Tuesday 24 February 2015

சுகன்யா... 09


"செல்வா, என்னப்பா யோசிக்கறே? வடைகறி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்குப்பா; யார் பண்ணது; உங்கம்மாவா இல்ல உன் தங்கையா" "ஆமாம் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல; என்னம்மா பசப்பறா பாரு! அப்படியே கழுத்தைப் புடிச்சு நெறிக்கணும் இவளை!" "வேற யாரு எங்க அம்மா தான்; அம்மா நல்லா சமைப்பாங்கடி" செல்வாவின் குரலில் தன் ஆசை நிறைவேறாத ஏமாற்றத்தினால் சற்றே பொருமலும், அலுப்பும், சுகன்யா தன் அம்மாவை பாராட்டியதால் பெருமிதமும், கர்வமும் சேர்ந்து ஒலித்தது. "செல்வா, நான் போன் பண்ணி, அத்தே, வடைகறி சூப்பர்ன்னு தேங்க்ஸ் பண்ணவா?" அவள் அவனை சீண்டி விளையாடினாள். "எம்மா, என் பரதேவதையே கொஞ்ச நேரம் நீ சும்மா இருடியம்மா; என்னை இன்னிக்கு நிம்மதியா ஊருக்குப் போகவிடு" கட்டிலில் படுத்திருந்தவன், அவளை பணிவாக கை எடுத்து கும்பிட்டான்.

"என் மேல கோவமா?" இட்லியை வடைகறியுடன் சேர்த்து தின்று கொண்டிருந்த சுகன்யா கல கலவென சிரித்துக்கொண்டே செல்வாவை நெருங்கி, தன் கையிலிருந்த ஒரு விள்ளலை அவன் வாயில் திணித்து அவன் கண்களை உற்று நோக்கினாள். சுகன்யாவின் கண்களில் ஓளிவிட்டுக் கொண்டிருந்த காதல் ஜுவாலையை, செல்வாவால் தாங்க முடியவில்லை. காதல் வயப்பட்ட அவன் உள்ளம் சருகைப் போல் இலேசாகி காற்றில் மேலே மேலே பறந்தது. தன் வாயில் ஆசையுடன் சுகன்யா ஊட்டிய விள்ளலை ருசித்தவன், சட்டென சுகன்யாவை தன் புறம் இழுத்து, வடைகறியின் பருக்கைகள் ஒட்டிக்கிடந்த தன் எச்சில் உதடுகளால், அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான். இந்த எச்சில் முத்தத்தை எதிர்பார்க்காத சுகன்யாவின் முழு உடலும் சிலிர்த்தெழுந்தது. ஒரு ஆண் மகனின் உதடுகளின் எச்சிலில் இவ்வளவு சக்தியா?" கையை கழுவிக்கொண்டு வந்த சுகன்யா , தன் இரு கைகளையும் உயர்த்தி, விரிந்து கிடந்த கூந்தலை கோதி முடிந்தவளின் சேலை இலேசாக விலகியதில், அவள் குலுங்கும் இடது முலை அவன் கண்களில் பட, மீண்டும் அவன் மனம் தறி கெட்டு ஓடத்துவங்கியது. துவண்டிருந்த செல்வாவின் தம்பியும் மீண்டும் ஜீன்சுக்குள், அவன் தொடையில் தன் துடிக்கும் முனையால் தாளமிட ஆரம்பித்தான். "செல்வா, லுங்கி வேணா தரட்டுமா, நீ கொஞ்ச நேரம் வசதியா இருக்கலாம்" சுகன்யா தன் உதட்டை குவித்து உல்லாசமாக சிரித்தாள். செல்வா எவ்வளவு முயன்ற போதிலும், விறைத்துக்கொள்ளும் தன் தண்டை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அவள் பார்வை மீண்டும் மீண்டும் அவன் அடிவயிற்றில் சென்று படிந்தது. அவன் புடைப்பு அவள் கண்களுக்கு விருந்தாகிக்கொண்டிருந்தது. "வெறுப்பேத்தாதடி" அவன் முகம் சுளித்தான். "செல்வா நீ என் டார்லிங் ஆச்சே, உன்னை நான் வெறுப்பேத்துவனா" அவள் ஓய்யாரமாக ஒரு மயக்கும் புன்னகையை உதிர்த்தாள். சுகன்யா சுவரில் பதிக்கப்பட்டிருந்த மர அலமாரியைத் திறந்து ஒரு லுங்கியை எடுத்து சரியாக அவன் புடைப்பின் மேல் எறிந்து சிரித்தாள். தன் அகன்ற இடுப்பை சுழற்றி சுழற்றி நடந்தவள், அவனருகில் கட்டிலில் உட்கார்ந்து, அவன் முகத்தை தன் முகத்துக்கருகில் இழுத்து என் பட்டுக்கு என்ன வேணும் எனக் கொஞ்சினாள். கொஞ்சியவள் தன் நாக்கை நீட்டி, தன் எச்சில் ஊறும் நாக்கால் அவன் உதடுகளை வருடினாள். "ஏண்டி என்னை நீ சீண்டி சீண்டியே சாவடிக்கற?" செல்வாவிற்கு ரத்தம் குப்பென்று அவன் தலைக்கேற தன் புருவங்களை நெறித்தான். "என்ன சொல்றே செல்வா, உனக்கு பிடிக்கலயா" அவள் கண்களில் மருட்சி நிழலாடியது. "சுகன்யா, நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே?" அவன் குரலில் தாபம் வழிந்தது. அவன் கைகள் அவள் இடுப்பில் படிந்திருந்தன. "அது நீ சொல்றது பொறுத்து இருக்கு" நையாண்டி நிரம்பியிருந்தது அவள் குரலில். "சுகு, வெக்கத்தை விட்டு சொல்றேன், நான் இதுவரைக்கும் பாத்ததே இல்லடி" ஏக்கம் அவன் குரலில் இழைந்து வந்தது. "எதைடா செல்லம்" ஒன்றும் தெரியாததை போல் கேட்ட அவள் குரலில் மெல்லிய வியப்புமிருந்தது. இவன் உண்மையிலேயே கன்னிப்பையன், பொம்பளையோட உடம்பை முழுசா பாக்காதவன். இவனை யாருக்கும் நான் விட்டுக்குடுக்கமாட்டேன். அவள் மனதில் மகிழ்ச்சியும், உதட்டில் நமட்டு சிரிப்பும் ஓடியது. "வயசு பொண்ணுங்களோட பூரிச்ச மார்பைதான் சொல்றேன்" அவன் கிசுகிசுப்பாக சொன்னான். "பாக்கணுமா உனக்கு இப்ப?" சுகன்யா தன் கண்களை நீளமாக அகட்டி விரித்து சிரித்தாள். செல்வா தன் தலையை மெதுவாக அசைத்தான். அவள் மறுப்பேதும் சொல்லாததால், அவன் மனதில் எதிர்பார்ப்பு அதிகமாகி, அவன் தம்பி ஜீன்சை கிழிக்க முயற்சித்துக் கொண்டு இருந்தான். "நிஜமா நீ இதுவரைக்கும் பாத்ததில்லையா?" தன் கண்ணை வெட்டியாவறே கேட்டாள் சுகன்யா. "படத்துல பாத்ததுதாண்டி" அவன் சிரித்த சிரிப்பில் அசட்டுத்தனமிருந்தது. "சரி நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணு, இதுக்கு மேல எங்கிட்ட எதுவும் இன்னைக்கு கேக்கமாட்டேன்னு; விரித்த தன் கையை அவன் புறம் நீட்டினாள். சுகன்யா தன் உடலை காண்பிக்கத் தயாராகிவிட்டாள் எனத் தெரிந்ததும் வெகு வேகமாக அவன் இதயம் துடிக்க ஆரம்பித்து அவன் மனம் துள்ளியது, "பிராமிஸ்," சுகன்யாவின் கையை பிடித்து உள்ளங்கையில் முத்தமிட்டான். படுத்திருந்தவன் அவசரமாக எழுந்து தன் ஜீன்சை கழட்டி உருவி நாற்காலியின் முதுகில் போட்டான். அவள் கொடுத்த லுங்கியை தலை வழியாக இழுத்து இடுப்பில் முடிந்து கொண்டான். நொடிப்பொழுது ஜட்டியில் தெரிந்த அவன் ஆண்மையின் புடைப்பு அவள் கண்களில் பட அவள் இதயம் ஒரு வினாடி நின்று மீண்டும் துடித்தது. அடியே சுகன்யா, முத்தம்தான் உன் எல்லைன்னு காலையில சொன்னே! இப்ப நீயே உன் எல்லையைத் தாண்டறே; அவனை சீண்டி விளையாடாதே; அப்புறம் அவன் நீ கிழிக்கற கோட்டில் நிப்பான்னு என்ன நிச்சயம்? அப்புறம் ஏதாவது விபரீதமா நடந்தா அதுக்கு காரணம் நீ தான். அவளை அவள் உள்மனம் கூவி எச்சரித்தது. நான் தான் செல்வாவை இங்கே கூப்பிட்டேன்; உண்மைதான். நான் பசியோட இருப்பேன்னு, நான் கேக்காமலே பொட்டலம் கட்டி கொண்டாந்தானே; என் மேல எவ்வள ஆசை இருக்கணும் அவனுக்கு. நான் சாப்பிடலேன்னேன், என்னை கட்டிபுடிச்சவன், சட்டென்னு எழுந்து எனக்கு தட்டுல இட்டிலியை வெச்சானே; அவன் நான் போடற எல்லைக் கோட்டை தாண்டுவானா? என் பேச்சை மீறுவானா? கண்டிப்பா என் பேச்சை மீற மாட்டான். ரொம்ப ஏங்கிப் போய்த்தானே கேக்கிறான்; இது வரைக்கும் பொம்பளை மாரை பாத்ததில்லைன்னு; ஒரு தரம் துணிக்குள்ள மறைச்சு வெச்சிருக்கிற, அவன் தொட்ட என் முலையை அவனுக்கு காமிச்சா என்ன? அவன் வேற யார்? நான் ஆசைப்பட்டவன் தானே; அவன் என்னை கட்டிக்கப்போறவன் தானே? அவனுக்குத்தானே காட்டப் போறேன். அவள் தடுமாறும் தன் உள்ளத்தை சமாதனப்படுத்தினாள். சுகன்யா, இனிமே உன் பாடு அவன் பாடு; ஆனா இதையாவது உன் எல்லையா வெச்சுக்க; இதுக்கு மேலே இன்னிக்கு போகாதே; ஒரு முடிவுக்கு வந்து விட்டதால் சுகன்யாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. அவள் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது. "என்ன சுகு, நீயே சிரிச்சுக்கறே?" அவன் தவிப்புடன் கேட்டான். "செல்வா நல்லா கேட்டுக்க, நீ பாக்கலாம் என் குட்டிங்களை ஆனா தொடக் கூடாது? டீலா? "என்ன சுகன்யா இதெல்லாம்; என்னை ஏன் இப்படி சித்ரவதை பண்றே; எனக்குப் புரியுது, நான் ஒரு பொண்ணை இப்படி கேக்கறது தப்புன்னு. நான் என் ஆசையை வேற யாரு கிட்ட சொல்றது, அதுவும் எனக்குப் புரியல. இந்த சமூகத்துல, நம்ம ஊருல, ஒரு ஆம்பிளை, கல்யாணம் ஆகிற வரைக்கும் ஒரு பொண்ணுகிட்ட மனம் விட்டு பேசறது, அவளை தொட்டுப் பழகறது எல்லாம் பெரும்பாலும் இன்னும் கனவாகவும், கதையாகவும் தான் இருக்கு. என்னைப் பொறுத்த வரைக்கும், என் அதிர்ஷ்டம் நீ எனக்கு கிடைச்சுட்ட; இந்த இருபத்தாறு வயசுல நீ தான் நான் தொட்ட முதல் பொண்ணு. நான் உன்னை உண்மையா நேசிக்கிறேன். நீ தான் சொன்னே, இன்னும் ஏன் வேத்துமையா பேசறேன்னு; அந்த உரிமையில உன் கிட்ட நான் என் வெக்கத்தை விட்டு, என் ஆசையை, விருப்பத்தை சொன்னேன். நம்புடி என்னை; நீ தாண்டி எனக்கு எல்லாமே!" பணத்தை தூக்கி எறிஞ்சா, எத்தனையோ பேர் மாரை காட்டறது என்னா, மொத்தமா அவுத்துப்போட்டுட்டு படுக்கக் கூடத் தயாரா இருக்காளுங்க; ஆனா காசுக்கு புடவையை அவுக்கறவகிட்ட போய் அவ மாரை பாக்கறதுக்கு எனக்கு இஷ்ட்டம் இல்லை சுகன்யா. நான் பொம்பளை பொறுக்கி இல்ல. மிருகத்தனமான உடல் வெறி பிடிச்சவனும் இல்ல; என்னால நம்ம கல்யாணம் வரை பொறுத்துக்க முடியும். சுகன்யா, உன் மனசும் என் மனசும் ஏறக்குறைய ஒத்துபோயிடுச்சு. அதனாலத்தான் உன் கிட்ட நான் கேட்டேன். நான் கேட்டதுனால, நீ உன்னை எனக்கு காட்டித்தான் ஆகணும்ன்னு இல்ல; நான் உன்னை வற்புறுத்தல. இந்த விஷயத்துல உன் மனசும், உன் விருப்பமும்தான் முக்கியம். பேசிக்கொண்டே அவன் தன் சட்டையையும் கழட்டி எறிந்தான். தான் ஏன் தன் சட்டையை கழட்டினோம் என்று அவன் ஒரு வினாடி யோசித்தான். அவன் முகத்தில் மெல்லிய வாட்டமிருந்த போதிலும் அவன் கண்களில் பொய், கபடத்தின் சாயல் துளி கூட இல்லை. இவன் என் ஆள். பாரு, என்னமா உடம்பை வெச்சிருக்கான்? என்ன மாதிரி ஆரோக்கியமான உடம்பு இவனுக்கு; சும்மாவா, தெனம் தெனம் எக்சர்ஸைஸ் பண்றானே; நான் குடுத்து வெச்சவ. சட்டைக்குள்ள இவன் இவ்வளவு அழகா? சுகன்யா தன் கண்களை விரித்து அவனைப் பார்த்தாள். வலுவான பரந்த மார்பு முழுதும் சுருண்ட முடி, கரணை கரணையாக கைகள், ஒடுங்கிய வயிறு, தேக்கால் செதுக்கியது போல் உருண்டு திரண்ட அவன் தோள்கள், கண் கொட்டாமல் பார்த்தவள், அவனை தன் கண்களால் தின்ன ஆரம்பித்தாள். செல்வாவின் இந்த உடம்பும், இந்த உடம்புக்குள் இருக்கும் அவன் ஆசை மனசும் எனக்கு சொந்தம். இரவில் அவன் தன்னைப் புணர முயன்ற கனவு நினைவுக்கு வர, தன் சேலையை உருவி விட்டு அம்மணமாக அவனை மார்போடு தழுவி, அவனை அங்கம் அங்கமாக புணர்ந்திட அவள் மனதில் வெறி எழும்பியது. சுகன்யா தன் முகத்தில் குறும்புப் புன்னகையுடன் நிதானமாக அவனை நோக்கி நடந்தாள். "செல்வா ஐ லவ் யூ; உனக்காக நான் எதையும் செய்வேன், உன் சட்டை இல்லாத உடம்பை பாக்கும் போது, என் மனசுக்குள்ள இப்பவே உன்னை மொத்தமா அவுத்து, நானும் அம்மணமாகி உன்னை எனக்குள்ள ஐக்கியமாக்கிக்கணுங்கற வெறி எனக்கு இருக்கு. ஆனா, சுகன்யாவா? "அன்னைக்கு நான் உக்கார சொன்னேன்; டக்குன்னு மொத்தமா அவுத்துட்டு என் மேல ஏறிப் படுத்துட்டா" அப்படிங்கற எண்ணம் உன் மனசுக்குள்ள, எப்பவும் வந்துடக்கூடாது. இன்னைக்கு இங்க நமக்குள்ள நடக்கற விஷயங்களுக்காக நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் என்னை நீ எப்பவும் மட்டமாவோ, தாழ்வாவோ, நீ நினைச்சுடக்கூடாது; அதுக்காகத்தான் நான் தயங்கறேன்; உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லாம நான் பேசலை செல்வா" "சுகன்யா ஏண்டி இப்படியெல்லாம் பேசி என் உயிரை எடுக்கறே? உனக்கு இஷ்ட்டம் இல்லன்னா விடு; இப்படியெல்லாம் இந்த நேரத்துல பேசி என் மனசை புண்படுத்தாதே" அவன் கொதித்தான். "செல்வா, கோச்சுக்காதேடா, பாருடா, உன் சுகன்யா எப்படி இருக்கான்னு" சுகன்யா தன் புடவையை உருவி எறிந்தாள். கட்டியிருந்த தன் கூந்தலை விரித்து ஒரு முறை உதறி தன் முதுகின் பின் தள்ளிக்கொண்டாள். ரவிக்கையின் கடைசி ஹூக்கை அதன் கொக்கியிலிருந்து விடுவித்தாள். செல்வா தன் கண்கள் அகல, ரவிக்கையின் விலகிய இடைவெளியில் மின்னலடித்த அவளின் மார்பு சதையை வியப்புடன் வெறித்து நோக்கினான். அவன் முதுகு தண்டு சிலிர்த்தது. அவன் இடது கை இயல்பாக அவன் லுங்கிகுள் எழுந்திருந்த தன் புடைப்பை அழுத்தி வருடியது. சுவரை ஒட்டியிருந்த கட்டிலில் உட்கார்ந்த சுகன்யா அவனை ஒரு தீர்மானத்துடன் இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டாள். நிதானமாக சுவரில் சாய்ந்து, தன் ரவிக்கையின் அடுத்த இரண்டு ஹூக்குகளையும் கழட்டினாள். அவள் கண்களில் காமம் கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்தது. நீண்டப் பெருமூச்சுடன், தன் ரவிக்கையை தன் உடலில் இருந்து பிரித்து எறிந்தாள். தன் மடியில் கிடந்த செல்வாவை புரட்டி, செல்வாவின் முகத்தை தன் இருகைகளாலும் பற்றி, தன் விருப்பத்துடன், திறந்து கிடந்த தன் இடது முலையில் அழுத்தினாள். அவன் இடது கையை எடுத்து தன் வலது முலையில் வைத்து அழுத்தி அவன் கேசத்தில் தன் விரல்களை ஓடவிட்டாள். "செல்வா, இது வரைக்கும் யாருக்கும் தொறந்து காட்டாம, யாரையும் தொடவிடாம, என் மனசுக்கு பிடிச்ச ஒருத்தனுக்குத்தான் என் உடம்பை காட்டணும்ன்னு பொத்தி பொத்தி வெச்சிருந்தேன். நான் உன்னை என் உயிரா நேசிக்கிறேண்டா; இன்னிக்கு நீ ஆசைப்பட்டே, என் முழு விருப்பத்தோட உனக்கு அவுத்து காட்டிட்டேன், பாத்துக்கோ; உன் ஆசை தீரப்பாத்துக்கோ." அவள் தன் மனம் கிறங்கி பேசினாள். சுகன்யாவின் செழித்து திரண்டிருந்த அவள் இரு சதைப்பந்துகளையும், சிறுவிரல் நுனியை ஒத்த கருத்து வீங்கியிருந்த அவள் முலைக் காம்புகளையும், காம்பை சுற்றி மேடிட்டிருந்த கரு வளையங்களையும், மேடிட்ட வளையங்களில் எழுந்திருந்த சிறு சிறு வேர்க்கூறு போன்ற புள்ளிகளையும், மார்க்காம்புகளை சுற்றி பூத்திருந்த பூனை முடிகளையும், சிறு குழந்தையின் கையில் கிடைத்த பொம்மையைப் போல், அவள் முலைகளை வியப்பும், மலைப்பும், திகைப்புமாய், என்ன செய்வதென்று அறியாமல் செல்வா வெறித்துக்கொண்டிருந்தான். " Oh my God; சுகன்யா, இது தானா, இது தானா ஒரு பொம்பளையோட மார்பு, எவ்வளவு நாளா இப்படி பாக்கணும்ன்னு எதிர்பார்த்துக்கிட்டு கிடந்தேன்; உன் முலைகளை பாக்க பாக்க வெறியேறுதுடி, எவ்வளவு நாளா, ராத்திரி பகலா கனவு கண்டுகிட்டு இருந்தேன். இன்னிக்கு அது நனவாயிடுச்சு. மனசுக்குள்ள ஒரு பெரிய சுமையா இருந்தது. இன்னிக்கு மனசே ரொம்ப குளுந்து சுகமா இருக்கு. மகிழ்ச்சியில் அவன் முகம் மலர்ந்திருந்தது. நெற்றியில் அவன் வியர்க்கத் தொடங்கியிருந்தான். அவள் முலைக் காம்பை மென்மையாக முத்தமிட்டான். ஒரு கையால் பூவைத்தொடுவது போல் அவைகளைத் தொட்டான். அவளுக்கு வலிக்குமோ? மனதுக்குள் உருகினான்; மருகினான். "சுகன்யா இதுகளை தொட்டா சூடாவும் இருக்கு; சில்லுன்னும் இருக்கு, மெத்துன்னும் இருக்கு, கல்லு மாதிரியும் இருக்கு, பூ மாதிரியும் இருக்கு, பாறை மாதிரி கடினமாவும் இருக்குது; எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலயே; என் ஆசையை நீ நிறைவேத்திட்டடி செல்லம்; உனக்கு என்ன வேணும், அவன் பிதற்றினான். தன் இடது கையால் தன் புடைப்பை லுங்கியுடன் சேர்த்து நீவிக்கொண்டான். பின் சுகன்யாவைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான். அதைப் பார்த்த அவளும் தன் சிரிப்பை அடக்கமாட்டமல் வாய் விட்டு சிரித்தாள். "செல்வா, என்ன சொல்றான் அவன்" அவள் அவனைப் பார்த்து கண்ணடித்தாள். "அவன் அப்படித்தாண்டி அடங்கமாட்டான் இப்போதைக்கு, அவன் மோசமான நெலமையில இருக்கான். ஆமாம் இது யாரு லுங்கி, பட்டுன்னு அவன் துடிச்சி தண்ணியை விட்டாலும் விடுவான் சொல்லிட்டேன்" அவன் குழந்தையாக சிரித்தான். "பரவாயில்லே; இது எங்க மாமா இங்க வரும் போது அவர் கட்டறது; இனிமே இது உனக்குத்தான்" அவள் வாய்விட்டு சிரித்தாள். "ஏண்டி சிரிக்கிறே" "ஆம்பளைங்க தண்ணி அடிக்கறதைப் பத்தி கேள்விபட்டு இருக்கேன்; தண்ணிவுடறதை பாத்ததில்லே" அவள் ஆடையில்லாத மார்புகள் குலுங்க குலுங்க அவள் சிரித்தாள். "ம்ம்ம்ம் ... சுகு, நீ வாசனையா இருக்கடி" அவன் அவள் கையை தூக்கி அவள் அக்குளை முகர்ந்தான். "செல்வா.... ப்ப்ளீஸ் ... என்னால தாங்கமுடியலடா, நீ கேட்ட; நான் காட்டிட்டேன்; இதோட நிறுத்திக்கலாம், இதுக்கு மேல என்னால என்னை கட்டுப்படுத்திக்க முடியாது, புரிஞ்சுக்கடா செல்லம்" அவள் குரல் கிசுகிசுப்பாக வந்தது. " தேங்க்ஸ்டி செல்லம்" ஊருக்குப் போய் இன்னைக்கு பாத்ததை மனசுக்குள்ள நினைச்சு நினைச்சு, இவனை கையில புடிச்சுக்கிட்டு என் ராத்திரிகளை கழிச்சுடுவேன்". அவன் வெறியுடன் அவள் இடது முலையை கடித்தான். "வலிக்குதுடா சனியனே" அவள் அவன் கன்னத்தில் பொய்யாக அடித்து அவன் முகத்தை தன் மார்பை விட்டு விலக்கினாள். அவன் முகத்துடன் தன் முகத்தை சேர்த்துக்கொண்டாள். "இதுங்களை நீ நல்லாப் பாத்துக்கடா; உன் ஆசை தீரப்பாத்துக்கோ; நீ தொடக்கூடாதுன்னு அப்ப சொன்னேன்; இப்ப சொல்றேன், அதுகளை தொட்டுப் பாரு, தடவிப் பாரு, அழுத்திப் பாரு, கிள்ளிப் பாரு, கசக்கிப் பாரு, முத்தம் குடுத்துப் பாரு, அந்த காம்புகளை உன் வாயால கடிச்சுப் பாரு, நக்கிப் பாரு, சப்பிப் பாரு, உறிஞ்சுப் பாரு, என்ன வேணாப் பண்ணிப் பாரு, ஆன நீ போற எடத்துல தனியா இருக்கப் போற ஏக்கத்துல, காசுக்கு துணியை தூக்கற வேற எவ கிட்டயும் இதுக்காக போயிடாதே; அதை மட்டும் என்னால தாங்க முடியாது, அவள் குரல் தழுதழுத்தது. "சுகன்யா, போதும்; போதுண்டி செல்லம்; சந்தோஷத்துல என் மனசு நெரம்பி போச்சு;" அவளை இறுக்கி அணைத்து, அவள் முகத்தை நிமிர்த்தி வெறியுடன் முகம் முழுவதும் அவள் மூச்சுத் திணற திணற முத்தமிட்டான். மாட்டேண்டி, உன்னைத்தவிர நான் வேற எவளையும் திரும்பி பாக்க மாட்டேண்டி; அவன் முனகினான். முனகிக்கொண்டிருந்த செல்வா தன் வலது கையை அவள் இடுப்பில் சுற்றிக் கொண்டு, தன் இதழ்களால் அவள் இடது காம்பை கவ்வி முத்தமிட்டான். முத்தமிட்டவன் மெதுவாக அந்த காம்பை தன் பல் படாமல் உறிஞ்சத் தொடங்கினான். ம்ம்ம்ம்... சுகன்யா பெருமூச்செறிந்தாள். அவள் தன் தொடை நடுவில் ஈரத்தை உணர்ந்தாள். "செல்வா, சும்மா ஒரு பக்கத்தையே கடிக்கிறீயேடா; எனக்கு இன்னொன்னும் முளைச்சு அந்த பக்கம் தொங்கிகிட்டு இருக்குடா, அது உன் கண்ணுக்கு தெரியலயா? அவள் கிசுகிசுத்தாள். " நீ சொல்லிட்டேல்ல" செல்வா, சுகன்யாவின் வலது முலையை லேசாக தடவி பிசைய, அதன் மென்மையை உணர்ந்தவன் விரல்கள் அதன் காம்பை தொட, அது கனத்து, விடைத்து, லேசாக வியர்வை பூத்திருந்த சுகன்யாவின் மார்பின் குளிர்ச்சியும், அவள் சுவாசத்தின் வெப்பமும் செல்வாவின் முகத்தை ஒருங்கே தாக்கின. அவன் மனம் மகிழ்ச்சியில் திகட்ட ஹம்ம்மா, அவன் முனகினான். லுங்கியினுள் அவன் தம்பி தட்டு தடுமாறிக் கொண்டிருந்தான். சட்டையில்லாமல் கிடந்த செல்வாவின் மார்பில் தன் முலைகள் உரச, முலைகளின் காம்புகள் கனத்து, உடல் முழுவதும் சிலிர்த்திருந்த சுகன்யா, அவனுக்குத் தான் கொடுக்க விரும்பியதை கடைசியாக தந்துவிட நினைத்தாள். அவனை அள்ளி அணைத்து தன் முகத்தோடு அவன் முகத்தை சேர்த்துக்கொண்டாள். நிமிர்ந்து எதிரில் சுவரிலிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். பதினொன்று தான் ஆகியிருந்தது. இன்னும் நேரம் இருக்கு, அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். அவள் பெண்மையில் கிளம்பிய நீறுற்று, அவளை முழுவதுமாக நனைத்து அவள் பாவாடையில் சொட்டிக்கொண்டிருந்தது. தன் இடக்கையால் பாவாடையுடன் சேர்த்து தன் பெண்மையை ஒருமுறை அழுத்தமாக தடவிக்கொண்டாள். "என்னாச்சு சுகன்யா, உன் தொடை வலிக்குதா, ரொம்ப நேரமா நான் படுத்துகிட்டு இருக்கேன்; நான் எழுந்திடட்டுமா" அவள் மார்பில் தன் முகம் புதைத்துகிடந்த செல்வா, அவள் நெளிவதைக் கண்டு, கேட்டான். "ஒண்ணுமில்லடா கண்ணு, நீ ஜட்டி போட்டிருக்கியா, போட்டுகிட்டு இருந்தா அதை கழட்டிடேன்" அவள் தன் முகம் சிவக்க வெக்கத்துடன் கேட்டாள். "ஏம்ம்மா கேக்கற; இதுக்கு மேல எனக்கு எதுவும் வேணாம்" "உனக்கு வேணாம்; அது சரிதான்; எனக்கு அதை தொட்டுப்பாக்கணும்னு ஆசையா இருக்கு" அவள் தன் கண்களை மூடிக்கொண்டிருந்தாள், அவள் உதடுகளில் குறு நகை மிளிர்ந்துகொண்டிருந்தது. "சாரிடா, நான் ஒரு புத்தி கெட்டவன், எப்பவும் என்னைப் பத்தித்தான் யோசிக்கிறேன்" அவன் இதை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. செல்வா அவள் மடியிலிருந்து எழுந்து தன் ஜட்டியை உருவி எறிந்தவன், மீண்டும் கட்டிலில் படுத்துக்கொண்டு அவளை தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். அவன் மனம் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது. பருத்திருந்த அவன் தண்டு லுங்கிக்குள் எழுந்து பேயாட்டாம் ஆடிக்கொண்டிருந்தான். சுகன்யாவின் பருத்த மார்புகள் அவன் வலது மார்பில் அழுந்தியிருந்தன. செல்வா அவள் முகத்தை நிமிர்த்தி அவள் உதடுகளை தன் உதடுகளால், மேல் உதடு, பின் கீழ் உதடு என ஒவ்வொன்றாக மென்மையாக முத்தமிட்டான். தன் கைகளை அவள் கழுத்தில் மாலையாக்கிக் கொண்டான். சுகன்யா அவன் கண்களை ஆழ்ந்து நோக்கியவாறே, தன் கண்களில் ஆர்வம் பொங்க, தன் வலக்கையால் அவன் அடிவயிற்றை தடவிக்கொண்டே மெதுவாக அவன் அணிந்திருந்த லுங்கிக்குள் தன் கையை நுழைத்து அவன் தண்டை பிடித்தாள். சுகன்யாவின் கை அவன் ஆண்மையில் பட்டதும் செல்வா தன் உடல் துடித்து அவள் இதழ்களை கவ்வி கீழ் உதட்டை வலுவுடன் உறிய, அவள் தன் உள்ளங்கை இறுக்கத்தை அதிகமாக்கி, அவன் தடியை மேலும் கீழுமாக வேகமாக குலுக்கினாள். தண்டைப் பிடித்த பெண்ணின் கையும் புதிது, அந்த கைக்குள் எழுந்தாடிக்கொண்டிருந்த பாம்பும் புதிது. சுகன்யா, செல்வாவின் ஆண்மையை தன் மனம் போன படி அழுத்தி விளையாட, அவன் தன் தொடைகள் அதிர, அவள் புறம் திரும்ப, லுங்கி அவன் தொடைகளுக்கு கீழ் நழுவியது. "மை காட், செல்வா என்னடா இது" சுகன்யா அவன் பருமனையும் நீளத்தையும் கண்டு திகைத்து முனகியவள், அவன் தண்டை மேலும் கீழுமாக ஒரு சீரான ரிதத்தில் வேகமாக ஆட்டி குலுக்க, ஒரு இளம் பெண்ணின் கை தன் தம்பியை பிடித்து ஆட்டும் சுகத்தை முதல் முறையாக பெற்ற செல்வா, உண்மையில் அந்த சுகத்தை முழுதுமாக அனுபவிக்க முடியாமல் திணறினான். அவள் இடுப்பை தன் புறம் வேகமாக இழுத்து, "சுகு கிஸ் மீ டியர்" என அவன் கதற, சுகன்யா தன் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு அவன் உதடுகளை அழுத்தமாக கவ்வி உறிஞ்ச, செல்வாவின் தலை முதல் பாதம் வரை ஒரு நடுக்கம் பரவி, அவன் அடி வயிறு இறுகி, அவன் தண்டு அவள் கைகளைல் துடிதுடித்து, வெடித்து விந்தை சுகன்யாவின் பாவாடையில் பன்னீர் தெளிப்பது போல் தெளித்தது. விந்தை வெளியேற்றிக் கொண்டிருந்த செல்வா, கண் மூடி சுகன்யாவின் உடலை இறுக்கியிருந்த தன் பிடி தளர, உடல் வியர்க்க, மூச்சிரைக்க மல்லாந்து விழுந்தான். சுகன்யா, அவனை தன் மார்போடு இழுத்து அணைத்து, அவன் முதுகை ஆசையுடன் தடவிக்கொடுத்தவள், செல்வா, "நான் குடுக்கிறேன்னு சொன்னது இதைத்தான், நீ கேட்டதுக்கு மேலேயே நான் உனக்கு குடுத்துட்டேன். இப்ப திருப்திதானே உனக்கு" அவன் காதுகளில் மெல்ல கிசுகிசுத்தாள். தன் உடல் சூடு குளிர்ந்த செல்வா, மெதுவாக கண்களைத் திறந்து சுகன்யாவைப் பார்த்தான். அவள் இமைகள் மூடியிருந்தது. சுவரில் சரிந்து சாய்ந்திருந்த அவள் உடல் வியர்த்திருந்தது. பக்கத்தில் கிடந்த டவலை எடுத்து அவள் உடலைத் துடைத்தான். துடைத்தவன் அந்த டவலால் அவள் உடலை போர்த்தினான். செல்வாவின் முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி தாண்டவமாட, தன்னை குளிர்வித்த தன் காதலியை, காதலியின் இதழ்களை தன் மனதில் நன்றி உணர்ச்சி பெருக மென்மையாக முத்தமிட்டான். ஊருக்குப் போன செல்வா இரண்டு நாட்களாகியும், தனக்கு போன் செய்யாததை நினைத்தப் போது சுகன்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுகன்யாவால் பொறுக்க முடியாமல், மூன்றாம் நாள் ஆபீசில் டீ ப்ரேக்கின் போது அவளே செல்வாவை கூப்பிட்டபோது, அவன் குரலில் அவ்வளவாக உற்சாகம் இல்லை. "என்ன செல்வா இது? மூணு நாளா ஒரு போன் பண்ணல, புது ஊருக்கு போனே? இங்க நான் தவிச்சுப் போறேன், என்ன ஆச்சு, ஏது ஆச்சுன்னு?" என்னை மறந்திட்டியா, நம்ம ஆபீஸ்ல நான் உன் காதலின்னு கூழ் ஊத்தி, பொங்கல் வெக்காத குறை தான் போயேன். உன் செக் ஷன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் உன்னைப்பத்தி எங்கிட்ட வந்து தல எப்படி இருக்காருன்னு விசாரிக்கறானுங்க. என்னடான்னா, அண்ணனைப் பத்தி, அண்ணிக்கிட்ட தானே கேக்கணும்ன்னு என்னை கலாய்க்கறானுங்க. அவள் அவன் குரலைக் கேட்ட மகிழ்ச்சியில் கிண்டலடித்தாள். "சுகு, நான் சீப் ரூம்ல இருக்கேன். பத்து நிமிஷம் கழிச்சு நானே உன்னைக் கூப்பிடறேன்" அவன் குரலில் அவள் இதுவரை கேட்டறியாத ஒரு தயக்கமிருந்தது. அன்று முழுவதும் அவள் அவன் காலுக்காக காத்திருந்தாள். அவன் அவளை திரும்ப கூப்பிடவில்லை. எதிர்பார்ப்பிலேயே மறு நாளும் கழிந்தது. சுகன்யா யோசித்தாள். புது இடம், புது அலுவலகம், புதிய சூழ்நிலை, என்னதான் இருக்கட்டுமே? ரெண்டு நிமிஷம் எனக்காக அவனால் ஒதுக்க முடியாதா? அங்க போனதும் அவ்வளவு பெரிய ஆஃபீசராயிட்டானா? அவளுக்கு அவன் மேல் கோபம் கொப்பளித்தது. அவனை கூப்பிடலாமா? அவள் யோசித்துக்கொண்டிருந்தாள். அவனிடம் ஏதோ சரியில்லை என அவள் உள்ளுணர்வு குரலெழுப்பிக் கொண்டிருந்தது.

சாவித்திரி தனக்கு வேலையிருப்பதாக சொல்லி, லஞ்சுக்குப் பிறகு நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு சென்றுவிட்டாள். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. சுகன்யா வீட்டுக்கு கிளம்ப எழுந்த போது, அவள் பிரிவில் அவளுடன் வேலை செய்யும் வித்யா பக்கத்தில் வந்தமர்ந்தாள். "வித்யா நீ வீட்டுக்கு கிளம்பலியா?" "என் வீட்டுக்காரர் ஒரு அரை மணி இன்னைக்கு லேட்டா வருவேன்னார்; செத்த நேரம் வெய்ட் பண்ணா, அவர் கூட பைக்ல சவுகரியமா போயிடலாம்; இந்த பஸ் கூட்டத்துல என்னால முடியலே சுகன்யா" ஆறு மாத பிள்ளைத்தாய்ச்சி, முதலில் ஒரு பெண்ணைப் பெத்து, இரண்டாவதை சுமந்து கொண்டிருந்த அவள் மேல் மூச்சு வாங்க அங்கலாய்த்தாள். "செக் அப்புக்கு ஒழுங்கா டாக்டர் கிட்ட போய்கிட்டு இருக்கியா?" சுகன்யா மெலிதாக முறுவலித்தாள். "என் செக் அப்பை விடுடி. நீ முதல்ல உன் செல்வா கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை செக் பண்ணு; நீ அவனை கோட்டை விட்டுடாதே.." சுகன்யா அவளை வியப்புடன் பார்க்க "உக்காருடி உங்கிட்ட பேசணும். மத்தியானம் லஞ்ச்ல நீ இங்க இல்லை. நான் கண்ணை மூடிகிட்டு ரெஸ்ட் எடுத்துகிட்டு இருந்தேன். சாவித்திரி நான் தூங்கறதா நெனைச்சு, யார் கிட்டவோ போன்ல குசு குசுன்னு பேசிகிட்டிருந்தா." "போனவாரம் சனிக்கிழமை சாவித்திரியும் அவ வீட்டுக்காரனும், செல்வா வீட்டுக்கு போயிருந்தாங்களாம். செல்வாவுக்கு அவ பெரிய பொண்ணு ஜானகியை குடுக்க தனக்கு விருப்பம்ன்னு சொல்லியிருக்காளாம் சாவித்திரி, செல்வா அப்ப வீட்டுல இல்லயாம். செல்வா வீட்டுல பிடி குடுக்கலன்னாலும், செல்வாவோட அம்மா சொன்னாளாம், பொண்ணு ஜாதகம் கொடுத்துட்டு போங்க, பாத்துட்டு சொல்றோன்னாளாம்." "உங்களுக்கு தெரியாதது இல்லை! எங்களுக்கு ரெண்டு பொண்ணு, வாயைக்கட்டி வயத்தைக்கட்டி, சின்ன சின்னதா குருவி கூடு மாதிரி ஒண்ணு மேல ஓண்ணா ரெண்டு வீடு கட்டியிருக்கோம். எங்களுக்கு பின்னாடி அவளுங்களுக்குத்தான். மனமொத்து உனக்கு மேல, எனக்கு கீழன்னு ஆளுக்கு ஒண்ணா எடுத்துக்கட்டும். ஜானகியும் சம்பாதிக்கறா. பால், காய் கறி, மளிகை சாமான்னு அவ சம்பாத்தியத்துல மாசத்தை ஓட்டிடலாம். செல்வா நான் பாத்து வளர்ந்த புள்ளை. அவனுக்கு தேவையானதை செய்து கல்யாணத்தை நாங்க ஒரு குறையும் இல்லாம பண்ணி வெச்சிடறோம், அப்படின்னு சாவித்திரி சொன்னாளாம்." "இது என்ன அநியாயமா இருக்குடி, பொதுவா பிள்ளை வீட்டுலேருந்து போய் பொண்ணு கேப்பாங்க, நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு இவளுக்கு தெரிஞ்சும், அடிச்சு புடிச்சிகிட்டு நடுவுல புகுந்து குட்டையை குழப்பறாளே; நல்லா இருப்பாளா இவ? எனக்கு வயிறு எரிஞ்சு போச்சு. உனக்கு இந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லைன்னு எனக்கு தோணுச்சு." அவள் உண்மையான கரிசனத்துடன் சொன்னாள். "தேங்க் யூ வித்யா, எனக்கு இதைப் பத்தித் தெரியாது, செல்வா எங்கிட்ட இன்னும் சொல்லலை, அவனும் சனிக்கிழமை தான் இங்கேருந்து போனான்." சுகன்யாவின் முகம் இலேசாக கருத்தது. "இன்னைக்கு வியாழக்கிழமை; அஞ்சு நாளாச்சு, நிலைமை கையை விட்டு போறதுக்கு முன்னே இன்னைக்கே அவனை கூப்பிட்டு விசாரிடி மேட்டர் என்னன்னு; என் வீட்டுகாரன், என் மேல உயிராத்தான் இருக்கான், ராத்திரியில மடியில போட்டு கொஞ்சுவான். வேற நினைப்பே அவனுக்கு வராது. அவங்க அம்மான்னு வந்துட்டா, கல்யாணமாயி ஆறு வருசம் ஆச்சு, பகல் நேரத்துல நான் இன்னும் ரெண்டாம் பட்சம்தான்; செல்வா நல்ல பையன்தான். ஆனா எறும்பூர கல்லும் தேயுண்டி." அவள் எழுந்து கொண்டாள். சுகன்யா தன் மனதுக்குள் யோசித்தாள். சாவித்திரி அவன் வீட்டுக்கு வந்து போன விஷயம் செல்வாவுக்கு தெரியாமலா இருக்கும்? சனிக்கிழமை அவன் என்னோட ரூம்ல என் மடியில மயங்கி கிடந்தான். நான் செல்வாவை என் ரூமுக்கு கூப்பிட்டு என் காயை நகத்தினேன். அந்த நேரத்தில சாவித்திரி, அவன் வீட்டுக்கே முறையா போய் பொண்ணு குடுக்கறேன்னு சாதுரியமா தன் காயை எனக்கெதிரா நகர்த்தியிருக்காளா? குட் மூவ் சாவித்திரி! செல்வா வீட்டுக்குப் போனபின் அவனுக்கு இந்த விஷயம் தெரிய வந்திருக்கலாமே? அவன் ஏன் எங்கிட்ட சொல்லலை? இதனால்தான் அவன் எங்கிட்ட பேசறதை இப்ப தவிர்க்கிறானா? இப்ப நான் என்னப் பண்றது? கொஞ்சம் பொறுமையா இருக்கணும். அவன் வாயால எல்லாத்தையும் சொல்ல வெக்கணும். சுகன்யா மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தாள். எத்தனை சாவித்திரி வேணா வரட்டும். அவன் என் ஆள், அவனை நானா மனம் வந்து விட்டுக் குடுத்தாலும் விட்டுக்குடுப்பேனே தவிர, வேற யாரும் அவனை எங்கிட்டேருந்து பிரிக்க விடமாட்டேன். சுகன்யாவின் மனதில் இலேசாக வன்மம் தலையெடுத்தது. வீட்டுக்கு வந்து குளித்தாள். பேருக்கு வேண்டா வெறுப்பாக ரெண்டு தோசையை ஊத்தி சாப்பிட்டாள். செல்வாவின் நம்பரை செல்லில் தட்டினாள். செல்வாவும் லைனில் வந்தான். "வணக்கம், நான் சுகன்யா பேசறேன் சார், என்னை ஞாபகம் இருக்கா உங்களுக்கு, சார் ஆபீஸ்லே ஒண்ணும் பிஸியா இல்லையே? அய்யா இப்ப எங்க இருக்கீங்க? பிளீஸ், ஒரு ரெண்டு நிமிஷம் எனக்கு டயம் ஒதுக்குங்களேன்" சந்தானம் ஸ்டைலில் அவள் வினயத்துடன் பேசினாள். "என்ன சுகன்யா நீயுமா இப்படி பேசறே; இங்க நானே ரொம்ப நொந்து நூலா போய் இருக்கேன்?" அவன் குரல் தடுமாறி வந்தது. "பத்து நிமிஷத்துல கூப்பிடறேன்னு சொன்னே? அதுக்கப்புறம் அஞ்சு நாளாச்சு, இங்க நான் ஒரு பைத்தியகாரி உன்னை நினைச்சு, சோறு தண்ணி இறங்காம தவிச்சுகிட்டு இருக்கேன். இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும், உனக்குத்தான் ஆளையே மறந்து போச்சே? நீயா கூப்பிடற வரைக்கும் உனக்கு போன் பண்றதில்லைன்னு நானும் வீம்பாதான் இருந்தேன், என்னால முடியலடா பாவி? உனக்கு இருக்கற கல் நெஞ்சு எனக்கில்லை; அவள் குரல் தழுதழுத்தது. "வெரி வெரி சாரி சுகன்யா, உனக்கு நான் கால் பண்ணாதது என் தப்புதான். ஒத்துக்கறேன்." இங்க நான் ரொம்ப குழப்பத்துல இருக்கேன். "சாவித்திரி பெசண்ட் நகர்ல ரெண்டு மாடி இருக்கற காம்பவுண்டுல நல்ல திக்கா கிரில் போட்ட வீடு வெச்சிருக்கா, அவளுக்கு ரெண்டு பொண்ணு, ஆளுக்கு ஒண்ணா வீட்டுக்கு வர மாப்பிளைங்களுக்கு சீதனமா கிடைக்கும். அந்த விட்டுல கிரவுண்ட் ஃப்ளோர் கேக்கலாமா, இல்ல ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர் கேக்கலாமான்னு குழம்பறியா? செல்வா, இந்தப் பிரச்சனையை நீ ஜானகி கிட்ட விடு, அதெல்லாம் அவ கரெக்ட்டா பாத்துக்குவா. அவ சாவித்திரி பொண்ணுதானே - தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறடி பாய்வா" சுகன்யாவின் குரலில் மெல்லிய கேலியும், கிண்டலும் எதிரொலித்தது. "சுகன்யா நீ என்ன பேசறேன்னு புரிஞ்சுதான் பேசறியா?" அவன் கடுகடுத்தான். "எனக்குத்தான் புரியலியே? நீ கொஞ்சம் எனக்கு புரியற மாதிரி சொல்லேன்" சுகன்யாவும் தன் பங்குக்கு அவள் குரலை உயர்த்தினாள். "சுகன்யா உங்கிட்ட நான் சண்டை போடற மூடுல இல்லடி" நான் இங்க சந்தோஷமா சாப்பிட்டுகிட்டு, தூங்கிகிட்டு இருக்கேன்னு நினைக்காதே? "சரி, செல்வா, நான் சண்டை போடறவதான். உங்கிட்டதானே நான் சண்டை போடறேன். உன் கிட்ட சண்டை போட எனக்கு உரிமை இல்லயா? சாவித்திரி சனிக்கிழமை உன் வீட்டுக்கு வந்து என்ன சொன்னா? உங்க வீட்டுல அவளுக்கு என்ன பதில் சொன்னீங்க? அப்புறம் உன் முடிவு என்னா? இதை மட்டும் எனக்கு நீ புரியற மாதிரி சொல்லு." "உனக்கு இது எப்படி தெரியும் சுகன்யா?" "நீ சொல்ல வேண்டாம்ன்னுதான் இருந்தே; அதனாலதான் என் கிட்ட பேசறதை நிறுத்திட்டேன்னு நினைக்கிறேன்? வேற என்னல்லாம் பண்ணப் போறே? அவள் அவனிடம் குமுறினாள். சுகன்யா பொறுமையாக இருக்க நினைத்தாள்; ஆனால் அவளால் அதை செயலில் காட்ட முடியவில்லை." அவள் குரல் தழுதழுத்தது. "எதுக்குடி நீ இப்ப அழுவற? கண்ணை கசக்கியே என்ன கொல்லுடி நீ, சுகன்யா, நீ நினைக்கற மாதிரி எந்த முடிவும் யாரும் எடுத்துடல. சாவித்திரி வந்தது உண்மைதான். அப்ப நான் உன் ரூம்ல உன் கூட இருந்தேன். அவ பொண்ணு குடுக்கத் தயாரா இருக்கேன்னு எங்க வீட்டுல என் அப்பா அம்மா கிட்ட சொல்லியிருக்கா. என் அம்மாவுக்கு இதுல விருப்பம் இருக்குன்னு தெரியுது. என் அப்பா என்னை கேட்டு சொல்றதா ஜாதகத்தை குடுங்கன்னு வாங்கிக்கிட்டு திருப்பி அனுப்பிட்டார். நான் இங்க வர்றதுக்கு முன்ன உன்னைப் பத்தியும், நம்ம காதலைப் பத்தியும் என் வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன்." "நாலு நாளாச்சு, நான் போன் பண்ணா, எங்கம்மா என் கிட்ட நேரா பேச மாட்டேங்கறாங்க; என் அப்பாவும், டேய் செல்வா - உன் வாழ்க்கையில நீயே எது நல்லது, கெட்டதுன்னு முடிவு பண்ற அளவுக்கு வந்துட்டே, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு, குத்தலாப் பேசறார்." "உன்னையும் ஒருத்தி காதலிக்கறாளா? அவ ஜானகியை விட அழகா இருப்பாளா? உன் கூட வேலை செய்யறாளா? என் தங்கை உடனே உன்னைப் பாக்கணும்ன்னு குதிக்கறா. நான் இந்த வாரம் ஊருக்கு வருவனா? வந்தா அவளை கண்டிப்பா பாக்கணும்ன்னு சாவித்திரி போன் பண்ணி என் உயிரை எடுக்கிறா? நீ எப்பவும் போல என்னை சந்தேகப்படறே? நான் இந்த வீக் எண்ட்ல நேர்ல வந்து உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு இருந்தேன். இத்தனை பொம்பளைங்க எனக்கு ஒரே சமயத்தில டென்ஷன் குடுத்தா நான் என்னப் பண்ணுவேன்?" செல்வா புலம்பினான். "செல்வா, நான் உன்னை டென்ஷன் பண்ண மாட்டேண்டா. நீ ஒழுங்கா சாப்பிடறயா இல்லையா? நேரத்துக்கு தூங்குப்பா. அப்பப்ப நீ எனக்கு ஒரு போன் பண்ணு; உனக்கு முடியலைன்னா, நான் கால் பண்ணும் போது எங்கிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசு அது போதும் எனக்கு" செல்வா, தங்கள் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லிவிட்டான் என தெரிந்ததும் சுகன்யாவின் கோபம் குறைய, அவள் மனதில் அவன் பால் அவளுக்கிருந்த நேசம் தலைத் தூக்க ஆரம்பித்தது. "சுகு நீ நேரத்துக்கு தூங்க சொல்ற; தூக்கம் வரலடி; உன் நினைப்பாத்தான் இருக்குடி" ... "நீ என்னடான்னா போன்ல கூப்பிட்டு ராத்திரி நேரத்துல காச்சு மூச்சுன்னு கத்தறே ..." ப்ப்ப்ச்ச் ... என அவன் போனில் கொடுத்த முத்த சத்தம் அவள் காதில் விழுந்தது. "என்னப்பா சத்தம் இது ... முத்தம் குடுத்தியா? தேங்க்ஸ்டா செல்லம் ... எனக்கு மட்டும் படுத்த உடனே தூக்கம் வருதா? புரண்டு புரண்டு படுத்து உன்னை நெனைச்சுக் கிட்டு தலையணையை அழுத்திக் கட்டிக்கிடறேன்" இச்ச்ச் என போனில் பதிலுக்கு அவனை முத்தமிட்டாள். "நல்லா இருக்குடி சுகு - ம்ம்ம்ம் ஹம்ம்மா" என முனகினான். "சுகு ... சுகும்மா" "சொல்ல்லு" "நீ இப்ப புடவை கட்டியிருக்கியா? "இல்லியே ... இங்க சாயந்திரம் ரெண்டு தூரல் போட்டு ரொம்பா பிசுபிசுன்னு இருக்கு, இப்பத்தான் குளிச்சுட்டு நைட்டியிலதான் இருக்கேன்" சுகன்யா வெகுளியாக பதில் சொன்னாள். "ஏன் கேக்கிற" "சும்மாதான் கேட்டேன்" "ஹேய்... இதுவரைக்கும் நீ இதெல்லாம் என் கிட்ட கேட்டதே கிடையாது? "உள்ள ஒண்ணும் போடலியே" ம்ம்ம்ம் என மீண்டும் மெல்லிய முனகல் அந்த பக்கத்திலிருந்து வந்தது. "டேய் பொறுக்கி ராஸ்கல், நீ என்னடா பண்ற அங்க, முனகல் சத்தம் கேக்குது" "ஒண்ணுமில்லே சுகன்யா" "பொய் சொல்லாதே ... எனக்கு நல்லா கேட்டுது நீ முனகற சத்தம்? "ஏண்டி என் வாயை புடுங்கறே? போன்ல உன் குரலை கேட்டதும் என் தம்பி பட்டுன்னு எழுந்துட்டான். நீ குளிச்சுட்டு வந்தேன்னு சொன்னதும் உன் நைட்டியில ஆடற முலைங்களை, கசக்கி விடற மாதிரி என் மனசுக்குள்ள கற்பனை பண்ணிகிட்டேன். உன் கிட்ட பேசிகிட்டே அவனை உறுவிகிட்டு இருந்தேன். உன் முத்த சத்தம் கேட்டதும், மனசுல வெறி ஏறி, கொஞ்சம் வேகமா ஆட்டிட்டேன், சட்டுன்னு அவன் கஞ்சியை கக்கிட்டான். வேற ஓண்ணுமில்லைடி." "இப்ப நீ தூங்கிடுவியா" "சொல்ல முடியாதுடி ... ஏண்டி இன்னும் கொஞ்ச நேரம் இது மாதிரி பேசிகிட்டு இருக்கலாமா ... உனக்கு இது மாதிரி செக்ஸியா பேசினா புடிச்சிருக்கா" அவன் தாபத்துடன் கேட்டான். "சனியன் புடிச்சவனே ... உன் புத்தி எப்பவும் குறுக்குலதானே போவும் ... என்னையும் உன்னை மாதிரின்னு நெனைச்சிக்கிட்டியா? சொன்னவளின் கை தன்னையும் அறியாமல் தன் இடது முலையை வலது கையால் அழுத்தி தடவிக்கொண்டாள். "அதான் உன் தம்பியை குலுக்கி கஞ்சியை வடிகட்டிட்டியே? அப்புறம் என்னா? அது சரி இப்படி பேசிகிட்டே ஆட்டிகிட்டியே, போய் கழுவிக்கியா இல்ல... அப்படியே கையில புடிச்சிக்கிட்டு தூங்கிடுவியா? "மணி பத்து தானே ஆகுது. ஒரு செக்ஸ் மூவி இருக்கு. அதை லேப்டாப்புல போட்டுப் பாத்துட்டு, உன்னை மனசுக்குள்ள நெனைச்சுகிட்டே இன்னொரு ரவுண்டு பையனை குலுக்கிட்டு தூங்குவேண்டி" "டேய் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, உன் தம்பியை கழுவுவியா, மாட்டியா?" "விட மாட்டியே நீ, சும்மா தொணக்காதடி! லுங்கியில தொடச்சிக்கிட்டு தூங்கவேண்டியதுதான். காலையில குளிக்கும் போது தான் கழுவறது எல்லாம்" "எக்கேடோ கெட்டுத் தொலை இப்போதைக்கு. கல்யாணம் ஆகட்டும் அப்ப அடக்கறேன் உன் ஆட்டத்தை எல்லாம்." "ஏண்டி நான் என்ன கேணப் புண்டையா கல்யாணம் ஆனதும் கையில புடிச்சு ஆட்டிக்கறதுக்கு ... அதான் என் அழகு பொண்டாட்டி நீ கூட இருப்பியே, உன் குழியில வுட்டு குத்திக்க மாட்டனா? அவன் கிசுகிசுக்க, சுகன்யா தன் தொடையிடுக்கில் பிசுபிசுப்பை உணர்ந்தாள். "ப்ப்ப்ஸ்ஸ் ... சும்மா இருடா செல்வா" "என்னடி நீயும் தடவிக்கிறியா" "சை... உன் புத்தி போவுது பாரு" "இதுல என்னடி தப்பு இருக்கு" "வேணாம்பா ... உன் கதையை கேட்டு இப்பவே எனக்கு கீழ ஈரமாயிடுச்சு" சொல்லியபின் சுகன்யா தன் நாக்கை கடித்துக்கொண்டாள். "சுகு நான் வேணா உனக்கு தடவி விடட்டா, கிட்ட வாடி ... கிட்ட வந்து உன் உதட்டை காட்டுடி. ஒரு முத்தா சூடா குடுக்கிறேன். "இச் இச் இச்ச்" அவன் குரல் முத்தத்தில் வெறியிருந்தது. "ம்ம்ம்ம்" சுகன்யா முனகினாள். அவள் நைட்டியுடன் சேர்த்து தன் ஈரமாகிக் கொண்டிருந்த பெண்மையை அழுத்தி தடவிக்கொண்டாள். இன்னைக்கு செல்வாவை நினைச்சுகிட்டு தேய்ச்சுக்க வேண்டியதுதான்.

"சுகன்யா எப்படி இருக்குடி உனக்கு ... உண்மையை சொல்லுடி ... நீயும் தடவிகிட்டுத்தானே இருக்கே" "அதெல்லாம் இல்லடா, நீ குடுத்த முத்தம் ரொம்ப ஸ்வீட்ட்டா இருக்குது. உன் கூட பேசிகிட்டு இருந்தா என் மனசைக் கெடுத்து குட்டி சுவராக்கிடுவே ... நான் தூங்கணும். நீயும் டயமுக்கு தூங்குப்பா" அவள் போதையுடன் சிரித்தாள். "சுகன்யா உனக்கு நான் எங்க முத்தம் குடுத்தா ரொம்ப பிடிக்கும்" செல்வா அவள் வாயை நோண்டினான். "ம்ம்ம் ... நீ உதட்டுல முத்தம் குடுக்கும் போது எனக்கு செமை கிக்கா இருக்கும். முத்தம் குடுத்துகிட்டே ... ம்ம்ம் .... நீ என் மாரை தடவும் போது கிக்காயிடுவேண்டா..." "எந்த உதட்டிலடி ச்ச்ச்செல்ல்ல்லம்" "என்னடா கேக்கிற மொக்கை மாதிரி" "இல்ல்ல்லடி உன் முகத்துல இருக்கிற உதட்டைச் சொல்றியா ... இல்லை ... உன் தொடை நடுவுல இருக்கிற உதட்ட்ட்டை" வார்த்தையை முடிக்காமல் அவன் பெரிதாக சிரிக்க... "தொடை நடுவுல உ...த...டு.... அவளுக்கு அவன் சொன்னது புரிய" "டேய் உன்னை எதால அடிக்கிறதுடா ... சனியனே ... இப்படி பச்சை பச்சையா ஒரு கன்னிப் பொண்ணு கிட்ட பேசறியடா பாவி ... உன்னை நல்லவன்னு நினைச்சனடா நாயே" அவளுக்கும் அவன் சிரிப்பு தொற்றிக்கொள்ள அவள் மனது இலேசாகியது. "தேங்க்ஸ்டி சுகு... நீ போன் பண்ணி எங்கிட்ட ஆசையா பேசினதால நான் இப்ப ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றண்டி கண்ணு..." "சுகன்யா ஒரு நிமிஷம் ... நீ கோச்சுக்கலன்னா ஒரு விஷயம் கேக்கணும் உன் கிட்ட" "சொல்லு செல்வா ... உன்னை நான் ஏன் கோச்சுக்கப் போறேன்." "உன் அப்பா ... உங்க வீட்டுல ... உங்க அ...ம்ம்மா.. கூட இல்லையா?" "ம்ம்ம் ... இல்லை"

"எங்கே இருக்கார் அவர்" "செல்வா தீடிர்ன்னு என் அப்பாவை பத்தி எதுக்கு நீ கேக்கிற, இப்ப இதுக்கு என்ன அவசியம் வந்திருக்கு? சட்டென உடல் நடுங்கியவள் துணுக்குற்றாள். இந்த கேள்வியை அவள் அவனை கோவிலில் சந்தித்த அந்த முதல் தினத்திலிருந்து எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாள்.

No comments:

Post a Comment