Monday 23 February 2015

சுகன்யா... 08


வேணி கலைந்திருந்த தன் கூந்தலை ஒரு கொண்டையாக முடிந்து கொண்டு, தன் அறையை விட்டு வேகமாக எழுந்து வெளியில் வந்த போது, சங்கர் ஆபீசுக்கு போய் விட்டிருந்தான். மாமனாரும் வீட்டில் இருப்பது போல தெரியவில்லை. ஹாலில் மாமியார் வசந்தி மட்டும் சோஃபாவில் உட்க்கார்ந்திருந்தாள். நேரம் போனது தெரியாமல் இவ்வளவு அதிகமாக தூங்கிவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியால் அவள் மனம் சற்றே பரபரத்தது. காலையில பத்து மணி வரைக்கும் எருமை மாடு மாதிரி தூங்கியிருக்கேன்; இவனும் என்னை எழுப்பிவிடாம ஓடி இருக்கான் வேலைக்கு; ராத்திரி அவ்வளவு நேரம் என்னைக் கட்டிப்புடிச்சி, என் கூட உருண்டு, புரண்டுகிட்டு இருந்தான்; போதும், வேண்டாம்ன்னா கேக்கலை. ஒரு ரவுண்டு முடிஞ்சா தூங்கினாத்தானே; சனியன் புடிச்சவன் தூங்காம, எதுவோ ஒரு படத்தை நெட்டுல பாத்துட்டு, தூங்கிகிட்டு இருந்த என்னை எழுப்பி இடி இடின்னு இடிச்சு என் இடுப்பை ஒடிச்சான். அப்படியும் காலைல எப்படி நேரத்துக்கு எழுந்தான். அதான் புரியல.

மாமியார் கதவைத் தட்டி இருக்கலாம்; இல்ல அவன் அப்பா வந்து தட்டி எழுப்பியிருக்கணும். இந்த வீட்டுல வேற யாரு இருக்காங்க. எப்பவும் இவன் என் மானத்தை வாங்கறதுக்குன்னே இருக்கான், நேத்து எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமும், நைட்டியை கூட போட்டுக்கவிடாம கட்டிப்புடிச்சி, காயை கசக்கிகிட்டு, என் இடுப்பு மேல காலைத் தூக்கி போட்டுகிட்டுத் தூங்கினான். அலாரத்தை வெய்யுன்னு சொன்னேன். செய்தானா. இல்ல; அதான் போகட்டும்ன்னா, கதவை வெறுமனே சாத்தி வெச்சுட்டு, தடியன் அவன் பாட்டுல எழுந்து போய்ட்டான். தூக்கத்துல போர்வை நழுவி நான் அம்மணமா தூங்கிகிட்டு இருக்கேன். மாமனார் எதையாவது எடுக்கிறேன், வெக்கிறேன்னு உள்ள வந்திருந்தா என்னா ஆயிருக்கும். வரட்டும் சாயந்தரம் வெச்சுக்கறேன் அவனுக்கு வான வேடிக்கை. வீட்டுல எல்லா வேலையும் முடிஞ்சு இருக்கு; மாமியார் விடியலில் எழுந்து தலை முழுகி டிஃபன் பண்ணி, சமைச்சும் இருக்காங்க. ஏற்கனவே ரெண்டு நாளா என் கிட்ட உர்ர்ன்னு இருந்தாங்க. இப்ப என்ன சொல்லுவாங்களோ? அவங்க சொல்லாவிட்டாலும் , இந்த வீட்டு மருமகன்னு எனக்கு சிலப்பொறுப்புகள் இருக்கு; அதை நான் சரியா செய்யணும். மாமியார் அன்றைய செய்தித் தாளை புரட்டிக்கொண்டே ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தவாறு கேட்டாள், "என்னம்மா வேணி, உடம்புக்கு ஒண்ணுமில்லையே, ராத்திரி தூங்க நேரமாயிடுச்சா", ஏழு மணியிலேருந்து அவர் கதவை தட்டி தட்டி ஓஞ்சிப்போயிட்டார். நான் தான் சொன்னேன், நீங்க தான் நாலு மணிக்கு எல்லாம் எழுந்திடறீங்கா, அவங்க சின்னப்பசங்க கொஞ்ச நேரம் தூங்கட்டுமேன்னு; ஏழு மணிக்கு அப்புறம் மொபைல்ல கூப்பிட்டார். அப்பவும் சங்கர் என்னாப்பான்னு கேட்டவன், எட்டு மணிக்குத்தான் ரூமை விட்டு வெளியில வந்தான். இட்டிலியை திண்ண கூட நேரம் இல்லாமா ஓட்டமா ஓடினான். வேணியின் பொட்டில்லா முகத்தையும், அவள் சோர்ந்த நடையையும் பார்த்து நொடியில் புரிந்து கொண்டாள் வசந்தி, மூடிய கதவுக்கு பின்னால் நேத்து ராத்திரி என்ன நடந்திருக்குமென்று; குறைஞ்சது ரெண்டு தடவையாவது இவ காலை தூக்கியிருக்கணும், அனுபவப்பட்ட அவளுக்கா தெரியாதா, அவள் உதடுகளில் எட்டிப்பார்த்த புன்னகையில் குறும்பு நடனமாடியது. அவள் தன் மனதில் நினைத்ததை அவள் முகத்திலிருந்த சிரிப்பு தெளிவாக வெளிக்காட்டியது. எப்போதும் சிவந்திருக்கும் வேணியின் உதடுகள், சங்கரால் தொடர்ந்து முத்தமிடப்பட்டதால் இன்று வெளுத்திருந்தது. வெண்மையான அவள் விழிகள் நேற்றிரவு அளவுக்கு மீறி விழித்ததாலும் வெறியுடன் நடந்த உடல் புணர்ச்சியினாலும் சிவந்திருந்தன. மேலும் நேற்று பின்னிரவு வரை, ஆசையும் ஆவேசமுமாக கணவனை வாரி வாரித் தழுவி ஒன்றுக்கு இரண்டு முறை சல்லாபித்ததால் உண்டான களிப்பும், களைப்பும் அவள் முகத்தில் இன்னும் மிச்சமிருந்தது. இமைகள் சோர்வடைந்து கண்களின் கீழ் மெலிதாக வீக்கமும், லேசான கருவட்டங்களும் நேற்றிரவு அவள் நேரத்தில் உறங்கவில்லை என அடையாளம் காட்டிக்கொண்டிருந்தன. நான் ஒரு பைத்தியக்காரி, மெல்லிசா நைட்டியை மட்டும் மாட்டிக்கிட்டு மார் குலுங்க குலுங்க எழுந்து வந்துட்டேன்; ஆன நேரம் ஆச்சுன்னு வெளியில வரும் போது அந்த ப்ராவையும், பேண்டியையும், போட்டுக்கிட்டு வந்திருக்கணும். அதுங்களை ராத்திரி கழட்டிப் போட்ட எடத்துல காணோம். இவன் எங்க எடுத்து வெச்சானோ தெரியல. குளிக்காமா புதுசா எடுத்து போட்டுக்கவும் மனசு வரல. நல்ல வேளை மாமானார் வெளியில போய் இருக்கார். இனிமே எப்பவும் இப்படி வெளியில வரக்கூடாது. நம்ம மாமியாரும் ஒரு காலத்துல மருமகளா இருந்தவதானே, அவளுக்கு மட்டும் புரியாதா ராத்திரி சுகம்ன்னா என்னன்னு. எல்லாத்துக்கும் மேல நான் இவங்க ஆசைப்புள்ள கூடத்தானே படுத்து இருந்தேன். அவள் தன் மனதை சமாதானம் செய்துகொண்டாள். சும்மா சொல்லக்கூடாது; நான் குடுத்து வெச்சவதான்; நம்ம மாமியார் நல்லவங்கதான்; நம்ம கிட்ட ரொம்ப பாசமாத்தான் இருக்காங்க; ஆனா கிழவிக்கு இன்னும் கிண்டலும், கேலியும் மட்டும் குறையல; ஒரு நாள் லேட்டா எழுந்து வரேன். காரணம் நல்லாத் தெரியும். விஷமச்சிரிப்பு சிரிக்கறாங்களே! இதுக்கு மூலக்காரணம் யாரு? அதுவும் இவங்க செல்லப் புள்ளைதான்; என்னைப் பாத்து சிரிச்சா என்ன அர்த்தம்? மாமியாரின் அர்த்தம் பொதிந்த பார்வையிலும், சிரிப்பிலும், புருவ உயர்த்தலிலும் இருந்த கிண்டலைப் புரிந்து கொண்டு, அவள் மனதுக்குள் வெட்க்கத்தோடு, கோபமும் ஒருங்கே வந்ததை உணர்ந்தாள். என் மாமியாருக்கு மனசு இன்னும் இளமையாத்தான் இருக்கு. ஆனா உடம்பைத்தான் சரியா அழகா வெச்சுக்க மாட்டேங்கிறாங்க. வேணும்னே ஒரு கிழ வேஷம் போட்டுக்கிறாங்க. அதுல என்ன பெருமையோ தெரியல. எனக்கு என்னம்மா? வயசாகிப் போச்சுன்னு ஒரு பாட்டு வேற, அப்ப அப்ப பாடிக்க வேண்டியது. அன்னைக்கு வயசு அம்பத்து நாலு ஆச்சுன்னு சொன்னாங்க. இது ஒரு வயசா? மார்பு இன்னும் தளராம எடுப்பாத்தான் இருக்கு, இடுப்பு இன்னும் நெகிழல. வயத்துலயோ, சூத்தாமட்டையிலயோ, சுருக்கம் இன்னும் காணல. தலைக்கு டை அடிச்சு, புருவத்தைத் திருத்தி, கழுத்தை இறக்கி வெட்டின ஒரு ரவிக்கையை உடுத்தி, அது உள்ள இறுக்கமா ஒரு பிராவையும் போட்டு, மெல்லிசா ஒரு ஷிஃபான் புடவையை இறுக்கி லோ ஹிப்ல கட்டிகிட்டா, ரோடுல போறவன் திரும்பிப் பாக்காமா போகமாட்டான். ஏன் இவங்க வீட்டுகாரர் கதையே காத்துல கந்தலா பறந்துடும். இன்று நான் ஏன் என் மாமியாரின் உடலழகைப்பற்றி சிந்திக்கிறேன். அவள் என் உடம்பை கூர்ந்து கவனித்ததாலா? இல்லை வேறு ஏதாவது காரணமா? வேணிக்குப் புரியவில்லை. மாமாவுக்கு மட்டும் என்ன? நல்லா ஸ்ட்ராங்காத்தான் இருக்கார். ரிட்டயராகிட்டார், ஆனா இன்னும் தொப்பை விழல. அன்னைக்கு கீழ வைக்க இடம் இல்லன்னு ஒரு மூட்டை அரிசியை அப்படியே தூக்கி மாடில சுகன்யா ரூம்ல கொண்டு போட்டாரே!. பின்னாடி கொல்லையில அவர் உழைப்புலத்தான், வாழை மரம் குலை தள்ளி இருக்கு. அவர் கொத்தி விட்டுத்தான் தோட்டத்துல கத்திரியும், வெண்டையும், அவரையுமா காய்ச்சுத் தொங்குது. அவர் உடம்பும் கட்டுக்குலையாமத்தான் இருக்கு. யோகால்லாம் பண்றார். காலையில எழுந்து தினமும் வாக்கிங் போறார். நம்ம அம்மா சொன்னாளே, என் கல்யாணத்துக்கு அப்புறம், அப்பா, அம்மாவை ரொம்ப ராத்திரில தொந்தரவு பண்றதா ... தினமும் கட்டிப்பிடிச்சுக்கிட்டு ஆட்டம் போடறதா, அதே மாதிரி இந்த வீட்டுல அத்தையும், மாமாவும் ... இரண்டு பேருக்கும் சதைப் பசி, உடம்பு ஆசை இல்லாமலா இருக்கும்? இன்னும் ஒருத்தரை ஒருத்தர் இராத்திரியில தேடி தொட்டுக்குவாங்களா? சங்கர் நேத்து நெட்லருந்து செக்ஸ் மூவி டவுன்லோட் பண்ணி காட்டினானே, அதுல அம்பது வயசுக்கு மேல இருந்தவங்க என்னமா துடிப்பா, துரத்தி துரத்தி சாமான் போட்டுகிட்டாங்க. இவங்களும் அதே போல் அவுத்துப் போட்டுட்டு கட்டிப்புடிப்பாங்களா, நினைத்தவுடன் அவளுக்கு லேசாக உடல் கிளுகிளுக்கத் தொடங்கியது. தொடை நடுவில் சிலிர்த்தது. இரவின் கலவியால், சுரந்து, பின் காய்ந்திருந்த செம்பருத்தியின் மேல் உதடுகள் லேசாக துடிக்கத் தொடங்கின. சீ...ச்சைய், என்ன ஆச்சு எனக்கு, பெரியவங்களைப் போய் இப்படி எல்லாம் அசிங்க அசிங்கமா நினைச்சுப்பாக்கிறேன். இப்ப புரியுது, இதுக்கு எல்லாம் என்ன காரணம்ன்னு; இது சங்கரால வந்த வினை. ராத்திரி வேணான்னா கேக்காமா, வயசானவங்க கட்டிப்புடிச்சு சாமான் போடறதை காமிச்சான். நானும் வெக்கமில்லாம ஆன்னு வாயைத் தொறந்துகிட்டு பாத்தேன். "என்னம்மா வேணி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமா, ஏதோ யோசனையா இருக்கே ... மாமா கடைக்குப் போனவர் திரும்பி வர நேரமாச்சு ... போய் இந்த நைட்டியை மாத்து, இது உனக்கு ரொம்ப டைட்டா இருக்கு. " உடம்பெல்லாம் சரியாத்தான் இருக்கும்மா" என்னன்னு தெரியலே, அசந்து தூங்கியிருக்கேன், ஆனாலும் இன்னும் களைப்பாத்தான் இருக்கு, சோம்பல் முறித்தவாறே அவள் மெலிதாக முறுவலித்தாள். மனம் நிறைந்திருக்கும் போது வேணி தன் மாமியாரை அம்மா என்றுதான் சொல்லுவாள். "ஃப்ளாஸ்க்கில காஃபி இருக்கு, போய் பல்லை துலக்கிட்டு முதல்ல அதை குடி" வசந்தி கையிலிருந்த நியூஸ் பேப்பரை மடித்து வைத்தாள். "ஏம்மா, காலைல எனக்கு ஒரு குரல் குடுத்து இருக்கக்கூடாதா, எல்லா வேலையும் தனியா தலைல தூக்கிப்போட்டுகிட்டு செய்திருக்கிறீங்க" கையில் காஃபியுடன் வந்த வேணி, ஒரு டம்ளரை தன் மாமியாரிடம் கொடுத்தாள். அவள் இப்போது தலையை கோதி ரப்பர் பேண்டால் இறுக்கி கட்டி இருந்தாள், நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒற்றியிருந்தாள். உடை மாற்றியிருந்தாள். "ஒரு நாளைக்கு சமையல் நான் பண்ணா, என் உடம்பு தேஞ்சா போவுது; அப்புறம் சொல்ல மறந்துட்டேன். வேணி ரொம்ப சாரிடா கண்ணு, பேரனைப் பார்க்கணுங்கற ஆசையில, சும்மா யோசிக்காம, உன்னை நான் கன்னா பின்னான்னு திட்டிப்பிட்டேன். நேத்து அவர் வேற ஏதோ உன் புருஷனை சாப்பிடும் போது சொன்னார். ராதா மாதிரி நீ எங்களுக்கு ஒரு பொண்ணு, எதையும் மனசுல வெச்சுக்காதம்மா" இதமாக பேசினாள் வசந்தி. "என்னம்மா எங்கிட்ட சாரி சொல்லிக்கிட்டு, உங்களுக்கு இல்லாத உரிமையா, எனக்கு நல்லதுன்னு பட்டதைதானே நீங்க சொன்னீங்க" அவள் பரிவைக் கண்டு வேணியின் மனம் நெகிழ்ந்தது. "அப்புறம்" அவள் தன் பார்வையை வேணியின் கண்களில் ஓடவிட்டாள். "தூங்கறவரைக்கும் அவர்தான் பயந்து போய், புலம்பிக்கிட்டு இருந்தார், அம்மாவுக்கு சீக்கிரமா கோபம் வராது, வந்தா அவ்வளதான், அப்பாவே அந்த நேரத்துல பேசாமா இருந்துடுவார்ன்னு. நீ உன் மாமியார் இஷ்டப்படி சீக்கிரமா புள்ளையை பெத்துக்கோ உன்னை நான் இனிமே மாத்திரை போட்டுக்க சொல்லமாட்டேன்", அப்படின்னார். "அப்புறம்" ஒரு கணம் வேணி தடுமாறித்தான் போனாள். "எதைப்பத்தி கேக்கறாங்க; எப்ப தூங்கினீங்கன்னு கேக்கறாங்களா, இல்லை தூங்கறதுக்கு முன்னாடி நடந்த கூத்தை கேக்கறாங்களா, நான் என்னத்தைச் சொல்ல; என் புருஷன் மேல நானா போய் விழுந்து புரண்டு, அவன் மூஞ்சில என் முலையை வெறியோட நான் தேய்ச்சதை சொல்லவா; அவன் நேத்து ரொம்ப நாள் கழிச்சு பின்னாலா இருந்து டாகி ஸ்டைல்ல உள்ள வுட்டு ஆட்டினத சொல்லவா, என் கணவனும் நானும் அம்மணமாக ஒருத்தர் மடியில ஒருத்தர் உக்காந்து, நீலப் படம் பாத்துட்டு, ஆசையை அடக்க முடியாம இரண்டாவது ரவுண்ட், அவன் மல்லாந்து கிடக்க, நான் அவன் மேல ஏறி தேங்காய் உறிச்சதை சொல்லவா; அதுக்கப்புறம் அவன் என்னை கவுத்துப் போட்டு முதுகு மேல ஏறி படுத்துகிட்டே இடிச்ச கதையை சொல்லவா; நான் குனிஞ்ச கதையைச் சொல்லவா, இல்ல நிமிர்ந்த கதையை சொல்லவா; அவன் துவண்டு போன தம்பியை, நிமித்தி நிமித்தி, கையால ஆட்டி ஆட்டி என் வாயால உறிஞ்சி உறிஞ்சி, அவன் தண்டுல கஞ்சி காய்ச்சின கதையை சொல்லறதா" அவள் குழப்பத்துடன் மாமியாரைப் பார்த்தாள். "என்னடி என்னமோ திகைச்சுப் போய் பாக்கிறே என்னை; மாத்திரைகளைத்தான் குப்பையில கொட்டி ஆச்சே; அதான், ராதா கூட சொல்லுவா, மூடு வரும் போது, அவன் புருஷன் எதையோ மாட்டிக்குவானாம், உன் புருஷனும் ஏதாவது ஆம்பளைங்களுக்குன்னு கடையில விக்குதே, அந்த கருமம் எதையாவது வாங்கி வெச்சிருக்கானான்னு கேக்கறேன்" அவள் மாமியார் அவளை ஆழம் பார்த்தாள். "இல்லம்மா, எனக்கும் அவருக்கும் எப்பவுமே அதுல எல்லாம் இஷ்ட்டம் கிடையாது. அக்கடான்னு ஃப்ரீயா தான் இருக்கணும் உங்க புள்ளைக்கு", தயங்கிக்கொண்டே சொன்னாள். "அப்புறம்" "என்ன இன்னிக்கு, இப்பிடி என் வாயை புடுங்கறாங்களே, ரெண்டு புள்ளையை பெத்தவதானே, எல்லாத்தையும் புட்டு புட்டா வெக்க முடியும்; அப்புறம் என்னம்மா, ராதா குழந்தையை ஆசையா தூக்கித் தூக்கி கொஞ்சினீங்களே; அத்தையும், மாமவும், இவ்வளவு ஆசைப் படறாங்களே? நமக்குன்னு ஒரு குழந்தை வேணாமான்னு கேட்டேன்; அதுக்கப்புறம் சீக்கிரத்துல என்னை தூங்க விடல உங்க புள்ளை, இடுப்பு விட்டுப்போச்சு, காலைல எழுந்துக்க கூட முடியல என்னால" சொல்லிவிட்டு ஓரக்கண்ணால், மாமியாரின் முகத்தைப் பார்த்தாள். "கேக்கறதுக்கு நல்லா இருக்குடியம்மா எனக்கு, இப்படியே சந்தோஷமா இருங்க ... அதுக்கு மேல நடக்கறது நல்லபடியா நடக்கட்டும்" அவள் முகம் மலர சொன்னவள், "ஏண்டி வேணி, இந்தச்சின்ன வயசுலயே இடுப்பு விட்டுப்போகுதுன்னு அலுத்துக்கற, அப்புறம் என் வயசுக்கு நீ வந்தா என்னடி சொல்லுவே?" உரக்க சிரித்தாள் வசந்தி. "அ..அம்மா, நான் என் வீட்டுகாரனை குறை சொல்றேன்னு தப்பா நினைக்கக் கூடாது, எனக்கும் ஆசை இல்லாம இல்ல ... ஆனா தெனமும் இது இல்லன்னா தூங்கமாட்டேன்னு அடம் புடிச்சு, முன்னால தொங்கிக்கிட்டு இருக்கறதையும், பின்னால ஆடி அசையறதையும் சும்மா கசக்கி கசக்கி எடுத்தா, எனக்கு இப்படி அலுப்பு வரத்தானே செய்யும் .... நீங்களும் ஒரு பொம்பளை, உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்" அவள் தயங்கி தயங்கி சொன்னாள். "ம்ம்ம் ... என் புள்ளையைச் சொல்லி குத்தமில்லடி ... அவங்க பரம்பரையே அப்படித்தான் போல இருக்கு ... மாரை புடிச்சுக்கிட்டு தொங்கறதுதான் தொழிலே; நான் என் மாமியார்கிட்ட இப்படித்தான் ஒரு நாள் பேச்சு வாக்குல சொன்னேன். இன்னைக்கு நீ எங்கிட்ட சொல்லற; என்ன பண்றது ... பொம்பளையா பொறந்துட்டமே ... அப்ப அப்ப அவுத்துப் போட்டுட்டு அவுசாரி மாதிரி நின்னுதான் ஆவணும் கட்டினவன் முன்னாடி" தன் இளமை கால நினவுகளில் முழுகினாள் வசந்தி. "என்னால நம்பவே முடியலம்ம்மா ... மாமாவைப் போய் இப்படி சொல்றீங்க ... அவர் பாட்டுக்கு பூஜை, புனஸ்காரம்ன்னு இருக்காரு, இந்த வயசுல உங்களைத் தொந்தரவு பண்ணுவாரா?" வேணி, அவள் வாயிலிருந்து அவர்களின் அந்தரங்க கதையை கேக்கும் ஆர்வத்துடன் சிரித்துக்கொண்டே கேட்டவள், கேட்டபின் தன் நாக்கைக் கடித்துக்கொண்டாள், சாரிம்மா, உங்ககிட்ட நான் இப்பிடி கேட்டிருக்கக்கூடாது. "எம்மாடி, வீட்டுக்கு வீடு வாசப்படிங்கிற கதைதான் இது; நேத்து எனக்கு ஒரே தலைவலி, தூங்கிட்டவளை எழுப்பி, நேத்து உன் மாமனார், என் கிட்ட ஆடின ஆட்டத்தை, நான் உங்கிட்ட என்னத்தைச் சொல்ல; நான் வீட்டு விலக்குன்னு தூரமா ஒதுங்கி உக்கார்ந்து பத்து வருசம் ஆச்சு, அதிகமா தொல்லை கொடுக்காமா நின்னு போச்சு அந்த மாச மாசம் நாம படற அவஸ்தை. எனக்கு உடம்பும், மனசும் தெம்பாத்தான் இருக்கு. மனசுல எனக்கு ஒரு திருப்தி வந்திடுச்சி. இருந்தாலும் எப்பவாது விடிகாலையில மனசு கிடந்து துடிக்கும். அடி வயிறு குழைஞ்சு போகும். தொடை சிலுத்து, தேகத்துல இருக்கிற முடி எல்லாம் புல்லரிச்சுப் போயிடும். அப்பத்தான் இவரு தியானம் பண்றேன்னு கண்ணை மூடிகிட்டு நிமிர்ந்து உக்காந்து இருப்பார். நானும் ஒரு பொம்பளைத்தானே, நானும் உப்பு போட்டுத்தானே சாப்பிடறேன். "சட்டுன்னு எழுந்து போய் உங்க மாமனாரை கட்டிப்பிடிச்சு அவரை புழிஞ்சு எடுத்துடுவேன். ஆனா இவருக்கு மொத்தமா மீசை நரைச்சு போச்சு, தலை முடி கொட்டிப்போச்சு, ஆனா தொடை இடுக்குல நரைக்கலடி; நாங்க ஒண்ணு கூடற எண்ணிக்கை கொறஞ்சுப் போச்சு ஆனா எங்களுக்குள்ள இருக்கற ஆசையும், வேகமும் இன்னும் குறையல; பொண்ணை கட்டிக்குடுத்தாச்சு, நீயும் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தாச்சு, அந்த அந்த நேரத்துக்கு, அந்த அந்த பொறுப்புகளுக்கு ஏத்த மாதிரி நாம கவுரமா ஒரு வேஷத்தைப் போட்டுக்கணும். பெருங்காயம் தீந்துப் போனாலும், அது இருந்த டப்பாவுல வாசனை கடைசி வரை இருக்கத்தான் செய்யும். அது மாதிரி இந்த உடம்பு வாசனையும் கட்டையோடத்தான் போகணும்." "வேணி, என்னமோ இன்னும் என் கிணத்துல தண்ணி லேசா சுரக்குது, அதனால பல்லை கடிச்சுக்கிட்டுப் அவரு கூட படுத்து எழுந்துக்கறேன். மாசத்துல ஒரு நா இல்லன்னா ஒரு நாள் அவருக்கு புடிச்ச மாதிரி அவரை திருப்தி படுத்திக்கிட்டுத்தான் இருக்கேன். பத்து பதினைஞ்சு நாளுக்கு முன்ன, ஒரு நாள் பேச்சுக்கு கிழவன்னுட்டேன் உன் மாமனாரை, எப்பாடா, என்னையாடி கிழவன்னு சொன்னேன்னு, என்னை ரெண்டு கையில அலேக்காத் தூக்கிட்டு அது அடிச்ச கூத்து இருக்குப் பாரு, எனக்கு நிஜமாவே பயமாப்போச்சு, எங்கயாவது அதுக்கு இடுப்போ, முதுகோ, சுளிக்கப்போகுதுன்னு". "ஆனா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க, உன் உடம்புலயும் அவன் உடம்புலயும் தெம்பு இருக்கிறப்போதுதான் அனுபவிக்கணும்; உன் மனசுக்குள்ள இருக்கற ஆசையை இப்ப இல்லாம அப்புறம் எப்ப அனுபவிக்கறது? அவனுக்கும் ஆசை இருக்கும்ல்லா; ஆம்பளையோட உடம்பு அமைப்பு அப்படி; சட்டுன்னு எழுந்து நின்னுடும். உன் கை பட்டா எழுந்த வேகத்துல சட்டுன்னும் படுத்துக்கும். பொம்பளைதான் கொஞ்சம் நீக்கு போக்கா நடந்து சட்டுன்னு ஆம்பளையை ராத்திரியில தூங்க வெக்கணும். எப்பவும் இடுப்புலத்தான், மடியிலதான் அவனை போட்டுக்கணும்னு அவசியம் இல்ல. நமக்கு கை இருக்கு, வாய் இருக்கு, வாய்க்குள்ள நாக்குன்னு ஒரு பெரிய ஆயுதம் இருக்கு. சட்டுன்னு சில சமயங்களில இந்த உறுப்புகளையும் உபயோகப்படுத்தணும். உன் முகத்துக்கு நேரா சொல்றேன். நீ படிச்சவ. நீ நல்ல பொண்ணு என் புள்ளைக்கு பொண்டாட்டியா வந்திருக்கே. நாங்களும் குடுத்து வெச்சிருக்கணும் உன்னை மாதிரி ஒரு மருமக கிடைக்க; உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்ல. அந்தரங்க உறவுக்கு உடம்பும் மனசும் ரொம்ப முக்கியம். அந்த இரண்டையும் பத்திரமா பாத்துக்கோ. பொம்பளைக்கு அலுப்புத்தட்ட கூடாது. அலுத்துக்கிட்டா, ஆம்பிளை வேற இடம் பாத்துக்குவான். எல்லா ஆம்பிளையும் இதுல ஒண்ணுதான். வேணும்னா சங்கரை லீவு போடச்சொல்லி ஒரு வாரம் எங்கயாவது அழைச்சுகிட்டு ஜாலியா போயிட்டு வா. உங்க வீட்டுக்கு போகணும்னாலும் போய் பத்து நாள் இருந்துட்டு வா. தம்பதிகளுக்குள்ள இந்த பிரிவு ரொம்பா அவசியம். பிரிஞ்சு இருந்து கூடிப்பார். நான் சொல்றது புரியும். சந்தோஷமா இருந்து அவனையும் நல்லாத் திருப்தி படுத்து. உடம்பால ஒரு ஆண் திருப்திபட்டாச்சுன்னா, அவன், அவனை சந்தோஷப்படுத்தின பொம்பளையை சுத்தி சுத்தி வருவான். ஒரு பொம்பளை நினைச்சா, அவளுக்கு ஆயிரம் ஆம்பிளை எந்த வயசுலயும் கிடைப்பாங்க. ஆனா எல்லா ஆம்பிளைக்கும் அவன் மனசு புரிஞ்சு, பக்குவமா நடக்கற ஒரு நல்ல பொம்பளைத் துணை எல்லா வயசுலயும் கிடைக்கறது இல்லை. அதனாலத்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்ன்னு சொல்லுவாங்க. ஆரம்பத்துல நீ அவனை கையில போட்டுகிட்டின்னா, கடைசி வரைக்கும் அவன் உன் மடிலதான் கிடப்பான். "போய் குளிச்சுட்டு வா, நீ குளிச்சுட்டு வந்ததும் நிதானமா ரெண்டு பேருமா சாப்பிடலாம், நான் அப்பளத்தைப் பொரிக்கிறேன். வசந்தி எழுந்து சமையலறையை நோக்கி நடந்தாள். வேணி வேகமாக நடந்து தன் மாமியாரின் வலக்கையை பற்றி அவள் கையை தன் கண்களில் ஒரு வினாடி ஓற்றிக்கொண்டாள், பின் அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். முத்தமிட்ட தன் மருமகளை அந்த பேரிளம் பெண் தன் கண்களில் அன்பு ததும்ப, உள்ளத்தில் தாய்மை உணர்வு பொங்க அணைத்துக்கொண்டாள். சுகன்யாவுக்கு பொதுவாக கனவுகள் வருவதில்லை. அன்றிரவு அதிசயமாக கனவில் செல்வா வந்து அவளுடன் சரசமாடினான். "சுகன்யா நான் நாளைக்கு ஊருக்கு போறேண்டா கண்ணு. கொஞ்ச நேரம் உன் பக்கத்துல படுத்துக்கட்டுமா என குழந்தை போல் கேட்டான் அவன். அவள் பதிலுக்கு காத்திராமல் அவளை தழுவிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான். அவள் மார்புகளை மென்மையாக அழுத்திவிட்டான். சுகன்யா தன் தொடைகளினிடையில் ஈரமானாள்." "அவள் பிறந்த மேனியாக மல்லாந்து கிடக்க, அவன் அவள் மேல் படர்ந்து பரவி அவள் இதழ்களில் முத்தமிட்டான். சுகன்யா அவன் பாளம் பாளமாக பிரிந்து விரிந்திருந்த இருந்த மார்புளை தடவிக்கொண்டிருக்க, சுகன்யா உனக்கு இப்ப "அது" வேணுமா என அவன் கேட்க்க, ம்ம்ம் என அவள் முனக, அவன் படுத்தவாறே, தன் கால்களால் அவள் தொடைகளை விலக்கி தன் உறுப்பை, அவள் உறுப்பில் நுழைக்கும் போது, சாவித்திரி தன் தலையை விரித்து போட்டபடி ஓடி வந்தவள், செல்வாவை அவள் மேலிருந்து உருவி தூக்கி எறிகிறாள். முகம் தெரியாத ஒரு பெண் அவளிடம் வந்து செல்வாவை எனக்கு விட்டுக்கொடுத்துவிடு என்கிறாள்" சுகன்யா விழித்துக்கொண்டாள். அவள் கையால் தன் மார்பை தொட்டுப் பார்த்தாள். அவைகள் லேசாக பருத்திருந்தன. அவள் முலை காம்புகள் தடித்திருந்தன. தொடையிடுக்கில் ஈரம் கசிந்திருந்தது. அவள் வியப்புக்குள்ளானாள். கனவில் அனுபவிக்கும் காமத்தில் மனதோடு உடலும் பங்கு கொள்கிறாதா, கனவில் மனதுக்கு கிடைக்கும் சுகத்தில், உடலும் சரி பங்கு வாங்கிக்கொள்கிறதா, அவள் வியந்து போனாள். காலையில் எழுந்து இது பற்றி நெட்டில் படிக்கவேண்டும் என யோசித்தாள். மனதுக்கு பிடித்தவனை சுகிக்கும் போது, பாதியில் பழிகாரி சாவித்திரி குறுக்கிட்டு என் சுகத்தில் மண்ணை வாரி இரைத்துவிட்டாள். செல்வாவுடன் நான் கனவில் கூடுவது கூட அவளுக்குப் பொறுக்கவில்லை. ம்ம்ம்... அவளுக்கு தூக்கம் கலைந்துவிட்டது. புரண்டு மணியைப் பார்த்தாள். செல் 23:16 என மினுக்கியது. இனி தூக்கம் எப்ப வரும். அவள் புரண்டு ஒரு தலையணையை எடுத்து தன் மார்போடு இறுக்கிக்கொண்டாள். அவள் உடல் தினவால் துடித்துக்கொண்டிருந்தது. தினவால் துடித்துக்கொண்டிருந்த தன் இடது மார்பை மெதுவாக தடவிக்கொண்டாள். இயல்பாக அவள் தொடைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கொண்டன. சுகன்யா தன் அந்தரங்கத்தை தன் வலுவான தொடைகளால் அழுத்திக்கொண்டாள். தன் மார்க்காம்புகளை, இரு விரல்களுக்கு நடுவில் எடுத்து அழுத்திக்கொண்டாள். மெதுவாக அவள் ஈரமாகினாள். சுகன்யா தான் அணிந்திருந்த நைட்டியை உருவி விட்டு ஒரு போர்வையை போர்த்திக்கொண்டவள், தன் வலது ஆள்காட்டி விரலால் தன் பெண்மை பிளவை மெதுவாக மேலும் கீழுமாக தேய்த்துக்கொண்டாள். தன் விரலை அவளின் பெண்மை நீரால் நனைத்துக்கொண்டு, தன் உணர்ச்சிபீடத்தை அவசரமில்லாமல் தடவிக்கொள்ள, அவள் நரம்புகள் சீராக தூண்டப்பட்டு, தூண்டுதல் சிலிர்ப்பாக மாறத்தொடங்கி, அவள் பாத விரல்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்த்து கொள்ளத் தொடங்கியதும், மறு கையால் தன் முலைகளை மாறி மாறி பிசைந்துகொள்ள, உதடுகளை அவள் கடித்துக்கொள்ள, அவள் மூச்சு வேகமாக, மூச்சின் வேகத்தால், இரத்தம் ஓட்டம் நரம்புகளில் மிகுதியாக ஒட, அவள் வாயிலிருந்து மெல்லிய, முனகல் கிளம்பியது. சுகன்யா, பெரு விரலால் தன் உணர்ச்சிமொட்டை அழுத்திகொண்டு, தன் பெண்மையினுள் ஆள்காட்டிவிரலால், வட்டம் வரையத் தொடங்க, அவள் அடிவயிறு இறுகத்தொடங்கி, பின் தொடைகள் இறுகி, முடிவில் அவள் புட்டச்சுவர்கள் சுருங்கி, ஒடுங்க, சுகன்யாவின் வாயிலிருந்து ம்ம்ம்ம்ம்மா என சத்தம் கிளம்பி அவள் தன் இடுப்பை மேல் நோக்கி வேக வேகமாக காற்றைத் தாக்க, அவளின் முழு உடம்பும் குலுங்கி, ஒரு முதல் தரமான சுயஉச்சத்தை பெற்றாள். தன் இருகைகளையும் தன் இரு தொடைகளுக்குள் புகுத்தி, ஒருகளித்து படுத்துக்கொண்டு, தன் உடல் பெற்ற உச்சத்தை, மேல் மூச்சு வாங்க நிதானமாக அனுபவிக்கத் தொடங்கியவள், அந்த இன்பம் உடலையும் மனதையும் நிறைக்க, தூக்கத்தில் அவளையுமறியாமல் மூழ்கினாள். சுகன்யா இன்னும் விழிக்கவில்லை. அவள் தூங்கிக்கொண்டுமில்லை. இந்த இரு வேறு அவஸ்தைகளுக்கிடையில், ஒருவித மயக்க நிலையில் கண் திறவாமல் கிடந்தாள். இமைகளின் கீழ் கண்களில் லேசான வலி தெறித்துக்கொண்டிருந்தது. அடிவயிற்றில் ஆரம்பித்த அழுத்தம் மெல்ல மெல்ல வலுத்தது, உடனடியாக எழுந்து பாத்ரூம் செல்லவேண்டும். ஆனாலும் போகலாம் போகலாமென அவள் உடலும், மனமும் சோம்பி படுக்கையில் அப்படியே அசையாமல் கவிழ்ந்து படுத்திருந்தாள். மனம் சிதறி இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தது. செல்வா அன்று மூன்று மணிக்கு கிளம்பறான். ரெண்டு மூணு வாரம் கழிச்சுத்தான் திரும்பி வருவான். அவன் வீட்டுல வழியனுப்ப எல்லாரும் ஸ்டேஷனுக்கு போகிறார்கள். அவன் என்னை வர வேண்டாங்கிறான். நான் போனா என்னைப் பாத்துட்டு அவனால பேசாம இருக்க முடியாதாம். கொஞ்சம் பொறுத்துக்கோ சுகன்யா; நானே உன்னை என் வீட்டுக்கு கூட்டிப் போய் எல்லாத்தையும் சொல்றேங்கறான். சரியான மாங்கா மடையன்; என் துடிக்கிற மனசு அவனுக்குப் புரிஞ்சாதானே! அவன் வாயால வர வேணாங்கறான். எனக்குத் தெரியாதா அவன் மனசைப் பத்தி? போறதுக்கு முன்ன என்னப் பாக்க உள்ளுக்குள்ள துடிச்சுக்கிட்டிருக்கான். போன் பண்ணறேன்னான்; அவனுக்கு எதுக்கு சிரமம்; கிளம்பறப்ப இங்கயும் அங்கயும் ஓடணும். சொல்லாமா கொள்ளாம நானே ஸ்டேஷன்ல்ல கொஞ்சம் தூரமா நின்னு அவனைப் பாத்தா என்ன? சுகன்யாவின் மனம் சும்மாயிருக்கவில்லை. கீங்க் ... கீங்க் ... அறையில் காலிங் பெல் ஒலித்ததும் துள்ளி எழுந்தாள்; மணி என்ன இருக்கும், வேணி வாக்கிங் போகலாம்ன்னு கூப்பிட வந்து இருப்பாளா?

"பாவம் சுகன்யா தூங்கறாளோ என்னவோ", வசந்தியின் குரலும் "எழுப்பித்தானே ஆகணும்" தொடர்ந்து மாணிக்கத்தின் குரலும் அறைக்கு வெளியில் கேட்டது. "வந்துட்டேன் ஆண்டி" மெல்லிய நைட்டியில் இருந்தவள், விளக்கைப் போட்டு, பக்கத்தில் கிடந்த டவலை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு அறைக்கதவைத் திறந்தாள். "சுகன்யா, வேணியோட அப்பாக்கு உடம்பு முடியலேன்னு போன் வந்தது. நாங்க அவரைப் பாக்க கிளம்பறோம்; இன்னிக்கு சனிக்கிழமை; நாளை சாயங்காலம் வந்துடலாம்ன்னு நினைக்கிறோம். எட்டு மணிக்கு வேலைக்காரி வருவா; கிட்ட இருந்து அவ வேலையை முடிச்சுட்டு போனதும், வீட்டை பூட்டி சாவியை நீ பத்திரமா வெச்சுக்கம்மா. உனக்கு ரெண்டு நாளைக்கு லீவு தானே வீட்டைப் கொஞ்சம் பாத்துக்கறியா?" சாவிக்கொத்தை மாணிக்கம் அவள் கையில் கொடுத்தார். "அங்கிள், நீங்க கவலைப்படாம நிம்மதியா போய் வாங்க. நான் வீட்டிலேதான் இருப்பேன்". அவர்களுடன் கீழே இறங்கி வந்த சுகன்யா பதட்டத்துடன் காரில் உட்க்கார்ந்திருந்த வேணியின் கையை ஆறுதலாக பற்றியவள் எதுவும் சொல்லத் தோன்றாமல் நின்றாள். சங்கர் காரை நகர்த்தியதும், வீட்டு கதவை மூடிய சுகன்யா, "ம்ம்ம் செல்வாவை இன்னைக்கு நான் போய் பாக்க முடியாம ஆயிடுத்தே" யோசித்த வண்ணம் மாடிப்படி ஏறினாள். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. "அடியே சுகன்யா" நீ ஒரு மட சாம்பிராணி, இந்த வீடே இன்னிக்கு உன் வசத்தில் தானே இருக்கு; மின்னல் வெட்டியது அவள் மனதில்; நான் அவனைப் பார்க்க போக முடியாவிட்டால் என்ன; அவன் என்னை வந்து பார்க்கலாமே; அவள் மனதில் குதூகலம் குதிபோட்டது. ஆனா நான் அவனை இங்கு அழைப்பது சரிதானா; என்னை நம்பி வீட்டை விட்டுட்டு போயிருக்காங்க; குதித்த மனம் உடன் கடிவாளத்தையும் போட்டது. சுகன்யா நீ அவனை உன் ரூமுக்குத்தானே கூப்பிடற; கீழ வேணி வீட்டுக்குள்ள அவன் போகப்போறதில்ல. பகல் நேரம்; அவன் என்ன ரோட் சைடு ரோமியாவா; அவன் உன் கூட வேலை செய்யறவன். அது மட்டுமல்ல அவன் உன் ஃப்ரெண்ட்; உன்னைப் பாக்க வரான். எல்லாத்துக்கும் மேல அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவண்டி. அவன் ஊருக்குப் போறான். போறதுக்கு முன்ன உன்னைப் பாத்துட்டு போகப்போறான். அவ்வளவுதானே! நீங்க என்ன கல்யாணத்துக்கு முன்ன குடும்பமா நடத்தப் போறீங்க; நீ ஒரு காபி போட்டு குடுப்பே; கொஞ்ச நேரம் மனசு விட்டு பேசுவீங்க; அவ்வளவுதாண்டி! ஏய் சுகன்யா, உன் நெஞ்சை தொட்டு சொல்லுடி; அவ்வளவுதானா; அதுக்குத்தான் அவனை நீ கூப்பிடறியா! உன் மனசுல வேற ஒண்ணுமே இல்லயா! சும்மா அவன் கிட்ட நீ பேசிகிட்டுத்தான் இருப்பியா! இப்பவே உன் உடம்பு நிலை இல்லாமா துடிக்குதேடி, அவன் உன்னை தொட்டா சும்மா இருப்பியா? அவன் பீச்சுலயே உன்னை கட்டிப்புடிச்சு உன் மாரை தொட்டு தடவுனவன்; நீ மட்டும் அவனுக்கு எந்த விதத்துல கொறைஞ்சவ; அவனை மடியில போட்டு அவன் மூஞ்சை மோந்து பாத்தவதானேடி; இப்ப யாரும் இல்லாத வீட்டுல தனி ரூம்ல தேவாரமா படிப்பீங்க; உன்னையே நீ ஏமாத்திக்காதேடி? ம்ம்ம்... எல்லாம் சரி ... எனக்கு அவனைப் பத்தி நல்லாத் தெரியும்; அவன் ஒரு பயந்தாங்கொள்ளி; அவன் என்னை கட்டிக்கப் போறவன்; நானா அவனைத் தொட்டாத்தான் என்னை தொடறவன்; மிஞ்சி மிஞ்சிப் போனா அவன் ஒரு தரம் என்னை கட்டிப் புடிச்சு முத்தம் குடுப்பான். நானும் திருப்பி குடுப்பேன்; அதுக்கு மேல அவனை நான் விட்டாத்தானே; இது ஒரு தப்பா? தப்பா சரியான்னு நீதான் முடிவு எடுக்கணும். முத்தத்தோட நின்னா சரிதான்; அதுக்கு மேல போனா அவனை உன்னால தடுக்க முடியுமா? நீயும் இன்னிக்கு அதோட நிறுத்திக்க முடியுமா; இது பீச்சாங்கரை இல்லடி; மூடின நாலு சுவத்துகுள்ள அவன் உன்னை தோல் உரிப்பான்; அவனை நீ ஒரு எல்லையில நிறுத்தணும்; அது எந்த எல்லை; அவனை அந்த எல்லைக்கு மேல போகவிடாதே; நீயும் போகாதே; அவ்வளவுதான்; இது உனக்கு சரின்னு பட்டா அவனை கூப்பிடு. நான் பண்றது தப்பா சரியா; எதை சரின்னு சொல்றது; எதை தப்புன்னு கட்டம் கட்டிப் பாக்கறது. வெளியில நின்னு பாக்கறவன் கண்ணுல தானே இருக்கு தப்பு, சரிங்கறதெல்லாம்; பாக்கறவனே நடக்கிற கதையில ஒரு பாத்திரமா இருந்தா? சுகன்யா மனதுக்குள் வாதவிவாதம் நடத்தினாள். சுகன்யா! தப்பு சரின்னு சுலபமா ஒரு முடிவுக்கு வர விஷயம் இது இல்லடி. அதுக்கான நேரமும் இது இல்ல; சட்டுன்னு வேணாம்ன்னு விலக்கி விட்டுட்டு எழுந்து போகவும் உன் மனசுல வைராக்கியம் இல்ல. அதுக்கு ஏத்த வயசும் உனக்கு ஆகல. நீ வளந்த விதம் அப்பிடி; உன் சூழ் நிலை அப்படி; உன் வயசு, உன் இளமை, அவன் மேல உனக்கு இருக்கிற அன்பு; நீ இன்னிக்கு தவிக்கிற; கூப்பிடுடி உன் ஆளை; அவனை சந்தோஷமா வழியணுப்பி வைடி. சுகன்யா ஒரு முடிவெடுத்த மகிழ்ச்சியில் தன் அறைக்குள் உதடுகளில் புன்னகை தவழ குறுக்கும் நெடுக்குமாக மெதுவாக குதி நடை போட்டாள். "டேய் செல்வா, காலங்காத்தால என்னடா பண்றே, உன் அம்மா முந்தானையை பிடிச்சுக்கிட்டு, எனக்கு ஒரு கால் கூட பண்ண முடியாம?" செல்வாவின் நம்பரை அழுத்திய சுகன்யா, ரிங்க் டோன் நின்றதும், அவன் குரல் வருவதற்கு முன் களிப்புடன் பேசஆரம்பித்தாள். "நீ யாரும்மா அவனை வாடா போடான்னு பேசறவ" எதிர் முனையில் ஒரு பெண் குரல் திகைப்புடன் வினவியது. "ச... சாரி... வெரி சாரி ... நான் செல்வாவோட ஃப்ரெண்ட், நான் அவர் கூட வேலை செய்யறேன். அவர் இன்னைக்கு ஊருக்கு போறார். அதனால தமாஷ் பண்ணிட்டேன்" குரலில் ஒரு நடுக்கத்துடன் அவள் திண்டாடினாள். நீங்க ... நீங்க யாரு மேடம்" அவள் குரல் பயத்தில் குழைந்தது. "நானா... அதான் நீ சொன்னியே அந்த முந்தானைக்கு சொந்தக்காரி; அவனை பெத்து வளத்து ஆளாக்கினவ; இப்ப அவன் கொஞ்ச நாளா என் பேச்சை கேக்க மாட்டேங்கிறான்; யாரோ சுகன்யாவாம் அவ பின்னால சுத்தறான்னு கேள்வி; இப்ப நீ ஒருத்தி அவனை வாடாங்கிறே, போடாங்கிறே; அவன் இப்ப ஊரை விட்டு புது ஊருக்கு வேற போறான்; இவனை என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல; எம்மாடி நீ யாராயிருந்தாலும் அவனுக்கு வெறும் ஃப்ரெண்ட்டா மட்டும் இரு; அவன் குளிச்சுகிட்டு இருக்கான்; உன் பேரை சொல்லு; வந்தான்னா உன் கிட்ட பேச சொல்றேன்; இந்த வீட்டுல, வர போனுக்கு பதில் சொல்ற இந்த ஒரு வேலை தான் எனக்கு பாக்கியா இருந்தது." அவள் குரலில் ஏளனமும், கிண்டலும் சேர்ந்து வந்தது. "நீங்க சொன்ன அந்த சுகன்யா நான்தான் மேடம். நான் இப்படி பேசிட்டேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க மேடம். ஏதோ விளையாட்டா பேசிட்டேன். நீங்க போன் எடுப்பீங்கன்னு எனக்கு தெரியாது; நான் நல்ல பொண்ணு; என்னை நேர்ல்ல பாத்தீங்கன்னா நீங்களே புரிஞ்சுப்பீங்க; செல்வா கிட்ட சொல்லுங்க நான் கால் பண்ணேன்னு." "ரொம்ப நல்லா இருக்குடியம்மா. உனக்கு நீயே சர்டிபிகேட் குடுத்துக்கற நல்லப் பொண்ணுன்னு" அவள் வெகுண்டு பேசினாள். "அயம் ரியலி சாரி மேடம் ... பிளீஸ் என்னை மன்னிச்சுடுங்க" அவள் அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியாமல் லைனை கட் பண்ணினாள். "ச்சே... ச்சே.. என்ன மடத்தனம் பண்ணேன்... செல்வா டென்ஷனாயிடுவான். பிள்ளையார் புடிக்கப் போய் குரங்கா போச்சே, இதுவும் ஒரு விதத்துல நல்லதுதான், வேணும்ன்னு நான் பண்ணல; அதுவா நடந்து போச்சு; இப்ப என்ன பண்றது?" வெய்ட் பண்ணுவோம் எப்படி இருந்தாலும் செல்வா கால் பண்ணுவான். அவள் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள். சுகன்யாவின் போன் ஒலித்தது; அவனேதான்; "செல்வா சொல்லுப்பா" அவள் அவனை கொஞ்சினாள். "என்ன சுகன்யா இது; எத்தனை தடவை உனக்கு சொல்லியிருக்கேன்; எங்க அம்மா ஒரு டென்ஷன் பார்ட்டி; அவங்களை நீ இப்ப கடுப்பேத்திட்டியே; இப்ப யார் அவ இந்த சுகன்யா; இவ்வளவு உரிமையா உன்னை மாடு மேய்க்கிறான்னு என்னை பெரட்டி பெரட்டி எடுக்கிறாங்கடி; அப்ப நான் கேள்வி பட்டது எல்லாம் உண்மை தானா; உனக்கு நாங்க பொண்ணு பாத்துகிட்டு இருக்கோம் உனக்கும் அவளுக்கும் என்ன உறவுன்னு குதிக்கிறாங்கடி; நான் ஊருக்கு போற இன்னிக்கு அப்படி அவங்க கிட்ட என்னம்மா சொன்னே நீ; கொஞ்சம் பொறுன்னு நேத்து கூட சொன்னேனடி" செல்வா அழாத குறையாக பேசினான். "உன் போனை அவங்க ஏன் எடுத்தாங்க; எனக்கு எப்படி தெரியும் அவங்க எடுப்பாங்கன்னு; குதிக்கறாங்களா; இதுதான் நல்ல சந்தர்ப்பம் அதுவே வந்து தானா அமைஞ்சு போச்சு; நம்மளைப்பத்தி அவங்க கிட்ட இப்பவே நீ சொல்லிடேன்; காலையில உங்கிட்ட பேசினவ என் கையால தாலி கட்டிக்கப் போறவ; அவதான் உன் மருமகன்னு; நீ தாலியை மட்டும் கட்டிடு; அதுக்கப்புறம் பாரு; உங்கம்மா டென்ஷன்லாம் பறந்து போற மாதிரி பண்ணிடமாட்டேன்; அவங்க என்னை தலை மேல தூக்கி வெச்சுகற மாதிரி நடப்பேன்" சுகன்யா இன்று அவனுடன் விளையாடும் மூடில் இருந்தாள். "ஏண்டி என்ன கொல்றீங்க எல்லாருமா ... ஒரு பக்கம் சாவித்திரி, ஒரு பக்கம் எங்க அம்மா, ஒரு பக்கம் நீ; என்னதாண்டி சொன்ன நீ ... எங்கம்மா கிட்ட?" "நேரா வா சொல்றேன் ... உனக்கு ஒண்ணு குடுக்கணும்ன்னு இருக்கேன் அதையும் வந்து வாங்கிக்கோ" தலைக்கு மேல தண்ணி போயாச்சு, இனிமே யாருக்கு என்ன பயப்படறது. அவள் குரலில் உல்லாசம் தெறித்தது. "என்னது ... என்ன சொல்றே சுகு" "களுக் என சிரித்தாள் சுகன்யா" "என்ன சிரிக்கிறே" அவள் சிரிப்பில் தொனித்த காதல் வேட்கை, நேசம், ஏக்கம், தாபம், மோகம், காமம், என எல்லா உணர்ச்சிகளும் ஒன்று சேர்ந்து அவனுக்கு போதை ஏற்றி அவனை தடுமாறவைத்தன. "இப்ப எங்கிட்ட எங்க டயமிருக்கு சுகன்யா" "சரி ... வரதும் வராததும் உன் இஷ்ட்டம். " அவள் கிசு கிசுப்பு குரலில் அவனைப் பார்க்க துடிக்கும் விருப்பம் மேலோங்கி ஒலித்தது. "எங்க வரச்சொல்றே" அவன் பதட்டம் லேசாக குறைய ஆரம்பித்தது. "என் ரூமுக்கு வா ... மூணு மணிக்குத்தானே உனக்கு வண்டி; ஒரு ரெண்டு மணி நேரம் நிம்மதியா பேசிகிட்டு இருக்கலாம்," "என்ன பைத்தியம் புடிச்சுப் போச்சா உனக்கு? உன் ஹவுஸ் ஓனர் வீட்டுல யாரும் இல்லயா" அவன் புரியாமல் கேட்டான். "மிஸ்டர் நீங்க இப்ப ஹவுஸ் ஓனர் கிட்டத்தான் பேசிகிட்டு இருக்கீங்க ... வீட்டை மொத்தமா இரண்டு நாளைக்கு அவங்களே எனக்கு எழுதி கொடுத்துட்டு போயிருக்காங்க, மை டியர் காதலா, நான் கனவுல கூட நினைக்கல; இப்படி ஒரு சான்ஸ் இன்னைக்கு கிடைக்கும்ன்னு; அவங்க எல்லாம் ஊருக்குப் போய் இருக்காங்க, சரியான பயந்தாகொள்ளிடா நீ ... வந்து சேரும்மா ராஜா, டயமை வேஸ்ட் பண்ணாதே" பொங்கி வந்த சிரிப்பை அவளால் அடக்க முடியவில்லை. "சரி சுகன்யா வரேன்." "எனக்குத் தெரியும் நீ வருவேன்னு; என் வீட்டுக்கு எதிரே பார்க் இருக்குல்ல; அங்க நின்னு நிமிர்ந்து பாரு; நான் மாடியில நிப்பேன்; கிரில் கதவை திறந்து வெச்சிருப்பேன். நான் கையை காமிப்பேன்; விறு விறுன்னு நேரா மாடிக்கு வா; துல்லியமாக படம் போட்டுக்கொடுத்தவள் "ப்ப்ச்" என்று முத்தம் ஒன்றை மொபைல் மூலமாக அவனுக்கு அனுப்பினாள். "ஓ மை காட் ... என்னாச்சு என் தங்கத்துக்கு ... டாப் கியர்ல போறா இன்னிக்கு?" செல்வா சிலிர்த்து போய் நின்றான். செல்வாவுக்காக அவள் மாடியில் நின்று கொண்டிருந்தாள். ஷாம்புவால் சுத்தம் செய்யப்பட்ட சுகன்யாவின் கூந்தல் காற்றில் அலை பாய்ந்து கொண்டிருந்தது. முடியின் ஒரு பகுதியை முன்புறம் தன் மார்பின் மீது தள்ளி கோதிக்கொண்டிருந்தாள். நெற்றியில் ரோஜா நிற ஜிகினா பொட்டு பளிச்சிட்டுக்கொண்டிருந்தது. குளித்துவிட்டு வந்த அவள் ஒரு கனமில்லாத காட்டன் புடவையை தன் நாபிக் குழிக்கு கீழிறக்கி தளர்வாக உடுத்தியிருந்தாள். மெல்லிய ஸ்டார்ச் போட்டு அயர்ண் செய்த புடவையில், அவளுடைய குறுகிய இடையும், மெல்லிய இடுப்பின் சிறிய மடிப்புகளும், இளம் வெயிலில் மின்னிக்கொண்டிருந்தன. வீட்டில் இருந்ததால் பிராவை தவிர்த்து மெல்லிய லூசான, கழுத்திறக்கமான, பாதி முதுகு வெளியியே தெரியும்படியாக, ரவிக்கையை அணிந்திருந்தாள். சற்றே உற்றுப்பார்த்தால் அவளுடைய மார்பின் வளைவுகளும், அவைகளின் செழிப்பும், திரட்சியின் முடிவில் மெலிதாக உப்பியிருந்த கரு நிறமான தடித்த காம்புகளும் தங்கள் இருப்பையும், வனப்பையும் பார்ப்பவர்களுக்கு சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. தன் அக்குள்களில் மல்லிகை வாசனையை ஸ்ப்ரே செய்திருந்தாள். சுகன்யாவின் முதுகு ரவிக்கையினுள் இரண்டாக பிரிந்து வளைந்து, தங்கமாக பளபளத்துக் கொண்டிருந்தது. அகன்ற பின்னழகு தளர்வாக இருந்த புடவையில், மேலும் தங்களை அழகாக, கவர்ச்சியாக காட்டிக்கொண்டிருந்தன. செல்வாவை, தன் மனதுக்குப் பிரியமானவனை அன்று தன் அழகால் கொல்லவேண்டும் என்று கங்கணம் கட்டி இருந்தாள் அவள். ஆட்டோவிலிருந்து கையில் ஒரு சிறிய பையுடன் செல்வா இறங்கிக் கொண்டிருந்தான். சொன்னபடி சரியா வந்துட்டான். சட்டென சுகன்யாவின் கண்கள் விரிந்து இதயத்தில் சந்தோஷம் கொப்பளித்தது. அவள் எப்போதும் பார்த்திராத நிறத்தில் ஜீன்ஸும், கரு நீல நிற அரைக்கை சட்டையும் அணிந்திருந்தான். அவனைக் கண்டதும் அவள் மார்புகள் மகிழ்ச்சியில் விம்மிப்பூரித்தது. நிமிர்ந்தவனைப் பார்த்து தன் கையை வேகமாக ஆட்டிவிட்டு, கீழிறங்கி ஒரு குழந்தையாக ஓடினாள். "உள்ள வா செல்வா" சுற்று முற்றும் பார்த்தவாறு வீட்டினுள் வந்தவனை, கதவை திறந்து அவன் கையை பற்றி இழுத்தாள். "சுகு, சூப்பரா இருக்கேடி, இந்த சிம்பிள் ட்ரெஸ்ல கூட நீ ... அவன் முகம் தாமரையாக மலர்ந்திருந்தது. "வா போகலாம் மேல ... நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். நீ சும்மா ஐஸ் வெக்காதே ... எனக்கு ஜலதோஷம் புடிச்சுக்க போகுது" "நிஜம்மா சொல்றேண்டி ... உன்னை கடிச்சு திண்ணலாம்ன்னு எனக்கு தோணுது" அவனுக்கு முன்னே மாடிப்படி ஏறிக்கொண்டிருந்தவளின் புட்ட அசைவுகளைப் பார்த்த செல்வாவின் இதயத் துடிப்பு ஒரு நிமிடம் நின்று துடிக்கத் தொடங்கியது. இன்னைக்கு எப்படியாவது இதுங்களை அவுத்துப் பாத்துடணும், ஒரு கணம் அவன் மனம் வெறிகொண்டது. "இது என்ன புது பேண்ட் ஷர்ட்டா, பிட்டிங் உனக்கு சரியா இருக்கு; எப்ப வாங்கினே? உண்மையைச் சொன்னா, செல்வா, நீதாண்டா, இன்னைக்கு ஹாண்ட்சமா, டக்கரா இருக்க தெரியுமா, என் கண்ணே பட்டுடும் போல இருக்கு, வீட்டுக்குப் போனதும் உங்கம்மா கிட்ட சொல்லி சுத்திப் போட சொல்லு" சொன்னவாறு தன் ரூமில் நுழைந்தவள் ஃபேனை போட்டாள். "உக்காரு செல்வா" சொன்னவள் பரபரப்புடன் இங்குமங்கும் நடந்தாள். சேரை அவன் பக்கம் இழுத்துப் போட்டாள். ஃபிரிஜ்லிருந்து தண்ணீர் எடுத்துக்கொடுத்தாள். அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். "சுகு, ரூமை அழகா வெச்சிருக்கடி, உன் கட்டில்ல நான் உக்காரலாமா? "என்னப்பா நீ? இன்னும் எதுக்காக இப்படி எல்லாம் வேத்துமையா பேசற" அவள் அவனை கையை பற்றி இழுத்து கட்டிலில் அழுத்தி உக்கார வைத்தாள்" அருகில் நெருக்கமாக நின்ற சுகன்யாவின் வெற்றிடையை பார்த்த செல்வா, முகத்திலடித்த அதன் வெண்மையை தாங்கமுடியால் தன் பார்வையை சட்டென திருப்பி அவள் முகத்தைப் பார்த்தான். "என்னடா பாக்கிறே" அவள் சொக்கிப்போய் நின்றாள். அவன் கையை எடுத்து புறங்கையில் முத்தமிட்டாள். முத்தமிட்டவள் அவன் கையை இருகைகளாலும் பற்றி தன் முகத்தில் வைத்துக்கொண்டாள். அவள் மேனியிலிருந்து வந்த மென்மையான மல்லிகை வாசம், அவன் மூக்கைத் துளைத்து செல்வாவின் உடலில் பரவசத்தை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது. செல்வாவின் பார்வை போன இடத்தையும், தன் இடுப்பு அவனுள் ஏற்படுத்திய தாக்கத்தையும், அதனால் ஏற்பட்ட அவன் முகத் தவிப்பையும் பார்த்து சுகன்யா மனதுக்குள் தன் அழகைப் பற்றிய லேசான கர்வத்துடன் சிரித்துக் கொண்டாள். "இந்த ரூமுல இப்ப தனியா நாம ரெண்டு பேரும் இருக்கோம்; எனக்கு என்ன தோணுது தெரியுமா? நமக்கு கல்யாணம் ஆயி, நம்ம வீட்டுல, இரண்டு பேரும் செட்டிலாயிருக்கற மாதிரி ஒரு ஃபீலிங் வருதுடி, ரொம்ப ஹாப்பியா இருக்குடி எனக்கு," கட்டிலில் அமர்ந்திருந்த அவன், அவள் கையை பிடித்து தன் அருகில் இழுத்து, அவள் வயிற்றில் தன் முகத்தை புதைத்துக்கொண்டான். "கல்யாணத்துக்கு நான் இப்பவே ரெடி. நீ தான் பயந்து சாகறே" அவள் சிரித்தாள். "ஏண்டி இப்பிடி கல்யாணம், கல்யாணம்ன்னு பறக்கறே? நான் உன்னை விட்டுட்டு எங்கயும் ஒடிட மாட்டேன், ஓடினாலும் திரும்பி உன் கிட்ட வந்துடுவேன்" அவனும் சிரித்தான். "தேங்க்யூ செல்வா, இப்ப நீ இங்க எங்கூட இருக்கறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" எதுக்கு நீ ஓடணும், அப்புறம் திரும்பி வரணும்; நாளைய கதையை நாளைக்குப் பாத்துக்கலாம், சொல்லிக்கொண்டே, அவன் முகத்தை தன் வயிற்றிலிருந்து விலக்கி எடுத்து ஆசையுடன் அவன் முகத்தைப் கண்ணாரப் பார்த்தாள். அவள் நெஞ்சு சந்தோஷத்தில் விம்மித் துள்ளியது. "சொல்லு என்ன சாப்பிடறே ... நிமிஷமா நான் பண்ணித் தரேன்" அவள் கண்களில் அவன் பால் கொண்ட ஆசையும், நேசமும் மின்னியது. "வேண்டாம் சுகன்யா, உனக்காக நான் வீட்லேருந்து இட்லி வடைகறி கொண்டு வந்திருக்கேன், நீ சாப்பிடு. நான் உனக்கு எடுத்து வெக்கிறேன்." அவன் அவளை காதல் பொங்க பார்த்தான். "உங்கம்மாவுக்கு தெரியுமா இது" என் மேல் இவனுக்கு இத்தனை கரிசனமா, அவள் மனம் பொங்கியது. "கேட்டாங்க ... யாருக்குடா எடுத்துட்டு போறேன்னு ... என் ஃப்ரெண்டுக்குன்னு சொன்னேன்." "எனக்குன்னு சொல்லியிருக்ககூடாதா" "பிளீஸ் ... இப்ப நான் இருக்கற நிலமையை புரிஞ்சுக்கோ சுகன்யா ... கொஞ்சம் பொறு ... உன்னை நான் தப்பா சொல்லலை சுகன்யா, காலையில எதிர்பாராம நீ போன்ல அடிச்ச கூத்துல அவங்க கொதிச்சுப் போய் இருக்காங்க ... எதையோ இப்போதைக்கு சொல்லி அவங்களை நான் சமாளிச்சிட்டு உன்னைப் பாக்க ஓடி வந்திருக்கேன். பத்து நாள்ள, நான் திரும்பி வந்து பொறுமையா, நம்ம விஷயத்தை அவங்க கிட்ட சொல்றேன்" அவன் அவளை கெஞ்சலாகப்பார்த்தான். "சரி, செல்வா, உன் விருப்படி செய் ... I will wait ... சுகன்யாவின் மெல்லிய உதடுகள் அவனிடம் மேலும் எதையோ சொல்வது போல் விரிய, அவள் சிறிய முத்துப்பற்கள் பளிச்சிட, மெல்லிய நறுமணம் அவள் சுவாசத்திலிருந்து கிளம்ப, செல்வா திக்குமுக்காடினான். அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்த அவன் உதடுகளிலிருந்து ஒரு நீண்டப்பெருமூச்சு கிளம்பியது. "என்னா மேன் அப்படி பாக்குறே" ஓரக்கண்ணால் தன் புடவையை அவிழ்த்துக் கொண்டிருந்த செல்வாவை, மிரட்டலாக அதட்டிக் கேட்டாள் சுகன்யா. "ஓண்ணுமில்லே, கோச்சுக்காதீங்க மேடம், இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அதான்" என்னா மாதிரி வெளையாட்டு காட்டறா; எப்படியெல்லாம் என்னை ஆட்டி வெக்கிறா இவ?" செல்வாவின் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் கலந்து தவழ்ந்தன. செல்வா அவள் இரு தோள்களையும் அழுத்திப் பிடித்து அவளை தன் மார்பில் இறுக்கினான். அவளை தன் கண்களால் விழுங்கிவிடுவது போல் உற்றுப்பார்த்தவன், அவள் மார்பின் மேல் தன் மார்பு அழுந்துமாறு நெருங்கி அவள் நெற்றியில் மென்மையாக தன் உதடுகளை ஒத்தினான். குனிந்து உட்க்கார்ந்து அவள் சேலையை லேசாக விலக்கி தன் முகத்தை அவள் தொப்புளில் அழுத்தி முத்தமிட்டான். முத்தமிட்டவன் தன் நுனி நாக்கால் அவள் நாபிக்குழியை வருட, அவள் உடல் நடுங்க தன் இடுப்பை அவன் முகத்திலிருந்து நகர்த்திக்கொள்ள, அவன் இடுப்பில் கிடந்த கைகள், கீழிறங்கி அவள் பின்னழகில் தவழ்ந்தன. தன் விரலால் அவள் புட்ட சதையை சேலையோடு சேர்த்துக் கிள்ளினான். "சும்மா இரு செல்வா, எனக்கு வலிக்குது" அவள் சிணுங்கினாள். செல்வா முன் நின்று கொண்டிருந்த சுகன்யா தன் கைகளை அவன் தோள்களில் அழுத்திக்கொண்டாள். செல்வாவின் புது சட்டை துணியின் வாசனை அவள் நாசியில் ஏற, அவள் பின் மேட்டில் அவன் கைகள் செய்த சில்மிஷங்களால், தன் உடல் கிளுகிளுக்க, அவள் சுவாசத்தின் வேகம் கூடி, மார்புகள் மேலும் கீழும் அசையத் தொடங்க, தன் கண்களை மூடிகொண்டாள். "சுகன்யா கிட்ட வாடிச் செல்லம்" கட்டிலில் உட்க்கார்ந்த செல்வா அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்துக்கொண்டான். இடது கையை அவள் இடையைச் சுற்றி படரவிட்டு, தன் வலக்கையால் சேலைக்குள் அசைந்து ஆடிக்கொண்டிருந்த அவள் இடது முலையை, சேலையோடு சேர்த்து இதமாக தன் உள்ளங்கையால் பற்றி அழுத்தினான். அவன் மடியில் உட்க்கார்ந்திருந்த சுகன்யாவின் சூத்து சதைகளில் செல்வாவின் புடைத்து எழுந்த ஆண்மை அழுந்த தொடங்கியது. "வேண்டாம் செல்வா பிளீஸ் ... உன் கையை எடு முதல்ல" அவள் சிணுங்கினாள். அந்த சிணுங்கலில் மறுப்பை விட அழைப்பு அதிகமிருந்தது போல் செல்வாவுக்கு தோன்றியது. "நீ தானே கூப்பிட்டே; இப்ப வேணாம்ன்னா எப்படி" அவன் கையின் அழுத்தம் கூடக் கூட அவள் முலை காம்புகள் ரவிக்கையின் உள் துடித்து எழந்தன. "நான் உண்மையா உன்னை பாக்கத்தான் கூப்பிட்டேன்" அவள் தன் முகத்தை திருப்ப அவள் இதழ்கள் அவன் கன்னத்தில் உரசின. அவனின் இரு நாள் தாடி அவள் உதடுகளில் குத்த அவள் உடல் லேசாக நடுங்கியது. "நீ என்னை கண்ணால பாத்துக்கிட்டே இரு, நான் உன்னை கையால, உதட்டால, அப் ... அப்புறம் நீ சரின்னா ... மொத்தமா உன்னை தொட்டுப்பாக்கத்தான் வந்தேண்டி செல்லம் ... எனக்கு நீ வேணும் சுகு" அவன் தன் ஆசையை அவளுக்கு தெளிவுபடுத்தியவன், அவளை தன் மார்புடன் நெருக்கினான். "என்னது, நான் வேணுமா, முதல்ல ஒரு மஞ்சக் கயித்தை நாலு பேரு முன்னால என் கழுத்துல கட்டு, அப்புறமா எதால வேணாலும் என்னை தொடு; இப்ப என்னை விடு செல்வா, எனக்கு பசிக்குது," அவள் பொய் கோபத்தை தன் குரலில் காட்டியவள், தன் விரல்களை அவன் கேசத்தில் ஓடவிட்டாள். "அது கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா குடுக்கப் போறே" இப்ப அட்வான்ஸ் எதுவும் குடுக்க மாட்டியா" சுகன்யாவின் தளுக்கும், அவள் குரலின் கொஞ்சலும், அவள் உடலின் ஆளை மயக்கும் வாசமும், செல்வாவின் நரம்புகளை தட்டி எழுப்பின. அவன் சட்டென நிமிர்ந்து அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் பதித்து, நீளமாக மூச்சை இழுத்து அவளை முகர்ந்தான். சுகன்யா, அவன் உதடுகளின் சூட்டை தன் கழுத்தில் உணர்ந்து, தன் உடல் சிலிர்க்க, கண்களை மூடிகொண்டு அவன் முகத்தை தன் கழுத்திலிருந்து விலக்கி, அவன் கன்னங்களை வருடியவாறு உதடுகளை குவித்து தன் நுனி நாக்கை ஆட்டினாள். குவிந்த சுகன்யாவின் ஈர உதடுகளை செல்வா வேகமாக தன் வாயால் கவ்விக்கொண்டான். அவள் நாக்கைத் தன் நாக்கால் வருடினான். சுகன்யா தன் உணர்ச்சிப்பீடம் துடிக்க ஆரம்பித்ததை உணர்ந்து தன் தொடைகளை இறுக்க, அவள் தொடைகளின் அசைவால், அவள் புட்டங்களின் கீழ் எழுந்து கொண்டிருந்த செல்வாவின் தம்பி, லேசாக நசுக்கப்பட, செல்வா தன் இமை மூடி தன் புடைப்பில் ஏற்பட்ட இன்பத்தை ரசிக்கத்துவங்கினான். சுகன்யாவின் உதடுகளை கவ்விய செல்வாவின் கை அவள் புடவையை மீண்டும் லேசாக விலக்கி, ரவிக்கையால் மூடப்பட்டிருந்த அவள் மார்பை தடவியது. தடவிய அவன் கை விரல்கள், சும்மா இல்லாமல், விரைத்திருந்த மார்க்காம்பை பற்றித் திருகின. தடித்த தன் காம்பை அவன் விரல்கள் திருகியதும், சுகன்யாவின் உதடுகளின் அழுத்தம் அதிகரித்து, செல்வாவின் உதடுகள் தன்னால் பிரிய, சுகன்யா தன் பற்களால் அவன் கீழ் உதட்டை மென்மையாக கடித்தாள். "அட்வான்ஸ் எப்படி இருக்கு" சுகன்யா கிசுகிசுப்பாக முனகி அவன் நுனிக் காதை கடித்தாள். "உன் குட்டிங்க ரெண்டும் மெத்து மெத்துன்னு இருக்குடித் தங்கம்" அவன் பிதற்றத் தொடங்கினான். அவன் கை அவளின் பிரா இல்லாமல் அசைந்தாடிக் கொண்டிருந்த இரு மார்புகளிலும் சுதந்திரமாக உலாவியது. "சுகு உள்ள ஒண்ணும் போடலியாடி? நான் கை போடணும்ன்னு தயாரா வெச்சி இருக்கியா அதுங்களை" அவன் கேட்டதும், அவன் குரலில் இருந்த ஏக்கத்தையும், தாபத்தையும் உணர்ந்த சுகன்யாவின் தொடை நடுவில் ஈரம் கசிந்தது. "சீ... கையை எடுடா பொறுக்கி; கிட்ட வாடான்ன எட்டி மூஞ்சை நக்கறியே?" அவன் மடியிலிருந்து எழுந்து, அவன் பிடியிலிருந்து அவள் விலக முயற்சித்தாள். விலக முயன்றவளை அவனும் கட்டிலிருந்து எழுந்து தன் மார்போடு சேர்த்து இறுக்கி கட்டிக்கொள்ள, அவள் அடக்கி பிடிக்க முடியாத குதிரையை போல் அவன் பிடியில் திமிறினாள். அவளால் அவனை உதறி தள்ள முடியவில்லை. "சுகு, சொல்லும்ம்மா, மூஞ்சை மட்டுமில்ல; வேற எங்க நக்கணும் சொல்லு, நான் ரெடி" அவன் அவளைப் பார்த்து கண்ணடித்தான். அவன் முகம் அவள் முகத்தில் அழுந்தியிருந்தது.

தனிமை தந்த தைரியத்தில், செல்வா அவளை மேலும், வலுவான தன் புஜங்களால் அழுத்திக் கட்ட, மூச்சுத்திணறிய அவள் மேலும் வேகமாக திமிற அவள் பரந்த மார்பும், தோள்களும், அவனை முழு உடம்பையும் உரசி, உராய்ந்து, உடல் சிலிர்த்து நடுங்கிய செல்வாவின் தம்பி பருத்து, அவன் புடைப்பு அவள் இடுப்பில் சூடாக அழுந்தியது. அவன் புடைப்பை சுகன்யா தன் கண் விரியப் பார்த்து வியந்தாள். இவனுடையது இவ்வள பெரிசா?, பருத்திருந்த அவன் தண்டை தொட்டுப் பார்க்க அவள் மனம் பரபரத்து அலைந்தது. ஆனால் அவளின் இயல்பான வெட்கம் அவளைத் தடுக்க அவன் முகத்தைப் பார்த்து தாபத்துடன் விழித்தாள். "டேய் என்னடா அசிங்க அசிங்கமா பேசறே" அவள் கை அவன் பருத்த தம்பியை தொட மெல்ல நகர்ந்து, ஆனால் வெட்க்கத்தின் காரணமாக, அவன் அடி வயிற்றின் மேல் நின்று லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. சுகன்யாவின் முந்தானை நழுவி செல்வாவின் தோள்களில் கிடக்க அவள் திரண்ட மார்புகள் விம்மிப் பருத்து, அதன் கூரான காம்புகள் திமிர்த்து அவன் மார்பில் அழுந்தி கிடந்தது. செல்வா மீண்டும் ஒரு கையால் அவள் புட்டத்தை வருடத் தொடங்கியவன், ரவிக்கையில் பிதுங்கி கொண்டிருந்த அவள் முலைகளை தன் மார்பில் சேர்த்து அழுத்திக்கொண்டான். செல்வாவின் மனம் சுகன்யா தன் தம்பியை தொட மாட்டாளா என ஏங்கிக்கொண்டிருந்தது. அவள் கையை தானே எடுத்து தன் சாமான் மேல் வைத்து விடாலாமா என ஒரு வினாடி யோசித்தான். அவ என்னதான் பண்றா; அதையும் தான் பாப்போமே என அவன் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளாமல் சிறிது தயங்கித் தவித்தான். "உனக்கு இது போதாதா செல்வா? என்னை விட்டுடேன்" அவள் அவனை கெஞ்சலாகப் பார்த்தாள். அவள் கைகள் அவன் கழுத்தில் மாலையாகியிருந்தது. அவள் தலை குனிந்திருந்தது. அவள் கண்கள் அவன் புடைப்பின் மேலேயே நிலைத்திருந்தது. அவர்களிருவரின் பரஸ்பர உடலுராய்வால், அவள் மனமும், உடலும் உணர்ச்சிப் பெருக்கால் பரிபூரணமாக தூண்டப்பட்டு அவள் முகம் சிவந்து குங்குமமாகியிருந்தது. "சுகும்ம்மா வந்து வாங்கிகிட்டு போன்னு சொன்னியே அது என்னது அதை குடேன்" அவன் கொஞ்சினான். ஒரு கையால் அவள் பின்னழகை வருடிக்கொண்டிருந்தவனின் மறு கை அவளின் முதுகில் படர்ந்து, தன் விரலை அவளின் ரவிக்கை விளிம்பின் வழியே உள் நுழைத்து அவள் வெற்று முதுகில் கோலம் போட்டுக்கொண்டிருந்தான். "செல்வா நான் இன்னும் சாப்பிடலப்பா" "சாரி சுகன்யா," அவள் சொன்னதை கேட்டதும் அவளைத் தன் பிடியிலிருந்து விடுவித்தான். தான் சாப்பிட்டாச்சு; தன் அன்புக்குரியவள் பட்டினியாக இருக்கிறாள் என்றதும் அவன் காம வேகம் சட்டெனத் தணியத்தொடங்கியது. அவன் இதயத்தின் ஒரு வாசல் பட்டென திறந்தது. தன் தோளில் கிடந்த முந்தானையை எடுத்து அவள் முதுகைச் சுற்றி போட்டவன், அவளை மீண்டும் ஒரு முறை தன்னுடன் சேர்த்தணைத்து அவள் இடக்கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான். அவன் தொடை நடுவிலிருந்த புடைப்பு மெதுவாகத் தளரத்தொடங்கியது ஆனால் அவன் மனதில் இருந்த ஏக்கம் அதிகரித்தது. "ச்சே... என்ன கில்லாடியா இருக்கா இவ, என்னை உசுப்பேத்திட்டு, என் பையனை எழுப்பிவிட்டு, தொடற மாதிரி வந்து நல்ல நேரத்துல நிறுத்தி வெறுப்பேத்தறா; பொட்டைச்சிங்களே சாகசகாரிங்க ... தளுக்கி, குலுக்கி, மினுக்கி ஆம்பிளைங்களை தங்களோட கையில போட்டுக்க பாக்கறாளுங்க; என்னை இவ தன் கை அசைவுல வெச்சிக்கணும்ன்னு பாக்கிறா; அவ விரலை சொடுக்கினா நான் நாய் மாதிரி அவ பின்னாடி ஓடி வரணும்; அவ சூத்து பின்னாடி சுத்தி சுத்தி வரணும்; நான் ஒரு வெக்கம் கெட்ட ஜென்மம். எத்தனை தடவ பட்டாலும் புத்தி வரல.

என் அறிவு எங்க போவுது? எவளையும் நம்பக் கூடாது; சீனு சரியாத்தான் சொல்றான்; இவளை இப்ப என்ன பண்றது? இவ மேல ஆசை வெச்சுத் தொலைச்சுட்டேன். அவன் தன் மனதுக்குள் கொதித்துக்கொண்டிருந்தான். இது அவன் இதயத்தின் அடுத்த வாசல். சரியாத்தான் சொன்னான் ஒருத்தன்; மனுஷனோட இதயத்துக்கு ஆயிரம் வாசல்ன்னு!

No comments:

Post a Comment