு விழாவின்போது அவளது அம்மா வாங்கிக்குடுத்த மஞ்சள் நிறத்தில் மிதமான சிகப்பு நிற border வைத்த பட்டுப்புடவையை தான் கட்டுவாள். சில வருடங்களாக dry clean செய்து எடுக்காமல் பத்திரமாக வைத்திருந்த அந்த புடவையை அன்று காலை அவளது bureau வினுள் இருந்து எடுத்து வெளிச்சத்தில் பார்த்தாள். இப்போது மணி ஏழு இருக்கும், சூரிய வெளிச்சத்தில் அவளது புடவை அவள் நினைவில் "அந்த" வயதுக்கு வந்த புரியாத புதிர் காலத்தை சில நொடிகள் நியாபகப்படுத்திவிட்டு சென்றது. தனக்குத்தானே சிரித்துக்கொண்டு அந்த புடவையை கண்ணாடியின் முன் கட்ட ஆரம்பித்தாள் சங்கீதா. அதற்கு matching ஆக maroon நிற sleeveless silk blouse அணிந்த பிறகு வளையல், கொலுசு மூக்குத்தி என பெண்ணின் சகல சாதனமும் அவளது மேனியில் ஏறிக்கொண்டு தன் எஜமானிக்கு அழகு சேர்ப்பதில் கவனமாக இருந்தன.

கண்ணாடியின் முன் மும்முரமாக கூந்தலை பின்னிக் கொண்டிருன்தவள் சில நொடி break குடுத்து தனது mobile phone ல் ரம்யாவுக்கு call செய்தாள்.

ஹலோ டி... சங்கீதா here...

ஹலோ mam.. good morning - என்று தூக்கம் களைந்த குரலில் பேசினாள் ரம்யா.

ஏய்ய் ரம்யா, கவனமா கேளு, இப்போ நான் முழுசா சொல்லுறதுக்கு நேரம் இல்ல, நீ சீக்கிரமா குளிச்சிட்டு கிளம்பி என் வீட்டுக்கு வந்துடு. இன்னைக்கு நாம IOFI award functionக்கு போறோம்.


wow... nice mam ஆனால் இன்னைக்கு bank க்கு leave apply பண்ணலையே? - என்றாள் பாவமாக..

நீ leave apply பண்ணா அதுக்கு approve பன்னுறவளே நான்தான் டி லூசு... நானே சொல்லுறேன், அப்புறம் என்ன சீன் போடுற? சீக்கிரமா கிளம்பி வா. அதுவும் இல்லாம இன்னைக்கு நிறைய பேர் சீக்கிரம் கிளம்பிடுவாங்கன்னு நேத்து Mr.Vasanthan என் கிட்ட சொன்னாரு.

அப்போ நம்ம வேலை எல்லாம் யாரு செய்யுறது mam?

public dealings க்கும் நமக்கும் சம்மந்தம் இல்லைடி, அவங்க bank ல இருப்பாங்க, நாம நம்முடைய வேலைய கொஞ்சம் pending வெச்சாலும் monday morning வந்து முடிச்சிக்கலாம். இப்போ நீ இந்த மாதிரி நிறைய கேள்வி கேட்க போறன்னா உனக்கு leave கிடையாது.

இல்ல இல்ல.... நான் அப்படி சொல்லல, நாளைக்கு என் சங்கீதா மேடம் க்கு எந்த கேள்வியும் வந்துடக் கூடாதுன்னு நினைச்சி கேட்டேன்.. - என்று கிண்டலாக சொல்லி ரம்யா சிரிக்க...

போதும் அடங்குடி வாலு... சீக்கிரமா கிளம்பி வா, நாம என் வீட்டுல இருந்து 9 மணிக்கு கிளம்பனும். சீக்கிரம் வந்தால் உனக்கு ஒரு surprise சொல்லுறேன். - என்றாள் சங்கீதா சிரித்துக்கொண்டே.

என்ன surprise சங்கீதா சொல்லுங்க please - என்றாள் ரம்யா, excitement அடங்காமல்.

நான்தான் இன்னைக்கு அங்கே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போறேன். raghav requested sincerely டி. கூடவே எனக்கும் கொஞ்சம் ஆர்வம இருந்துச்சி. அதான் ஒத்துகுட்டேன். - இதை சொன்ன உடன் ரம்யா ஏகத்துக்கும் excite ஆனாள்..

என்னது தொகுத்து வழங்க போறீங்களா? என்ன சொல்லுறீங்க? - நம்ப முடியாமல் கேட்டாள் ரம்யா.

அது பெரிய கதைடி, வா பேசலாம், but நான் ஒத்துக்குட்டேன்.

"woww..mam... இந்த பூனையும் பால் குடிக்குமானு பார்த்தா cocktail ளே குடிக்குதே.. சூப்பர்... சூப்பர்... ஆனா..." - என்று இழுத்தாள் ரம்யா..

ஹஹ்ஹா... என்னடி ஆனா?...

நீங்க உங்க புருஷன் கிட்ட சொல்லிடீன்களா? ஏதாவது சரியா புரிஞ்சிக்காம பேசப்போறாறு mam, சமாளிக்க முடியுமா? - என்று ரம்யா கேட்க உடனடியாக சந்கீதாவால் பதில் ஏதும் கூற முடியவில்லை.

சில நொடிகளுக்கு பிறகு மௌனம் களைந்து கொஞ்சம் அழுத்தமாக ஒரு வார்த்தை சொன்னாள் சங்கீதா.. "முடியும்..".

உங்களால எதுவும் முடியும் மேடம்.. all the best.. சரி சரி நான் போயி என் வீட்டுக்காரரை எழுப்புறேன், அவர்தான் என்னை drop பண்ணனும், விட்டா மத்தியானம் வரைக்கும் தூங்குவாறு, அவரை எழுப்பிவிட்டு நானும் கிளம்புறேன் மேடம், உங்க வீட்டுல பார்க்கலாம் bye - என்று பரபரப்பாக பேசி phone கட் செய்தாள் ரம்யா.

ரம்யா phone கட் செய்தவுடன், நிர்மலாவுக்கு phone செய்தாள் சங்கீதா..

என்னமா சங்கீதா?... - நிர்மலா எதிர்முனையில் பேசினாள்.

ஒன்னும் இல்லைக்கா, இன்னைக்கு என் கணவர் வேலை பார்க்குற company ல ஒரு award function இருக்கு, நீங்களும் என்னோட சேர்ந்து வரணும் னு ஆசை பட்டேன்க்கா அதான் phone பண்ணேன்.

ஹ்ம்ம்... (சற்று யோசித்து விட்டு பேச ஆரம்பித்தாள் நிர்மலா..) ஒன்னும் பிரச்சினை இல்லமா, வீட்டுக்கு இன்னைக்கு யாரும் வர மாட்டங்க, ரோஹித்தும் excursion போய் இருக்கான். வீட்டுல சும்மா இருக்குறதுக்கு நான் உன் கூட வரேன்மா.. - என்று நிர்மலா சொல்ல சங்கீதாவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

thanks க்கா, ஒரு 9 மணிக்கு என் வீட்டுக்கு வந்துடுங்க, இங்கிருந்து நாம வண்டியில கிளம்பலாம். நீங்க வந்த பிறகு நான் ஒரு surprise சொல்லுறேன் வாங்க

surprise அ, என்னமா surprise? - என்று நிர்மலா சிரித்துக்கொண்டே கேட்க...

நீங்க வாங்க அப்புறம் சொல்லுறேன் - என்று சிறு குழந்தை சினிமாவுக்கு தயார் ஆகும்போது பரவசப்படுவது போல சிரித்து சொல்லிவிட்டு phone கட் செய்தாள் சங்கீதா.

ஸ்நேஹா எழுந்த பிறகு ஹாலில் ஆதித்யா நகைச்சுவை சேனல் வைத்து ப் பார்த்துக்கொண்டிருந்தாள். ரஞ்சித், நேற்று மதியம் ராகவ் வாங்கிக்கொடுத்த remote control car வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த சங்கீதா....

"ஒரு 30 minutes TV பார்த்துட்டு குளிச்சி ரெடி ஆயிடுங்க, அம்மா அப்புறம் இன்னைக்கு ஒரு function க்கு கூட்டிட்டு போறேன் சரியா?" என்று சொல்லிவிட்டு பாதியில் கூந்தலை பின்னிகொண்டிருப்பதை நிறுத்திய சங்கீதா மீதி பாதியை பின்ன தொடங்கினாள். அப்போது சற்றும் எதிர்பாராத வண்ணம் எதிர் முனையில் குமார் அவனது bedroom கதவை திறந்து வெளியே வரும்போது safari அணிந்து முழுவதுமாக ரெடி ஆகி வந்து நின்றான். சங்கீதா காலையிலேயே தயார் ஆவதை கண்டு ஒன்றும் புரியாமல் பார்த்தான். சங்கீதாவுக்கும் சட்டென்று பார்த்ததும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை..

ஹக் ஹ்ம்ம் - என்று லேசாக அடித் தொண்டையை கரகத்து சங்கீதாவை கேள்விக்குறி மற்றும் ஆச்சர்யக்குறி கலந்த பார்வையில் பார்த்தான் குமார்.


சொல்லுங்க... சீக்கிரமாவே கிளம்பிட்டீங்களே award functionக்கு? - என்று சங்கீதா கேட்டவுடன் இவளுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தான் குமார்.

நான்தான் இப்போ உனக்கு சொல்லலாம்னு இருந்தான் அதுக்கு முன்னாடி எப்படி உனக்கு இந்த விஷயம் தெரியும்? - புருவத்தை இறக்கி க் கேட்டான் குமார்.

"தெரியும்..." - கூந்தலை வாரிக்கொண்டு கண்ணாடியை ப் பார்த்துப் பேசினாள் சங்கீதா....

"அதான் எப்படின்னு கேட்டேன்...".- தலையை சாய்த்து கண்களை மட்டும் உயர்த்தி கேட்டான் குமார்.

"I got invitation" - கூந்தலை பின்னி முடித்து clip மாட்டிக்கொண்டு கண்ணாடியில் குமாரின் முகத்தை ப் பார்த்து பேசினாள் சங்கீதா.

"யார் குடுத்தா?" - ஆச்சர்யமாக கேட்டான் குமார். ஒரு வேலை வீட்டிற்கு post ல் வந்திருக்குமோ என்றும் எண்ணினான். காரணம் IOFI கம்பனியில் பணி புரியும் அனைவருக்கும் invitation குடுக்க மாட்டார்கள். முக்கால்வாசி அழைப்பு அட்டைகள் executives க்கு தான் வழங்கப்படும். மற்றபடி ஊழியர்கள் அனைவருக்கும் e-mail மூலம் விழாவை ப் பற்றி தெரிவித்துவிடுவார்கள். எனவே குமாருக்கு சங்கீதா இன்று நடக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறாள் என்பது தெரியாது.

யார் குடுத்தா? என்று குமார் கேட்டதற்கு "உங்க கம்பெனி employee ஒருத்தர் என் மேனேஜர் Mr.Vasanthan க்கும் எனக்கும் குடுத்தார்...." என்று கூலாக பதில் அளித்தாள்.



No comments:

Post a Comment