Tuesday 24 February 2015

சுகன்யா... 10


"சுகன்யா, ஒரு கட்டத்துல, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, நாம் நம்முடைய குடும்பதைப்பத்தி, ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சுகிட்டுத்தானே ஆகணும்? "செல்வா, பைக்ல முதன் முதலா உன் பின்னாடி நான் உக்காந்தப்ப, என் அப்பன் யாருன்னு நீ கேக்கல. பீச்சுல, என் மடில படுத்துகிட்டு, என்னை காதலிக்கிறேன்னு சொன்னியே அப்ப உனக்கு என் அப்பனைப் பத்திய அக்கறை இல்ல. என்னை கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தியே அப்பவும் என் அப்பன் யாரு, அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்க நீ ஆசைப்படலை. வெத்து மாரோட நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்புடிச்சிகிட்டோம், அப்பவும் இந்த கேள்வியை எங்கிட்ட கேக்கணும்ன்னு உனக்கு தோணல. இப்ப யார் சொல்லி இதை நீ எங்கிட்ட கேக்கிற?" "சுகன்யா, நீ யாரையும் மரியாதையில்லாம பேசமாட்டே, ஆனா உன் அப்பாவை நீ அவன், இவன், அப்படின்னு பேசறே? எனக்கு என் சுகன்யாவா இப்படி பேசறதுன்னு ரொம்பா ஆச்சரியமா இருக்கு. எங்கம்மாதான், நீ காதலிக்கிறேன்னு சொல்றீயேடா, அந்த பொண்ணுக்கு அப்பா யாரு, அவர் எங்க இருக்காருன்னு கூட உனக்கு தெரியாதா? இது என்னடா காதல்ன்னாங்க? உன் கிட்ட அவரைப்பத்தி கேட்டு தெரிஞ்சுக்க சொன்னாங்க? அதனாலதான் நான் இப்ப உங்கிட்ட கேக்கிறேன்? உனக்கு எதுக்காக இவ்வளவு கோபம் வருது?

"நான் சொன்னதைத்தான் உங்கம்மாவும் சொல்லி இருக்காங்க. ஸோ, நீ உன் அம்மா சொல்லித்தான் எதுவும் செய்வியா? உனக்கா எதுவும் புரியாதா? எனக்கு இப்ப நல்லா தெரிஞ்சுப் போச்சு, இது யாரோட வேலைன்னு? சாவித்திரிதான் என் குடும்பத்தைப் பத்தியும், என்னைப் பெத்தவனைப் பத்தியும் உங்கம்மா கிட்ட சொல்லியிருக்கணும். "வேலைக்கு சேர்ந்த புதுசுல, என்னை நோண்டி நோண்டி அவ கேக்கவே, சாவித்திரி நல்லவன்னு நினைச்சு, என் குடும்பத்தைப் பத்தி அவகிட்ட ஒரு தரம் சொன்னேன். சாவித்திரி அதை எனக்கு எதிரா இப்ப உங்க வீட்டுல போட்டு உடைச்சிருக்கா. செல்வா, அவ ஒரு கல்லுல ரெண்டு மாங்கா இல்ல, மூணு மாங்கா அடிக்க முயற்சி பண்ணியிருக்கா; என் அப்பனைப் பத்தி ஒரு வரியில போன்ல உனக்கு என்னால சொல்ல முடியாது. இப்ப எனக்கு அவனைப்பத்தி பேசவும் இஷ்டமில்லை." வீக் எண்ட்ல நீ இங்க வரத்தானே போறே. அந்தாளைப்பத்தி அவசியம் உனக்கு தெரிஞ்சுக்கணும்னா, அப்ப இதைப் பத்தி பேசிக்கலாம். எனக்கு நிம்மதியா தூங்கணும். நீயும் தூங்கற வழியைப்பாரு. குட் நைட் செல்வா." சுகன்யா அவன் பதிலை எதிர்பார்க்காமல் லைனை கட் பண்ணினாள். "என்னா பொண்ணு இவ, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே, எனக்கு அம்மா புள்ளைன்னு ஒரு முத்திரை குத்திட்டா. இப்பவே இப்படின்னா, கல்யாணத்துக்கு அப்புறம் இவளுக்கும், என் அம்மாவுக்கும் ஒத்துப் போகுமா, நான் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கிரைண்டர்ல மாட்டின இட்லி மாவு மாதிரி அரைபடப் போகிறேனா? எல்லாம் என் தலையெழுத்து." அவன் விரக்தியுடன் தன் தலையை சொறிந்து கொண்டான். "என்னங்க, மணி எட்டரையாவுது; நீங்க இன்னும் ஆபீசுக்கு கிளம்பலியா? சட்டுபுட்டுன்னு போய் குளிக்கற வேலையைப் பாருங்க, மீனாவும் காலேஜுக்கு கிளம்பியாச்சு." மல்லிகா தன் கையை புடவைத் தலைப்பில் துடைத்துக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். "என்னமோ தெரியல; உடம்பு டல்லா இருக்குடி; ஒரு நாளைக்கு லீவு போடலாம்ன்னு யோசிக்கிறேன்" படித்துக்கொண்டிருந்த தினசரியை மடித்து டீப்பாயின் மீது போட்டார் நடராஜன். "காலையில செல்வா, மீனாவுக்கு போன் பண்ணி நாளைக்கு இங்க வரேன்னு சொன்னானாம். நீங்க நாளைக்கு லீவு போட்டா பரவாயில்லை. என்னா ஏதுன்னு அவன் கிட்ட அவன் கல்யாண விஷயத்தைப் பத்தி வெவரமா பேசி ஒரு முடிவு எடுக்கலாம்." அவள் அவன் நெற்றியில் தன் கையை வைத்துப் பார்த்தாள். "நீ நினைக்கற மாதிரி ஜுரம்ல்லாம் ஒண்ணுமில்லேடி. எனக்கு இன்னைக்கு உடம்பு முடியலே, நீ என்னடான்னா நாளைக்கு லீவு போட சொல்றே? உன்னை கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே? அவர் மெதுவாக முனகினார். "என்ன முனகல்? என்னைக் கட்டிகிட்டு எந்த விதத்துல கொறைஞ்சு போயீட்டீங்க நீங்க? உங்க புள்ளையை மாதிரி நீங்களும் உங்களுக்கு புடிச்ச ஒருத்தியை அன்னைக்கே ஓட்டிக்கிட்டு வந்திருக்க வேண்டியதுதானே?" "கோச்சுக்காதடி ஒரு பேச்சுக்கு சொன்னேன் ... இங்க வாடி" அவர் அவளை இழுத்து தன் மடியில் உக்கார வைத்து இறுக்கி, அவள் முடியை ஒதுக்கி, அவள் பின் கழுத்தில் ஆழமாக முத்தமிட்டார். "உங்க உடம்புக்கு என்னான்னு இப்ப புரியுது? வளமா சுட சுட ஆக்கிப் போடறேன்ல்லா மூணு வேளையும், உடம்பு கொழுத்துப் போயிருக்குது. காலங்காத்தால என்ன டார்ச்சர் பண்ணாதீங்க; என்னால உங்க கூட இப்ப அவுத்துப்போட்டுட்டு ஆடமுடியாது, எனக்கு வேலை தலைக்கு மேல இருக்குது, நீங்க கிளம்பற வழியை பாருங்க" அவள் அவன் மடியிலிருந்து பொய்யாக எழு முயற்சித்தாள் "எப்பவோ கிளம்பியாச்சுடி "அவன்". கிளம்பி "குதிக்கறவனை" இப்போதைக்கு நீதான் ஏதாவது பண்ணி ஒப்பேத்தணும்." சிரித்த நடராஜன் அவள் பின் கழுத்தில் முத்தமிட்டு, தன் இரு கைகளையும் அவள் சேலைக்குள் செலுத்தி அவள் இரு முலைகளையும் இதமாக தடவினார். "உங்களுக்கே இது நல்லாயிருக்கா, இதுக்காக லீவு போடறீங்களே? ராத்திரிக்கு கட்டாயாமா நீங்க கேக்கறபடி உங்க ஆசையை நிறைவேத்தறங்க, இப்ப வேணா, கிளம்பினவனை கையால கொஞ்ச நேரம் தடவிவுடட்டுமா?" அவள் உடல் சூடேறத்தொடங்க மல்லிகா தன் முகத்தைத் திருப்பி தன் கணவனுக்கு அவன் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தாள். "ஹம்மா!" ... நடராஜன் அவள் முத்தத்தில் உடல் சிலிர்த்து, அவள் முதுகை தன் மார்பில் சாய்த்து அவள் முலைகளை புடவையோடு கொத்தாக பிடித்து கசக்கினார். "நடிக்கிறீங்களே!, என்னமோ இப்பத்தான் புதுசா முத்தம் வாங்கற சின்னப்பையன் மாதிரி சிலுத்துக்கிறீங்க?" "சத்தியமா நடிக்கலடி, நிஜமா சொல்றேண்டி மல்லி ... இப்பவும் நீ ஆசையா ஒரு முத்தம் குடுத்தா, ஒரு குவார்ட்டர் அடிச்ச மாதிரி, எனக்கு போதை ஏறி உடம்பு சிலுக்குது, தலை சுத்துதும்ம்மா" "குவார்ட்டர் அடிச்ச மாதிரின்னு சொல்லி என் முத்தத்தை கொச்சைப்படுத்தறீங்களே?," அவள் சிணுங்கினாள். "நான் என்ன புதுசாவா சொல்றேன்? அந்த மீசைகாரனே சொன்னதுதாண்டி இது" மல்லிகாவின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக்கொண்டார். அவள் வலது கன்னத்தை தன் நாக்கால் நக்கி இலேசாக கடித்தார். "ம்ம்ம் ... என் உடம்பெல்லாம் ஒரே வேர்வை நாத்தங்க. இன்னும் குளிக்கல; காலையிலேருந்து வேலை சரியா இருந்தது; இப்ப போய் கன்னத்தை நக்கறீங்களே? கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா உங்களுக்கு?" சொல்லியவள் தன் கன்னத்தை அவன் உதடுகளில் அழுத்த, நடராஜன் ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டார். "உன்னை நக்கறதுக்கு நேரம் காலம் பாக்க முடியுமா? இப்ப போய் நான் எந்த அய்யரை தேடறது? அதான் உங்கப்பா முதலிரவுக்கு முகூர்த்தம் பாக்கறேன்னு, பாதி ராத்திரி போனதுக்கப்புறம், கோழி கூவற நேரத்துக்கு உன்னை உள்ளவுட்டாரு! அன்னைக்கு நான் உன்னை முழுசா பாக்கக்கூட இல்லடி, அதுக்குள்ள பொழுது விடிஞ்சு போச்சு! ஆனாலும் சரியான கொடுமைகாரண்டி உங்கப்பன்!" அவன் விழுந்து விழுந்து சிரித்தான். "மூச்சுக்கு முப்பது தரம் எங்கப்பாவை கொறை சொல்லணும் உங்களுக்கு, நீங்களும் ஒரு பொண்ணைப் பெத்து வெச்சிருக்கீங்க, மறந்துட வேணாம், நம்ம ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நல்ல நேரம் பாக்கவேதான், இன்னைக்கும் நாம சந்தோஷமா இருக்கோம், இதுக்கு அந்தாளுக்கு நீங்கதான் நன்றி சொல்லணும்" அவள் அவன் மடியிலிருந்து திமிறி எழுந்தாள். "அடியே கோச்சிக்காதேடி கண்ணம்மா, எங்கடி ஓடறே," நடராஜன் எழுந்து, அவளை இழுத்து தன் புறம் திருப்பி, தன் மார்போடு அணைத்து அவள் உதடுகளை கவ்விக்கொண்டான். அவள் முகத்தில் தன் முகத்தை அழுத்தித் தேய்த்தான். "யாரோ மீசைக்காரன் ... என்னமோ சொன்னான்னீங்க? உங்களுக்குன்னு எவனாவது கிடைப்பான்? தினம் ஷேவ் பண்ணக் கூடாதா? இப்பல்லாம் ஆபீஸுக்கு கன்றாவியா போறீங்க; ரெண்டு நாளைக்கு மூணு நாளைக்கு ஒரு தரம் செரைச்சுக்கிறீங்க; முடி நரைச்சு முள்ளு முள்ளா குத்துதுங்க." அவள் உதடுகள் அவன் கன்னத்தில் மீண்டும் ஒரு முறை வெறியுடன் அழுந்தியது. "ஏன்டி நான் கன்றாவியா போயிட்டேனா" அவன் அவள் இடுப்பைக் கிள்ளினான். "சனியன் புடிச்சவனே, ஏன்டா கிள்ளற இப்படி; வெறி புடிச்ச நாயே, வலிக்குதுல்ல" அவனை இறுகத்தழுவியவள், சிணுங்கிக்கொண்டே அவன் அணிந்திருந்த பனியனை கழட்டினாள். "நான் கன்றாவி, நான் சனியன் புடிச்சவன், அப்புறம் எனக்கு வெறியும் புடிச்சுப் போச்சு. வேற எதாவது சொல்றதுக்கு பாக்கி இருக்கா? என்னைப் புடிக்கல்லன்னா வேற எவனையாவது தேடிக்க வேண்டியதுதானேடி? என் மடியில வந்து ஏண்டி உக்காந்தே?" அவன் கிள்ளிய இடத்தை அவனே தடவிக்கொடுத்தான். "உங்க புள்ளை, ஊரு பேரு தெரியாத ஒருத்தியை எனக்கு மருமவளா கொண்டாறண்டிங்கறான்; நீங்க எனக்கு இந்த வயசுல புது மாப்பிளையை தேடி குடுக்கறீங்க; நல்ல குடும்பம் இது; இங்க வந்து வாக்கப்பட்டுருக்கேன்; எல்லாம் என் தலையெழுத்து ஆமாம், உங்களுக்கு வெறி புடிச்சு ஒரு மாசமிருக்குமா?" அவள் தன் கண்ணை சிமிட்டியவாறே அவன் லுங்கியையும் அவிழ்த்தாள். "கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள் வெறி கொள்ளுதடி ... உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி" அவன் கள்ளக் குரலில் பாடினான். "இப்படி டைமிங்கா பாடி பாடியே என்னைக் கவுத்துடறீங்க" அவள் அவன் மார்பு காம்பில் முத்தமிட்டாள். முத்தமிட்டுக்கொண்டே, விரைத்து, பருத்திருந்த நடராஜனின் தடியை, பதமாக தடவிக்கொடுத்தாள். "அந்த பாரதி சொல்லிட்டுப் போனானே அதைத்தான் சொன்னேன் நான். அவன் "கள்" ளுன்னான்; நான் "குவார்ட்டர்" ன்னேன்; யாரு முத்தம் கொடுத்தாலும், முத்தத்தோட சத்தமும், போதையும் ஒண்ணுதாண்டி." மல்லிகா தடவ தடவ அவள் கைகளில், நடராஜனின் சுண்ணி குதியாட்டம் போட்டது. சூடான அவர் சுண்ணி, மல்லிகாவின் இடுப்பிலும், தொடையிலும் அழுந்த அவள் செம்பருத்தியில் தேன் சுரக்க ஆரம்பித்தது. நடராஜன், தன் மனைவியை அடங்காத ஆசையுடன் இறுகத் தழுவினார். இறுகத் தழுவி அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் வாயில் சத்தமாக முத்தமிட்டார். அவளை கட்டியபடியே படுக்கையறைக்கு தள்ளிக்கொண்டு சென்று கட்டிலில் கிடத்தி அவள் மீது ஏறிப்படுத்துக்கொண்டார். கட்டிலில், கட்டியிருந்த தன் சேலை நெகிழ்ந்து, ரவிக்கையில் முலைகள் வீங்கி, காம்பு தடித்து, தன் கால்களை அகல விரித்து கண்கள் மூடி, மனம் மகிழ்ச்சியில் துள்ள, மல்லாந்து கிடந்த மல்லிகா, அவர் கழுத்தில் தன் கையைக் கோர்த்து அவர் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டாள். முத்தமிட்ட மல்லிகா, ஆசை வெறியுடன் நடராஜனின் உதடுகளை உறிஞ்சினாள். அவள் ஆசையையும், தன் கணவன் மேல் அவள் வைத்திருக்கும் அன்பையும், காதலையும், தன் முத்தத்தால் நடராஜனுக்கு உணர்த்தினாள். அவள் இதழ்களின் வெப்பத்தில், அந்த தேன் சுரக்கும் செவ்விதழ்களின் சூட்டில், சூடு தந்த இதமான சுகத்தில், அவர் தன் கண் மூடி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, பிறந்த மேனியாக, அவள் மேல் அந்த உலகை மறந்து கிடந்தார். மல்லிகா அவரைத் தன் மேலிருந்து மெதுவாக புரட்டியவள், அவர் மீது ஏறி பரவினாள். அவர் கைகள் அவள் பின்னழகின் பருத்த சதையை அழுத்தி வருட, அவள் மீண்டும் அவர் வாயை கவ்வி தன் நாக்கால் அவர் நாக்கைத் துழாவி, அவர் உடல் துடிதுடிக்க முத்தமிட்டாள். "முத்தம் குடுத்தே இன்னைக்கு என் கதையை முடிக்கலாம்ன்னு பாக்கிறியா? அதெல்லாம் நடக்காது; ரவிக்கையை அவுருடி" நடராஜன் முனக "நீங்கதான் அவுக்கறது" அவள் எக்காளமாக சிரித்தாள். "எத்தனை கொக்கிடி உன் ஜாக்கெட்ல, அதுங்களை அவுக்கறதுக்குள்ள, எனக்கு வெறுத்துப் போவுது," அவன் சலித்துக் கொண்டான். மல்லிகா சட்டென அவன் மேலிருந்து எழுந்து தன் ரவிக்கையை கழட்டிப் போட்டாள். ரவிக்கையின் உள்ளே பிரா இல்லாததால், அவள் இருமுலைகளும் பருத்து, காம்புகள் துருத்திக்கொண்டு நின்றிருந்தன. அவள் தன் பாவாடையும் உருவி எறிந்தாள். முடி அடர்ந்திருந்த அவள் புண்டை, நீர் சுரந்து, அவள் கருத்த கீழுதடுகள், ஈரத்தால் மின்னிக்கொண்டிருந்தன. மல்லிகா, நடராஜனின் பக்கத்தில் ஒருக்களித்து படுத்து, அவன் முகத்தை பற்றி, தன் மார்பில் தேய்த்தாள். நடராஜனின் உதடுகள் அவள், முலைக்காம்புகளில் உரசி, அவளை பரவசத்தில் ஆழ்த்த, அவள் தன் இடது முலையை அவர் வாயில் திணித்தாள். முலையை அவர் வாயில் திணித்தவள், "மெதுவா சப்புங்க," கிசுகிசுப்பாக முனகியவள், வெட்க்கத்துடன் சிரிக்க, அவள் சிவந்த முகத்தின் பொலிவையும், அவள் கண்களில் தெரிந்த காதலையும் கண்ட நடராஜன் தன் நிலைகுலைந்து போனார். "இன்னைக்கு இவ ஆடற ஆட்டத்தைப் பாத்தா, நம்ம உடம்பு அலுத்துப்போய், நாளைக்கும் நாம லீவு போட வேண்டியது தான் போல் இருக்கே? அவர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். "மல்லி நீ சூப்பர் மூடுல இருக்கேடி, என் பையனை பெண்டு எடுத்திடுவியே இன்னைக்கு?" "நானா லீவு போட்டுட்டு என் மார்ல கை போடச் சொன்னேன்?" அவள் கண்ணடித்தாள். நடராஜன், பரபரப்பில்லாமல் நிதானமாக அவள் முலைக்காம்பை, நாக்கால் நக்கி நெருடினார். முலையை நெருடியவர், அவள் புறம் திரும்பி, தனது இடது கையால் அவளது வலது முலையை, பதமாக கசக்கினானர். இடது முலைக்காம்பை சுற்றி சுற்றி நக்கியவர், அவளது சிறிய அடக்கமான, வனப்பான முலையை மொத்தமாக தன் வாய்க்குள் இழுத்து மிருதுவாக கடித்தார். ஹம்ம்மா, நல்லா இருக்க்குங்க .... ஹூம்ம்ம்ம், முனகியவள், தடித்து, திமிறிக்கொண்டிருந்த நடராஜனின் சுண்ணி மொட்டை தன் உள்ளங்கையால் அழுத்தி கசக்கினாள். "மெதுவாடி மல்லி, மெதுவா அமுக்குடி ... ரொம்ப அழுத்தாதே ... அப்புறம் ... உன் கையிலேயே வந்துடப் போறேன்." நடராஜன் இப்போது அவள் வலது முலையைச் சப்பிக்கொண்டிருந்தார். "அதெல்லாம் நான் பாத்துக்கறேன் ... நீங்க என் காம்பை கொஞ்சம் அழுத்தி கடிங்களேன், ஜிவு ஜிவுன்னு அரிக்குது" அவள் தன் முலையை அவர் வாய்க்குள் முழுதுமாக திணித்தாள். நடராஜன், அவள் முலையை மாங்கொட்டையை சப்புவதை போல் சப்பி இழுக்க, மல்லிகாவின் பலாச்சுளையில் ஊறிய நீர், கசிந்து அவள் அடித்தொடையை நனைக்க, "என்னாங்க, நான் வழவழா கொழ கொழான்னு ஆயிட்டேன், நீங்க எப்ப வேணா உள்ள வுட்டுக்கலாம்" அவள் அவன் காதோரம் குனிந்து முனகியவள், அவர் காது மடலை தன் நுனி நாக்கால் வருடினாள். மல்லிகா அவர் காதை கடித்தப் போது அவள் உடலில் இருந்து வந்த இயற்கையான வியர்வை நாற்றம் மூக்கில் ஏற அதை தன் கண் மூடி ரசித்த நடராஜன், அவள் புட்டச்சதையை ஓங்கி பட்டென வெறியுடன் அடித்தார். அவள் வலியால் ஒரு வினாடி துடித்து அவர் தடியை அழுத்தி குலுக்க, அவள் கைகளில் திமிறிய அவர் தண்டைப் பார்த்த அவள் மிரண்டாள். "இன்னைக்கு வழக்கத்தை விட கிடந்து துள்ளறாங்க இவன்" மல்லிகா அவன் சுண்ணியின் அடியை இறுகப் பிடித்து ஆட்ட, அவன் சுண்ணி முனையில் ஒரு சொட்டு தண்ணீர் குமிழியிட்டது. சட்டென எழுந்து அவன் அடி வயிற்றில் தன் தலையை சாய்த்து, குமிழியிட்ட அந்த பன்னீர் துளியை மல்லிகா தன் நாக்கால் நக்கி சுவைத்து, அது இலேசாக உப்பு கரிக்க, கண்களில் விஷமம் பொங்க, தன் நாக்கை சப்புக்கொட்டினாள். அதைப் பார்த்து தன் உடல் சிலிர்த்த நடராஜன், அவள் உதடுகளில் தன் தண்டை அழுத்தித் தேய்த்தார். "மல்லி, அவனை நீ எச்சிலால குளிப்பாட்டினா, பூஜையை ஆரம்பிச்சுடலாண்டி" அவர் அவளை கெஞ்சலாக பார்த்தான். "இப்ப குளிச்சே ஆவணுமா, தாங்குவீங்களா, அன்னைக்கு மாதிரி என் வாயில வாந்தி எடுத்துடப் போறீங்க? ... ரொம்ப நேரமா அவன் ஆடிகிட்டு இருக்கான்." அவள் கண்களில் சந்தேகம் தொக்கியிருந்தது. "மெதுவா ச்சப்ப்புடி செல்லம், எத்தனை நாளாச்சு அவனை நீ வாயில எடுத்துவுட்டுகிட்டு, எனக்கு ஆசையாயிருக்குடி." அவர் அவளை ஏக்கத்துடன் கொஞ்சினார். மல்லிகா, கட்டிலின் பக்கத்தில் முட்டியிட்டு, கட்டிலில் உட்க்கார்ந்திருந்த நடராஜனின் தொடைகளைத் தன் தோளில் போட்டுக்கொண்டு, தன் உதடுகளை ஈரமாக்கிக்கொள்ள, தன் ஆசை மனைவியின் திறந்த வாயில் துடித்துக்கொண்டிருந்த ஈர நாக்கில் தன் தண்டை வைத்து மெதுவாக தேய்த்தார். நாக்கின் மேல் சிலிர்த்த அவர் தண்டை தன் உதடுகளால் கவ்வி உறிஞ்சிய அவள், அதன் அடிப் புறத்தை அழுத்தி பிடித்து வருட, நடராஜன் தன் இடுப்பை அவள் வாயை நோக்கி ஆட்ட, அவர் தடி அவள் எச்சிலால் நனைய ஆரம்பித்தது. இருவரின் விழிகளில் காம ஆசை பொங்க, சிவந்த கண்களிரண்டும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ள, அவர் ஆசையுடன், உமாவின் நெற்றியில் வந்து விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கி அவள் காதுகளுக்கு பின் தள்ளினார். மல்லிகாவின் மனம் அவர் அன்பால் பரவசமடைந்து, அவள் முழு உவகையுடன் அவர் உறுப்பை உறிஞ்சி சுவைக்க ஆரம்பித்தாள். எம்ம்மா ... ஹம்ம்மா ... எம்மாடியோ ... எம்ம்ம்மா, நடராஜன் தன் நிலை குலைந்து பிதற்றினார். இப்போது மல்லிகா தன் வாயை அசைக்காமல் இறுக்கிக்கொள்ள, நடராஜன் தன் இடுப்பை அசைத்து அசைத்து அவள் வாயையே, அவளின் பெண்ணுறுப்பாக மாற்றி தன் சுண்ணியால் அவளை புணர்ந்து கொண்டிருந்தார். மல்லிகா தன் வாயால் அவரை சுவைத்துக்கொண்டே, தன் பெண்மை முடிச்சை தன் ஆள் காட்டி விரலால் தேய்த்துக் கொள்ள, சட்டென அவள் தொடைகள் இறுகி, கால் நரம்புகள் முறுக்கேறி, தன் உச்சத்தை அடைய, அவள் உதடுகளும் இறுகி, உதடுகளுக்கிடையிலிருந்த நடராஜனின் சுண்ணி துடியாய் துடிக்க, சடாரென அதை அவர் அவள் வாயிலிருந்து உருவினார்.

"என்னாடி பண்றே ... இந்த நேரத்துல அவன் தாங்குவானாடி" நடராஜன் பதைத்தார். "வேணும்ன்னு பண்ணுவனா, எனக்கு வந்துடுச்சிங்க ... அந்த சுகத்துல தன்னால என் வாய் இறுகி, உதடுங்க உங்க தண்டை கெட்டியா அழுத்திடுச்சிங்க." உச்சத்தை அனுபவித்தவள், தன் முகம் சிவந்து அவர் மடியில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள். நடராஜன் தன் மனைவி சந்தோஷமடைந்தாள் என அவள் வாயால் கேட்டதும், பரவசத்துடன் அவளை வாரி அணைத்து அவள் இதழ்களில் முத்தமிட்டவர், அவளை கட்டிலில் கிடத்தி, அவள் தொடைகளை விரித்தார். நடராஜன், மல்லிகாவின் வாய் எச்சிலால் அடி முதல் நுனி வரை நனைந்து மினுமினுத்த, தன் தண்டை வழவழவென்றிருந்த அவள் புழையில் மெதுவாக நுழைத்தார். அவர் தடி தடங்கலில்லாமல் தன் பயணத்தை இதமாக ஆரம்பிக்க, மல்லிகா மெலிதாக மூச்சிறைக்க ஆரம்பித்தாள். உள்ளே நுழைந்த அந்த தடியின் உரசலால் பெற்ற சுகத்தில், தன் நெற்றி சுருங்கி புருவங்கள் முடிச்சிட்டுக் கொள்ள தவித்து துடித்தாள். மல்லிகாவின் தேன் சுரந்த பூவில் நடராஜன் வண்டாக நுழைந்து எழுந்து கொண்டிருந்தார். "என்னாங்க இன்னைக்கு சும்ம்ம்மா பொளந்து கட்டறீங்க ... எனக்கு ரொம்ப மஜாவா இருக்குங்க?" மகிழ்ச்சியுடன்அவள் தன் இடுப்பை வளைத்து தூக்கி தூக்கி கொடுத்தாள். "மல்லி, மனசு சந்தோஷமா இருக்கும் போது உடம்பு நாம் சொன்னதை கேக்குதுடி" நடராஜன் தன் மன நிறைவுடன், ஆசை வெறியுடன், அவள் மேல் பரவினார். மல்லிகாவின் உடல் மொழியை புரிந்துகொண்டு நிதானமாக, ஆழமாக ஒரு முறை மூச்சை இழுத்து, தன் தடியை வேகமாக அவள் அந்தரங்கத்தில் நுழைத்தார். இரண்டு மூன்று வினாடிகள் அவள் மயிரடர்ந்திருந்த புண்டையை தன் பருத்திருந்த தடியால் துழாவி, மெதுவாக தன் வீங்கிய மொட்டு வரை அவள் புண்டை குழியிலிருந்து வெளியில் இழுத்து, மீண்டும் வேகமாக அவளுக்குள் இறங்கினார். அவள் "உவ்வ்ம்ம்ம்" மென முக்கி, முனகிப் பெருமூச்சு விட்டு, அவர் இடுப்பை தன் கால்களாலும், முதுகை தன் கைகளாலும் தழுவிக்கொண்டு, இடுப்பை உயர்த்தி அசைக்க, அவர் மெதுவாக அவள் நீர் நிரம்பிய புண்டையை தன் சுண்ணியால் துழாவினார். நடராஜன் சீராக தன் புட்ட சதைகளை, அளவாக, நிதானமாக, பதட்டமில்லாமல் அசைத்து, அவளை இடிக்கத் தொடங்க, அவரின் ஒவ்வொரு வலுவான இடியையும், மல்லிகா, முழு மனதுடன், மனதில் ரசித்து தன் புழையுள் வாங்கிக்கொண்டாள். தளராமல் இடித்துக் கொண்டிருந்தவரின் கழுத்தில் தன் கையை மாலையாக்கியவள், அவர் இதழ்களை மல்லிகா கவ்வி உறிஞ்சி, தன் நாக்கை அவர் வாய்க்குள் தள்ள, நடராஜன் தன் தொடைகளில் பலமிழந்து, தன் கால்கள் உதற, தன் புட்ட அசைவின் வேகத்தை கூட்டினார். மல்லிகாவும் தன் கணவன் நிலையுணர்ந்து தன் இடுப்பின் அசைவில் வேகத்தை கூட்டி, புணர்ச்சியில் பூரணமாக ஒத்துழைக்க, எனக்கு தண்ணி வர்ற மாதிரி இர்ர்ர்க்க்க்குடி ... கத்தியாவாறே நடராஜன் தன் முழு உடல் பாரத்தையும் இழந்து, இடவலமாக ஆடிக் கொண்டிருந்த மல்லிகாவின் முலைகளின் மேல் சரிந்தார். மூச்சிறைக்க தன் மேல் சரிந்தவரின் உதடுகளை கவ்விய மல்லிகா, சற்றும் சலிக்காமல், நடராஜன் தன் உச்சத்தை அடையும் வரை அழுத்தமாக அவர் உதடுகளை உறிஞ்சிக்கொண்டிருக்க, அவருடைய தண்டிலிருந்து வெகு வேகமாக கிளம்பிய அடர்த்தியான விந்து சல சலவென வெளியேறி, மல்லிகாவின் மனம் குளிர, அவளுறுப்பில் நிரம்பியது. செல்வாவும் சுகன்யாவும் வழக்கமாக சந்திக்குமிடத்தில் உட்கார்ந்திருந்தனர். சுகன்யாவின் முகத்தில் அவனைப் பார்த்த மகிழ்ச்சி ததும்பிக்கொண்டிருந்தது. செல்வாவுக்கு அவளைப் பார்க்கப் பார்க்க பொறாமையாக இருந்தது. "சுகு, இந்த கல்யாணத்தைப் பத்தி நான் டென்ஷனா இருக்கேன். நீ எப்படி இவ்வளவு ஹாப்பியா இருக்கே, எதைப்பத்தியும் கவலைப்படாமே? சுகும்மா, இப்ப ரெண்டு நாளா எனக்கு கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டா என்னான்னு தோணுதுடி." செல்வா சலிப்புடன் முனகினான். "நீ நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு சென்னைக்கு வந்தே, அப்பவே உன்னை நான் பாக்கணும்னு ஆசையா துடிச்சேன். இப்ப காலங்காத்தால என்னைப்பாக்க நீ வந்துட்டே. இந்த நிமிஷம், நான் நேசிக்கற நீ என் பக்கத்துல இருக்கே. எனக்கு இப்போதைக்கு இது போதும். அதனால நான் ஹாப்பியா இருக்கேன். உற்சாகமா ஃபீல் பண்றேன். சுகன்யா மெல்லிய புன்னகையுடன் சொன்னாள். "சுகன்யா நீ சிம்ப்ளி க்ரேட், என்னால உன்னை மாதிரி இருக்க முடியலேடி!" "செல்வா, எப்பவும் நடக்கற விஷயத்தைப்பத்தி பேசணும். மனசுல கையை வெச்சு சொல்லு, பொம்பளை துணை, அவ அணைப்பு, அவள் உடல் சூடு இல்லாம இதுக்கப்புறம் உன்னால இருந்துட முடியுமா? என்னால இனிமே என் லைப்ல தனியா இருக்க முடியாதுப்பா. எனக்கு ஒரு ஆம்பிளை துணை வேணும். எங்கம்மா அவங்க ஆசைப்பட்டவனையே கட்டிகிட்டும் பதினைஞ்சு வருஷமா தனிமையில இருக்காங்க. என் மாமா கல்யாணமே பண்ணிக்காம இன்னைக்கு வரைக்கும் தனியா இருக்கார். தனிமை ரொம்ப கொடுமை செல்வா. நானும் உன்னைப் பாக்கற வரைக்கும் இப்படித்தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்." "வாழ்க்கையை செக்ஸ்ங்கற ஆங்கிள்ல்ல பாத்தாலும், ஒரு பொண்ணுக்கு ஒரு ஆண் துணை கண்டிப்பா வேணும். உன் இஷ்டப்படி நானும் அன்னைக்கு அவுத்துப் போட்டுட்டு, என் மனசு பறக்க உன் மடியிலே கிடந்தேன். நீயும் என்னைத் துணியில்லாம முழுசா தடவிப்பாத்துட்டே. ஆசை, உடல் சுகம்ன்னா என்னாங்கற ஆர்வம், மோகங்கற போர்வையில ஒருத்தரை ஒருத்தர் மோந்து பாத்துட்டோம். இன்னும் உனக்கு காட்டறதுக்கு எங்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் பாக்கி; உன் கிட்ட பாக்கி எதுவும் இல்ல; நீ தான் உன்னை மொத்தமா எனக்கு அவுத்துக் காட்டி, என் தூக்கத்தை கெடுத்திட்டியே?" அவள் குலுங்கி குலுங்கி சிரித்தாள். "நானும் என் கையால உன்னை முழுசா தொட்டுப் பாத்துட்டேன். வளர்ந்த ஒரு ஆண் எப்படி இருப்பான். அவனைத் தொட்டா என்னா ஆகும்ன்னு சுயமா என் கண்ணாலப் பாத்துட்டேன். எல்லா சுகத்தையும் கண்ணு கிறங்கி நீ அனுபவிச்சுட்டு, தண்ணியடிச்சவன் சத்தியம் பண்ற மாதிரி, சுகன்யா உன்னைத் தவிர வேற யாரையும் நான் திரும்பி பாக்கமாட்டேண்டின்னு போன வாரம் சாமியாடினே; ஒரு வாரத்துல எடுப்பார் கைப்பிள்ளை போல, பொண்ணுங்களே என் வாழ்க்கையில வேணாம்ன்னு கூவறே. உன்னால ஒரு பொம்பளை துணை இல்லாம இருந்துடமுடியுமா? அர்த்தமில்லாம நீ ஏன் இப்படி பேசற? சுகன்யா தன் முகத்தில் கேலிப் புன்னகையுடன் மீண்டும் சிரித்தாள். "சுகன்யா நானும் மனசுல தவிச்சுப் போய்த்தான், போன அஞ்சே நாள்ல உன்னை பாக்கறதுக்கு ஆசையா ஓடி வந்திருக்கேன். எங்கம்மா உங்கப்பாவை பத்தி கேக்கச் சொன்னதை உங்கிட்ட கேட்டேன். அவங்க என்ன எனக்கு மூணாம் மனுஷியா? அவங்களுக்கு என் மேல, என் வாழ்க்கையில அக்கறை இல்லையா? எடுப்பார் கைப்பிள்ளைன்னு என்னை கிண்டல் பண்ணி சிரிக்கறே, நீதான் இப்ப என் மூடை கெடுக்கிறே." அவன் குரலில் இலேசாக வருத்தமும், கோபமுமாக பேசினான். "செல்வா, சாவித்திரி உங்க வீட்டுல வந்து எங்க குடும்பத்தைப்பத்தி குறைவா பேசினதுக்கு அப்புறமும், இன்னும் என் மேல உனக்கு ஆசையிருக்குன்னு கேக்கற போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு; என் மேல ஆசை வெச்சவனுக்கு நான் எந்தக் கொறையும் வாழ்க்கையில வெக்கமாட்டேன்." இவனை கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும், சரியான அம்மா புள்ள இவன், அவள் தன் மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். "கோவமா இருக்கியா டார்லிங்" சுகன்யா தன் கைகளை செல்வாவின் கழுத்தில் மாலையாக கோர்த்து அவனைத் தன்னருகில் இழுத்தாள். "கிட்டவாடிச் செல்லம்" சுகன்யா அவனை கொஞ்சினாள். தன் உதடுகளை அவன் கன்னத்தில் மென்மையாக உரசினாள். உரசியவள் அவன் உதடுகளை ஆசையுடன் கவ்வினாள். "சுகன்யா நீ என்னைத் தொடவேண்டாம். நான் உன்னை இதுவரைக்கும் தொட்டது தப்பு. அதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். உன் கால்லே வேணாலும் விழறேன். ஆனது ஆச்சு; போனது போச்சு, இனி உன்னை நான் தொடறதா இல்லை. சும்மா நான் உன்னை தொட்டுட்டேன் தொட்டுட்டேன்னு என்னை நீ ப்ளாக் மெயில் பண்ணாதே?" அவன் குரலில் உஷ்ணமிருந்தது. செல்வாவுக்கு சுகன்யாவின் பேச்சும், செய்கையும் ரசிக்கவில்லை, மாறாக அவள் கொஞ்சல், அந்த நேரத்தில் அவனுக்கு எரிச்சலைத்தந்து அவன் ஆத்திரத்தை அதிகமாக்கியது. அவன் தன் முகத்தை சுளித்து, அவளைப் பார்ப்பதை தவிர்த்து, அவளை உதறிவிட்டு சற்றுத் தள்ளி உட்க்கார முயற்சித்தான். அவன் விரல்கள் இலேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. சுகன்யா அவனை இலேசில் தன்னிடமிருந்து நகரவிடவில்லை. அவள் அவன் கழுத்திலிருந்த தன் பிடியை மேலும் இறுக்க, செல்வா அவள் பிடியிலிருந்து திமிற, அவள் சேலை மார்பிலிருந்து விலக, அவள் இடது முலை அசைந்து அவன் மார்பில் மென்மையாக மோதி செல்வாவின் உடலில் மின்சாரத்தை செலுத்த, அவன் தன் பார்வையை சட்டென அவள் மார்பிலிருந்து திருப்பி, "பிளீஸ் சுகன்யா, என் கழுத்திலேருந்து உன் கையை எடு," அவன் குரலில் கோபம் கூத்தாடியது. இவ கைகளில் இவ்வளவு பலமா? இப்படி ஒரு குரங்கு பிடியா என்னை கட்டிப்புடிச்சு இருக்கா? உடம்பால, என் உடல் வலுவாலே, இவளை நான் நினைச்சா சுலபமா உதறிடலாம் ஆனா, மனசால இவளை என்னால உதற முடியுமா? என் பலவீனம் இவ மேல இருக்கற ஆசையினாலயா? இல்ல; என் அம்மா மேல இருக்கற பாசம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்ப இவ மேல கூடுதா? எல்லாத்துக்கும் மேல, இவ ஸ்பரிசத்துக்கு என் மனசு அலையுதுன்னு புரிஞ்சிகிட்டு, என்னமா தளுக்கறா, தளுக்கி குலுக்கியே என்னை சீண்டறா? நான் ஒரு முட்டாள். இவகிட்ட போன்ல பேசிகிட்டே நான் கையடிச்ச கதையை சொல்லியிருக்ககூடாது. ஆனால் சுகன்யாவின் இந்த சீண்டல்கள் எனக்கு மிகவும் பிடித்திருப்பதும் உண்மைதானே? செல்வா மனதுக்குள் புழுங்கினான். எங்க போய் எங்க வந்தாலும் கடைசியா இந்த பெண் சுகம் அப்படிங்கற அஸ்திரத்தை எடுத்து என் மூஞ்சில அடிக்கறா? நீ என்ன பேசினாலும், கடைசியா இந்த ஆயுதத்துக்கு முன்னே நீ என்னை ஒண்ணும் பண்ண முடியாதுடான்னு கொக்கரிக்கறா. அவ மனசுல இருக்கற இந்த திமிரும், கொழுப்பும், அவ முகத்துல, அவ சிரிக்கிற சிரிப்புலேயே தெரியுதே" செல்வா மனதுக்குள் மருகினான். செல்வா தன்னை உண்மையாகவே வலுவுடன் உதறியதை உணர்ந்ததும் சுகன்யாவின் மனதிலும் மூர்க்கம் தலையெடுத்தது. என் அழகின் வலு இவ்வளவுதானா? இவ்வளவு சீக்கிரம் அவன் என்னை புறக்கணிக்க முடியுமா? அவள் மனம் பதறியது. பதறும் போது பேசும் பேச்சால், கைக்காரியம் சிதறும் என்பதை அவள் மறந்தாள். அவள் மூக்கு விடைத்தது. கன்னங்களில் சூடு ஏறியது. அவள் கழுத்து நரம்புகள் புடைத்து உடல் இலேசாக நடுங்கியது. "ஸோ, மன்னிப்பு கேட்டுட்டா எல்லாம் சரியாப் போயிடும்ன்னு நீ நினைக்கிறியா? கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டா என்னன்னு எங்கிட்ட ஏன் சொல்றே? என்னைத்தொட்டது ஒரு குற்றம்ன்னு நீ ஃபீல் பண்ற, அதனாலயா? இல்லை சொத்தோட ஒருத்தி வரா, அவளை பண்ணிக்கிட்டா என்னன்னு இப்ப உனக்கு தோண ஆரம்பிச்சிடுச்சா?" "உன் அம்மா கிட்டே சொல்றதுதானே, எனக்கு கல்யாணம் வேண்டாம்மா, கடைசி வரைக்கும் எனக்கு நீயே போதும்ன்னு?" "உன் பொண்ணு ஜானகியை வேற எவனுக்காவது குடும்பஸ்தனா பாத்து கட்டி வைடி, எனக்கு பொம்பளைங்களை புடிக்கலை, நான் சாமியாரா போகப் போறேன்னு, அந்த குண்டு பூசணிக்கா சாவித்திரிக்கிட்ட போய் உன் கோவத்தை காட்டறதுதானே?" "கொஞ்சம் போனா, நான் உன்னை காதலிச்சதே தப்புன்னு சொல்லுவே போல இருக்கே? உனக்கு உங்கம்மா பிரச்சனை இல்லை. சாவித்திரி உனக்குப் பிரச்சனை இல்லை. ஜானகி உனக்குப் பிரச்சனை இல்லை. நான் உனக்குப் பிரச்சனை இல்லை. சுகன்யா தன் மூச்சிரைக்கப் பேசினாள். " "சுகன்யா நீ என்னடி பேசறே, எனக்கு சுத்தமாப் புரியல" "செல்வா, உனக்கு இந்த நிமிடம் என்ன வேணும்ன்னு உனக்குத் தெரியல, அதுதான் உன் பிரச்சனை." "எனக்கு உன்னைப் பிடிச்சுது. நான் உன்னை நேசிக்கிறேன்னு உன் கிட்ட சொன்னேன். எங்க அம்மாகிட்ட, என் மாமாகிட்ட நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னேன். என் மாமா கேட்டார், அவன் யாரு, உன் குடும்பத்தை பத்தி கேட்டார். சிம்பிளா சொன்னேன் எனக்குத் தெரியாதுன்னு. நான் காதலிக்கறது செல்வாவை, எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு - செல்வாவைத்தான், நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்ன்னு தெளிவா சொன்னேன். செல்வா குடும்பத்தைப் பத்தி எனக்கு கவலை இல்லேன்னு சொன்னேன். இதுல எனக்கு இந்த நொடி வரை எந்த குழப்பமும் இல்லை." "உன்னோட நிலை என்ன? உன்னால உன் மனசுல இருக்கறதை இப்படி நான் சொல்ற மாதிரி தெளிவா சொல்லமுடியுமா" அவள் நீளமாக பேசி நிறுத்தினாள். "...." "செல்வா நான் சுத்தி பேச விரும்பலை. உனக்கு நான் வேணுமா? இல்லை ஜானகி வேணுமா?" "இப்ப ஜானகி இதுல எங்க வர்றா, அவளை எதுக்கு இப்ப இழுக்கற நீ?" "ஜானகியை உங்கம்மாவுக்குத் தெரியும். உங்கம்மாவுக்கு அவளைப் பிடிச்சிருக்கு. சாவித்திரி, தன் புருஷனோடு முறைப்படி வந்து உனக்கு அவளை தரேன்னு சொல்லி இருக்கா. நீ ஒண்ணும் தெரியாத குழந்தை மாதிரி நடிக்காதே?"அவள் தான் பேசுவதை சற்றே நிறுத்தினாள். "சுகன்யா நான் உங்க அப்பாவைப்பத்தி கேட்டேன்? அவன் அவள் கண்களைப் பார்க்காமல் பேசினான். "செல்வா, அன்னைக்கு நீ போன்ல கேட்டே, எங்கம்மா, என் அப்பா கூட இல்லையான்னு; ஆமாம், எங்கம்மா என் அப்பா கூட வாழல. எங்கம்மா வாழா வெட்டியா இருக்கா. இந்த விஷயம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சா, இது நம்ம கல்யாணத்துக்கு குறுக்க வரலாம்ன்னு உங்க அம்மா கிட்ட சாவித்திரி வேல மெனக் கெட்டு சொல்லியிருக்கா. நம்ம கல்யாணம் நடக்கலாம்; நடக்காம போகலாம். அது வேற விஷயம். ஆனா நம்ம கல்யாணம் இந்த விஷயத்தால நிக்கக்கூடாது." "சுகன்யா ... ப்ளீஸ்..." "செல்வா என்னைப் பேசவிடு ... பேசற நேரம் வந்தாச்சு ... என் அப்பாவும் என் அம்மாவும் நம்பளை மாதிரித்தான் காதலிச்சு இருக்காங்க. அப்புறம் ரெண்டு வீட்டுல இருந்த பெரியவங்க விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஜாதி வேறுபாட்டால் பெரிய பிரச்சனை எழுந்திருக்கு. என் அம்மா ஆசைப்பட்டவனை கட்டிக்கிட்டு வீட்டை விட்டு அவன் கூட வெளியில வந்துட்டாங்க. நான் பொறந்ததுக்கு அப்புறமும் அவங்களுக்கு ரெண்டு வீட்டுலேருந்தும் சப்போர்ட் கிடைக்கல." "கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே, என் அப்பா குடி போதைக்கு அடிமை ஆயிட்டார். அம்மா ஒரு ஸ்கூல் டீச்சர். அவங்களுக்குள்ள சண்டையும், சச்சரவும் ஆரம்பிச்சிடுச்சு. என் அப்பா தன் மாச சம்பளத்தை குடிச்சுத் தீர்த்ததும், அம்மாகிட்ட குடிக்க பணம் குடுன்னு தினமும் நச்சரிச்சிருக்கான். அம்மாவோட ஒரே தப்பு, ஏன் குடிக்கறேன்னு தன் புருஷன கேக்கறதுதான்." "ஏன் குடிச்சேன்னு கேட்டா, அன்னைக்கு எங்கம்மாவுக்கு அடியும் உதையும்தான் கிடைக்கும். பகல் நேரத்துல அவ்வளவு சாந்தமா அமைதியா இருக்கிற ஆள், சாயந்திரம் ஆனா மூர்க்கனாயிடுவானாம். என் அப்பா குடிச்சுட்டு வந்து அம்மாவை அடி அடின்னு அடிச்சு நொறுக்குவான். ஒண்ணும் புரியாத சின்ன வயசுல என் அம்மா அடி வாங்கறதைப் பாக்கும் போது எனக்கு ஏன் இந்த இராத்திரி வருதுன்னு இருக்கும்? "அம்மா ஏன் அப்பாவை திருப்பி அடிக்கமாட்டேங்கறா? அம்மாதான் அவனை திருப்பி அடிக்கல; என் அப்பாவை திருப்பி அடிக்கணுங்கற வெறி எனக்கு வரும். நம்ம அப்பா குண்டா, உயரமா இருக்கானே, நாம இத்தணூண்டு குட்டிப் பொண்ணா இருக்கேனே, என்னால அவனை அடிக்க முடியுமா, அப்படிங்கற பயம் உடனே வந்துடும். என் அப்பனை எனக்கு பிடிக்கவே பிடிக்காது" பேச முடியாமல் சுகன்யாவின் கண் கலங்கி கண்ணீர் தத்தளித்தது. "அந்த ஆறு வயசுல நான் அப்படியே பனிப் பாறையா மனசுல உறைஞ்சு போய், மாடிப்படிக்கு கீழே இருட்டுல உக்காந்துக்குவேன். யார் கிட்டவும் சீக்கிரத்துல பேசவே மாட்டேன். எத்தனையோ தடவை, என் அம்மா அடி வாங்கறளே பாவி, அப்படிங்கற பயத்துல, நடுக்கத்துல என் உள்ளாடை மூத்திரத்தால நனைஞ்சு போயிருக்கு." "அடி வாங்கினவளை, குண்டுகட்டா கட்டில்ல தூக்கிப் போட்டு, மேல ஏறி படுத்து அவன் உடம்பு பசியையும் தீத்துக்குவான். அது என்னன்னு அப்ப எனக்கு தெரியாது. இப்ப புரியுது. இப்பவும் இலேசா ஞாபகமிருக்கு. அன்னைக்கு நடந்ததை நினைச்சா என் உடம்பு இன்னைக்கும் நடுங்குது, ஒரு நாள் என் அம்மா மேல கிடந்தவனை, முதுகுல குத்தி, இழுக்க முயற்சி பண்ணேன். அவன் என்னை அறைஞ்சு தள்ளினான். குடி வெறியில என்ன பண்றோம்ன்னு தெரியாம என்னை கட்டிப்புடிச்சு முத்தம் குடுத்து ... கடிக்க ஆரம்பிச்சிட்டான். எங்கம்மாவுக்கு வந்த வெறியை அன்னைக்குப் பாத்து நான் உறைஞ்சு போயிட்டேன். "என்னை என்ன வேணா பண்ணு, நான் பொறுத்துக்குவேன். என் பொண்ணைத் தொட்டே, உன்னைக் கொண்ணுடுவேன்னு கத்தினாங்க; தொடப்பக்கட்டையை எடுத்து சாத்து சாத்துன்னு அவனை சாத்தினாங்க என் அம்மா. அதிகமான குடி வெறியில, அவனுக்கு தொடர்ச்சியா கிடைச்ச அடியால, எங்கம்மாவை அவனால திருப்பி அடிக்க முடியல போல இருக்கு." "ஒரே ரகளை அன்னைக்கு. தெருவே ஒண்ணு கூடிப் போச்சு. என் மாமா, கையில அரிவாளை தூக்கிட்டு வந்தார். ரெண்டு அறை விட்டு என் அப்பனை கழுத்தைப் பிடிச்சு வீட்டை விட்டு வெளியத் தள்ளினார். இந்த வீட்டுக்குள்ள நீ வந்தா உன் காலை மட்டும் இல்ல, உன் கழுத்தையும் வெட்டுவேன்னார். அன்னைக்கு போனவன் தான் இன்னைக்கு வரைக்கும் எங்களுக்கு அவன் எங்க இருக்கான்னு தெரியாது. என் அப்பனைப் பத்தி நான் தெரிஞ்சுக்க எப்பவும் முயற்சி பண்ணதே இல்லை." "என் அப்பன் மேல எனக்கு இருந்த இந்த பயம், நடுக்கம், கோபம் அப்படிங்கற உணர்ச்சிகளை தினமும் என் ஏழு வயசு வரைக்கும் அனுபவிச்சதால, ஆம்பிளைங்களை நான் வெறுக்க ஆரம்பிச்சேன். இந்த வெறுப்புணர்சியினால என்னை நான் மத்தவங்க கிட்ட இருந்து தனிமைப் படுத்திக்கிட்டேன். ஸ்கூல்லேயும் சரி, காலேஜ்லேயும் சரி நான் ஆம்பிளை பசங்க கூட அதிகமாக பேசமாட்டேன்.

"என் மனசுல உன் மேல ஒரு விருப்பம், ஈர்ப்பு, எப்படி வந்ததுன்னு எனக்கு இன்னைக்கும் புரியல. இந்த ஈர்ப்பு உன் மேல காதலா மாறினப்பகூட, உங்கிட்ட சொல்லமா இருந்ததுக்கு நீயும் ஒரு ஆம்பிளைங்கறதுதான் காரணம். என் ஃப்ரெண்டு வேணிதான் எல்லா ஆம்பளையும் கெட்டவன் இல்லடின்னு கொஞ்சம் கொஞ்சமா என் மனசை மாத்தினா. உன் அம்மா வாழ்க்கையில நடந்தது, உன் வாழ்க்கையிலேயும் திரும்பவும் நடக்கணும்ன்னு அவசியம் இல்லடின்னு, என்னை வாழ்கையை ரசிச்சு வாழ உற்சாகப்படுத்தினா" அவள் தன் கண்களைத் துடைத்து, மூக்கை உறிஞ்சிக்கொண்டாள். "கொஞ்ச நாளா, உன் அன்பு என் மனசுக்கு ரொம்ப ஆதரவா இருந்தது. நான் வானத்துல திக்குத் தெரியாம பறக்கற பட்டத்தைப் போல மகிழ்ச்சியா பறந்துகிட்டு இருந்தேன். இப்பத்தான் தெரியுது, பட்டம் விடறவன் கயித்தை இழுத்து பிடிச்சா, கீழ வந்துதான் ஆகணும்ன்னு. சாவித்திரி தன் பட்டத்தால என் கயிறை அறுக்கப் பாக்கிறா, நீ இந்தப் பட்டத்தை அறுபடாம காப்பத்துவியான்னு எனக்குத் தெரியல." "செல்வா, என் அப்பனை நான் என்னைக்கோ மறந்துட்டேன். எனக்கு எல்லாமே என் மாமா ரகுதான். எங்க வாழ்க்கையில எங்களுக்கு இதுவரைக்கும் ஆதரவா இருந்தவர், கடைசி வரைக்கும் எந்த பிரச்சனையிலும் எனக்கு உதவியா இருக்கப் போறவர் அவர்தான். என் கல்யாணத்திலும் அவரும், என் அம்மாவும் தான் என் பக்கத்துல நிப்பாங்க." "என் குடும்ப அந்தஸ்து இவ்வளவு தான். என் கிட்ட சொத்து இல்லை. நிலம் இல்லே; வீடு இல்லே. வசதிகள் எனக்கு இல்ல. உறவினர்கள் இல்லை. என் அன்பைத்தவிர வேற எதையும் என்னால உனக்கு குடுக்க முடியாது. உங்கம்மா எதிர்பாக்கற மாதிரி, இந்த சமூகத்துக்காக, என் அப்பனை நான் தேடி கூப்பிட்டுக்கிட்டு வந்தாத்தான் நம்ம கல்யாணம் நடக்கும்ன்னா, நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்னைக்குமே இல்லை. அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டவும் வேண்டாம்." "உன் இஷ்டப்படி, உங்க அம்மா சொல்றதை கேக்கிற பையனாவே நீ இருக்கலாம். அவங்க சொல்ற பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னைப்பத்தி நீ கவலைப்படவேண்டாம்" அவள் பார்வை வெகு தூரத்தில் கடலை வானம் முத்தமிடும் இடத்தில் நின்றிருந்தது." "இப்ப சொல்லு உன் முடிவு என்ன? உனக்கு நான் வேணுமா? இல்லை அந்தஸ்துல என்னைவிட உயரத்துல இருக்கிற, அப்பா, அம்மாவோட, பெசண்ட் நகர்ல மாடி வீட்டில குடி இருக்கற ஜானகி வேணுமா?" " ... " "சொல்லு செல்வா. நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன். என் முடிவையும் நான் ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டேன். சம்பந்தப்பட்ட நாம நேருக்கு நேரா உக்காந்து இருக்கோம். உன் பதிலை இப்ப நீ சொல்லியாகணும்." அவள் குரல் உணர்ச்சிகளின்றி வறண்டிருந்தது. "சுகன்யா அவசரப்படாதே, நீ உன் குடும்பத்தைப் பத்தி சொன்னதை என் வீட்டுல போய் சொல்றதுக்குகூட நீ எனக்கு டயம் குடுக்கமாட்டியா? என் வாழ்க்கையை என் பெத்தவங்க ஆசிர்வாதத்தோடு நான் ஆரம்பிக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்" அவன் அவள் முகத்தை தன் கையால் தொட்டு தன் புறம் திருப்பினான். "செல்வா, நீ சொல்றது ரொம்ப சரி. பெத்தவங்க ஆசிர்வாதம் கண்டிப்பா வேணும், இப்ப என்னை விட என் அப்பா யார், என் குடும்ப அந்தஸ்து என்னங்கறது உனக்கு முக்கியமா படுது. போனவாரம் வரைக்கும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தே? இப்ப உன் மனசு ஊசலாடுதுன்னு எனக்குத் தோணுது. இப்ப நான் கேக்கிற ஒரே கேள்வி, உன் வாழ்க்கையை நீ யார் கூட ஆரம்பிக்க முடிவு பண்ணி இருக்கே? அதுக்கு நீ பதில் சொல்லலை." செல்வா பதில் ஏதும் சொல்லாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க, சுகன்யா தன் முகத்தை பற்றியிருந்த அவன் கையை கோபத்துடன் தட்டிவிட்டாள். சடாரென எழுந்து தன் புடவையில் ஒட்டியிருந்த மணலை வேகமாக உதறினாள். உதிர்ந்த மணல் செல்வாவின் முகத்தில் பறந்து விழுந்தன. சுகன்யா கைப்பையைத் தன் தோளில் மாட்டிக்கொண்டாள். "மிஸ்டர் செல்வா, நாம இனிமேல் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காம, பேசிக்காம இருக்கறது, எனக்கு நல்லதுன்னு நினைக்கிறேன். லெட் அஸ் பார்ட் ஆஸ் குட் ஃப்ரெண்ட்ஸ். நீங்களும் உங்க மனசுல இருக்கறதை "ஆனது ஆச்சு; போனது போச்சுன்னு" சொல்லிட்டீங்க, எனக்குத்தான் அப்ப டக்குன்னு அதுக்கு என்ன அர்த்தம்ன்னு புரியல." சுகன்யா பேசியதை கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தவன், அவள் வலது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அவள் உதடுகள் இறுகியிருந்த விதத்திலும், அவள் பார்வையில் இருந்த சலிப்பிலும், அவள் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டாள் என செல்வாவுக்குத் தோன்றியது. என் ஒரு கேள்வியினால், அவள் தன்னை உதறும் அளவுக்கு போய்விட்டாளே? அப்படித் தப்பா நான் என்ன கேட்டுட்டேன்? அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியுமா? செல்வா விரக்தியுடன் தன் மனதுக்குள் யோசித்தான். "சுகன்யா, என் அம்மாவோட முழு விருப்பத்தோட என் கல்யாணம் நடக்கணும்ன்னு நான் சொல்றதாலே, நான் ஒரு குற்றவாளின்னு நீ முடிவு பண்ணிட்டே. உன் தீர்ப்பையும் நீ எனக்கு சொல்லிட்டே" நான் என் தாயை விட்டுக் கொடுத்துத்தான் இவளை கைப்பிடிக்க வேண்டுமா? அவன் மனதிலும், கண்களிலும் இலேசான ஒரு இனம் தெரியாத குழப்பமும், வன்மமும், இப்போது தோன்றியிருந்தது. "செல்வா நீங்க என்னைத் தப்பா புரிஞ்சுகிறீங்க. உங்களை நான் குற்றவாளின்னு சொல்லலே. என் முடிவை நான் திட்டவட்டமா சொல்லும்போது உங்களால உங்க முடிவை ஏன் சொல்ல முடியலேன்னுதான் கேக்கிறேன்?" "சுகன்யா, திரும்ப திரும்ப நான் குத்தம் பண்ணிட்டேங்கற மாதிரியான ஒரு உணர்வை நீ என் மனசுக்குள்ள உண்டாக்கற" எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. தன் இரு கைகளையும் அவன் தன் பின் தலையில் கோத்துக்கொண்டான். "எனக்கும் புரியல செல்வா, நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு" "நீயும் நானும் பல தடவைகள் ஒருவரை ஒருவர் சகஜமாக உணர்ந்து இருக்கோம். அந்த சமயங்களில் நான் உன்னை அந்தரங்கமா தொட்டு இருக்கேன். இதை நான் எப்பவுமே மறுக்கல; அந்த சமயங்களில் நான் மட்டும் தான் மகிழ்ச்சியா, சந்தோஷமா இருந்தேன்னு சொன்னா, அது பொய்யாத்தான் இருக்க முடியும், சுகன்யா நீ புத்திசாலி - நான் சொல்றது உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்." செல்வா நிதானமாக பேசினான். சுகன்யா ஒரு பத்து வினாடி மவுனமாக இருந்தாள். பின் அவனைப் பார்த்து வாய்விட்டு உரக்கச் சிரித்தவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள். "செல்வா, உன் மனசுக்குள்ள நான் மட்டும் இருந்தப்போ, நீ என்னைத் தொட்டப்ப, உனக்கு உன் மனசுல எந்த குற்ற உணர்வும் ஏற்படலை. மிஸ்டர் செல்வா, இப்ப உங்க மனசுல ஒரு சலனம் ஏற்பட்டு போச்சு. நாம் கடந்த காலத்துல, ஒருத்தரை ஒருத்தர் அந்தரங்கமா தொட்டு, மகிழ்ச்சியா இருந்திருக்கோம்ன்னு சாதாரணமாக நான் சொன்னாலும், உங்களுக்கு அது ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துது. "எல்லாத்துக்கும் மேல, ஒரு விஷயத்தை நீங்க நல்லாப் புரிஞ்சுக்குங்க. என் விருப்பமில்லாம என்னை நீங்க எப்பவுமே தொட்டிருக்க முடியாது. என்னுடைய முழு விருப்பத்துடன், நான் உங்களை என்னைத் தொட அனுமதிச்சேன். ஏன்னா, நான் உங்களை மனசார காதலிச்சேன். நான் பிரியப்பட்டவன் என்னைத் தொட விரும்பினப்ப, அவனைத் தொடவிட்டேன். நானும் மகிழ்ச்சியா இருந்தேன். அவனையும் மகிழ்விச்சேன். "செல்வாவுக்கு முத்தம் குடுக்கறமே, நாளைக்கு இவன் நம்மளை கட்டிக்கலன்னா என்ன ஆகும் அப்படின்னு நான் நெனைச்சதே இல்லை. ஏன்னா நான் உங்களை முழுசா நம்பினேன். ஆனா உங்களை மாதிரி, எப்பல்லாம் சாவித்திரி நம்ம குறுக்க வராளோ, நம்ம காதலுக்கு நடுவுல ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை வந்தா, உடனே அன்னைக்கு "சுகன்யா நான் உன்னைத் தொடமாட்டேன்", அப்படின்னு சபதம் எடுத்ததில்லை." "இந்த ஒரு செகண்ட், என் அப்பனை நினைச்சு என் வாழ்க்கையில முதல் தடவையா நான் கர்வப்படறேன். அவன் குடிகாரனா இருந்திருக்கலாம். என் அம்மாவை அடிச்சு துன்புறுத்தியிருக்கலாம். ஆனா கடைசிவரைக்கும், அவன் காதல் வாழ்க்கையில வந்த பிரச்சனைகளை தைரியமா எதிர்த்து நின்னு, அவங்க பெற்றோர்களை விட்டுட்டு வந்து, எங்க அம்மா கழுத்துல தாலியைக்கட்டி, ஆசையா ஒரு பிள்ளையையும் பெத்துக்கிட்டான்." உங்களை மாதிரி ஒரு "வழவழா கொழகொழ" ஆளை, நான் கெஞ்சி கூத்தாடி, நீங்க என்னைத் தொட்டுட்டீங்கன்ற ஒரு காரணத்துக்காக, உங்களை வற்புறுத்தி நான் கல்யாணம் பண்ணிக்கணுமான்னு உண்மையிலேயே இப்ப எனக்குத் தோணுது" ஒரு வினாடிக்குப்பின் இதை சொல்லி அவன் மனதை தெரிந்தே புண்படுத்தியிருக்க வேண்டாமோ என அவள் நினைத்தாள். நான் என்ன பொய்யா சொல்றேன்? இருக்கிற உண்மையைத்தானே சொல்லுகிறேன். அவள் முகம் இப்போது அமைதியாக இருந்தது. பின்தலையில் கையை கோர்த்துக்கொண்டு கண்ணை மூடி உட்க்கார்ந்திருந்த செல்வா, தன் கண்ணைத் திறந்தபோது, சுகன்யா, நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாக நிதானமாக எதிர் திசையில் நடந்து கொண்டிருந்தாள்.

No comments:

Post a Comment