Tuesday 24 February 2015

சுகன்யா... 10


"சுகன்யா, ஒரு கட்டத்துல, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, நாம் நம்முடைய குடும்பதைப்பத்தி, ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சுகிட்டுத்தானே ஆகணும்? "செல்வா, பைக்ல முதன் முதலா உன் பின்னாடி நான் உக்காந்தப்ப, என் அப்பன் யாருன்னு நீ கேக்கல. பீச்சுல, என் மடில படுத்துகிட்டு, என்னை காதலிக்கிறேன்னு சொன்னியே அப்ப உனக்கு என் அப்பனைப் பத்திய அக்கறை இல்ல. என்னை கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தியே அப்பவும் என் அப்பன் யாரு, அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்க நீ ஆசைப்படலை. வெத்து மாரோட நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்புடிச்சிகிட்டோம், அப்பவும் இந்த கேள்வியை எங்கிட்ட கேக்கணும்ன்னு உனக்கு தோணல. இப்ப யார் சொல்லி இதை நீ எங்கிட்ட கேக்கிற?" "சுகன்யா, நீ யாரையும் மரியாதையில்லாம பேசமாட்டே, ஆனா உன் அப்பாவை நீ அவன், இவன், அப்படின்னு பேசறே? எனக்கு என் சுகன்யாவா இப்படி பேசறதுன்னு ரொம்பா ஆச்சரியமா இருக்கு. எங்கம்மாதான், நீ காதலிக்கிறேன்னு சொல்றீயேடா, அந்த பொண்ணுக்கு அப்பா யாரு, அவர் எங்க இருக்காருன்னு கூட உனக்கு தெரியாதா? இது என்னடா காதல்ன்னாங்க? உன் கிட்ட அவரைப்பத்தி கேட்டு தெரிஞ்சுக்க சொன்னாங்க? அதனாலதான் நான் இப்ப உங்கிட்ட கேக்கிறேன்? உனக்கு எதுக்காக இவ்வளவு கோபம் வருது?

"நான் சொன்னதைத்தான் உங்கம்மாவும் சொல்லி இருக்காங்க. ஸோ, நீ உன் அம்மா சொல்லித்தான் எதுவும் செய்வியா? உனக்கா எதுவும் புரியாதா? எனக்கு இப்ப நல்லா தெரிஞ்சுப் போச்சு, இது யாரோட வேலைன்னு? சாவித்திரிதான் என் குடும்பத்தைப் பத்தியும், என்னைப் பெத்தவனைப் பத்தியும் உங்கம்மா கிட்ட சொல்லியிருக்கணும். "வேலைக்கு சேர்ந்த புதுசுல, என்னை நோண்டி நோண்டி அவ கேக்கவே, சாவித்திரி நல்லவன்னு நினைச்சு, என் குடும்பத்தைப் பத்தி அவகிட்ட ஒரு தரம் சொன்னேன். சாவித்திரி அதை எனக்கு எதிரா இப்ப உங்க வீட்டுல போட்டு உடைச்சிருக்கா. செல்வா, அவ ஒரு கல்லுல ரெண்டு மாங்கா இல்ல, மூணு மாங்கா அடிக்க முயற்சி பண்ணியிருக்கா; என் அப்பனைப் பத்தி ஒரு வரியில போன்ல உனக்கு என்னால சொல்ல முடியாது. இப்ப எனக்கு அவனைப்பத்தி பேசவும் இஷ்டமில்லை." வீக் எண்ட்ல நீ இங்க வரத்தானே போறே. அந்தாளைப்பத்தி அவசியம் உனக்கு தெரிஞ்சுக்கணும்னா, அப்ப இதைப் பத்தி பேசிக்கலாம். எனக்கு நிம்மதியா தூங்கணும். நீயும் தூங்கற வழியைப்பாரு. குட் நைட் செல்வா." சுகன்யா அவன் பதிலை எதிர்பார்க்காமல் லைனை கட் பண்ணினாள். "என்னா பொண்ணு இவ, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே, எனக்கு அம்மா புள்ளைன்னு ஒரு முத்திரை குத்திட்டா. இப்பவே இப்படின்னா, கல்யாணத்துக்கு அப்புறம் இவளுக்கும், என் அம்மாவுக்கும் ஒத்துப் போகுமா, நான் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கிரைண்டர்ல மாட்டின இட்லி மாவு மாதிரி அரைபடப் போகிறேனா? எல்லாம் என் தலையெழுத்து." அவன் விரக்தியுடன் தன் தலையை சொறிந்து கொண்டான். "என்னங்க, மணி எட்டரையாவுது; நீங்க இன்னும் ஆபீசுக்கு கிளம்பலியா? சட்டுபுட்டுன்னு போய் குளிக்கற வேலையைப் பாருங்க, மீனாவும் காலேஜுக்கு கிளம்பியாச்சு." மல்லிகா தன் கையை புடவைத் தலைப்பில் துடைத்துக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். "என்னமோ தெரியல; உடம்பு டல்லா இருக்குடி; ஒரு நாளைக்கு லீவு போடலாம்ன்னு யோசிக்கிறேன்" படித்துக்கொண்டிருந்த தினசரியை மடித்து டீப்பாயின் மீது போட்டார் நடராஜன். "காலையில செல்வா, மீனாவுக்கு போன் பண்ணி நாளைக்கு இங்க வரேன்னு சொன்னானாம். நீங்க நாளைக்கு லீவு போட்டா பரவாயில்லை. என்னா ஏதுன்னு அவன் கிட்ட அவன் கல்யாண விஷயத்தைப் பத்தி வெவரமா பேசி ஒரு முடிவு எடுக்கலாம்." அவள் அவன் நெற்றியில் தன் கையை வைத்துப் பார்த்தாள். "நீ நினைக்கற மாதிரி ஜுரம்ல்லாம் ஒண்ணுமில்லேடி. எனக்கு இன்னைக்கு உடம்பு முடியலே, நீ என்னடான்னா நாளைக்கு லீவு போட சொல்றே? உன்னை கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே? அவர் மெதுவாக முனகினார். "என்ன முனகல்? என்னைக் கட்டிகிட்டு எந்த விதத்துல கொறைஞ்சு போயீட்டீங்க நீங்க? உங்க புள்ளையை மாதிரி நீங்களும் உங்களுக்கு புடிச்ச ஒருத்தியை அன்னைக்கே ஓட்டிக்கிட்டு வந்திருக்க வேண்டியதுதானே?" "கோச்சுக்காதடி ஒரு பேச்சுக்கு சொன்னேன் ... இங்க வாடி" அவர் அவளை இழுத்து தன் மடியில் உக்கார வைத்து இறுக்கி, அவள் முடியை ஒதுக்கி, அவள் பின் கழுத்தில் ஆழமாக முத்தமிட்டார். "உங்க உடம்புக்கு என்னான்னு இப்ப புரியுது? வளமா சுட சுட ஆக்கிப் போடறேன்ல்லா மூணு வேளையும், உடம்பு கொழுத்துப் போயிருக்குது. காலங்காத்தால என்ன டார்ச்சர் பண்ணாதீங்க; என்னால உங்க கூட இப்ப அவுத்துப்போட்டுட்டு ஆடமுடியாது, எனக்கு வேலை தலைக்கு மேல இருக்குது, நீங்க கிளம்பற வழியை பாருங்க" அவள் அவன் மடியிலிருந்து பொய்யாக எழு முயற்சித்தாள் "எப்பவோ கிளம்பியாச்சுடி "அவன்". கிளம்பி "குதிக்கறவனை" இப்போதைக்கு நீதான் ஏதாவது பண்ணி ஒப்பேத்தணும்." சிரித்த நடராஜன் அவள் பின் கழுத்தில் முத்தமிட்டு, தன் இரு கைகளையும் அவள் சேலைக்குள் செலுத்தி அவள் இரு முலைகளையும் இதமாக தடவினார். "உங்களுக்கே இது நல்லாயிருக்கா, இதுக்காக லீவு போடறீங்களே? ராத்திரிக்கு கட்டாயாமா நீங்க கேக்கறபடி உங்க ஆசையை நிறைவேத்தறங்க, இப்ப வேணா, கிளம்பினவனை கையால கொஞ்ச நேரம் தடவிவுடட்டுமா?" அவள் உடல் சூடேறத்தொடங்க மல்லிகா தன் முகத்தைத் திருப்பி தன் கணவனுக்கு அவன் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தாள். "ஹம்மா!" ... நடராஜன் அவள் முத்தத்தில் உடல் சிலிர்த்து, அவள் முதுகை தன் மார்பில் சாய்த்து அவள் முலைகளை புடவையோடு கொத்தாக பிடித்து கசக்கினார். "நடிக்கிறீங்களே!, என்னமோ இப்பத்தான் புதுசா முத்தம் வாங்கற சின்னப்பையன் மாதிரி சிலுத்துக்கிறீங்க?" "சத்தியமா நடிக்கலடி, நிஜமா சொல்றேண்டி மல்லி ... இப்பவும் நீ ஆசையா ஒரு முத்தம் குடுத்தா, ஒரு குவார்ட்டர் அடிச்ச மாதிரி, எனக்கு போதை ஏறி உடம்பு சிலுக்குது, தலை சுத்துதும்ம்மா" "குவார்ட்டர் அடிச்ச மாதிரின்னு சொல்லி என் முத்தத்தை கொச்சைப்படுத்தறீங்களே?," அவள் சிணுங்கினாள். "நான் என்ன புதுசாவா சொல்றேன்? அந்த மீசைகாரனே சொன்னதுதாண்டி இது" மல்லிகாவின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக்கொண்டார். அவள் வலது கன்னத்தை தன் நாக்கால் நக்கி இலேசாக கடித்தார். "ம்ம்ம் ... என் உடம்பெல்லாம் ஒரே வேர்வை நாத்தங்க. இன்னும் குளிக்கல; காலையிலேருந்து வேலை சரியா இருந்தது; இப்ப போய் கன்னத்தை நக்கறீங்களே? கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா உங்களுக்கு?" சொல்லியவள் தன் கன்னத்தை அவன் உதடுகளில் அழுத்த, நடராஜன் ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டார். "உன்னை நக்கறதுக்கு நேரம் காலம் பாக்க முடியுமா? இப்ப போய் நான் எந்த அய்யரை தேடறது? அதான் உங்கப்பா முதலிரவுக்கு முகூர்த்தம் பாக்கறேன்னு, பாதி ராத்திரி போனதுக்கப்புறம், கோழி கூவற நேரத்துக்கு உன்னை உள்ளவுட்டாரு! அன்னைக்கு நான் உன்னை முழுசா பாக்கக்கூட இல்லடி, அதுக்குள்ள பொழுது விடிஞ்சு போச்சு! ஆனாலும் சரியான கொடுமைகாரண்டி உங்கப்பன்!" அவன் விழுந்து விழுந்து சிரித்தான். "மூச்சுக்கு முப்பது தரம் எங்கப்பாவை கொறை சொல்லணும் உங்களுக்கு, நீங்களும் ஒரு பொண்ணைப் பெத்து வெச்சிருக்கீங்க, மறந்துட வேணாம், நம்ம ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நல்ல நேரம் பாக்கவேதான், இன்னைக்கும் நாம சந்தோஷமா இருக்கோம், இதுக்கு அந்தாளுக்கு நீங்கதான் நன்றி சொல்லணும்" அவள் அவன் மடியிலிருந்து திமிறி எழுந்தாள். "அடியே கோச்சிக்காதேடி கண்ணம்மா, எங்கடி ஓடறே," நடராஜன் எழுந்து, அவளை இழுத்து தன் புறம் திருப்பி, தன் மார்போடு அணைத்து அவள் உதடுகளை கவ்விக்கொண்டான். அவள் முகத்தில் தன் முகத்தை அழுத்தித் தேய்த்தான். "யாரோ மீசைக்காரன் ... என்னமோ சொன்னான்னீங்க? உங்களுக்குன்னு எவனாவது கிடைப்பான்? தினம் ஷேவ் பண்ணக் கூடாதா? இப்பல்லாம் ஆபீஸுக்கு கன்றாவியா போறீங்க; ரெண்டு நாளைக்கு மூணு நாளைக்கு ஒரு தரம் செரைச்சுக்கிறீங்க; முடி நரைச்சு முள்ளு முள்ளா குத்துதுங்க." அவள் உதடுகள் அவன் கன்னத்தில் மீண்டும் ஒரு முறை வெறியுடன் அழுந்தியது. "ஏன்டி நான் கன்றாவியா போயிட்டேனா" அவன் அவள் இடுப்பைக் கிள்ளினான். "சனியன் புடிச்சவனே, ஏன்டா கிள்ளற இப்படி; வெறி புடிச்ச நாயே, வலிக்குதுல்ல" அவனை இறுகத்தழுவியவள், சிணுங்கிக்கொண்டே அவன் அணிந்திருந்த பனியனை கழட்டினாள். "நான் கன்றாவி, நான் சனியன் புடிச்சவன், அப்புறம் எனக்கு வெறியும் புடிச்சுப் போச்சு. வேற எதாவது சொல்றதுக்கு பாக்கி இருக்கா? என்னைப் புடிக்கல்லன்னா வேற எவனையாவது தேடிக்க வேண்டியதுதானேடி? என் மடியில வந்து ஏண்டி உக்காந்தே?" அவன் கிள்ளிய இடத்தை அவனே தடவிக்கொடுத்தான். "உங்க புள்ளை, ஊரு பேரு தெரியாத ஒருத்தியை எனக்கு மருமவளா கொண்டாறண்டிங்கறான்; நீங்க எனக்கு இந்த வயசுல புது மாப்பிளையை தேடி குடுக்கறீங்க; நல்ல குடும்பம் இது; இங்க வந்து வாக்கப்பட்டுருக்கேன்; எல்லாம் என் தலையெழுத்து ஆமாம், உங்களுக்கு வெறி புடிச்சு ஒரு மாசமிருக்குமா?" அவள் தன் கண்ணை சிமிட்டியவாறே அவன் லுங்கியையும் அவிழ்த்தாள். "கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள் வெறி கொள்ளுதடி ... உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி" அவன் கள்ளக் குரலில் பாடினான். "இப்படி டைமிங்கா பாடி பாடியே என்னைக் கவுத்துடறீங்க" அவள் அவன் மார்பு காம்பில் முத்தமிட்டாள். முத்தமிட்டுக்கொண்டே, விரைத்து, பருத்திருந்த நடராஜனின் தடியை, பதமாக தடவிக்கொடுத்தாள். "அந்த பாரதி சொல்லிட்டுப் போனானே அதைத்தான் சொன்னேன் நான். அவன் "கள்" ளுன்னான்; நான் "குவார்ட்டர்" ன்னேன்; யாரு முத்தம் கொடுத்தாலும், முத்தத்தோட சத்தமும், போதையும் ஒண்ணுதாண்டி." மல்லிகா தடவ தடவ அவள் கைகளில், நடராஜனின் சுண்ணி குதியாட்டம் போட்டது. சூடான அவர் சுண்ணி, மல்லிகாவின் இடுப்பிலும், தொடையிலும் அழுந்த அவள் செம்பருத்தியில் தேன் சுரக்க ஆரம்பித்தது. நடராஜன், தன் மனைவியை அடங்காத ஆசையுடன் இறுகத் தழுவினார். இறுகத் தழுவி அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் வாயில் சத்தமாக முத்தமிட்டார். அவளை கட்டியபடியே படுக்கையறைக்கு தள்ளிக்கொண்டு சென்று கட்டிலில் கிடத்தி அவள் மீது ஏறிப்படுத்துக்கொண்டார். கட்டிலில், கட்டியிருந்த தன் சேலை நெகிழ்ந்து, ரவிக்கையில் முலைகள் வீங்கி, காம்பு தடித்து, தன் கால்களை அகல விரித்து கண்கள் மூடி, மனம் மகிழ்ச்சியில் துள்ள, மல்லாந்து கிடந்த மல்லிகா, அவர் கழுத்தில் தன் கையைக் கோர்த்து அவர் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டாள். முத்தமிட்ட மல்லிகா, ஆசை வெறியுடன் நடராஜனின் உதடுகளை உறிஞ்சினாள். அவள் ஆசையையும், தன் கணவன் மேல் அவள் வைத்திருக்கும் அன்பையும், காதலையும், தன் முத்தத்தால் நடராஜனுக்கு உணர்த்தினாள். அவள் இதழ்களின் வெப்பத்தில், அந்த தேன் சுரக்கும் செவ்விதழ்களின் சூட்டில், சூடு தந்த இதமான சுகத்தில், அவர் தன் கண் மூடி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, பிறந்த மேனியாக, அவள் மேல் அந்த உலகை மறந்து கிடந்தார். மல்லிகா அவரைத் தன் மேலிருந்து மெதுவாக புரட்டியவள், அவர் மீது ஏறி பரவினாள். அவர் கைகள் அவள் பின்னழகின் பருத்த சதையை அழுத்தி வருட, அவள் மீண்டும் அவர் வாயை கவ்வி தன் நாக்கால் அவர் நாக்கைத் துழாவி, அவர் உடல் துடிதுடிக்க முத்தமிட்டாள். "முத்தம் குடுத்தே இன்னைக்கு என் கதையை முடிக்கலாம்ன்னு பாக்கிறியா? அதெல்லாம் நடக்காது; ரவிக்கையை அவுருடி" நடராஜன் முனக "நீங்கதான் அவுக்கறது" அவள் எக்காளமாக சிரித்தாள். "எத்தனை கொக்கிடி உன் ஜாக்கெட்ல, அதுங்களை அவுக்கறதுக்குள்ள, எனக்கு வெறுத்துப் போவுது," அவன் சலித்துக் கொண்டான். மல்லிகா சட்டென அவன் மேலிருந்து எழுந்து தன் ரவிக்கையை கழட்டிப் போட்டாள். ரவிக்கையின் உள்ளே பிரா இல்லாததால், அவள் இருமுலைகளும் பருத்து, காம்புகள் துருத்திக்கொண்டு நின்றிருந்தன. அவள் தன் பாவாடையும் உருவி எறிந்தாள். முடி அடர்ந்திருந்த அவள் புண்டை, நீர் சுரந்து, அவள் கருத்த கீழுதடுகள், ஈரத்தால் மின்னிக்கொண்டிருந்தன. மல்லிகா, நடராஜனின் பக்கத்தில் ஒருக்களித்து படுத்து, அவன் முகத்தை பற்றி, தன் மார்பில் தேய்த்தாள். நடராஜனின் உதடுகள் அவள், முலைக்காம்புகளில் உரசி, அவளை பரவசத்தில் ஆழ்த்த, அவள் தன் இடது முலையை அவர் வாயில் திணித்தாள். முலையை அவர் வாயில் திணித்தவள், "மெதுவா சப்புங்க," கிசுகிசுப்பாக முனகியவள், வெட்க்கத்துடன் சிரிக்க, அவள் சிவந்த முகத்தின் பொலிவையும், அவள் கண்களில் தெரிந்த காதலையும் கண்ட நடராஜன் தன் நிலைகுலைந்து போனார். "இன்னைக்கு இவ ஆடற ஆட்டத்தைப் பாத்தா, நம்ம உடம்பு அலுத்துப்போய், நாளைக்கும் நாம லீவு போட வேண்டியது தான் போல் இருக்கே? அவர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். "மல்லி நீ சூப்பர் மூடுல இருக்கேடி, என் பையனை பெண்டு எடுத்திடுவியே இன்னைக்கு?" "நானா லீவு போட்டுட்டு என் மார்ல கை போடச் சொன்னேன்?" அவள் கண்ணடித்தாள். நடராஜன், பரபரப்பில்லாமல் நிதானமாக அவள் முலைக்காம்பை, நாக்கால் நக்கி நெருடினார். முலையை நெருடியவர், அவள் புறம் திரும்பி, தனது இடது கையால் அவளது வலது முலையை, பதமாக கசக்கினானர். இடது முலைக்காம்பை சுற்றி சுற்றி நக்கியவர், அவளது சிறிய அடக்கமான, வனப்பான முலையை மொத்தமாக தன் வாய்க்குள் இழுத்து மிருதுவாக கடித்தார். ஹம்ம்மா, நல்லா இருக்க்குங்க .... ஹூம்ம்ம்ம், முனகியவள், தடித்து, திமிறிக்கொண்டிருந்த நடராஜனின் சுண்ணி மொட்டை தன் உள்ளங்கையால் அழுத்தி கசக்கினாள். "மெதுவாடி மல்லி, மெதுவா அமுக்குடி ... ரொம்ப அழுத்தாதே ... அப்புறம் ... உன் கையிலேயே வந்துடப் போறேன்." நடராஜன் இப்போது அவள் வலது முலையைச் சப்பிக்கொண்டிருந்தார். "அதெல்லாம் நான் பாத்துக்கறேன் ... நீங்க என் காம்பை கொஞ்சம் அழுத்தி கடிங்களேன், ஜிவு ஜிவுன்னு அரிக்குது" அவள் தன் முலையை அவர் வாய்க்குள் முழுதுமாக திணித்தாள். நடராஜன், அவள் முலையை மாங்கொட்டையை சப்புவதை போல் சப்பி இழுக்க, மல்லிகாவின் பலாச்சுளையில் ஊறிய நீர், கசிந்து அவள் அடித்தொடையை நனைக்க, "என்னாங்க, நான் வழவழா கொழ கொழான்னு ஆயிட்டேன், நீங்க எப்ப வேணா உள்ள வுட்டுக்கலாம்" அவள் அவன் காதோரம் குனிந்து முனகியவள், அவர் காது மடலை தன் நுனி நாக்கால் வருடினாள். மல்லிகா அவர் காதை கடித்தப் போது அவள் உடலில் இருந்து வந்த இயற்கையான வியர்வை நாற்றம் மூக்கில் ஏற அதை தன் கண் மூடி ரசித்த நடராஜன், அவள் புட்டச்சதையை ஓங்கி பட்டென வெறியுடன் அடித்தார். அவள் வலியால் ஒரு வினாடி துடித்து அவர் தடியை அழுத்தி குலுக்க, அவள் கைகளில் திமிறிய அவர் தண்டைப் பார்த்த அவள் மிரண்டாள். "இன்னைக்கு வழக்கத்தை விட கிடந்து துள்ளறாங்க இவன்" மல்லிகா அவன் சுண்ணியின் அடியை இறுகப் பிடித்து ஆட்ட, அவன் சுண்ணி முனையில் ஒரு சொட்டு தண்ணீர் குமிழியிட்டது. சட்டென எழுந்து அவன் அடி வயிற்றில் தன் தலையை சாய்த்து, குமிழியிட்ட அந்த பன்னீர் துளியை மல்லிகா தன் நாக்கால் நக்கி சுவைத்து, அது இலேசாக உப்பு கரிக்க, கண்களில் விஷமம் பொங்க, தன் நாக்கை சப்புக்கொட்டினாள். அதைப் பார்த்து தன் உடல் சிலிர்த்த நடராஜன், அவள் உதடுகளில் தன் தண்டை அழுத்தித் தேய்த்தார். "மல்லி, அவனை நீ எச்சிலால குளிப்பாட்டினா, பூஜையை ஆரம்பிச்சுடலாண்டி" அவர் அவளை கெஞ்சலாக பார்த்தான். "இப்ப குளிச்சே ஆவணுமா, தாங்குவீங்களா, அன்னைக்கு மாதிரி என் வாயில வாந்தி எடுத்துடப் போறீங்க? ... ரொம்ப நேரமா அவன் ஆடிகிட்டு இருக்கான்." அவள் கண்களில் சந்தேகம் தொக்கியிருந்தது. "மெதுவா ச்சப்ப்புடி செல்லம், எத்தனை நாளாச்சு அவனை நீ வாயில எடுத்துவுட்டுகிட்டு, எனக்கு ஆசையாயிருக்குடி." அவர் அவளை ஏக்கத்துடன் கொஞ்சினார். மல்லிகா, கட்டிலின் பக்கத்தில் முட்டியிட்டு, கட்டிலில் உட்க்கார்ந்திருந்த நடராஜனின் தொடைகளைத் தன் தோளில் போட்டுக்கொண்டு, தன் உதடுகளை ஈரமாக்கிக்கொள்ள, தன் ஆசை மனைவியின் திறந்த வாயில் துடித்துக்கொண்டிருந்த ஈர நாக்கில் தன் தண்டை வைத்து மெதுவாக தேய்த்தார். நாக்கின் மேல் சிலிர்த்த அவர் தண்டை தன் உதடுகளால் கவ்வி உறிஞ்சிய அவள், அதன் அடிப் புறத்தை அழுத்தி பிடித்து வருட, நடராஜன் தன் இடுப்பை அவள் வாயை நோக்கி ஆட்ட, அவர் தடி அவள் எச்சிலால் நனைய ஆரம்பித்தது. இருவரின் விழிகளில் காம ஆசை பொங்க, சிவந்த கண்களிரண்டும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ள, அவர் ஆசையுடன், உமாவின் நெற்றியில் வந்து விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கி அவள் காதுகளுக்கு பின் தள்ளினார். மல்லிகாவின் மனம் அவர் அன்பால் பரவசமடைந்து, அவள் முழு உவகையுடன் அவர் உறுப்பை உறிஞ்சி சுவைக்க ஆரம்பித்தாள். எம்ம்மா ... ஹம்ம்மா ... எம்மாடியோ ... எம்ம்ம்மா, நடராஜன் தன் நிலை குலைந்து பிதற்றினார். இப்போது மல்லிகா தன் வாயை அசைக்காமல் இறுக்கிக்கொள்ள, நடராஜன் தன் இடுப்பை அசைத்து அசைத்து அவள் வாயையே, அவளின் பெண்ணுறுப்பாக மாற்றி தன் சுண்ணியால் அவளை புணர்ந்து கொண்டிருந்தார். மல்லிகா தன் வாயால் அவரை சுவைத்துக்கொண்டே, தன் பெண்மை முடிச்சை தன் ஆள் காட்டி விரலால் தேய்த்துக் கொள்ள, சட்டென அவள் தொடைகள் இறுகி, கால் நரம்புகள் முறுக்கேறி, தன் உச்சத்தை அடைய, அவள் உதடுகளும் இறுகி, உதடுகளுக்கிடையிலிருந்த நடராஜனின் சுண்ணி துடியாய் துடிக்க, சடாரென அதை அவர் அவள் வாயிலிருந்து உருவினார்.

"என்னாடி பண்றே ... இந்த நேரத்துல அவன் தாங்குவானாடி" நடராஜன் பதைத்தார். "வேணும்ன்னு பண்ணுவனா, எனக்கு வந்துடுச்சிங்க ... அந்த சுகத்துல தன்னால என் வாய் இறுகி, உதடுங்க உங்க தண்டை கெட்டியா அழுத்திடுச்சிங்க." உச்சத்தை அனுபவித்தவள், தன் முகம் சிவந்து அவர் மடியில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள். நடராஜன் தன் மனைவி சந்தோஷமடைந்தாள் என அவள் வாயால் கேட்டதும், பரவசத்துடன் அவளை வாரி அணைத்து அவள் இதழ்களில் முத்தமிட்டவர், அவளை கட்டிலில் கிடத்தி, அவள் தொடைகளை விரித்தார். நடராஜன், மல்லிகாவின் வாய் எச்சிலால் அடி முதல் நுனி வரை நனைந்து மினுமினுத்த, தன் தண்டை வழவழவென்றிருந்த அவள் புழையில் மெதுவாக நுழைத்தார். அவர் தடி தடங்கலில்லாமல் தன் பயணத்தை இதமாக ஆரம்பிக்க, மல்லிகா மெலிதாக மூச்சிறைக்க ஆரம்பித்தாள். உள்ளே நுழைந்த அந்த தடியின் உரசலால் பெற்ற சுகத்தில், தன் நெற்றி சுருங்கி புருவங்கள் முடிச்சிட்டுக் கொள்ள தவித்து துடித்தாள். மல்லிகாவின் தேன் சுரந்த பூவில் நடராஜன் வண்டாக நுழைந்து எழுந்து கொண்டிருந்தார். "என்னாங்க இன்னைக்கு சும்ம்ம்மா பொளந்து கட்டறீங்க ... எனக்கு ரொம்ப மஜாவா இருக்குங்க?" மகிழ்ச்சியுடன்அவள் தன் இடுப்பை வளைத்து தூக்கி தூக்கி கொடுத்தாள். "மல்லி, மனசு சந்தோஷமா இருக்கும் போது உடம்பு நாம் சொன்னதை கேக்குதுடி" நடராஜன் தன் மன நிறைவுடன், ஆசை வெறியுடன், அவள் மேல் பரவினார். மல்லிகாவின் உடல் மொழியை புரிந்துகொண்டு நிதானமாக, ஆழமாக ஒரு முறை மூச்சை இழுத்து, தன் தடியை வேகமாக அவள் அந்தரங்கத்தில் நுழைத்தார். இரண்டு மூன்று வினாடிகள் அவள் மயிரடர்ந்திருந்த புண்டையை தன் பருத்திருந்த தடியால் துழாவி, மெதுவாக தன் வீங்கிய மொட்டு வரை அவள் புண்டை குழியிலிருந்து வெளியில் இழுத்து, மீண்டும் வேகமாக அவளுக்குள் இறங்கினார். அவள் "உவ்வ்ம்ம்ம்" மென முக்கி, முனகிப் பெருமூச்சு விட்டு, அவர் இடுப்பை தன் கால்களாலும், முதுகை தன் கைகளாலும் தழுவிக்கொண்டு, இடுப்பை உயர்த்தி அசைக்க, அவர் மெதுவாக அவள் நீர் நிரம்பிய புண்டையை தன் சுண்ணியால் துழாவினார். நடராஜன் சீராக தன் புட்ட சதைகளை, அளவாக, நிதானமாக, பதட்டமில்லாமல் அசைத்து, அவளை இடிக்கத் தொடங்க, அவரின் ஒவ்வொரு வலுவான இடியையும், மல்லிகா, முழு மனதுடன், மனதில் ரசித்து தன் புழையுள் வாங்கிக்கொண்டாள். தளராமல் இடித்துக் கொண்டிருந்தவரின் கழுத்தில் தன் கையை மாலையாக்கியவள், அவர் இதழ்களை மல்லிகா கவ்வி உறிஞ்சி, தன் நாக்கை அவர் வாய்க்குள் தள்ள, நடராஜன் தன் தொடைகளில் பலமிழந்து, தன் கால்கள் உதற, தன் புட்ட அசைவின் வேகத்தை கூட்டினார். மல்லிகாவும் தன் கணவன் நிலையுணர்ந்து தன் இடுப்பின் அசைவில் வேகத்தை கூட்டி, புணர்ச்சியில் பூரணமாக ஒத்துழைக்க, எனக்கு தண்ணி வர்ற மாதிரி இர்ர்ர்க்க்க்குடி ... கத்தியாவாறே நடராஜன் தன் முழு உடல் பாரத்தையும் இழந்து, இடவலமாக ஆடிக் கொண்டிருந்த மல்லிகாவின் முலைகளின் மேல் சரிந்தார். மூச்சிறைக்க தன் மேல் சரிந்தவரின் உதடுகளை கவ்விய மல்லிகா, சற்றும் சலிக்காமல், நடராஜன் தன் உச்சத்தை அடையும் வரை அழுத்தமாக அவர் உதடுகளை உறிஞ்சிக்கொண்டிருக்க, அவருடைய தண்டிலிருந்து வெகு வேகமாக கிளம்பிய அடர்த்தியான விந்து சல சலவென வெளியேறி, மல்லிகாவின் மனம் குளிர, அவளுறுப்பில் நிரம்பியது. செல்வாவும் சுகன்யாவும் வழக்கமாக சந்திக்குமிடத்தில் உட்கார்ந்திருந்தனர். சுகன்யாவின் முகத்தில் அவனைப் பார்த்த மகிழ்ச்சி ததும்பிக்கொண்டிருந்தது. செல்வாவுக்கு அவளைப் பார்க்கப் பார்க்க பொறாமையாக இருந்தது. "சுகு, இந்த கல்யாணத்தைப் பத்தி நான் டென்ஷனா இருக்கேன். நீ எப்படி இவ்வளவு ஹாப்பியா இருக்கே, எதைப்பத்தியும் கவலைப்படாமே? சுகும்மா, இப்ப ரெண்டு நாளா எனக்கு கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டா என்னான்னு தோணுதுடி." செல்வா சலிப்புடன் முனகினான். "நீ நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு சென்னைக்கு வந்தே, அப்பவே உன்னை நான் பாக்கணும்னு ஆசையா துடிச்சேன். இப்ப காலங்காத்தால என்னைப்பாக்க நீ வந்துட்டே. இந்த நிமிஷம், நான் நேசிக்கற நீ என் பக்கத்துல இருக்கே. எனக்கு இப்போதைக்கு இது போதும். அதனால நான் ஹாப்பியா இருக்கேன். உற்சாகமா ஃபீல் பண்றேன். சுகன்யா மெல்லிய புன்னகையுடன் சொன்னாள். "சுகன்யா நீ சிம்ப்ளி க்ரேட், என்னால உன்னை மாதிரி இருக்க முடியலேடி!" "செல்வா, எப்பவும் நடக்கற விஷயத்தைப்பத்தி பேசணும். மனசுல கையை வெச்சு சொல்லு, பொம்பளை துணை, அவ அணைப்பு, அவள் உடல் சூடு இல்லாம இதுக்கப்புறம் உன்னால இருந்துட முடியுமா? என்னால இனிமே என் லைப்ல தனியா இருக்க முடியாதுப்பா. எனக்கு ஒரு ஆம்பிளை துணை வேணும். எங்கம்மா அவங்க ஆசைப்பட்டவனையே கட்டிகிட்டும் பதினைஞ்சு வருஷமா தனிமையில இருக்காங்க. என் மாமா கல்யாணமே பண்ணிக்காம இன்னைக்கு வரைக்கும் தனியா இருக்கார். தனிமை ரொம்ப கொடுமை செல்வா. நானும் உன்னைப் பாக்கற வரைக்கும் இப்படித்தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்." "வாழ்க்கையை செக்ஸ்ங்கற ஆங்கிள்ல்ல பாத்தாலும், ஒரு பொண்ணுக்கு ஒரு ஆண் துணை கண்டிப்பா வேணும். உன் இஷ்டப்படி நானும் அன்னைக்கு அவுத்துப் போட்டுட்டு, என் மனசு பறக்க உன் மடியிலே கிடந்தேன். நீயும் என்னைத் துணியில்லாம முழுசா தடவிப்பாத்துட்டே. ஆசை, உடல் சுகம்ன்னா என்னாங்கற ஆர்வம், மோகங்கற போர்வையில ஒருத்தரை ஒருத்தர் மோந்து பாத்துட்டோம். இன்னும் உனக்கு காட்டறதுக்கு எங்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் பாக்கி; உன் கிட்ட பாக்கி எதுவும் இல்ல; நீ தான் உன்னை மொத்தமா எனக்கு அவுத்துக் காட்டி, என் தூக்கத்தை கெடுத்திட்டியே?" அவள் குலுங்கி குலுங்கி சிரித்தாள். "நானும் என் கையால உன்னை முழுசா தொட்டுப் பாத்துட்டேன். வளர்ந்த ஒரு ஆண் எப்படி இருப்பான். அவனைத் தொட்டா என்னா ஆகும்ன்னு சுயமா என் கண்ணாலப் பாத்துட்டேன். எல்லா சுகத்தையும் கண்ணு கிறங்கி நீ அனுபவிச்சுட்டு, தண்ணியடிச்சவன் சத்தியம் பண்ற மாதிரி, சுகன்யா உன்னைத் தவிர வேற யாரையும் நான் திரும்பி பாக்கமாட்டேண்டின்னு போன வாரம் சாமியாடினே; ஒரு வாரத்துல எடுப்பார் கைப்பிள்ளை போல, பொண்ணுங்களே என் வாழ்க்கையில வேணாம்ன்னு கூவறே. உன்னால ஒரு பொம்பளை துணை இல்லாம இருந்துடமுடியுமா? அர்த்தமில்லாம நீ ஏன் இப்படி பேசற? சுகன்யா தன் முகத்தில் கேலிப் புன்னகையுடன் மீண்டும் சிரித்தாள். "சுகன்யா நானும் மனசுல தவிச்சுப் போய்த்தான், போன அஞ்சே நாள்ல உன்னை பாக்கறதுக்கு ஆசையா ஓடி வந்திருக்கேன். எங்கம்மா உங்கப்பாவை பத்தி கேக்கச் சொன்னதை உங்கிட்ட கேட்டேன். அவங்க என்ன எனக்கு மூணாம் மனுஷியா? அவங்களுக்கு என் மேல, என் வாழ்க்கையில அக்கறை இல்லையா? எடுப்பார் கைப்பிள்ளைன்னு என்னை கிண்டல் பண்ணி சிரிக்கறே, நீதான் இப்ப என் மூடை கெடுக்கிறே." அவன் குரலில் இலேசாக வருத்தமும், கோபமுமாக பேசினான். "செல்வா, சாவித்திரி உங்க வீட்டுல வந்து எங்க குடும்பத்தைப்பத்தி குறைவா பேசினதுக்கு அப்புறமும், இன்னும் என் மேல உனக்கு ஆசையிருக்குன்னு கேக்கற போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு; என் மேல ஆசை வெச்சவனுக்கு நான் எந்தக் கொறையும் வாழ்க்கையில வெக்கமாட்டேன்." இவனை கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும், சரியான அம்மா புள்ள இவன், அவள் தன் மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். "கோவமா இருக்கியா டார்லிங்" சுகன்யா தன் கைகளை செல்வாவின் கழுத்தில் மாலையாக கோர்த்து அவனைத் தன்னருகில் இழுத்தாள். "கிட்டவாடிச் செல்லம்" சுகன்யா அவனை கொஞ்சினாள். தன் உதடுகளை அவன் கன்னத்தில் மென்மையாக உரசினாள். உரசியவள் அவன் உதடுகளை ஆசையுடன் கவ்வினாள். "சுகன்யா நீ என்னைத் தொடவேண்டாம். நான் உன்னை இதுவரைக்கும் தொட்டது தப்பு. அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். உன் கால்லே வேணாலும் விழறேன். ஆனது ஆச்சு; போனது போச்சு, இனி உன்னை நான் தொடறதா இல்லை. சும்மா நான் உன்னை தொட்டுட்டேன் தொட்டுட்டேன்னு என்னை நீ ப்ளாக் மெயில் பண்ணாதே?" அவன் குரலில் உஷ்ணமிருந்தது. செல்வாவுக்கு சுகன்யாவின் பேச்சும், செய்கையும் ரசிக்கவில்லை, மாறாக அவள் கொஞ்சல், அந்த நேரத்தில் அவனுக்கு எரிச்சலைத்தந்து அவன் ஆத்திரத்தை அதிகமாக்கியது. அவன் தன் முகத்தை சுளித்து, அவளைப் பார்ப்பதை தவிர்த்து, அவளை உதறிவிட்டு சற்றுத் தள்ளி உட்க்கார முயற்சித்தான். அவன் விரல்கள் இலேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. சுகன்யா அவனை இலேசில் தன்னிடமிருந்து நகரவிடவில்லை. அவள் அவன் கழுத்திலிருந்த தன் பிடியை மேலும் இறுக்க, செல்வா அவள் பிடியிலிருந்து திமிற, அவள் சேலை மார்பிலிருந்து விலக, அவள் இடது முலை அசைந்து அவன் மார்பில் மென்மையாக மோதி செல்வாவின் உடலில் மின்சாரத்தை செலுத்த, அவன் தன் பார்வையை சட்டென அவள் மார்பிலிருந்து திருப்பி, "பிளீஸ் சுகன்யா, என் கழுத்திலேருந்து உன் கையை எடு," அவன் குரலில் கோபம் கூத்தாடியது. இவ கைகளில் இவ்வளவு பலமா? இப்படி ஒரு குரங்கு பிடியா என்னை கட்டிப்புடிச்சு இருக்கா? உடம்பால, என் உடல் வலுவாலே, இவளை நான் நினைச்சா சுலபமா உதறிடலாம் ஆனா, மனசால இவளை என்னால உதற முடியுமா? என் பலவீனம் இவ மேல இருக்கற ஆசையினாலயா? இல்ல; என் அம்மா மேல இருக்கற பாசம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்ப இவ மேல கூடுதா? எல்லாத்துக்கும் மேல, இவ ஸ்பரிசத்துக்கு என் மனசு அலையுதுன்னு புரிஞ்சிகிட்டு, என்னமா தளுக்கறா, தளுக்கி குலுக்கியே என்னை சீண்டறா? நான் ஒரு முட்டாள். இவகிட்ட போன்ல பேசிகிட்டே நான் கையடிச்ச கதையை சொல்லியிருக்ககூடாது. ஆனால் சுகன்யாவின் இந்த சீண்டல்கள் எனக்கு மிகவும் பிடித்திருப்பதும் உண்மைதானே? செல்வா மனதுக்குள் புழுங்கினான். எங்க போய் எங்க வந்தாலும் கடைசியா இந்த பெண் சுகம் அப்படிங்கற அஸ்திரத்தை எடுத்து என் மூஞ்சில அடிக்கறா? நீ என்ன பேசினாலும், கடைசியா இந்த ஆயுதத்துக்கு முன்னே நீ என்னை ஒண்ணும் பண்ண முடியாதுடான்னு கொக்கரிக்கறா. அவ மனசுல இருக்கற இந்த திமிரும், கொழுப்பும், அவ முகத்துல, அவ சிரிக்கிற சிரிப்புலேயே தெரியுதே" செல்வா மனதுக்குள் மருகினான். செல்வா தன்னை உண்மையாகவே வலுவுடன் உதறியதை உணர்ந்ததும் சுகன்யாவின் மனதிலும் மூர்க்கம் தலையெடுத்தது. என் அழகின் வலு இவ்வளவுதானா? இவ்வளவு சீக்கிரம் அவன் என்னை புறக்கணிக்க முடியுமா? அவள் மனம் பதறியது. பதறும் போது பேசும் பேச்சால், கைக்காரியம் சிதறும் என்பதை அவள் மறந்தாள். அவள் மூக்கு விடைத்தது. கன்னங்களில் சூடு ஏறியது. அவள் கழுத்து நரம்புகள் புடைத்து உடல் இலேசாக நடுங்கியது. "ஸோ, மன்னிப்பு கேட்டுட்டா எல்லாம் சரியாப் போயிடும்ன்னு நீ நினைக்கிறியா? கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டா என்னன்னு எங்கிட்ட ஏன் சொல்றே? என்னைத்தொட்டது ஒரு குற்றம்ன்னு நீ ஃபீல் பண்ற, அதனாலயா? இல்லை சொத்தோட ஒருத்தி வரா, அவளை பண்ணிக்கிட்டா என்னன்னு இப்ப உனக்கு தோண ஆரம்பிச்சிடுச்சா?" "உன் அம்மா கிட்டே சொல்றதுதானே, எனக்கு கல்யாணம் வேண்டாம்மா, கடைசி வரைக்கும் எனக்கு நீயே போதும்ன்னு?" "உன் பொண்ணு ஜானகியை வேற எவனுக்காவது குடும்பஸ்தனா பாத்து கட்டி வைடி, எனக்கு பொம்பளைங்களை புடிக்கலை, நான் சாமியாரா போகப் போறேன்னு, அந்த குண்டு பூசணிக்கா சாவித்திரிக்கிட்ட போய் உன் கோவத்தை காட்டறதுதானே?" "கொஞ்சம் போனா, நான் உன்னை காதலிச்சதே தப்புன்னு சொல்லுவே போல இருக்கே? உனக்கு உங்கம்மா பிரச்சனை இல்லை. சாவித்திரி உனக்குப் பிரச்சனை இல்லை. ஜானகி உனக்குப் பிரச்சனை இல்லை. நான் உனக்குப் பிரச்சனை இல்லை. சுகன்யா தன் மூச்சிரைக்கப் பேசினாள். " "சுகன்யா நீ என்னடி பேசறே, எனக்கு சுத்தமாப் புரியல" "செல்வா, உனக்கு இந்த நிமிடம் என்ன வேணும்ன்னு உனக்குத் தெரியல, அதுதான் உன் பிரச்சனை." "எனக்கு உன்னைப் பிடிச்சுது. நான் உன்னை நேசிக்கிறேன்னு உன் கிட்ட சொன்னேன். எங்க அம்மாகிட்ட, என் மாமாகிட்ட நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னேன். என் மாமா கேட்டார், அவன் யாரு, உன் குடும்பத்தை பத்தி கேட்டார். சிம்பிளா சொன்னேன் எனக்குத் தெரியாதுன்னு. நான் காதலிக்கறது செல்வாவை, எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு - செல்வாவைத்தான், நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்ன்னு தெளிவா சொன்னேன். செல்வா குடும்பத்தைப் பத்தி எனக்கு கவலை இல்லேன்னு சொன்னேன். இதுல எனக்கு இந்த நொடி வரை எந்த குழப்பமும் இல்லை." "உன்னோட நிலை என்ன? உன்னால உன் மனசுல இருக்கறதை இப்படி நான் சொல்ற மாதிரி தெளிவா சொல்லமுடியுமா" அவள் நீளமாக பேசி நிறுத்தினாள். "...." "செல்வா நான் சுத்தி பேச விரும்பலை. உனக்கு நான் வேணுமா? இல்லை ஜானகி வேணுமா?" "இப்ப ஜானகி இதுல எங்க வர்றா, அவளை எதுக்கு இப்ப இழுக்கற நீ?" "ஜானகியை உங்கம்மாவுக்குத் தெரியும். உங்கம்மாவுக்கு அவளைப் பிடிச்சிருக்கு. சாவித்திரி, தன் புருஷனோடு முறைப்படி வந்து உனக்கு அவளை தரேன்னு சொல்லி இருக்கா. நீ ஒண்ணும் தெரியாத குழந்தை மாதிரி நடிக்காதே?"அவள் தான் பேசுவதை சற்றே நிறுத்தினாள். "சுகன்யா நான் உங்க அப்பாவைப்பத்தி கேட்டேன்? அவன் அவள் கண்களைப் பார்க்காமல் பேசினான். "செல்வா, அன்னைக்கு நீ போன்ல கேட்டே, எங்கம்மா, என் அப்பா கூட இல்லையான்னு; ஆமாம், எங்கம்மா என் அப்பா கூட வாழல. எங்கம்மா வாழா வெட்டியா இருக்கா. இந்த விஷயம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சா, இது நம்ம கல்யாணத்துக்கு குறுக்க வரலாம்ன்னு உங்க அம்மா கிட்ட சாவித்திரி வேல மெனக் கெட்டு சொல்லியிருக்கா. நம்ம கல்யாணம் நடக்கலாம்; நடக்காம போகலாம். அது வேற விஷயம். ஆனா நம்ம கல்யாணம் இந்த விஷயத்தால நிக்கக்கூடாது." "சுகன்யா ... ப்ளீஸ்..." "செல்வா என்னைப் பேசவிடு ... பேசற நேரம் வந்தாச்சு ... என் அப்பாவும் என் அம்மாவும் நம்பளை மாதிரித்தான் காதலிச்சு இருக்காங்க. அப்புறம் ரெண்டு வீட்டுல இருந்த பெரியவங்க விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஜாதி வேறுபாட்டால் பெரிய பிரச்சனை எழுந்திருக்கு. என் அம்மா ஆசைப்பட்டவனை கட்டிக்கிட்டு வீட்டை விட்டு அவன் கூட வெளியில வந்துட்டாங்க. நான் பொறந்ததுக்கு அப்புறமும் அவங்களுக்கு ரெண்டு வீட்டுலேருந்தும் சப்போர்ட் கிடைக்கல." "கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே, என் அப்பா குடி போதைக்கு அடிமை ஆயிட்டார். அம்மா ஒரு ஸ்கூல் டீச்சர். அவங்களுக்குள்ள சண்டையும், சச்சரவும் ஆரம்பிச்சிடுச்சு. என் அப்பா தன் மாச சம்பளத்தை குடிச்சுத் தீர்த்ததும், அம்மாகிட்ட குடிக்க பணம் குடுன்னு தினமும் நச்சரிச்சிருக்கான். அம்மாவோட ஒரே தப்பு, ஏன் குடிக்கறேன்னு தன் புருஷன கேக்கறதுதான்." "ஏன் குடிச்சேன்னு கேட்டா, அன்னைக்கு எங்கம்மாவுக்கு அடியும் உதையும்தான் கிடைக்கும். பகல் நேரத்துல அவ்வளவு சாந்தமா அமைதியா இருக்கிற ஆள், சாயந்திரம் ஆனா மூர்க்கனாயிடுவானாம். என் அப்பா குடிச்சுட்டு வந்து அம்மாவை அடி அடின்னு அடிச்சு நொறுக்குவான். ஒண்ணும் புரியாத சின்ன வயசுல என் அம்மா அடி வாங்கறதைப் பாக்கும் போது எனக்கு ஏன் இந்த இராத்திரி வருதுன்னு இருக்கும்? "அம்மா ஏன் அப்பாவை திருப்பி அடிக்கமாட்டேங்கறா? அம்மாதான் அவனை திருப்பி அடிக்கல; என் அப்பாவை திருப்பி அடிக்கணுங்கற வெறி எனக்கு வரும். நம்ம அப்பா குண்டா, உயரமா இருக்கானே, நாம இத்தணூண்டு குட்டிப் பொண்ணா இருக்கேனே, என்னால அவனை அடிக்க முடியுமா, அப்படிங்கற பயம் உடனே வந்துடும். என் அப்பனை எனக்கு பிடிக்கவே பிடிக்காது" பேச முடியாமல் சுகன்யாவின் கண் கலங்கி கண்ணீர் தத்தளித்தது. "அந்த ஆறு வயசுல நான் அப்படியே பனிப் பாறையா மனசுல உறைஞ்சு போய், மாடிப்படிக்கு கீழே இருட்டுல உக்காந்துக்குவேன். யார் கிட்டவும் சீக்கிரத்துல பேசவே மாட்டேன். எத்தனையோ தடவை, என் அம்மா அடி வாங்கறளே பாவி, அப்படிங்கற பயத்துல, நடுக்கத்துல என் உள்ளாடை மூத்திரத்தால நனைஞ்சு போயிருக்கு." "அடி வாங்கினவளை, குண்டுகட்டா கட்டில்ல தூக்கிப் போட்டு, மேல ஏறி படுத்து அவன் உடம்பு பசியையும் தீத்துக்குவான். அது என்னன்னு அப்ப எனக்கு தெரியாது. இப்ப புரியுது. இப்பவும் இலேசா ஞாபகமிருக்கு. அன்னைக்கு நடந்ததை நினைச்சா என் உடம்பு இன்னைக்கும் நடுங்குது, ஒரு நாள் என் அம்மா மேல கிடந்தவனை, முதுகுல குத்தி, இழுக்க முயற்சி பண்ணேன். அவன் என்னை அறைஞ்சு தள்ளினான். குடி வெறியில என்ன பண்றோம்ன்னு தெரியாம என்னை கட்டிப்புடிச்சு முத்தம் குடுத்து ... கடிக்க ஆரம்பிச்சிட்டான். எங்கம்மாவுக்கு வந்த வெறியை அன்னைக்குப் பாத்து நான் உறைஞ்சு போயிட்டேன். "என்னை என்ன வேணா பண்ணு, நான் பொறுத்துக்குவேன். என் பொண்ணைத் தொட்டே, உன்னைக் கொண்ணுடுவேன்னு கத்தினாங்க; தொடப்பக்கட்டையை எடுத்து சாத்து சாத்துன்னு அவனை சாத்தினாங்க என் அம்மா. அதிகமான குடி வெறியில, அவனுக்கு தொடர்ச்சியா கிடைச்ச அடியால, எங்கம்மாவை அவனால திருப்பி அடிக்க முடியல போல இருக்கு." "ஒரே ரகளை அன்னைக்கு. தெருவே ஒண்ணு கூடிப் போச்சு. என் மாமா, கையில அரிவாளை தூக்கிட்டு வந்தார். ரெண்டு அறை விட்டு என் அப்பனை கழுத்தைப் பிடிச்சு வீட்டை விட்டு வெளியத் தள்ளினார். இந்த வீட்டுக்குள்ள நீ வந்தா உன் காலை மட்டும் இல்ல, உன் கழுத்தையும் வெட்டுவேன்னார். அன்னைக்கு போனவன் தான் இன்னைக்கு வரைக்கும் எங்களுக்கு அவன் எங்க இருக்கான்னு தெரியாது. என் அப்பனைப் பத்தி நான் தெரிஞ்சுக்க எப்பவும் முயற்சி பண்ணதே இல்லை." "என் அப்பன் மேல எனக்கு இருந்த இந்த பயம், நடுக்கம், கோபம் அப்படிங்கற உணர்ச்சிகளை தினமும் என் ஏழு வயசு வரைக்கும் அனுபவிச்சதால, ஆம்பிளைங்களை நான் வெறுக்க ஆரம்பிச்சேன். இந்த வெறுப்புணர்சியினால என்னை நான் மத்தவங்க கிட்ட இருந்து தனிமைப் படுத்திக்கிட்டேன். ஸ்கூல்லேயும் சரி, காலேஜ்லேயும் சரி நான் ஆம்பிளை பசங்க கூட அதிகமாக பேசமாட்டேன்.

"என் மனசுல உன் மேல ஒரு விருப்பம், ஈர்ப்பு, எப்படி வந்ததுன்னு எனக்கு இன்னைக்கும் புரியல. இந்த ஈர்ப்பு உன் மேல காதலா மாறினப்பகூட, உங்கிட்ட சொல்லமா இருந்ததுக்கு நீயும் ஒரு ஆம்பிளைங்கறதுதான் காரணம். என் ஃப்ரெண்டு வேணிதான் எல்லா ஆம்பளையும் கெட்டவன் இல்லடின்னு கொஞ்சம் கொஞ்சமா என் மனசை மாத்தினா. உன் அம்மா வாழ்க்கையில நடந்தது, உன் வாழ்க்கையிலேயும் திரும்பவும் நடக்கணும்ன்னு அவசியம் இல்லடின்னு, என்னை வாழ்கையை ரசிச்சு வாழ உற்சாகப்படுத்தினா" அவள் தன் கண்களைத் துடைத்து, மூக்கை உறிஞ்சிக்கொண்டாள். "கொஞ்ச நாளா, உன் அன்பு என் மனசுக்கு ரொம்ப ஆதரவா இருந்தது. நான் வானத்துல திக்குத் தெரியாம பறக்கற பட்டத்தைப் போல மகிழ்ச்சியா பறந்துகிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது, பட்டம் விடறவன் கயித்தை இழுத்து பிடிச்சா, கீழ வந்துதான் ஆகணும்ன்னு. சாவித்திரி தன் பட்டத்தால என் கயிறை அறுக்கப் பாக்கிறா, நீ இந்தப் பட்டத்தை அறுபடாம காப்பத்துவியான்னு எனக்குத் தெரியல." "செல்வா, என் அப்பனை நான் என்னைக்கோ மறந்துட்டேன். எனக்கு எல்லாமே என் மாமா ரகுதான். எங்க வாழ்க்கையில எங்களுக்கு இதுவரைக்கும் ஆதரவா இருந்தவர், கடைசி வரைக்கும் எந்த பிரச்சனையிலும் எனக்கு உதவியா இருக்கப் போறவர் அவர்தான். என் கல்யாணத்திலும் அவரும், என் அம்மாவும் தான் என் பக்கத்துல நிப்பாங்க." "என் குடும்ப அந்தஸ்து இவ்வளவு தான். என் கிட்ட சொத்து இல்லை. நிலம் இல்லே; வீடு இல்லே. வசதிகள் எனக்கு இல்ல. உறவினர்கள் இல்லை. என் அன்பைத்தவிர வேற எதையும் என்னால உனக்கு குடுக்க முடியாது. உங்கம்மா எதிர்பாக்கற மாதிரி, இந்த சமூகத்துக்காக, என் அப்பனை நான் தேடி கூப்பிட்டுக்கிட்டு வந்தாத்தான் நம்ம கல்யாணம் நடக்கும்ன்னா, நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்னைக்குமே இல்லை. அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டவும் வேண்டாம்." "உன் இஷ்டப்படி, உங்க அம்மா சொல்றதை கேக்கிற பையனாவே நீ இருக்கலாம். அவங்க சொல்ற பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னைப்பத்தி நீ கவலைப்படவேண்டாம்" அவள் பார்வை வெகு தூரத்தில் கடலை வானம் முத்தமிடும் இடத்தில் நின்றிருந்தது." "இப்ப சொல்லு உன் முடிவு என்ன? உனக்கு நான் வேணுமா? இல்லை அந்தஸ்துல என்னைவிட உயரத்துல இருக்கிற, அப்பா, அம்மாவோட, பெசண்ட் நகர்ல மாடி வீட்டில குடி இருக்கற ஜானகி வேணுமா?" " ... " "சொல்லு செல்வா. நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன். என் முடிவையும் நான் ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டேன். சம்பந்தப்பட்ட நாம நேருக்கு நேரா உக்காந்து இருக்கோம். உன் பதிலை இப்ப நீ சொல்லியாகணும்." அவள் குரல் உணர்ச்சிகளின்றி வறண்டிருந்தது. "சுகன்யா அவசரப்படாதே, நீ உன் குடும்பத்தைப் பத்தி சொன்னதை என் வீட்டுல போய் சொல்றதுக்குகூட நீ எனக்கு டயம் குடுக்கமாட்டியா? என் வாழ்க்கையை என் பெத்தவங்க ஆசிர்வாதத்தோடு நான் ஆரம்பிக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்" அவன் அவள் முகத்தை தன் கையால் தொட்டு தன் புறம் திருப்பினான். "செல்வா, நீ சொல்றது ரொம்ப சரி. பெத்தவங்க ஆசிர்வாதம் கண்டிப்பா வேணும், இப்ப என்னை விட என் அப்பா யார், என் குடும்ப அந்தஸ்து என்னங்கறது உனக்கு முக்கியமா படுது. போனவாரம் வரைக்கும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தே? இப்ப உன் மனசு ஊசலாடுதுன்னு எனக்குத் தோணுது. இப்ப நான் கேக்கிற ஒரே கேள்வி, உன் வாழ்க்கையை நீ யார் கூட ஆரம்பிக்க முடிவு பண்ணி இருக்கே? அதுக்கு நீ பதில் சொல்லலை." செல்வா பதில் ஏதும் சொல்லாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க, சுகன்யா தன் முகத்தை பற்றியிருந்த அவன் கையை கோபத்துடன் தட்டிவிட்டாள். சடாரென எழுந்து தன் புடவையில் ஒட்டியிருந்த மணலை வேகமாக உதறினாள். உதிர்ந்த மணல் செல்வாவின் முகத்தில் பறந்து விழுந்தன. சுகன்யா கைப்பையைத் தன் தோளில் மாட்டிக்கொண்டாள். "மிஸ்டர் செல்வா, நாம இனிமேல் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காம, பேசிக்காம இருக்கறது, எனக்கு நல்லதுன்னு நினைக்கிறேன். லெட் அஸ் பார்ட் ஆஸ் குட் ஃப்ரெண்ட்ஸ். நீங்களும் உங்க மனசுல இருக்கறதை "ஆனது ஆச்சு; போனது போச்சுன்னு" சொல்லிட்டீங்க, எனக்குத்தான் அப்ப டக்குன்னு அதுக்கு என்ன அர்த்தம்ன்னு புரியல." சுகன்யா பேசியதை கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தவன், அவள் வலது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அவள் உதடுகள் இறுகியிருந்த விதத்திலும், அவள் பார்வையில் இருந்த சலிப்பிலும், அவள் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டாள் என செல்வாவுக்குத் தோன்றியது. என் ஒரு கேள்வியினால், அவள் தன்னை உதறும் அளவுக்கு போய்விட்டாளே? அப்படித் தப்பா நான் என்ன கேட்டுட்டேன்? அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியுமா? செல்வா விரக்தியுடன் தன் மனதுக்குள் யோசித்தான். "சுகன்யா, என் அம்மாவோட முழு விருப்பத்தோட என் கல்யாணம் நடக்கணும்ன்னு நான் சொல்றதாலே, நான் ஒரு குற்றவாளின்னு நீ முடிவு பண்ணிட்டே. உன் தீர்ப்பையும் நீ எனக்கு சொல்லிட்டே" நான் என் தாயை விட்டுக் கொடுத்துத்தான் இவளை கைப்பிடிக்க வேண்டுமா? அவன் மனதிலும், கண்களிலும் இலேசான ஒரு இனம் தெரியாத குழப்பமும், வன்மமும், இப்போது தோன்றியிருந்தது. "செல்வா நீங்க என்னைத் தப்பா புரிஞ்சுகிறீங்க. உங்களை நான் குற்றவாளின்னு சொல்லலே. என் முடிவை நான் திட்டவட்டமா சொல்லும்போது உங்களால உங்க முடிவை ஏன் சொல்ல முடியலேன்னுதான் கேக்கிறேன்?" "சுகன்யா, திரும்ப திரும்ப நான் குத்தம் பண்ணிட்டேங்கற மாதிரியான ஒரு உணர்வை நீ என் மனசுக்குள்ள உண்டாக்கற" எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. தன் இரு கைகளையும் அவன் தன் பின் தலையில் கோத்துக்கொண்டான். "எனக்கும் புரியல செல்வா, நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு" "நீயும் நானும் பல தடவைகள் ஒருவரை ஒருவர் சகஜமாக உணர்ந்து இருக்கோம். அந்த சமயங்களில் நான் உன்னை அந்தரங்கமா தொட்டு இருக்கேன். இதை நான் எப்பவுமே மறுக்கல; அந்த சமயங்களில் நான் மட்டும் தான் மகிழ்ச்சியா, சந்தோஷமா இருந்தேன்னு சொன்னா, அது பொய்யாத்தான் இருக்க முடியும், சுகன்யா நீ புத்திசாலி - நான் சொல்றது உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்." செல்வா நிதானமாக பேசினான். சுகன்யா ஒரு பத்து வினாடி மவுனமாக இருந்தாள். பின் அவனைப் பார்த்து வாய்விட்டு உரக்கச் சிரித்தவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள். "செல்வா, உன் மனசுக்குள்ள நான் மட்டும் இருந்தப்போ, நீ என்னைத் தொட்டப்ப, உனக்கு உன் மனசுல எந்த குற்ற உணர்வும் ஏற்படலை. மிஸ்டர் செல்வா, இப்ப உங்க மனசுல ஒரு சலனம் ஏற்பட்டு போச்சு. நாம் கடந்த காலத்துல, ஒருத்தரை ஒருத்தர் அந்தரங்கமா தொட்டு, மகிழ்ச்சியா இருந்திருக்கோம்ன்னு சாதாரணமாக நான் சொன்னாலும், உங்களுக்கு அது ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துது. "எல்லாத்துக்கும் மேல, ஒரு விஷயத்தை நீங்க நல்லாப் புரிஞ்சுக்குங்க. என் விருப்பமில்லாம என்னை நீங்க எப்பவுமே தொட்டிருக்க முடியாது. என்னுடைய முழு விருப்பத்துடன், நான் உங்களை என்னைத் தொட அனுமதிச்சேன். ஏன்னா, நான் உங்களை மனசார காதலிச்சேன். நான் பிரியப்பட்டவன் என்னைத் தொட விரும்பினப்ப, அவனைத் தொடவிட்டேன். நானும் மகிழ்ச்சியா இருந்தேன். அவனையும் மகிழ்விச்சேன். "செல்வாவுக்கு முத்தம் குடுக்கறமே, நாளைக்கு இவன் நம்மளை கட்டிக்கலன்னா என்ன ஆகும் அப்படின்னு நான் நெனைச்சதே இல்லை. ஏன்னா நான் உங்களை முழுசா நம்பினேன். ஆனா உங்களை மாதிரி, எப்பல்லாம் சாவித்திரி நம்ம குறுக்க வராளோ, நம்ம காதலுக்கு நடுவுல ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை வந்தா, உடனே அன்னைக்கு "சுகன்யா நான் உன்னைத் தொடமாட்டேன்", அப்படின்னு சபதம் எடுத்ததில்லை." "இந்த ஒரு செகண்ட், என் அப்பனை நினைச்சு என் வாழ்க்கையில முதல் தடவையா நான் கர்வப்படறேன். அவன் குடிகாரனா இருந்திருக்கலாம். என் அம்மாவை அடிச்சு துன்புறுத்தியிருக்கலாம். ஆனா கடைசிவரைக்கும், அவன் காதல் வாழ்க்கையில வந்த பிரச்சனைகளை தைரியமா எதிர்த்து நின்னு, அவங்க பெற்றோர்களை விட்டுட்டு வந்து, எங்க அம்மா கழுத்துல தாலியைக்கட்டி, ஆசையா ஒரு பிள்ளையையும் பெத்துக்கிட்டான்." உங்களை மாதிரி ஒரு "வழவழா கொழகொழ" ஆளை, நான் கெஞ்சி கூத்தாடி, நீங்க என்னைத் தொட்டுட்டீங்கன்ற ஒரு காரணத்துக்காக, உங்களை வற்புறுத்தி நான் கல்யாணம் பண்ணிக்கணுமான்னு உண்மையிலேயே இப்ப எனக்குத் தோணுது" ஒரு வினாடிக்குப்பின் இதை சொல்லி அவன் மனதை தெரிந்தே புண்படுத்தியிருக்க வேண்டாமோ என அவள் நினைத்தாள். நான் என்ன பொய்யா சொல்றேன்? இருக்கிற உண்மையைத்தானே சொல்லுகிறேன். அவள் முகம் இப்போது அமைதியாக இருந்தது. பின்தலையில் கையை கோர்த்துக்கொண்டு கண்ணை மூடி உட்க்கார்ந்திருந்த செல்வா, தன் கண்ணைத் திறந்தபோது, சுகன்யா, நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாக நிதானமாக எதிர் திசையில் நடந்து கொண்டிருந்தாள்.

சுகன்யா... 09


"செல்வா, என்னப்பா யோசிக்கறே? வடைகறி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்குப்பா; யார் பண்ணது; உங்கம்மாவா இல்ல உன் தங்கையா" "ஆமாம் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல; என்னம்மா பசப்பறா பாரு! அப்படியே கழுத்தைப் புடிச்சு நெறிக்கணும் இவளை!" "வேற யாரு எங்க அம்மா தான்; அம்மா நல்லா சமைப்பாங்கடி" செல்வாவின் குரலில் தன் ஆசை நிறைவேறாத ஏமாற்றத்தினால் சற்றே பொருமலும், அலுப்பும், சுகன்யா தன் அம்மாவை பாராட்டியதால் பெருமிதமும், கர்வமும் சேர்ந்து ஒலித்தது. "செல்வா, நான் போன் பண்ணி, அத்தே, வடைகறி சூப்பர்ன்னு தேங்க்ஸ் பண்ணவா?" அவள் அவனை சீண்டி விளையாடினாள். "எம்மா, என் பரதேவதையே கொஞ்ச நேரம் நீ சும்மா இருடியம்மா; என்னை இன்னிக்கு நிம்மதியா ஊருக்குப் போகவிடு" கட்டிலில் படுத்திருந்தவன், அவளை பணிவாக கை எடுத்து கும்பிட்டான்.

"என் மேல கோவமா?" இட்லியை வடைகறியுடன் சேர்த்து தின்று கொண்டிருந்த சுகன்யா கல கலவென சிரித்துக்கொண்டே செல்வாவை நெருங்கி, தன் கையிலிருந்த ஒரு விள்ளலை அவன் வாயில் திணித்து அவன் கண்களை உற்று நோக்கினாள். சுகன்யாவின் கண்களில் ஓளிவிட்டுக் கொண்டிருந்த காதல் ஜுவாலையை, செல்வாவால் தாங்க முடியவில்லை. காதல் வயப்பட்ட அவன் உள்ளம் சருகைப் போல் இலேசாகி காற்றில் மேலே மேலே பறந்தது. தன் வாயில் ஆசையுடன் சுகன்யா ஊட்டிய விள்ளலை ருசித்தவன், சட்டென சுகன்யாவை தன் புறம் இழுத்து, வடைகறியின் பருக்கைகள் ஒட்டிக்கிடந்த தன் எச்சில் உதடுகளால், அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான். இந்த எச்சில் முத்தத்தை எதிர்பார்க்காத சுகன்யாவின் முழு உடலும் சிலிர்த்தெழுந்தது. ஒரு ஆண் மகனின் உதடுகளின் எச்சிலில் இவ்வளவு சக்தியா?" கையை கழுவிக்கொண்டு வந்த சுகன்யா , தன் இரு கைகளையும் உயர்த்தி, விரிந்து கிடந்த கூந்தலை கோதி முடிந்தவளின் சேலை இலேசாக விலகியதில், அவள் குலுங்கும் இடது முலை அவன் கண்களில் பட, மீண்டும் அவன் மனம் தறி கெட்டு ஓடத்துவங்கியது. துவண்டிருந்த செல்வாவின் தம்பியும் மீண்டும் ஜீன்சுக்குள், அவன் தொடையில் தன் துடிக்கும் முனையால் தாளமிட ஆரம்பித்தான். "செல்வா, லுங்கி வேணா தரட்டுமா, நீ கொஞ்ச நேரம் வசதியா இருக்கலாம்" சுகன்யா தன் உதட்டை குவித்து உல்லாசமாக சிரித்தாள். செல்வா எவ்வளவு முயன்ற போதிலும், விறைத்துக்கொள்ளும் தன் தண்டை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அவள் பார்வை மீண்டும் மீண்டும் அவன் அடிவயிற்றில் சென்று படிந்தது. அவன் புடைப்பு அவள் கண்களுக்கு விருந்தாகிக்கொண்டிருந்தது. "வெறுப்பேத்தாதடி" அவன் முகம் சுளித்தான். "செல்வா நீ என் டார்லிங் ஆச்சே, உன்னை நான் வெறுப்பேத்துவனா" அவள் ஓய்யாரமாக ஒரு மயக்கும் புன்னகையை உதிர்த்தாள். சுகன்யா சுவரில் பதிக்கப்பட்டிருந்த மர அலமாரியைத் திறந்து ஒரு லுங்கியை எடுத்து சரியாக அவன் புடைப்பின் மேல் எறிந்து சிரித்தாள். தன் அகன்ற இடுப்பை சுழற்றி சுழற்றி நடந்தவள், அவனருகில் கட்டிலில் உட்கார்ந்து, அவன் முகத்தை தன் முகத்துக்கருகில் இழுத்து என் பட்டுக்கு என்ன வேணும் எனக் கொஞ்சினாள். கொஞ்சியவள் தன் நாக்கை நீட்டி, தன் எச்சில் ஊறும் நாக்கால் அவன் உதடுகளை வருடினாள். "ஏண்டி என்னை நீ சீண்டி சீண்டியே சாவடிக்கற?" செல்வாவிற்கு ரத்தம் குப்பென்று அவன் தலைக்கேற தன் புருவங்களை நெறித்தான். "என்ன சொல்றே செல்வா, உனக்கு பிடிக்கலயா" அவள் கண்களில் மருட்சி நிழலாடியது. "சுகன்யா, நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே?" அவன் குரலில் தாபம் வழிந்தது. அவன் கைகள் அவள் இடுப்பில் படிந்திருந்தன. "அது நீ சொல்றது பொறுத்து இருக்கு" நையாண்டி நிரம்பியிருந்தது அவள் குரலில். "சுகு, வெக்கத்தை விட்டு சொல்றேன், நான் இதுவரைக்கும் பாத்ததே இல்லடி" ஏக்கம் அவன் குரலில் இழைந்து வந்தது. "எதைடா செல்லம்" ஒன்றும் தெரியாததை போல் கேட்ட அவள் குரலில் மெல்லிய வியப்புமிருந்தது. இவன் உண்மையிலேயே கன்னிப்பையன், பொம்பளையோட உடம்பை முழுசா பாக்காதவன். இவனை யாருக்கும் நான் விட்டுக்குடுக்கமாட்டேன். அவள் மனதில் மகிழ்ச்சியும், உதட்டில் நமட்டு சிரிப்பும் ஓடியது. "வயசு பொண்ணுங்களோட பூரிச்ச மார்பைதான் சொல்றேன்" அவன் கிசுகிசுப்பாக சொன்னான். "பாக்கணுமா உனக்கு இப்ப?" சுகன்யா தன் கண்களை நீளமாக அகட்டி விரித்து சிரித்தாள். செல்வா தன் தலையை மெதுவாக அசைத்தான். அவள் மறுப்பேதும் சொல்லாததால், அவன் மனதில் எதிர்பார்ப்பு அதிகமாகி, அவன் தம்பி ஜீன்சை கிழிக்க முயற்சித்துக் கொண்டு இருந்தான். "நிஜமா நீ இதுவரைக்கும் பாத்ததில்லையா?" தன் கண்ணை வெட்டியாவறே கேட்டாள் சுகன்யா. "படத்துல பாத்ததுதாண்டி" அவன் சிரித்த சிரிப்பில் அசட்டுத்தனமிருந்தது. "சரி நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணு, இதுக்கு மேல எங்கிட்ட எதுவும் இன்னைக்கு கேக்கமாட்டேன்னு; விரித்த தன் கையை அவன் புறம் நீட்டினாள். சுகன்யா தன் உடலை காண்பிக்கத் தயாராகிவிட்டாள் எனத் தெரிந்ததும் வெகு வேகமாக அவன் இதயம் துடிக்க ஆரம்பித்து அவன் மனம் துள்ளியது, "பிராமிஸ்," சுகன்யாவின் கையை பிடித்து உள்ளங்கையில் முத்தமிட்டான். படுத்திருந்தவன் அவசரமாக எழுந்து தன் ஜீன்சை கழட்டி உருவி நாற்காலியின் முதுகில் போட்டான். அவள் கொடுத்த லுங்கியை தலை வழியாக இழுத்து இடுப்பில் முடிந்து கொண்டான். நொடிப்பொழுது ஜட்டியில் தெரிந்த அவன் ஆண்மையின் புடைப்பு அவள் கண்களில் பட அவள் இதயம் ஒரு வினாடி நின்று மீண்டும் துடித்தது. அடியே சுகன்யா, முத்தம்தான் உன் எல்லைன்னு காலையில சொன்னே! இப்ப நீயே உன் எல்லையைத் தாண்டறே; அவனை சீண்டி விளையாடாதே; அப்புறம் அவன் நீ கிழிக்கற கோட்டில் நிப்பான்னு என்ன நிச்சயம்? அப்புறம் ஏதாவது விபரீதமா நடந்தா அதுக்கு காரணம் நீ தான். அவளை அவள் உள்மனம் கூவி எச்சரித்தது. நான் தான் செல்வாவை இங்கே கூப்பிட்டேன்; உண்மைதான். நான் பசியோட இருப்பேன்னு, நான் கேக்காமலே பொட்டலம் கட்டி கொண்டாந்தானே; என் மேல எவ்வள ஆசை இருக்கணும் அவனுக்கு. நான் சாப்பிடலேன்னேன், என்னை கட்டிபுடிச்சவன், சட்டென்னு எழுந்து எனக்கு தட்டுல இட்டிலியை வெச்சானே; அவன் நான் போடற எல்லைக் கோட்டை தாண்டுவானா? என் பேச்சை மீறுவானா? கண்டிப்பா என் பேச்சை மீற மாட்டான். ரொம்ப ஏங்கிப் போய்த்தானே கேக்கிறான்; இது வரைக்கும் பொம்பளை மாரை பாத்ததில்லைன்னு; ஒரு தரம் துணிக்குள்ள மறைச்சு வெச்சிருக்கிற, அவன் தொட்ட என் முலையை அவனுக்கு காமிச்சா என்ன? அவன் வேற யார்? நான் ஆசைப்பட்டவன் தானே; அவன் என்னை கட்டிக்கப்போறவன் தானே? அவனுக்குத்தானே காட்டப் போறேன். அவள் தடுமாறும் தன் உள்ளத்தை சமாதனப்படுத்தினாள். சுகன்யா, இனிமே உன் பாடு அவன் பாடு; ஆனா இதையாவது உன் எல்லையா வெச்சுக்க; இதுக்கு மேலே இன்னிக்கு போகாதே; ஒரு முடிவுக்கு வந்து விட்டதால் சுகன்யாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. அவள் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது. "என்ன சுகு, நீயே சிரிச்சுக்கறே?" அவன் தவிப்புடன் கேட்டான். "செல்வா நல்லா கேட்டுக்க, நீ பாக்கலாம் என் குட்டிங்களை ஆனா தொடக் கூடாது? டீலா? "என்ன சுகன்யா இதெல்லாம்; என்னை ஏன் இப்படி சித்ரவதை பண்றே; எனக்குப் புரியுது, நான் ஒரு பொண்ணை இப்படி கேக்கறது தப்புன்னு. நான் என் ஆசையை வேற யாரு கிட்ட சொல்றது, அதுவும் எனக்குப் புரியல. இந்த சமூகத்துல, நம்ம ஊருல, ஒரு ஆம்பிளை, கல்யாணம் ஆகிற வரைக்கும் ஒரு பொண்ணுகிட்ட மனம் விட்டு பேசறது, அவளை தொட்டுப் பழகறது எல்லாம் பெரும்பாலும் இன்னும் கனவாகவும், கதையாகவும் தான் இருக்கு. என்னைப் பொறுத்த வரைக்கும், என் அதிர்ஷ்டம் நீ எனக்கு கிடைச்சுட்ட; இந்த இருபத்தாறு வயசுல நீ தான் நான் தொட்ட முதல் பொண்ணு. நான் உன்னை உண்மையா நேசிக்கிறேன். நீ தான் சொன்னே, இன்னும் ஏன் வேத்துமையா பேசறேன்னு; அந்த உரிமையில உன் கிட்ட நான் என் வெக்கத்தை விட்டு, என் ஆசையை, விருப்பத்தை சொன்னேன். நம்புடி என்னை; நீ தாண்டி எனக்கு எல்லாமே!" பணத்தை தூக்கி எறிஞ்சா, எத்தனையோ பேர் மாரை காட்டறது என்னா, மொத்தமா அவுத்துப்போட்டுட்டு படுக்கக் கூடத் தயாரா இருக்காளுங்க; ஆனா காசுக்கு புடவையை அவுக்கறவகிட்ட போய் அவ மாரை பாக்கறதுக்கு எனக்கு இஷ்ட்டம் இல்லை சுகன்யா. நான் பொம்பளை பொறுக்கி இல்ல. மிருகத்தனமான உடல் வெறி பிடிச்சவனும் இல்ல; என்னால நம்ம கல்யாணம் வரை பொறுத்துக்க முடியும். சுகன்யா, உன் மனசும் என் மனசும் ஏறக்குறைய ஒத்துபோயிடுச்சு. அதனாலத்தான் உன் கிட்ட நான் கேட்டேன். நான் கேட்டதுனால, நீ உன்னை எனக்கு காட்டித்தான் ஆகணும்ன்னு இல்ல; நான் உன்னை வற்புறுத்தல. இந்த விஷயத்துல உன் மனசும், உன் விருப்பமும்தான் முக்கியம். பேசிக்கொண்டே அவன் தன் சட்டையையும் கழட்டி எறிந்தான். தான் ஏன் தன் சட்டையை கழட்டினோம் என்று அவன் ஒரு வினாடி யோசித்தான். அவன் முகத்தில் மெல்லிய வாட்டமிருந்த போதிலும் அவன் கண்களில் பொய், கபடத்தின் சாயல் துளி கூட இல்லை. இவன் என் ஆள். பாரு, என்னமா உடம்பை வெச்சிருக்கான்? என்ன மாதிரி ஆரோக்கியமான உடம்பு இவனுக்கு; சும்மாவா, தெனம் தெனம் எக்சர்ஸைஸ் பண்றானே; நான் குடுத்து வெச்சவ. சட்டைக்குள்ள இவன் இவ்வளவு அழகா? சுகன்யா தன் கண்களை விரித்து அவனைப் பார்த்தாள். வலுவான பரந்த மார்பு முழுதும் சுருண்ட முடி, கரணை கரணையாக கைகள், ஒடுங்கிய வயிறு, தேக்கால் செதுக்கியது போல் உருண்டு திரண்ட அவன் தோள்கள், கண் கொட்டாமல் பார்த்தவள், அவனை தன் கண்களால் தின்ன ஆரம்பித்தாள். செல்வாவின் இந்த உடம்பும், இந்த உடம்புக்குள் இருக்கும் அவன் ஆசை மனசும் எனக்கு சொந்தம். இரவில் அவன் தன்னைப் புணர முயன்ற கனவு நினைவுக்கு வர, தன் சேலையை உருவி விட்டு அம்மணமாக அவனை மார்போடு தழுவி, அவனை அங்கம் அங்கமாக புணர்ந்திட அவள் மனதில் வெறி எழும்பியது. சுகன்யா தன் முகத்தில் குறும்புப் புன்னகையுடன் நிதானமாக அவனை நோக்கி நடந்தாள். "செல்வா ஐ லவ் யூ; உனக்காக நான் எதையும் செய்வேன், உன் சட்டை இல்லாத உடம்பை பாக்கும் போது, என் மனசுக்குள்ள இப்பவே உன்னை மொத்தமா அவுத்து, நானும் அம்மணமாகி உன்னை எனக்குள்ள ஐக்கியமாக்கிக்கணுங்கற வெறி எனக்கு இருக்கு. ஆனா, சுகன்யாவா? "அன்னைக்கு நான் உக்கார சொன்னேன்; டக்குன்னு மொத்தமா அவுத்துட்டு என் மேல ஏறிப் படுத்துட்டா" அப்படிங்கற எண்ணம் உன் மனசுக்குள்ள, எப்பவும் வந்துடக்கூடாது. இன்னைக்கு இங்க நமக்குள்ள நடக்கற விஷயங்களுக்காக நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் என்னை நீ எப்பவும் மட்டமாவோ, தாழ்வாவோ, நீ நினைச்சுடக்கூடாது; அதுக்காகத்தான் நான் தயங்கறேன்; உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லாம நான் பேசலை செல்வா" "சுகன்யா ஏண்டி இப்படியெல்லாம் பேசி என் உயிரை எடுக்கறே? உனக்கு இஷ்ட்டம் இல்லன்னா விடு; இப்படியெல்லாம் இந்த நேரத்துல பேசி என் மனசை புண்படுத்தாதே" அவன் கொதித்தான். "செல்வா, கோச்சுக்காதேடா, பாருடா, உன் சுகன்யா எப்படி இருக்கான்னு" சுகன்யா தன் புடவையை உருவி எறிந்தாள். கட்டியிருந்த தன் கூந்தலை விரித்து ஒரு முறை உதறி தன் முதுகின் பின் தள்ளிக்கொண்டாள். ரவிக்கையின் கடைசி ஹூக்கை அதன் கொக்கியிலிருந்து விடுவித்தாள். செல்வா தன் கண்கள் அகல, ரவிக்கையின் விலகிய இடைவெளியில் மின்னலடித்த அவளின் மார்பு சதையை வியப்புடன் வெறித்து நோக்கினான். அவன் முதுகு தண்டு சிலிர்த்தது. அவன் இடது கை இயல்பாக அவன் லுங்கிகுள் எழுந்திருந்த தன் புடைப்பை அழுத்தி வருடியது. சுவரை ஒட்டியிருந்த கட்டிலில் உட்கார்ந்த சுகன்யா அவனை ஒரு தீர்மானத்துடன் இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டாள். நிதானமாக சுவரில் சாய்ந்து, தன் ரவிக்கையின் அடுத்த இரண்டு ஹூக்குகளையும் கழட்டினாள். அவள் கண்களில் காமம் கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்தது. நீண்டப் பெருமூச்சுடன், தன் ரவிக்கையை தன் உடலில் இருந்து பிரித்து எறிந்தாள். தன் மடியில் கிடந்த செல்வாவை புரட்டி, செல்வாவின் முகத்தை தன் இருகைகளாலும் பற்றி, தன் விருப்பத்துடன், திறந்து கிடந்த தன் இடது முலையில் அழுத்தினாள். அவன் இடது கையை எடுத்து தன் வலது முலையில் வைத்து அழுத்தி அவன் கேசத்தில் தன் விரல்களை ஓடவிட்டாள். "செல்வா, இது வரைக்கும் யாருக்கும் தொறந்து காட்டாம, யாரையும் தொடவிடாம, என் மனசுக்கு பிடிச்ச ஒருத்தனுக்குத்தான் என் உடம்பை காட்டணும்ன்னு பொத்தி பொத்தி வெச்சிருந்தேன். நான் உன்னை என் உயிரா நேசிக்கிறேண்டா; இன்னிக்கு நீ ஆசைப்பட்டே, என் முழு விருப்பத்தோட உனக்கு அவுத்து காட்டிட்டேன், பாத்துக்கோ; உன் ஆசை தீரப்பாத்துக்கோ." அவள் தன் மனம் கிறங்கி பேசினாள். சுகன்யாவின் செழித்து திரண்டிருந்த அவள் இரு சதைப்பந்துகளையும், சிறுவிரல் நுனியை ஒத்த கருத்து வீங்கியிருந்த அவள் முலைக் காம்புகளையும், காம்பை சுற்றி மேடிட்டிருந்த கரு வளையங்களையும், மேடிட்ட வளையங்களில் எழுந்திருந்த சிறு சிறு வேர்க்கூறு போன்ற புள்ளிகளையும், மார்க்காம்புகளை சுற்றி பூத்திருந்த பூனை முடிகளையும், சிறு குழந்தையின் கையில் கிடைத்த பொம்மையைப் போல், அவள் முலைகளை வியப்பும், மலைப்பும், திகைப்புமாய், என்ன செய்வதென்று அறியாமல் செல்வா வெறித்துக்கொண்டிருந்தான். " Oh my God; சுகன்யா, இது தானா, இது தானா ஒரு பொம்பளையோட மார்பு, எவ்வளவு நாளா இப்படி பாக்கணும்ன்னு எதிர்பார்த்துக்கிட்டு கிடந்தேன்; உன் முலைகளை பாக்க பாக்க வெறியேறுதுடி, எவ்வளவு நாளா, ராத்திரி பகலா கனவு கண்டுகிட்டு இருந்தேன். இன்னிக்கு அது நனவாயிடுச்சு. மனசுக்குள்ள ஒரு பெரிய சுமையா இருந்தது. இன்னிக்கு மனசே ரொம்ப குளுந்து சுகமா இருக்கு. மகிழ்ச்சியில் அவன் முகம் மலர்ந்திருந்தது. நெற்றியில் அவன் வியர்க்கத் தொடங்கியிருந்தான். அவள் முலைக் காம்பை மென்மையாக முத்தமிட்டான். ஒரு கையால் பூவைத்தொடுவது போல் அவைகளைத் தொட்டான். அவளுக்கு வலிக்குமோ? மனதுக்குள் உருகினான்; மருகினான். "சுகன்யா இதுகளை தொட்டா சூடாவும் இருக்கு; சில்லுன்னும் இருக்கு, மெத்துன்னும் இருக்கு, கல்லு மாதிரியும் இருக்கு, பூ மாதிரியும் இருக்கு, பாறை மாதிரி கடினமாவும் இருக்குது; எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலயே; என் ஆசையை நீ நிறைவேத்திட்டடி செல்லம்; உனக்கு என்ன வேணும், அவன் பிதற்றினான். தன் இடது கையால் தன் புடைப்பை லுங்கியுடன் சேர்த்து நீவிக்கொண்டான். பின் சுகன்யாவைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான். அதைப் பார்த்த அவளும் தன் சிரிப்பை அடக்கமாட்டமல் வாய் விட்டு சிரித்தாள். "செல்வா, என்ன சொல்றான் அவன்" அவள் அவனைப் பார்த்து கண்ணடித்தாள். "அவன் அப்படித்தாண்டி அடங்கமாட்டான் இப்போதைக்கு, அவன் மோசமான நெலமையில இருக்கான். ஆமாம் இது யாரு லுங்கி, பட்டுன்னு அவன் துடிச்சி தண்ணியை விட்டாலும் விடுவான் சொல்லிட்டேன்" அவன் குழந்தையாக சிரித்தான். "பரவாயில்லே; இது எங்க மாமா இங்க வரும் போது அவர் கட்டறது; இனிமே இது உனக்குத்தான்" அவள் வாய்விட்டு சிரித்தாள். "ஏண்டி சிரிக்கிறே" "ஆம்பளைங்க தண்ணி அடிக்கறதைப் பத்தி கேள்விபட்டு இருக்கேன்; தண்ணிவுடறதை பாத்ததில்லே" அவள் ஆடையில்லாத மார்புகள் குலுங்க குலுங்க அவள் சிரித்தாள். "ம்ம்ம்ம் ... சுகு, நீ வாசனையா இருக்கடி" அவன் அவள் கையை தூக்கி அவள் அக்குளை முகர்ந்தான். "செல்வா.... ப்ப்ளீஸ் ... என்னால தாங்கமுடியலடா, நீ கேட்ட; நான் காட்டிட்டேன்; இதோட நிறுத்திக்கலாம், இதுக்கு மேல என்னால என்னை கட்டுப்படுத்திக்க முடியாது, புரிஞ்சுக்கடா செல்லம்" அவள் குரல் கிசுகிசுப்பாக வந்தது. " தேங்க்ஸ்டி செல்லம்" ஊருக்குப் போய் இன்னைக்கு பாத்ததை மனசுக்குள்ள நினைச்சு நினைச்சு, இவனை கையில புடிச்சுக்கிட்டு என் ராத்திரிகளை கழிச்சுடுவேன்". அவன் வெறியுடன் அவள் இடது முலையை கடித்தான். "வலிக்குதுடா சனியனே" அவள் அவன் கன்னத்தில் பொய்யாக அடித்து அவன் முகத்தை தன் மார்பை விட்டு விலக்கினாள். அவன் முகத்துடன் தன் முகத்தை சேர்த்துக்கொண்டாள். "இதுங்களை நீ நல்லாப் பாத்துக்கடா; உன் ஆசை தீரப்பாத்துக்கோ; நீ தொடக்கூடாதுன்னு அப்ப சொன்னேன்; இப்ப சொல்றேன், அதுகளை தொட்டுப் பாரு, தடவிப் பாரு, அழுத்திப் பாரு, கிள்ளிப் பாரு, கசக்கிப் பாரு, முத்தம் குடுத்துப் பாரு, அந்த காம்புகளை உன் வாயால கடிச்சுப் பாரு, நக்கிப் பாரு, சப்பிப் பாரு, உறிஞ்சுப் பாரு, என்ன வேணாப் பண்ணிப் பாரு, ஆன நீ போற எடத்துல தனியா இருக்கப் போற ஏக்கத்துல, காசுக்கு துணியை தூக்கற வேற எவ கிட்டயும் இதுக்காக போயிடாதே; அதை மட்டும் என்னால தாங்க முடியாது, அவள் குரல் தழுதழுத்தது. "சுகன்யா, போதும்; போதுண்டி செல்லம்; சந்தோஷத்துல என் மனசு நெரம்பி போச்சு;" அவளை இறுக்கி அணைத்து, அவள் முகத்தை நிமிர்த்தி வெறியுடன் முகம் முழுவதும் அவள் மூச்சுத் திணற திணற முத்தமிட்டான். மாட்டேண்டி, உன்னைத்தவிர நான் வேற எவளையும் திரும்பி பாக்க மாட்டேண்டி; அவன் முனகினான். முனகிக்கொண்டிருந்த செல்வா தன் வலது கையை அவள் இடுப்பில் சுற்றிக் கொண்டு, தன் இதழ்களால் அவள் இடது காம்பை கவ்வி முத்தமிட்டான். முத்தமிட்டவன் மெதுவாக அந்த காம்பை தன் பல் படாமல் உறிஞ்சத் தொடங்கினான். ம்ம்ம்ம்... சுகன்யா பெருமூச்செறிந்தாள். அவள் தன் தொடை நடுவில் ஈரத்தை உணர்ந்தாள். "செல்வா, சும்மா ஒரு பக்கத்தையே கடிக்கிறீயேடா; எனக்கு இன்னொன்னும் முளைச்சு அந்த பக்கம் தொங்கிகிட்டு இருக்குடா, அது உன் கண்ணுக்கு தெரியலயா? அவள் கிசுகிசுத்தாள். " நீ சொல்லிட்டேல்ல" செல்வா, சுகன்யாவின் வலது முலையை லேசாக தடவி பிசைய, அதன் மென்மையை உணர்ந்தவன் விரல்கள் அதன் காம்பை தொட, அது கனத்து, விடைத்து, லேசாக வியர்வை பூத்திருந்த சுகன்யாவின் மார்பின் குளிர்ச்சியும், அவள் சுவாசத்தின் வெப்பமும் செல்வாவின் முகத்தை ஒருங்கே தாக்கின. அவன் மனம் மகிழ்ச்சியில் திகட்ட ஹம்ம்மா, அவன் முனகினான். லுங்கியினுள் அவன் தம்பி தட்டு தடுமாறிக் கொண்டிருந்தான். சட்டையில்லாமல் கிடந்த செல்வாவின் மார்பில் தன் முலைகள் உரச, முலைகளின் காம்புகள் கனத்து, உடல் முழுவதும் சிலிர்த்திருந்த சுகன்யா, அவனுக்குத் தான் கொடுக்க விரும்பியதை கடைசியாக தந்துவிட நினைத்தாள். அவனை அள்ளி அணைத்து தன் முகத்தோடு அவன் முகத்தை சேர்த்துக்கொண்டாள். நிமிர்ந்து எதிரில் சுவரிலிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். பதினொன்று தான் ஆகியிருந்தது. இன்னும் நேரம் இருக்கு, அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். அவள் பெண்மையில் கிளம்பிய நீறுற்று, அவளை முழுவதுமாக நனைத்து அவள் பாவாடையில் சொட்டிக்கொண்டிருந்தது. தன் இடக்கையால் பாவாடையுடன் சேர்த்து தன் பெண்மையை ஒருமுறை அழுத்தமாக தடவிக்கொண்டாள். "என்னாச்சு சுகன்யா, உன் தொடை வலிக்குதா, ரொம்ப நேரமா நான் படுத்துகிட்டு இருக்கேன்; நான் எழுந்திடட்டுமா" அவள் மார்பில் தன் முகம் புதைத்துகிடந்த செல்வா, அவள் நெளிவதைக் கண்டு, கேட்டான். "ஒண்ணுமில்லடா கண்ணு, நீ ஜட்டி போட்டிருக்கியா, போட்டுகிட்டு இருந்தா அதை கழட்டிடேன்" அவள் தன் முகம் சிவக்க வெக்கத்துடன் கேட்டாள். "ஏம்ம்மா கேக்கற; இதுக்கு மேல எனக்கு எதுவும் வேணாம்" "உனக்கு வேணாம்; அது சரிதான்; எனக்கு அதை தொட்டுப்பாக்கணும்னு ஆசையா இருக்கு" அவள் தன் கண்களை மூடிக்கொண்டிருந்தாள், அவள் உதடுகளில் குறு நகை மிளிர்ந்துகொண்டிருந்தது. "சாரிடா, நான் ஒரு புத்தி கெட்டவன், எப்பவும் என்னைப் பத்தித்தான் யோசிக்கிறேன்" அவன் இதை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. செல்வா அவள் மடியிலிருந்து எழுந்து தன் ஜட்டியை உருவி எறிந்தவன், மீண்டும் கட்டிலில் படுத்துக்கொண்டு அவளை தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். அவன் மனம் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது. பருத்திருந்த அவன் தண்டு லுங்கிக்குள் எழுந்து பேயாட்டாம் ஆடிக்கொண்டிருந்தான். சுகன்யாவின் பருத்த மார்புகள் அவன் வலது மார்பில் அழுந்தியிருந்தன. செல்வா அவள் முகத்தை நிமிர்த்தி அவள் உதடுகளை தன் உதடுகளால், மேல் உதடு, பின் கீழ் உதடு என ஒவ்வொன்றாக மென்மையாக முத்தமிட்டான். தன் கைகளை அவள் கழுத்தில் மாலையாக்கிக் கொண்டான். சுகன்யா அவன் கண்களை ஆழ்ந்து நோக்கியவாறே, தன் கண்களில் ஆர்வம் பொங்க, தன் வலக்கையால் அவன் அடிவயிற்றை தடவிக்கொண்டே மெதுவாக அவன் அணிந்திருந்த லுங்கிக்குள் தன் கையை நுழைத்து அவன் தண்டை பிடித்தாள். சுகன்யாவின் கை அவன் ஆண்மையில் பட்டதும் செல்வா தன் உடல் துடித்து அவள் இதழ்களை கவ்வி கீழ் உதட்டை வலுவுடன் உறிய, அவள் தன் உள்ளங்கை இறுக்கத்தை அதிகமாக்கி, அவன் தடியை மேலும் கீழுமாக வேகமாக குலுக்கினாள். தண்டைப் பிடித்த பெண்ணின் கையும் புதிது, அந்த கைக்குள் எழுந்தாடிக்கொண்டிருந்த பாம்பும் புதிது. சுகன்யா, செல்வாவின் ஆண்மையை தன் மனம் போன படி அழுத்தி விளையாட, அவன் தன் தொடைகள் அதிர, அவள் புறம் திரும்ப, லுங்கி அவன் தொடைகளுக்கு கீழ் நழுவியது. "மை காட், செல்வா என்னடா இது" சுகன்யா அவன் பருமனையும் நீளத்தையும் கண்டு திகைத்து முனகியவள், அவன் தண்டை மேலும் கீழுமாக ஒரு சீரான ரிதத்தில் வேகமாக ஆட்டி குலுக்க, ஒரு இளம் பெண்ணின் கை தன் தம்பியை பிடித்து ஆட்டும் சுகத்தை முதல் முறையாக பெற்ற செல்வா, உண்மையில் அந்த சுகத்தை முழுதுமாக அனுபவிக்க முடியாமல் திணறினான். அவள் இடுப்பை தன் புறம் வேகமாக இழுத்து, "சுகு கிஸ் மீ டியர்" என அவன் கதற, சுகன்யா தன் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு அவன் உதடுகளை அழுத்தமாக கவ்வி உறிஞ்ச, செல்வாவின் தலை முதல் பாதம் வரை ஒரு நடுக்கம் பரவி, அவன் அடி வயிறு இறுகி, அவன் தண்டு அவள் கைகளைல் துடிதுடித்து, வெடித்து விந்தை சுகன்யாவின் பாவாடையில் பன்னீர் தெளிப்பது போல் தெளித்தது. விந்தை வெளியேற்றிக் கொண்டிருந்த செல்வா, கண் மூடி சுகன்யாவின் உடலை இறுக்கியிருந்த தன் பிடி தளர, உடல் வியர்க்க, மூச்சிரைக்க மல்லாந்து விழுந்தான். சுகன்யா, அவனை தன் மார்போடு இழுத்து அணைத்து, அவன் முதுகை ஆசையுடன் தடவிக்கொடுத்தவள், செல்வா, "நான் குடுக்கிறேன்னு சொன்னது இதைத்தான், நீ கேட்டதுக்கு மேலேயே நான் உனக்கு குடுத்துட்டேன். இப்ப திருப்திதானே உனக்கு" அவன் காதுகளில் மெல்ல கிசுகிசுத்தாள். தன் உடல் சூடு குளிர்ந்த செல்வா, மெதுவாக கண்களைத் திறந்து சுகன்யாவைப் பார்த்தான். அவள் இமைகள் மூடியிருந்தது. சுவரில் சரிந்து சாய்ந்திருந்த அவள் உடல் வியர்த்திருந்தது. பக்கத்தில் கிடந்த டவலை எடுத்து அவள் உடலைத் துடைத்தான். துடைத்தவன் அந்த டவலால் அவள் உடலை போர்த்தினான். செல்வாவின் முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி தாண்டவமாட, தன்னை குளிர்வித்த தன் காதலியை, காதலியின் இதழ்களை தன் மனதில் நன்றி உணர்ச்சி பெருக மென்மையாக முத்தமிட்டான். ஊருக்குப் போன செல்வா இரண்டு நாட்களாகியும், தனக்கு போன் செய்யாததை நினைத்தப் போது சுகன்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுகன்யாவால் பொறுக்க முடியாமல், மூன்றாம் நாள் ஆபீசில் டீ ப்ரேக்கின் போது அவளே செல்வாவை கூப்பிட்டபோது, அவன் குரலில் அவ்வளவாக உற்சாகம் இல்லை. "என்ன செல்வா இது? மூணு நாளா ஒரு போன் பண்ணல, புது ஊருக்கு போனே? இங்க நான் தவிச்சுப் போறேன், என்ன ஆச்சு, ஏது ஆச்சுன்னு?" என்னை மறந்திட்டியா, நம்ம ஆபீஸ்ல நான் உன் காதலின்னு கூழ் ஊத்தி, பொங்கல் வெக்காத குறை தான் போயேன். உன் செக் ஷன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் உன்னைப்பத்தி எங்கிட்ட வந்து தல எப்படி இருக்காருன்னு விசாரிக்கறானுங்க. என்னடான்னா, அண்ணனைப் பத்தி, அண்ணிக்கிட்ட தானே கேக்கணும்ன்னு என்னை கலாய்க்கறானுங்க. அவள் அவன் குரலைக் கேட்ட மகிழ்ச்சியில் கிண்டலடித்தாள். "சுகு, நான் சீப் ரூம்ல இருக்கேன். பத்து நிமிஷம் கழிச்சு நானே உன்னைக் கூப்பிடறேன்" அவன் குரலில் அவள் இதுவரை கேட்டறியாத ஒரு தயக்கமிருந்தது. அன்று முழுவதும் அவள் அவன் காலுக்காக காத்திருந்தாள். அவன் அவளை திரும்ப கூப்பிடவில்லை. எதிர்பார்ப்பிலேயே மறு நாளும் கழிந்தது. சுகன்யா யோசித்தாள். புது இடம், புது அலுவலகம், புதிய சூழ்நிலை, என்னதான் இருக்கட்டுமே? ரெண்டு நிமிஷம் எனக்காக அவனால் ஒதுக்க முடியாதா? அங்க போனதும் அவ்வளவு பெரிய ஆஃபீசராயிட்டானா? அவளுக்கு அவன் மேல் கோபம் கொப்பளித்தது. அவனை கூப்பிடலாமா? அவள் யோசித்துக்கொண்டிருந்தாள். அவனிடம் ஏதோ சரியில்லை என அவள் உள்ளுணர்வு குரலெழுப்பிக் கொண்டிருந்தது.

சாவித்திரி தனக்கு வேலையிருப்பதாக சொல்லி, லஞ்சுக்குப் பிறகு நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு சென்றுவிட்டாள். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. சுகன்யா வீட்டுக்கு கிளம்ப எழுந்த போது, அவள் பிரிவில் அவளுடன் வேலை செய்யும் வித்யா பக்கத்தில் வந்தமர்ந்தாள். "வித்யா நீ வீட்டுக்கு கிளம்பலியா?" "என் வீட்டுக்காரர் ஒரு அரை மணி இன்னைக்கு லேட்டா வருவேன்னார்; செத்த நேரம் வெய்ட் பண்ணா, அவர் கூட பைக்ல சவுகரியமா போயிடலாம்; இந்த பஸ் கூட்டத்துல என்னால முடியலே சுகன்யா" ஆறு மாத பிள்ளைத்தாய்ச்சி, முதலில் ஒரு பெண்ணைப் பெத்து, இரண்டாவதை சுமந்து கொண்டிருந்த அவள் மேல் மூச்சு வாங்க அங்கலாய்த்தாள். "செக் அப்புக்கு ஒழுங்கா டாக்டர் கிட்ட போய்கிட்டு இருக்கியா?" சுகன்யா மெலிதாக முறுவலித்தாள். "என் செக் அப்பை விடுடி. நீ முதல்ல உன் செல்வா கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை செக் பண்ணு; நீ அவனை கோட்டை விட்டுடாதே.." சுகன்யா அவளை வியப்புடன் பார்க்க "உக்காருடி உங்கிட்ட பேசணும். மத்தியானம் லஞ்ச்ல நீ இங்க இல்லை. நான் கண்ணை மூடிகிட்டு ரெஸ்ட் எடுத்துகிட்டு இருந்தேன். சாவித்திரி நான் தூங்கறதா நெனைச்சு, யார் கிட்டவோ போன்ல குசு குசுன்னு பேசிகிட்டிருந்தா." "போனவாரம் சனிக்கிழமை சாவித்திரியும் அவ வீட்டுக்காரனும், செல்வா வீட்டுக்கு போயிருந்தாங்களாம். செல்வாவுக்கு அவ பெரிய பொண்ணு ஜானகியை குடுக்க தனக்கு விருப்பம்ன்னு சொல்லியிருக்காளாம் சாவித்திரி, செல்வா அப்ப வீட்டுல இல்லயாம். செல்வா வீட்டுல பிடி குடுக்கலன்னாலும், செல்வாவோட அம்மா சொன்னாளாம், பொண்ணு ஜாதகம் கொடுத்துட்டு போங்க, பாத்துட்டு சொல்றோன்னாளாம்." "உங்களுக்கு தெரியாதது இல்லை! எங்களுக்கு ரெண்டு பொண்ணு, வாயைக்கட்டி வயத்தைக்கட்டி, சின்ன சின்னதா குருவி கூடு மாதிரி ஒண்ணு மேல ஓண்ணா ரெண்டு வீடு கட்டியிருக்கோம். எங்களுக்கு பின்னாடி அவளுங்களுக்குத்தான். மனமொத்து உனக்கு மேல, எனக்கு கீழன்னு ஆளுக்கு ஒண்ணா எடுத்துக்கட்டும். ஜானகியும் சம்பாதிக்கறா. பால், காய் கறி, மளிகை சாமான்னு அவ சம்பாத்தியத்துல மாசத்தை ஓட்டிடலாம். செல்வா நான் பாத்து வளர்ந்த புள்ளை. அவனுக்கு தேவையானதை செய்து கல்யாணத்தை நாங்க ஒரு குறையும் இல்லாம பண்ணி வெச்சிடறோம், அப்படின்னு சாவித்திரி சொன்னாளாம்." "இது என்ன அநியாயமா இருக்குடி, பொதுவா பிள்ளை வீட்டுலேருந்து போய் பொண்ணு கேப்பாங்க, நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு இவளுக்கு தெரிஞ்சும், அடிச்சு புடிச்சிகிட்டு நடுவுல புகுந்து குட்டையை குழப்பறாளே; நல்லா இருப்பாளா இவ? எனக்கு வயிறு எரிஞ்சு போச்சு. உனக்கு இந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லைன்னு எனக்கு தோணுச்சு." அவள் உண்மையான கரிசனத்துடன் சொன்னாள். "தேங்க் யூ வித்யா, எனக்கு இதைப் பத்தித் தெரியாது, செல்வா எங்கிட்ட இன்னும் சொல்லலை, அவனும் சனிக்கிழமை தான் இங்கேருந்து போனான்." சுகன்யாவின் முகம் இலேசாக கருத்தது. "இன்னைக்கு வியாழக்கிழமை; அஞ்சு நாளாச்சு, நிலைமை கையை விட்டு போறதுக்கு முன்னே இன்னைக்கே அவனை கூப்பிட்டு விசாரிடி மேட்டர் என்னன்னு; என் வீட்டுகாரன், என் மேல உயிராத்தான் இருக்கான், ராத்திரியில மடியில போட்டு கொஞ்சுவான். வேற நினைப்பே அவனுக்கு வராது. அவங்க அம்மான்னு வந்துட்டா, கல்யாணமாயி ஆறு வருசம் ஆச்சு, பகல் நேரத்துல நான் இன்னும் ரெண்டாம் பட்சம்தான்; செல்வா நல்ல பையன்தான். ஆனா எறும்பூர கல்லும் தேயுண்டி." அவள் எழுந்து கொண்டாள். சுகன்யா தன் மனதுக்குள் யோசித்தாள். சாவித்திரி அவன் வீட்டுக்கு வந்து போன விஷயம் செல்வாவுக்கு தெரியாமலா இருக்கும்? சனிக்கிழமை அவன் என்னோட ரூம்ல என் மடியில மயங்கி கிடந்தான். நான் செல்வாவை என் ரூமுக்கு கூப்பிட்டு என் காயை நகத்தினேன். அந்த நேரத்தில சாவித்திரி, அவன் வீட்டுக்கே முறையா போய் பொண்ணு குடுக்கறேன்னு சாதுரியமா தன் காயை எனக்கெதிரா நகர்த்தியிருக்காளா? குட் மூவ் சாவித்திரி! செல்வா வீட்டுக்குப் போனபின் அவனுக்கு இந்த விஷயம் தெரிய வந்திருக்கலாமே? அவன் ஏன் எங்கிட்ட சொல்லலை? இதனால்தான் அவன் எங்கிட்ட பேசறதை இப்ப தவிர்க்கிறானா? இப்ப நான் என்னப் பண்றது? கொஞ்சம் பொறுமையா இருக்கணும். அவன் வாயால எல்லாத்தையும் சொல்ல வெக்கணும். சுகன்யா மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தாள். எத்தனை சாவித்திரி வேணா வரட்டும். அவன் என் ஆள், அவனை நானா மனம் வந்து விட்டுக் குடுத்தாலும் விட்டுக்குடுப்பேனே தவிர, வேற யாரும் அவனை எங்கிட்டேருந்து பிரிக்க விடமாட்டேன். சுகன்யாவின் மனதில் இலேசாக வன்மம் தலையெடுத்தது. வீட்டுக்கு வந்து குளித்தாள். பேருக்கு வேண்டா வெறுப்பாக ரெண்டு தோசையை ஊத்தி சாப்பிட்டாள். செல்வாவின் நம்பரை செல்லில் தட்டினாள். செல்வாவும் லைனில் வந்தான். "வணக்கம், நான் சுகன்யா பேசறேன் சார், என்னை ஞாபகம் இருக்கா உங்களுக்கு, சார் ஆபீஸ்லே ஒண்ணும் பிஸியா இல்லையே? அய்யா இப்ப எங்க இருக்கீங்க? பிளீஸ், ஒரு ரெண்டு நிமிஷம் எனக்கு டயம் ஒதுக்குங்களேன்" சந்தானம் ஸ்டைலில் அவள் வினயத்துடன் பேசினாள். "என்ன சுகன்யா நீயுமா இப்படி பேசறே; இங்க நானே ரொம்ப நொந்து நூலா போய் இருக்கேன்?" அவன் குரல் தடுமாறி வந்தது. "பத்து நிமிஷத்துல கூப்பிடறேன்னு சொன்னே? அதுக்கப்புறம் அஞ்சு நாளாச்சு, இங்க நான் ஒரு பைத்தியகாரி உன்னை நினைச்சு, சோறு தண்ணி இறங்காம தவிச்சுகிட்டு இருக்கேன். இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும், உனக்குத்தான் ஆளையே மறந்து போச்சே? நீயா கூப்பிடற வரைக்கும் உனக்கு போன் பண்றதில்லைன்னு நானும் வீம்பாதான் இருந்தேன், என்னால முடியலடா பாவி? உனக்கு இருக்கற கல் நெஞ்சு எனக்கில்லை; அவள் குரல் தழுதழுத்தது. "வெரி வெரி சாரி சுகன்யா, உனக்கு நான் கால் பண்ணாதது என் தப்புதான். ஒத்துக்கறேன்." இங்க நான் ரொம்ப குழப்பத்துல இருக்கேன். "சாவித்திரி பெசண்ட் நகர்ல ரெண்டு மாடி இருக்கற காம்பவுண்டுல நல்ல திக்கா கிரில் போட்ட வீடு வெச்சிருக்கா, அவளுக்கு ரெண்டு பொண்ணு, ஆளுக்கு ஒண்ணா வீட்டுக்கு வர மாப்பிளைங்களுக்கு சீதனமா கிடைக்கும். அந்த விட்டுல கிரவுண்ட் ஃப்ளோர் கேக்கலாமா, இல்ல ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர் கேக்கலாமான்னு குழம்பறியா? செல்வா, இந்தப் பிரச்சனையை நீ ஜானகி கிட்ட விடு, அதெல்லாம் அவ கரெக்ட்டா பாத்துக்குவா. அவ சாவித்திரி பொண்ணுதானே - தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறடி பாய்வா" சுகன்யாவின் குரலில் மெல்லிய கேலியும், கிண்டலும் எதிரொலித்தது. "சுகன்யா நீ என்ன பேசறேன்னு புரிஞ்சுதான் பேசறியா?" அவன் கடுகடுத்தான். "எனக்குத்தான் புரியலியே? நீ கொஞ்சம் எனக்கு புரியற மாதிரி சொல்லேன்" சுகன்யாவும் தன் பங்குக்கு அவள் குரலை உயர்த்தினாள். "சுகன்யா உங்கிட்ட நான் சண்டை போடற மூடுல இல்லடி" நான் இங்க சந்தோஷமா சாப்பிட்டுகிட்டு, தூங்கிகிட்டு இருக்கேன்னு நினைக்காதே? "சரி, செல்வா, நான் சண்டை போடறவதான். உங்கிட்டதானே நான் சண்டை போடறேன். உன் கிட்ட சண்டை போட எனக்கு உரிமை இல்லயா? சாவித்திரி சனிக்கிழமை உன் வீட்டுக்கு வந்து என்ன சொன்னா? உங்க வீட்டுல அவளுக்கு என்ன பதில் சொன்னீங்க? அப்புறம் உன் முடிவு என்னா? இதை மட்டும் எனக்கு நீ புரியற மாதிரி சொல்லு." "உனக்கு இது எப்படி தெரியும் சுகன்யா?" "நீ சொல்ல வேண்டாம்ன்னுதான் இருந்தே; அதனாலதான் என் கிட்ட பேசறதை நிறுத்திட்டேன்னு நினைக்கிறேன்? வேற என்னல்லாம் பண்ணப் போறே? அவள் அவனிடம் குமுறினாள். சுகன்யா பொறுமையாக இருக்க நினைத்தாள்; ஆனால் அவளால் அதை செயலில் காட்ட முடியவில்லை." அவள் குரல் தழுதழுத்தது. "எதுக்குடி நீ இப்ப அழுவற? கண்ணை கசக்கியே என்ன கொல்லுடி நீ, சுகன்யா, நீ நினைக்கற மாதிரி எந்த முடிவும் யாரும் எடுத்துடல. சாவித்திரி வந்தது உண்மைதான். அப்ப நான் உன் ரூம்ல உன் கூட இருந்தேன். அவ பொண்ணு குடுக்கத் தயாரா இருக்கேன்னு எங்க வீட்டுல என் அப்பா அம்மா கிட்ட சொல்லியிருக்கா. என் அம்மாவுக்கு இதுல விருப்பம் இருக்குன்னு தெரியுது. என் அப்பா என்னை கேட்டு சொல்றதா ஜாதகத்தை குடுங்கன்னு வாங்கிக்கிட்டு திருப்பி அனுப்பிட்டார். நான் இங்க வர்றதுக்கு முன்ன உன்னைப் பத்தியும், நம்ம காதலைப் பத்தியும் என் வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன்." "நாலு நாளாச்சு, நான் போன் பண்ணா, எங்கம்மா என் கிட்ட நேரா பேச மாட்டேங்கறாங்க; என் அப்பாவும், டேய் செல்வா - உன் வாழ்க்கையில நீயே எது நல்லது, கெட்டதுன்னு முடிவு பண்ற அளவுக்கு வந்துட்டே, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு, குத்தலாப் பேசறார்." "உன்னையும் ஒருத்தி காதலிக்கறாளா? அவ ஜானகியை விட அழகா இருப்பாளா? உன் கூட வேலை செய்யறாளா? என் தங்கை உடனே உன்னைப் பாக்கணும்ன்னு குதிக்கறா. நான் இந்த வாரம் ஊருக்கு வருவனா? வந்தா அவளை கண்டிப்பா பாக்கணும்ன்னு சாவித்திரி போன் பண்ணி என் உயிரை எடுக்கிறா? நீ எப்பவும் போல என்னை சந்தேகப்படறே? நான் இந்த வீக் எண்ட்ல நேர்ல வந்து உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு இருந்தேன். இத்தனை பொம்பளைங்க எனக்கு ஒரே சமயத்தில டென்ஷன் குடுத்தா நான் என்னப் பண்ணுவேன்?" செல்வா புலம்பினான். "செல்வா, நான் உன்னை டென்ஷன் பண்ண மாட்டேண்டா. நீ ஒழுங்கா சாப்பிடறயா இல்லையா? நேரத்துக்கு தூங்குப்பா. அப்பப்ப நீ எனக்கு ஒரு போன் பண்ணு; உனக்கு முடியலைன்னா, நான் கால் பண்ணும் போது எங்கிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசு அது போதும் எனக்கு" செல்வா, தங்கள் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லிவிட்டான் என தெரிந்ததும் சுகன்யாவின் கோபம் குறைய, அவள் மனதில் அவன் பால் அவளுக்கிருந்த நேசம் தலைத் தூக்க ஆரம்பித்தது. "சுகு நீ நேரத்துக்கு தூங்க சொல்ற; தூக்கம் வரலடி; உன் நினைப்பாத்தான் இருக்குடி" ... "நீ என்னடான்னா போன்ல கூப்பிட்டு ராத்திரி நேரத்துல காச்சு மூச்சுன்னு கத்தறே ..." ப்ப்ப்ச்ச் ... என அவன் போனில் கொடுத்த முத்த சத்தம் அவள் காதில் விழுந்தது. "என்னப்பா சத்தம் இது ... முத்தம் குடுத்தியா? தேங்க்ஸ்டா செல்லம் ... எனக்கு மட்டும் படுத்த உடனே தூக்கம் வருதா? புரண்டு புரண்டு படுத்து உன்னை நெனைச்சுக் கிட்டு தலையணையை அழுத்திக் கட்டிக்கிடறேன்" இச்ச்ச் என போனில் பதிலுக்கு அவனை முத்தமிட்டாள். "நல்லா இருக்குடி சுகு - ம்ம்ம்ம் ஹம்ம்மா" என முனகினான். "சுகு ... சுகும்மா" "சொல்ல்லு" "நீ இப்ப புடவை கட்டியிருக்கியா? "இல்லியே ... இங்க சாயந்திரம் ரெண்டு தூரல் போட்டு ரொம்பா பிசுபிசுன்னு இருக்கு, இப்பத்தான் குளிச்சுட்டு நைட்டியிலதான் இருக்கேன்" சுகன்யா வெகுளியாக பதில் சொன்னாள். "ஏன் கேக்கிற" "சும்மாதான் கேட்டேன்" "ஹேய்... இதுவரைக்கும் நீ இதெல்லாம் என் கிட்ட கேட்டதே கிடையாது? "உள்ள ஒண்ணும் போடலியே" ம்ம்ம்ம் என மீண்டும் மெல்லிய முனகல் அந்த பக்கத்திலிருந்து வந்தது. "டேய் பொறுக்கி ராஸ்கல், நீ என்னடா பண்ற அங்க, முனகல் சத்தம் கேக்குது" "ஒண்ணுமில்லே சுகன்யா" "பொய் சொல்லாதே ... எனக்கு நல்லா கேட்டுது நீ முனகற சத்தம்? "ஏண்டி என் வாயை புடுங்கறே? போன்ல உன் குரலை கேட்டதும் என் தம்பி பட்டுன்னு எழுந்துட்டான். நீ குளிச்சுட்டு வந்தேன்னு சொன்னதும் உன் நைட்டியில ஆடற முலைங்களை, கசக்கி விடற மாதிரி என் மனசுக்குள்ள கற்பனை பண்ணிகிட்டேன். உன் கிட்ட பேசிகிட்டே அவனை உறுவிகிட்டு இருந்தேன். உன் முத்த சத்தம் கேட்டதும், மனசுல வெறி ஏறி, கொஞ்சம் வேகமா ஆட்டிட்டேன், சட்டுன்னு அவன் கஞ்சியை கக்கிட்டான். வேற ஓண்ணுமில்லைடி." "இப்ப நீ தூங்கிடுவியா" "சொல்ல முடியாதுடி ... ஏண்டி இன்னும் கொஞ்ச நேரம் இது மாதிரி பேசிகிட்டு இருக்கலாமா ... உனக்கு இது மாதிரி செக்ஸியா பேசினா புடிச்சிருக்கா" அவன் தாபத்துடன் கேட்டான். "சனியன் புடிச்சவனே ... உன் புத்தி எப்பவும் குறுக்குலதானே போவும் ... என்னையும் உன்னை மாதிரின்னு நெனைச்சிக்கிட்டியா? சொன்னவளின் கை தன்னையும் அறியாமல் தன் இடது முலையை வலது கையால் அழுத்தி தடவிக்கொண்டாள். "அதான் உன் தம்பியை குலுக்கி கஞ்சியை வடிகட்டிட்டியே? அப்புறம் என்னா? அது சரி இப்படி பேசிகிட்டே ஆட்டிகிட்டியே, போய் கழுவிக்கியா இல்ல... அப்படியே கையில புடிச்சிக்கிட்டு தூங்கிடுவியா? "மணி பத்து தானே ஆகுது. ஒரு செக்ஸ் மூவி இருக்கு. அதை லேப்டாப்புல போட்டுப் பாத்துட்டு, உன்னை மனசுக்குள்ள நெனைச்சுகிட்டே இன்னொரு ரவுண்டு பையனை குலுக்கிட்டு தூங்குவேண்டி" "டேய் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, உன் தம்பியை கழுவுவியா, மாட்டியா?" "விட மாட்டியே நீ, சும்மா தொணக்காதடி! லுங்கியில தொடச்சிக்கிட்டு தூங்கவேண்டியதுதான். காலையில குளிக்கும் போது தான் கழுவறது எல்லாம்" "எக்கேடோ கெட்டுத் தொலை இப்போதைக்கு. கல்யாணம் ஆகட்டும் அப்ப அடக்கறேன் உன் ஆட்டத்தை எல்லாம்." "ஏண்டி நான் என்ன கேணப் புண்டையா கல்யாணம் ஆனதும் கையில புடிச்சு ஆட்டிக்கறதுக்கு ... அதான் என் அழகு பொண்டாட்டி நீ கூட இருப்பியே, உன் குழியில வுட்டு குத்திக்க மாட்டனா? அவன் கிசுகிசுக்க, சுகன்யா தன் தொடையிடுக்கில் பிசுபிசுப்பை உணர்ந்தாள். "ப்ப்ப்ஸ்ஸ் ... சும்மா இருடா செல்வா" "என்னடி நீயும் தடவிக்கிறியா" "சை... உன் புத்தி போவுது பாரு" "இதுல என்னடி தப்பு இருக்கு" "வேணாம்பா ... உன் கதையை கேட்டு இப்பவே எனக்கு கீழ ஈரமாயிடுச்சு" சொல்லியபின் சுகன்யா தன் நாக்கை கடித்துக்கொண்டாள். "சுகு நான் வேணா உனக்கு தடவி விடட்டா, கிட்ட வாடி ... கிட்ட வந்து உன் உதட்டை காட்டுடி. ஒரு முத்தா சூடா குடுக்கிறேன். "இச் இச் இச்ச்" அவன் குரல் முத்தத்தில் வெறியிருந்தது. "ம்ம்ம்ம்" சுகன்யா முனகினாள். அவள் நைட்டியுடன் சேர்த்து தன் ஈரமாகிக் கொண்டிருந்த பெண்மையை அழுத்தி தடவிக்கொண்டாள். இன்னைக்கு செல்வாவை நினைச்சுகிட்டு தேய்ச்சுக்க வேண்டியதுதான்.

"சுகன்யா எப்படி இருக்குடி உனக்கு ... உண்மையை சொல்லுடி ... நீயும் தடவிகிட்டுத்தானே இருக்கே" "அதெல்லாம் இல்லடா, நீ குடுத்த முத்தம் ரொம்ப ஸ்வீட்ட்டா இருக்குது. உன் கூட பேசிகிட்டு இருந்தா என் மனசைக் கெடுத்து குட்டி சுவராக்கிடுவே ... நான் தூங்கணும். நீயும் டயமுக்கு தூங்குப்பா" அவள் போதையுடன் சிரித்தாள். "சுகன்யா உனக்கு நான் எங்க முத்தம் குடுத்தா ரொம்ப பிடிக்கும்" செல்வா அவள் வாயை நோண்டினான். "ம்ம்ம் ... நீ உதட்டுல முத்தம் குடுக்கும் போது எனக்கு செமை கிக்கா இருக்கும். முத்தம் குடுத்துகிட்டே ... ம்ம்ம் .... நீ என் மாரை தடவும் போது கிக்காயிடுவேண்டா..." "எந்த உதட்டிலடி ச்ச்ச்செல்ல்ல்லம்" "என்னடா கேக்கிற மொக்கை மாதிரி" "இல்ல்ல்லடி உன் முகத்துல இருக்கிற உதட்டைச் சொல்றியா ... இல்லை ... உன் தொடை நடுவுல இருக்கிற உதட்ட்ட்டை" வார்த்தையை முடிக்காமல் அவன் பெரிதாக சிரிக்க... "தொடை நடுவுல உ...த...டு.... அவளுக்கு அவன் சொன்னது புரிய" "டேய் உன்னை எதால அடிக்கிறதுடா ... சனியனே ... இப்படி பச்சை பச்சையா ஒரு கன்னிப் பொண்ணு கிட்ட பேசறியடா பாவி ... உன்னை நல்லவன்னு நினைச்சனடா நாயே" அவளுக்கும் அவன் சிரிப்பு தொற்றிக்கொள்ள அவள் மனது இலேசாகியது. "தேங்க்ஸ்டி சுகு... நீ போன் பண்ணி எங்கிட்ட ஆசையா பேசினதால நான் இப்ப ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றண்டி கண்ணு..." "சுகன்யா ஒரு நிமிஷம் ... நீ கோச்சுக்கலன்னா ஒரு விஷயம் கேக்கணும் உன் கிட்ட" "சொல்லு செல்வா ... உன்னை நான் ஏன் கோச்சுக்கப் போறேன்." "உன் அப்பா ... உங்க வீட்டுல ... உங்க அ...ம்ம்மா.. கூட இல்லையா?" "ம்ம்ம் ... இல்லை"

"எங்கே இருக்கார் அவர்" "செல்வா தீடிர்ன்னு என் அப்பாவை பத்தி எதுக்கு நீ கேக்கிற, இப்ப இதுக்கு என்ன அவசியம் வந்திருக்கு? சட்டென உடல் நடுங்கியவள் துணுக்குற்றாள். இந்த கேள்வியை அவள் அவனை கோவிலில் சந்தித்த அந்த முதல் தினத்திலிருந்து எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாள்.